Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் பிரபாஸின் “ஆதி புருஷ்” படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்….. அதுதான் காரணமா?….!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படம் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தின் மூலம் நடிகர் பிரபாஸ் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் விமர்சனத்திற்கு ஆளானது. அதாவது இந்து கடவுள்களை மோசமான முறையில் சித்தரித்து இருப்பதாக பாஜக மற்றும் அயோத்தி ராமர் கோவிலின் தலைமை குரு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

காதல் தோல்வி தான் காரணமா…? கல்லூரி பேராசிரியரின் விபரீத முடிவு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள விஸ்வநாதபுரம் ரயில்வே கேட் பகுதியில் சண்முகவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கருப்பாயி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கல்லூரி பேராசிரியரான செல்லதுரை(28) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த செல்லதுரை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்லதுரையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தொண்டு நிறுவனத்தின் பெயரில்….. நன்கொடை வசூலித்த வாலிபர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

தொண்டு நிறுவனத்தின் பெயரில் நன்கொடை வசூலித்த வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீழ்க்கரை கணியான்விளை பகுதியில் வேலாயுதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகன் உள்ளார். நேற்று மதியம் விக்னேஷ் வீட்டில் இருந்தபோது இரண்டு வாலிபர்கள் வீட்டுக்கு சென்று நாங்கள் சிங்காரபாளையத்தில் இருக்கும் உடல் ஊனமுற்றோர் சமூக நலவாழ்வு தொண்டு நிறுவனத்தில் இருந்து வருகிறோம் என தெரிவித்துள்ளனர். மேலும் ஊனமுற்றோரின் நலனுக்காக நன்கொடை தருமாறு கேட்டுள்ளனர். அவர்களது பேச்சில் சந்தேகமடைந்த […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த உறவினர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கீழவத்தியம் பகுதியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் வாலிபரின் சடலம் கிடந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் அளித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் கீழவதியம் பகுதியில் வசித்த ஓட்டுனரான ஜெயபிரகாஷ் என்பது தெரியவந்தது. […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற இளம்பெண்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!!

காணாமல் போன இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். கரூர் மாவட்டத்திலுள்ள காவல்காரன்பட்டி கிழக்கு தெருவில் சின்னையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சௌந்தர்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் திருச்சியில் இருக்கும் பெயிண்ட் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு சென்ற சௌந்தர்யா மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இளம்பெண்ணை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் சௌந்தர்யாவின் தாய் தோகைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்…. இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் பிரபல நாடு முதலிடம்…. வெளியான தகவல்….!!!!

கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் பிரபல நாடு முதலிடம் பிடித்துள்ளது. நமது இந்திய நாட்டிற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் ரஷியாவில் இருந்து 2.4 சதவீதம் கச்சா எண்ணெயை  கொள்முதல் செய்யப்பட்டது. இதில் 8 லட்சத்து 52 ஆயிரத்து 950 பேரல்களாக இருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்கு அதிக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் செய்ததில் ஈராக் முதலிடத்தையும், சவுதி அரேபியா இரண்டாவது இடத்தையும் பிடித்தது. இந்த நிலையில் அக்டோபர் மாதம் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷியாவின் பங்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அரசு வேலை கிடைக்காத விரக்தி…. சித்தா பெண் டாக்டர் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!!

சித்தா பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள பூலாங்குளம் பகுதியில் மோசஸ் சுந்தர் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்த மருத்துவரான லில்லி ரோஸி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக ரோஸி அரசு வேலைக்கு முயற்சி செய்துள்ளார். ஆனால் அரசு வேலை கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்த மருத்துவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வியாபாரத்தில் மும்முரம்…. ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண்…. விசாரணையில் போலீசார்….!!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை பகுதியில் ராஜா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருடைய மனைவி உமா ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு செல்போன் ஹெட்செட் வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து சென்னை நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஹெட்செட் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது கோத்தான்டபட்டி- வாணியம்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையில் ஓடும் ரயிலில் இருந்து அவர் தவறி கீழே விழுந்துள்ளார். இந்த விபத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மாடியோ!… இத்தனை கோடியா….? வசூலில் பட்டையை கிளப்பும் பொன்னியின் செல்வன்….. Part-2 வுக்கு எகிறும் எதிர்பார்ப்பு….!!!!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று சொல்லும் அளவிற்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று, 32 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கல்கியின் புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வனை  மையமாக வைத்து மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற தலைப்பில் இரண்டு பாகங்களாக படைத்த இயக்கியுள்ளார். இந்த படத்தின் 2 பாகங்களும் 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 43 கிலோ எடை…. அதிரடி நடவடிக்கையில் சிக்கிய உரிமையாளர்கள்…. விசாரணையில் போலீசார்….!!!!

43 கிலோ எடை கொண்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் பூச்சி அத்திபேடு கிராமத்தில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையிலான காவல்துறையினர் பூச்சி அத்திப்பேடு பஜார் பகுதிகளில் உள்ள கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 43 கிலோ எடை கொண்ட குட்கா மற்றும் […]

Categories
உலக செய்திகள்

“வன்முறை உருவாக்க மீண்டும் மீண்டும் பொய் சொல்லப்பட்டது”..? எதிர்க்கட்சியினரை குற்றம் சாட்டிய ஜனாதிபதி ஜோபைடன்…!!!!!!

அமெரிக்காவில் எந்த ஒரு ஜனாதிபதி பதவிக்கு வந்தாலும் அவரது நான்கு வருட பதவி காலத்தில் மத்தியில் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடத்தப்படும். இந்த தேர்தல் ஆனது இடைக்கால தேர்தல் என அழைக்கப்படுகிறது. அந்த வகையில் அங்கு ஜோபைடன் ஜனாதிபதியாகி இரண்டு வருடங்கள் ஆன நிலையில் அவருடைய பதவி காலத்தில் மத்தியில் வரும் எட்டாம் தேதி நாடாளுமன்ற கீழ் சபையில் உள்ள மொத்த இடங்களான 435 இடங்களுக்கும் மேல்சபையான செனட் சபையில் மொத்தம் உள்ள 100 இடங்களில் 35 இடங்களுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

தொடர் கனமழை…. சென்னையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (04.11.22) விடுமுறை..!!

கனமழை காரணமாக சென்னையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (04.11.22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்குபருவமழை தொடங்கி பெய்து வரக்கூடிய நிலையில், சென்னையில் நாளை (04.11.22) ஒரு நாள் மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த மூன்று நாட்களாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இன்றைய தினம் பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல செயல்பட்டது. மழை சற்று குறைவாக இருந்தது. ஆனால் இன்று மாலை தொடங்கிய மழை தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னை தாலாட்ட வருவாளா”…. ரசிகர்களுக்காக பாட்டு பாடி அசத்திய தளபதி….. வைரலாகும் அன்சீன் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, மீனா, குஷ்பூ, சங்கீதா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தளபதி 67 திரைப்படத்தை இயக்குனர் […]

Categories
அரசியல்

அமைச்சர் செந்தில் பாலாஜி, ராஜ கண்ணப்பன் பதவியில் நீட்டிக்க மாட்டார்கள்… அதிமுக முன்னாள் அமைச்சர் திட்டவட்டம்…!!!!

சிவகங்கை மாவட்டம் அதிமுக சார்பில் சிவகங்கை நகர் அரண்மனை வாயில் முன்பாக அதிமுகவின் 51 ஆம் வருட துவக்க பொன்விழா பொதுக்கூட்டம் நிகழ்ச்சி கட்சியின் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்று உள்ளது. இந்த விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் பேசியுள்ளார். அப்போது அதிமுகவில் இருந்து சென்ற ராஜகண்ணப்பன் தொடர்ந்து கப்பம் கட்டி வருவதனால் பதவியில் நீடித்து வருகிறார். ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நீதிமன்ற வழக்கு நீடித்து வருவதனால் அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் 6”…. இதை செய்யாதவங்க எப்படி முன்னோக்கி போவாங்க…. வைரல் ப்ரோமோ….!!!

‘பிக்பாஸ் 6’ நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம்போல இந்த சீசனையும் கமலஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.  இந்த நிகழ்ச்சியின் முதல் ஆளாக சாந்தி எலிமினேட் ஆனார். இதனையடுத்து ஜி. பி. முத்து தானாக நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அடுத்ததாக அசல் வெளியேற்றப்பட்டார். தற்போது பிக்பாஸ் வீட்டின் 18 நபர்கள் உள்ளனர். இந்நிலையில். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகள்…. திடீரென தீ குளிக்க முயன்ற நபர்…. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்….!!!

ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகளின் முன் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டத்தில் துவரங்குறிச்சி பகுதியில் பூதநாயகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அருகில் அரசுக்கு சொந்தமான இடம் ஒன்று உள்ளது. இந்த இடத்தில் ராமசாமி என்பவர் வீடு கட்டி தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இதனை அடுத்து ஆக்கிரமிப்பு இடத்தில் இருக்கும் ராமசாமியின் வீட்டை அகற்ற சென்னை ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் பேரில் பொன்னாம் பட்டி பேரூராட்சி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!… “கடல் போல் திரண்ட ரசிகர்கள்”…. சூப்பர் ஸ்டாரை ஓவர் டேக் செய்த ஷாருக்…. கூட்டத்த பாத்தீங்களா….!!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் நடித்துள்ள பதான் திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பிறகு நடிகர் ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகைகள் நயன்தாரா மற்றும் பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த வருடம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் அண்மையில் தன்னுடைய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…! காஜல் அகர்வாலா இது…. எப்படி இருக்காங்க பாருங்க…. இணையத்தில் வைரலாகும் செம போட்டோஸ்….!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் போட்டோஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்திய திரைப்பட நடிகையான காஜல் அகர்வால் 2004ஆம் ஆண்டில் ஹிந்தி திரைப்படத்தில் துணை கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர், 2007ஆம் ஆண்டில் இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமானார். அதன்பிறகு 2008 ஆம் ஆண்டில் இவர் நடித்த பழனி என்ற திரைப்படம் தமிழில் வெளியானது. அதுவரையில் இவர் நடித்த திரைப்படங்கள் சரியாக ஓடவில்லை. இந்நிலையில், 2009ஆம் ஆண்டில் இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஊர்ல இருக்கிறவனுக்கு எல்லாம் நான் பதில் சொல்லனுமா…? அண்ணாமலை பேச்சு..!!!!!

தமிழக அரசு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை எனக் கூறி தமிழக பாஜக சார்பில் கடந்த மாதம் 27ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. சுமார் 60 இடங்களில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றாக கடலூர் ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். அதனைத் தொடர்ந்து அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உங்களிடம் சில ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்ததற்கு அமைச்சர்கள் செந்தில் பாலாஜி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

புதிதாக கட்டப்படும் கட்டிடம்… தவறி விழுந்த தொழிலாளி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!!

புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் வேலை பார்த்து வந்த தொழிலாளி தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் தோளூர்பட்டி கிராமத்தில் திருமுருகன் என்ற சென்ட்ரிங் தொழிலாளி வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று அரசலூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் வேலை செய்வதற்காக திருமுருகன் சென்றுள்ளார். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக திருமுருகன் கட்டிடத்தின் மேல் பகுதியில் இருந்து தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த திருமுருகனை அக்கம் பக்கத்தில் […]

Categories
உலக செய்திகள்

வாட்ஸ் அப்பில் சூப்பர் அப்டேட்…. வீடியோ காலில் 32 பேர் பேசலாமா…. மெட்டா அதிரடி அறிவிப்பு….!!!!

வாட்ஸ்அப்-பில் புதிய அம்சங்கள் குறித்த அறிவிப்பை மெட்டா நிறுவனம் இன்று  வெளியிட்டுள்ளது. மெட்டா நிறுவனத்தின் முக்கிய செயலியான வாட்ஸ் அப், உலகெங்கும் பல பயனர்கள் உபயோகப்படுத்தும் ஒரு செயலியாக இருக்கின்றது. இது தொடக்கத்தில் சாதாரணமாக குறுஞ்செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அதே சமயத்தில் மெட்டா நிறுவனம் அவ்வப்போது பல அப்டேட்களை வெளியிட்டு பயனர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது. இந்நிலையில் வாட்ஸ்அப்-பில்  புதிய அம்சங்கள் குறித்த அறிவிப்பை மெட்டா நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

49 யூரோ பயணச்சீட்டு திட்டம்…. பிரபல நாட்டின் ஒப்புதல்…. அறிமுகம் எப்போது….?

ஜேர்மனி 49 யூரோ பயணச்சீட்டு திட்டம் கூடிய சீக்கிரம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜேர்மனியின் கூட்டாட்சி அரசாங்கம் மற்றும் 16 மாநிலங்களின் தலைவர்கள் புதன்கிழமை அன்று நுகர்வோர் மீதான நிதி அழுத்தத்தை குறைக்கும் நோக்கில் பல முக்கிய நடவடிக்கைகளுக்கு உடன்பட்டு ஒப்புதல் அளித்துள்ளது.இதனை அடுத்து, கார்பன் உமிழ்வைக் குறைத்து மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்தை சமாளிக்க வேண்டும். அத்துடன் குடிமக்களுக்கு உதவும் எண்ணத்தில், ஜேர்மனியில் ஒரு மாதத்திற்கு 49 யூரோக்கள் ($48) நாடு தழுவிய போக்குவரத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை-அந்தமான் விமான சேவை 3 நாட்களுக்கு ரத்து…. ஏமாற்றத்தில் பயணிகள்…. வெளியான அறிவிப்பு….!!!!

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து 5 முதல் 7 விமானங்கள் வரை தினமும் அந்தமானுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் சுற்றுலா தளமான அந்தமானுக்கு ஏராளமான பயணிகள் சென்று வந்தனர். இதனால் தினமும் விமானங்களில் பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்படும். ஆனால் அந்தமானில் பகல் 3 மணியில் இருந்து தரைக்காற்று வீச தொடங்கிவிடும். இதனால் விமானங்கள் தரையில் இறங்கவும் புறப்படவும் முடியாது. எனவே அந்தமானில் பகலிலிருந்து பிற்பகல் வரை மட்டுமே விமான சேவைகள் செயல்படும். இரவு நேரங்களில் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் அதிகரிக்கும் பணவீக்கம்…. கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள்….!!!!

பிரபல நாட்டில்  தற்போது பணவீக்கம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு தற்போது பணவீக்கம் அதிகரித்துள்ளது. மத்திய வங்கியின் நோக்கம் அதிகபட்ச வேலை வாய்ப்பு மற்றும் பண வீக்கத்தை நீண்ட காலத்திற்கு 2  சதவீதத்தில் அடைவதாகும். இந்நிலையில் நுகர்வோர் பணவீக்கம் கடந்த செப்டம்பர் மாதம் 8.2 சதவீதமாக குறைந்தது. இதனையடுத்து ஆகஸ்ட் மாதம் 8.3 சதவீதமாக இருந்தது. இதனால் தற்போது பணவீக்கம் 2  சதவீதத்தை அடைய வேண்டும் என்ற இலக்கை விட அதிகமாக உள்ளது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

போடு செம…. மீண்டும் ஹிந்தியில் களமிறங்கும் பிரபல நடிகை…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர்  நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் குறிப்பாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை அதிகம் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் தற்போது சொப்பன சுந்தரி, டிரைவர் ஜமுனா, பர்ஹானா போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இதனையடுத்து தற்போது இவர் இயக்குனர் சாம்ராஜ் […]

Categories
உலக செய்திகள்

ட்விட்டர் நிறுவனத்தில் பாதியாக குறையும் பணியாளர்கள்…? எலான் மஸ்கின் அதிரடி திட்டம்…!!!!!

புகழ்பெற்ற சமூக வலைதள நிறுவனமான twitter நிறுவனத்தின் பணியாளர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க எலான் மஸ்க் முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பிரபல சமூக வலைதள நிறுவனமான ட்விட்டரை இந்திய மதிப்பில் 352000 கோடிக்கு எல்லாம் மஸ்க் வாங்கியுள்ளார். அதனை தொடர்ந்து அவர் ட்விட்டர் நிறுவனத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய உடனே அதன் தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகளை பணிநீக்கம் செய்த எலான் மஸ்க் ட்விட்டர் மதிப்பீட்டு […]

Categories
உலக செய்திகள்

11,000 வருடங்களுக்கு முன் வெடிப்பு சிதறிய நட்சத்திரம்… ஆய்வில் வெளியான தகவல்…!!!!!

வானியல் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் இஎஸ்ஓ என்னும் ஐரோப்பிய ஆய்வகத்தின் வானியலளர்கள் மிகப்பெரிய நட்சத்திரம் ஒன்று சக்தி வாய்ந்த வெடிப்பினால் சிதறிய பின் மீதமுள்ளவற்றை கண்டறிந்திருக்கின்றனர். ஏறக்குறைய 11 ஆயிரம் வருடங்களுக்கு முன் இந்த பெரிய நட்சத்திரம் வெடித்து சிதறி இருக்கிறது அவ்வாறு வெடிக்கும் போது அந்த நட்சத்திரம் தனது இறுதி வாழ்நாளில் சூரியனை விட 8 மடங்கு அதிக எடையுடன் இருந்திருக்க கூடும் என விஞ்ஞானிகளால் நம்பப்படுகிறது. இந்த நிலையில் பெரிய நட்சத்திரம் வெடித்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மாணவிகள் எழுதிய பாலியல் புகார் கடிதம்…. பகையை தீர்க்க தலைமையாசிரியர் செய்த தந்திரம்…. எச்சரிக்கை விடுத்த அதிகாரி….!!!!

மதுரை மாவட்டத்திலுள்ள கருப்பாயூரணி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் புகார் பெட்டியில் கடந்த மாதம் கடிதம் ஒன்று கிடந்துள்ளது. அதில் மாணவிகளிடம் 2 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் தவறாக நடந்து கொள்வதாக கூறப்பட்டிருந்தது. இது குறித்து அந்த பள்ளி தலைமை ஆசிரியர் ஊமச்சிகுளம் அணைத்து மகளிர் காவல்துறையினர் மற்றும் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவுக்கும் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி இதுகுறித்து நடத்திய விசாரணையில் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் 2 ஆசிரியைகள் ஆகிய 3 […]

Categories
மாநில செய்திகள்

சார் இங்க ஒரு பெட்டி இருக்கு…. ரயிலில் கேட்பாரற்று கிடந்த குழந்தை….. அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்…..!!!!!

ரயிலில் கேட்பாரற்று கிடந்த குழந்தையை போலீசார் மீட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் மின்சார ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனென்றால் ரயில் மூலம் தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு, தனியார் ஊழியர்கள் என ஏராளமானோர்  பயணிக்கின்றனர். இந்த நிலையில் மின்சார ரயில் சேவையில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக பயணிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கு உதாரணம் பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயிலில் தள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“எனது கணவர் இறப்பிற்கு இவங்க தான் காரணம்” மனைவி மனு தாக்கல்…. 4 வாரத்தில் முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவு….!!

மதுரை முடக்காத்தான் பகுதியில் கஜகிரியா என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, எனது கணவர் விவேகானந்தகுமார் சிம்மக்கல் பகுதியில் கடை ஒன்றை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் விவேகானந்தகுமார் மற்றும் வேலை பார்க்கும் சக தொழிலாளி ஒருவரும் கடையை மூடிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு சோதனையில் நின்று கொண்டிருந்த காவல்துறையினர் லத்தியை காட்டி மோட்டார் சைக்கிளை நிறுத்தினர். அப்போது […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்!…. வருகிற 6 ஆம் தேதி வரை வெளுத்து வாங்கும் கனமழை…. வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி தொடங்கியது. இதனால் தமிழகம் முழுவதும் கடந்த ஓரிரு தினங்களாக கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. அதன்படி சென்னையில் மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது‌. இதனால் பல்வேறு இடங்களில் மழை நீரை தேங்காமல் பாதுகாப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் 6 ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, […]

Categories
தேசிய செய்திகள்

“கார் கியர் மாற்றும் ஸ்டைலில் ஈர்க்கப்பட்டு காதலில் விழுந்த பெண்”… வைரலாகும் தம்பதியின் பேட்டி…!!!!!

கார் கியர் மாற்றும் செயலால் ஈர்க்கப்பட்டு காதலில் விழுந்த தம்பதியினர் அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பாகிஸ்தானில் வசித்து வரும் பெண் ஒருவர் கார் டிரைவராக வேலை செய்பவரின் கியர் மற்றும் செயலால் ஈர்க்கப்பட்டு அவரை காதலித்து கரம் பிடித்துள்ளார். பணக்கார வீட்டு பெண்ணான அவர் கார் ஓட்டும் பயிற்சி ஈடுபட்டுள்ளார். அப்போது அவருக்கு கார் ஓட்ட கற்றுக் கொடுத்த டிரைவர் கியர் மாற்றுவதில் படு கில்லாடியாக இருந்திருக்கின்றார். இந்த நிலையில் பயிற்சி கொடுத்த […]

Categories
கிரிக்கெட் சினிமா விளையாட்டு

“இந்தியா தோற்றால் திருமணம்”….. பிரபல நடிகை சவால்…. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..!!

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த உலக கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டுவிட்டரில் ஆக்டிவாக இருக்கும் பாகிஸ்தான் நடிகை ஷேகர் ஷின்வாரி இந்திய அணி தோல்வி அடைய வேண்டும் என்று தொடர்ந்து தனது விருப்பத்தை பதிவிட்டு வருகிறார். இதற்கிடையே வருகின்ற 6ஆம் தேதி இந்தியா-ஜிமாபாப்வே இடையே போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில் ஷின்வாரி தனது டுவிட்டரில், இந்தியா-ஜிம்பாப்வே […]

Categories
மாநில செய்திகள்

“முறை தவறிய உறவுகளால் விவாகரத்து”…. ஜீவானாம்சம் கொடுக்க வேண்டுமா…..? கோர்ட் அதிரடி உத்தரவு…..!!

முறை தவறிய உறவுகளால் விவாகரத்து பெற்ற மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் கணவரால் விவாகரத்து பெற்ற மனைவி ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தன்னுடைய கணவர் தனக்கு ஜீவானாம்சம் கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த பெண்மணிக்கு திருமணம் முடிந்த பிறகு வேறொரு ஆணுடன் தொடர்பு இருந்ததால் தான் அவருடைய கணவர் விவாகரத்து பெற்றுள்ளார். இப்படி முறை தவறிய உறவில் இருக்கும் மனைவி விவாகரத்து வாங்கிய கணவரிடமிருந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நவம்பர் 7 முதல் தண்ணீர் லாரிகள் ஸ்ட்ரைக்…. புதிய அறிவிப்பால் அதிர்ச்சியில் மக்கள்….!!!!

தமிழகத்தில் தனியார் தண்ணீரில் லாரிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். தமிழகத்தில் தனியார் தண்ணீர் லாரிகள் சங்கம் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள. சென்னையில் உள்ள பல்லாவரத்தில் அனுமதி இன்றி தண்ணீர் எடுத்ததாக கூறி சில தண்ணீர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீரை எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், பறிமுதல் செய்த லாரிகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் போராட்டம் நடத்த இருக்கின்றனர். இந்தப் போராட்டமானது நவம்பர் 7-ஆம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

நடுவர் கவனிக்கல..! பந்து இல்லாமல் த்ரோ….. ஐசிசி விதியை மீறினாரா விராட்?…. வங்கதேச அணி குற்றச்சாட்டு…. ரூல்ஸ் என்ன சொல்கிறது?

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது விராட் கோலி கையில் பந்தே இல்லாமல் வீசுவது போல பாவனை செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.. டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றுப்போட்டியில் நேற்று இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி விராட் கோலி, கே.எல் ராகுல், சூர்யகுமார் யாதவ் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 184 ரன்கள் குவித்தது. இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே… ஓடும் காரில் குழந்தை பெற்றெடுத்த பெண்…? அதிரடி அபராதம் விதித்த வாடகை கார் நிறுவனம்…!!!!!

இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்த 26 வயது பெண் பாரா காகனிண்டின் என்பவர் வசித்து வருகிறார். ஏற்கனவே ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு தாயான இவர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று பாரா வழக்கமான பரிசோதனைக்காக வாடகை காரில் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தபோது கார் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றதால் பாராவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து பாரா காரிலேயே அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அதன் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பேருந்து-ஆட்டோ மோதி விபத்து….. “மகன்-மகள் கண்முன்னே தாய்க்கு நேர்ந்த சோகம்”…!!!!!

பேருந்து-ஆட்டோ மோதியதில் பெண் உயிரிழந்துள்ளார்‌. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம் அருகே இருக்கும் பனையூர் கிராமத்தைச் சேர்ந்த மல்லிகா தனது மகள் மற்றும் மகனுடன் விளாத்திகுளம் மருத்துவமனைக்கு செல்வதற்காக பனையூரில் இருந்து ஆட்டோவில் சென்றார்கள். துளசிபட்டி விளக்கு பகுதியில் ஆட்டோ சென்றபோது, அவ்வழியாக வந்த தனியார் பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியது. இதில் மல்லிகா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் மகனும் மகளும் காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இது […]

Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்ற இளைஞர்… அதிரடியாய் கைது செய்த போலீஸ்…!!!!

கர்நாடக எல்லையான திருப்பாளையா என்னும் பகுதியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கட்டிட தொழில் செய்து வந்தனர். அப்போது இவர்கள் ஐந்து பேரும் youtube வீடியோக்கள் பார்த்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயற்சி செய்துள்ளனர். அதன்படி செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி கர்நாடக மாநிலம் ஆனெக்கல் பகுதியில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்தபோது ஏடிஎம் அலாரம் ஒலித்ததால் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இந்த நிலையில் சிசிடிவி வீடியோக்களை கொண்டு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“மழை வேண்டி பெண்கள் கோலாட்டம்”…. ஆடிப்பாடி விமர்ச்சையாக கொண்டாட்டம்…!!!!!

கீழப்பாவூரில் மழை வேண்டி கோலாட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரத்தில் இருக்கும் கீழப்பாவூரில் ஐப்பசி மாதம் தீபாவளி முடிந்து அம்மாவாசை அன்று குளத்தில் இருந்து களிமண் எடுத்து வரப்பட்டு பசு செய்து பசுவனுக்கு அலங்காரம் செய்வார்கள். இதன்பின் மழை வேண்டி விவசாயம் செழிப்பதற்காகவும் நாடு வளம் பெறுவதற்காகவும் அக்கிராமத்து பெண்கள் கோலாட்டம் பண்டிகையை இரண்டு நாட்கள் கொண்டாடுவார்கள். இந்த நிகழ்ச்சியானது ராம பஜனை மடத்தில் நடைபெற்றது. இதில் பெண்கள் கோலாட்டம், கும்மியடித்து சுவாமி நாமங்களை பாடி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 7 ஆம் தேதி முதல் ஸ்ட்ரைக்…. தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் திடீர் முடிவு….!!!

சென்னை பள்ளிக்கரணையில் உள்ள ரேடியோ சாலைப்பகுதியில் 2 தண்ணீர் லாரிகள் தண்ணீர் பிடிப்பதற்காக சென்றனர். அப்போது அனுமதி இல்லாமல் தண்ணீர் பிடிக்கப் பட்டதாக கூறி பல்லாவரம் வட்டாட்சியர் சம்பந்தப்பட்ட இரண்டு தண்ணீர் லாரிகளை சிறை பிடித்து பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அதன் பிறகு முந்தைய ஆட்சி காலத்தில் 2020 ஆம் ஆண்டு மூன்று மாத காலம் மட்டும் தண்ணீர் எடுக்க அனுமதி வாங்கிவிட்டு தற்போது வரை வழங்கப்பட்ட அனுமதியை புதுப்பிக்காமல் தொடர்ச்சியாக நிலத்தடி நீரை எடுத்து […]

Categories
மாநில செய்திகள்

“பாப்பான் வீட்டில் பிச்சை எடுக்க கூட போவான்”…. ரஜினியை மோசமாக விமர்சித்த தீவிர ரசிகர்….. பரபரப்பு….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தான் நடித்த பல சூப்பர் ஹிட் படங்களின் மூலம் தற்போது ரசிகர்களின் மத்தியில் சூப்பர் ஸ்டாராகவே பலம் வருகிறார். அதன் பிறகு நடிகர் ரஜினிகாந்த தான் அரசியலுக்கு வர போவதாக அறிவித்தார். கலைஞர் கருணாநிதி மற்றும் அம்மா ஜெயலலிதா ஆகியோர் இறந்த பிறகு தமிழகத்தின் அரசியலில் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அதை தன்னால் மட்டுமே நிரப்ப முடியும் எனவும் ரஜினி கூறினார். இதனால் ரசிகர்கள் மத்தியில் ரஜினி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“லவ் டுடே” படத்தில்…. 21 இடங்களில் செக் வைத்த சென்சார் அதிகாரிகள்…. வெளியான தகவல்…!!!!

லவ் டுடே திரைப்படத்தில் 21 இடங்களில் சென்சார் அதிகாரிகள் மாற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்களாம். தமிழ் சினிமாவில் 2019 ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகன் நடிக்கும் இந்தப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

ரிஷி சுனக்கின் முடிவு மாறியது…. ட்விட்டரில் வெளியான மறு அறிவிப்பு…!!!

பிரிட்டனின் புதிய பிரதமர் சர்வதேச பருவநிலை மாநாட்டில் கலந்து கொள்ள போவதில்லை என்ற தீர்மானத்தை மாற்றி கலந்து கொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறார். பிரிட்டன் நாட்டின் தற்போதைய பிரதமரான ரிஷி சுனக் தன் ட்விட்டர் பக்கத்தில், பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் திட்டங்களை செய்யாமல் இருந்தால் அதிக காலத்திற்கு பொருளாதார வளர்ச்சி இருக்காது. புதுப்பிக்கக்கூடிய எரிபொருள்களில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் எரிசக்தி தன்னிறைவை அடையாது. There is no long-term prosperity without action on climate change. There […]

Categories
உலக செய்திகள்

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை…. பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிரபல நாடு…. வடகொரியாவால் பதற்றம்….!!!!

வடகொரியா நாட்டில் தொடர்ந்து ஏவுகணைகளை ஏவி வருவதால் ஜப்பான் நாடு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வீசியதாக ஜப்பான் அச்சம் தெரிவித்து வருகின்றது. வடகொரியாவின் ஒரு ஏவுகணையானது 460 மைல்கள் தொலைவுக்கு பயணித்துள்ளதாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். இது மட்டுமின்றி, அண்டை நாடுகள் மீது பயணிப்பதை தவிர்க்க, அந்நாடு திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக ஜப்பான் சுட்டிக்காட்டியுள்ளது. இருப்பினும், வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தொடர்பில் கண்காணிக்க […]

Categories
அரசியல்

தங்கம் வாங்க சரியான நேரம்…. சவரனுக்கு ரூ.120 குறைவு…. ஹேப்பி நியூஸ்….!!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இந்த செய்தி இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இந்தியாவில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. இதனையடுத்து 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.37,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,670-க்கு விற்பனை ஆகிறது. மேலும் வெள்ளி விலை […]

Categories
உலக செய்திகள்

என்னது…. லண்டன் மருத்துவரை தீவிரமாக காதலித்த இளவரசி…. அவரை திருமணம் செய்யாமல் போனதற்கான காரணம் இதோ….!!!!

பிரிட்டன் நாட்டு இளவரசி டயானாவும் – பாகிஸ்தான் மருத்துவர் ஹஸ்னட் கானும் இரண்டாடுகள் காதலித்த நிலையில் ஏன் இறுதிவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது. டயானாவுக்கும், சார்லஸுக்கும் கடந்த 1996-ல் விவாகரத்து நடந்தது. இந்நிலையில் 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கார் விபத்தில் டயானா உயிரிழந்துள்ளார். டயானா விவாகரத்துக்கு  முந்தைய ஆண்டான 1995-ல் லண்டன் ராயல் பிராம்டன் மருத்துவமனையில் இதயம் மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சை மருத்துவரான ஹஸ்னட் கானை டயானா சந்தித்துள்ளார். ஏனெனில் சார்லஸின் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 2% குடும்பங்கள் மட்டுமே தரமான குடிநீர் கிடைக்கிறது…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

இந்தியாவில் நவம்பர் முதல் மாதம் இந்திய தண்ணீர் வாரமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், 2% இந்திய குடும்பங்கள் மட்டுமே தங்கள் நகராட்சிகள் உள்ளிட்ட உள்ளூர் அமைப்புகளில் இருந்து தரமான குடிநீர் பெறுகின்றனர். மேலும் 65% பேர் நவீன வடிகட்டுதல் செயல்முறை பயன்படுத்து கின்றனர். பஞ்சாயத்து மூலம் வழங்கப்படக்கூடிய நீர் மிகவும் மோசம் என்று 5% பேரும், மோசம் என்று 15% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். 5% பேர் குடிநீர் இணைப்பு இல்லை. அதனைத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு!…. “நெக்ஸ்ட் நயன்தாரா தான்”…. ஜி.பி.முத்துவின் மிகப்பெரிய ஆசை….!!!!

சமீபத்தில் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக ஜி.பி.முத்து கலந்து கொண்டார். இவர் சோசியல் மீடியா ரசிகர்கள் மத்தியில் சமூக வரவேற்பு பெற்றவர். பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ஜி.பி.முத்து 2 வது வாரத்தின் இறுதியில் யாரும் எதிர்பாக்காத நிலையில் தனது குடும்பத்தினர் ஞாபகம் இருப்பதாக கூறி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். கடைசி வரை மற்றபோட்டியாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜி.பி.முத்து 2 வது வாரத்தில் வெளியேறியது ரசிகர்கள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஆதரவின்றி சுற்றித்திரிந்த மூதாட்டி…. மகனுடன் சேர்த்த போலீசார்….. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்த தாயை போலீசார் மகனுடன் சேர்த்து வைத்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் ஈச்சம்பட்டி பகுதியில் கல்கி என்ற மூதாட்டி வசித்து வருகின்றார். இவருக்கு வயது 75 ஆகும். இவருடைய கணவர் 20 வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டார். அதன்பின்பு மூதாட்டியை அவருடைய மகன் கவனிக்காததால் அவர் ஆதரவின்றி ஒரு வாடகை வீட்டில் தங்கி வசித்து வருகின்றார். இதனை அடுத்து வயதான காலத்தில் மூதாட்டிக்கு ஏதேனும் நிகழ்ந்து விட்டால் என்ன செய்வது என்று நினைத்து […]

Categories

Tech |