Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… உலக அழகி முதன்முதலாக இவ்வளவு தான் சம்பளம் வாங்கினாரா…..? என்னப்பா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க…..!!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராய். உலக அழகி பட்டத்தை பெற்ற ஐஸ்வர்யா ராய் தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்ட நிலையில், பாலிவுட் சினிமாவில் மட்டுமே அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறார். திருமணத்திற்கு பிறகு எந்திரன் படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய், அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நந்தினி கதாபாத்திரம் ரசிகர்களால் பெரிய […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று விடுமுறை….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் சார்பாக விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை எதிரொலியாக இன்று தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மூன்று மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கும் தஞ்சை, நாகை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளே உஷார்…. இனி 14 நாட்களுக்குள்…. சென்னை காவல்துறை எச்சரிக்கை…..!!!!

தமிழகத்தில் மது போதையில் வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அதன் பிறகு அபராதம் செலுத்தாமல் இருந்தால் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஏழாம் இடப்படும் என சென்னை காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. புதிய போக்குவரத்து சட்டத்தின்படி மது போதையில் வாகனம் ஓட்டினால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்படும்.அதில் மது போதையில் வாகனம் ஓட்டுவதற்கு அவருடன் பயணிக்கும் நபர் உடந்தையாகவும் ஊக்கமளிக்கும் விதமாகவும் செயல்பட்டால் அவர் மீதும் வழக்கு பதிவு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கல்லூரிகளில் 2331 உதவி பேராசிரியர் பணியிடங்கள்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 231 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்வு நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக இந்த தேர்வு நடத்தப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில் தமிழகத்தில் உள்ள 167 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 51 பாலிடெக்னிக்குகள்,பத்து அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 16 பல்கலைக்கழகங்களில் 10 ஆயிரம் பேராசிரியர் […]

Categories
தேசிய செய்திகள்

பென்ஷன் வாங்குவோருக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி வீட்டில் இருந்தபடியே…. வெளியான அசத்தல் அறிவிப்பு…..!!!!

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா வங்கி தனது ஓய்வூதியதாரர்களுக்கு வீடியோ வாழ்நாள் சான்றிதழ் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக மிக எளிதில் ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க முடியும். அனைவரும் கட்டாயம் ஒவ்வொரு வருடமும் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிப்பது அவசியம். அப்படி சமர்ப்பித்தால் மட்டுமே பென்ஷன் தொடர்ந்து வரும். இந்நிலையில் பேங்க் ஆப் பரோடா வங்கி ஓய்வூதியதாரர்களுக்கு வீடியோ வாழ்நாள் சான்றிதழ் சேவையை அறிமுகம் செய்துள்ள நிலையில் ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே வீடியோ கால் […]

Categories
மாநில செய்திகள்

உப்பின் விலை உயரும் அபாயம்…. காரணம் என்ன தெரியுமா?…. பொது மக்களுக்குஷாக் நியூஸ்….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக உப்பு விலை உயர வாய்ப்புள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் வருடத்திற்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டில் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்திற்கு அடுத்ததாக தூத்துக்குடி மாவட்டம் தான் உள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் உப்பு உற்பத்தி சீசன் முடிவடைகிறது. தற்போது உப்பு உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து உப்பளங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள உப்பு குவியல்களை பிளாஸ்டிக் தார்பாய்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம!… ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் 3 பாகங்களாக வரும் வேள்பாரி நாவல்?….. வெளியான மரண மாஸ் தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் சங்கர். இவர் ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகு இந்தியன், எந்திரன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது உலகநாயகனுடன் இணைந்து இந்தியன் 2 மற்றும் தெலுங்கில் ராம்சரணுடன் இணைந்து rc15 போன்ற திரைப்படங்களை இயக்கி வருகிறார். இந்த 2 படங்களின் வேலையும் முடிந்த பிறகு சங்கர் வேள்பாரி நாவலை மையமாக வைத்து ஒரு பிரம்மாண்ட படத்தை எடுக்க இருப்பதாக தகவல் […]

Categories
ஆட்டோ மொபைல்

புதுசா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க போறீங்களா?…. டாப் 10 பட்டியல் இதோ….. பாத்துட்டு போங்க….!!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஏனென்றால் பெட்ரோல் டீசல் விலை உயர்வு இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. அதனால் பெரும்பாலானோர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குகிறார்கள்.அப்படி புதிதாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குவதாக இருந்தால் இந்தியாவில் தற்போது விற்பனையாகும் டாப் 10 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பட்டியல் குறித்து இதில் பார்த்துவிட்டு வாங்குங்கள். 1. Bajaj Chetak EV விலை – ரூ.1.5 லட்சம் 2.Ather 450X விலை – ரூ.1.45 […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களே உஷார்…. 400-க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் முடக்கம்…. மத்திய அரசு அதிரடி….!!!!

இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.ஆனால் ரேஷன் அட்டை வைத்துள்ள பலரும் தவறாக அதை பயன்படுத்துவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. இதனால் தகுதி உள்ள பலருக்கு ரேஷன் உதவிகள் கிடைக்காமல் போகிறது.எனவே தகுதி இல்லாதவர்களுக்கு ரேஷன் உதவிகள் கிடைப்பதை தடுக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன்படி தகுதி இல்லாதவர்களின் பெயர் பட்டியலில் தயாரிக்கப்பட்ட அவர்களுடைய ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விவசாயிகளுக்கு இதை கட்டாயப்படுத்தி வழங்கக் கூடாது….. அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

விவசாயிகளுக்கு உரங்களுடன் இணைபொருட்களை கட்டாயப்படுத்தி வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.உரங்கள் அரசு விற்பனைக்கு நிர்ணயம் செய்த விலையில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் உரங்கள் கூடுதல் விலைக்கு விற்றால் உர கட்டுப்பாட்டு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.மானிய விலையில் பி ஓ எஸ் இயந்திரங்கள் மூலமாக பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்களை விவசாயிகளின் ஆதார் எண்ணை பதிவு செய்து விற்பனை செய்ய வேண்டும். அதேசமயம் உரங்களின் இருப்பு […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளை ஆய்வு செய்யும் அலுவலர்களுக்கான செயலியை அமைச்சர் சக்கரபாணி நேற்று அறிமுகம் செய்து வைத்தார். இது தொடர்பாக பேசிய அவர்,இந்த செயலி மூலமாக மாதந்தோறும் ரேஷன் கடைகள் செய்ய வேண்டிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதன் மூலம் மக்களுக்கு சிறந்த சேவை வழங்க முடியும்.இந்த வருடம் இரண்டு லட்சத்து 16 ஆயிரம் மெட்ரிக் டன் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் 98.3% பயனாளிகள் பயோமெட்ரிக் முறையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதல் பருவ தேர்வு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடப்பு ஆண்டிற்கான முதல் பருவ தேர்வு நவம்பர் 25ஆம் தேதி முதல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 55 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சுமார் மூன்று லட்சம் மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.இவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் இரண்டு பருவ தேர்வுகள் நடத்தப்படும் நிலையில் நடப்பு ஆண்டிற்கான முதல் பருவ தேர்வு நவம்பர் மாதம் 25ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 17ஆம் தேதி வரை நடைபெற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

22 வயது….. 50 விக்கெட்டுகள்…. சர்வதேச டி20 போட்டிகளில் ஷாஹீன் அஃப்ரிடி புதிய சாதனை..!!

22 வயது மற்றும் 211 நாட்களில், ஆட்டத்தின் மிகக் குறுகிய வடிவத்தில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார் அப்ரிடி.. ஐசிசி டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் நேற்று தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. சிட்னியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடியில் 61 போலீஸ் ஏட்டுகளுக்கு பதவி உயர்வு”…. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வாழ்த்து…!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் 61 போலீஸ் ஏட்டுகள் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றுள்ளார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் சென்ற 1997 ஆம் வருடம் அக்டோபர் 31 ஆம் தேதி அன்று தமிழக போலீஸ் துறையில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்து 25 வருடங்கள் நிறைவு செய்தவர்களுக்கு தற்போது பதவி உயர்வு அளிக்கப்பட்டு இருக்கின்றது. இதன்படி நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவேஷ் குமார் உத்தரவின் பேரில் 61 போலீஸ் ஏட்டுகளுக்கு சிறப்பு போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆன்லைனில் வந்த விளம்பரம்… “சேலத்தில் தறி தொழிலாளிடம் 10 லட்சம் மோசடி”…. போலீசார் விசாரணை…!!!!!

தறி தொழிலாளிடம் ரூபாய் 10 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டலாம்பட்டியை சேர்ந்த கோபிநாத் என்பவர் தறி தொழிலாளியாக இருக்கின்றார். இவரின் செல்போன் எண்ணிற்கு முகநூலில் வந்த நிறுவனம் ஒன்றின் ஆன்லைன் விளம்பரத்தை பார்த்தார். அதில் பணத்தை முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது. இதனால் இவர் முதலில் ரூபாய் 100 முதலீடு செய்து இருக்கின்றார். இதைத்தொடர்ந்து அவருக்கு 250 கிடைத்தது. இதன்பின் அவர் சிறிது சிறிதாக பணத்தை முதலீடு செய்ய […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே…! தொண்டைக்குழியில் தாய்ப்பால் சிக்கி….. 4 மாத குழந்தை பலி…. பெரும் சோகம்….!!!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள மானி பரம்பரை சேர்ந்த தம்பதிகள் எபி மற்றும் செல்கா. இவர்களுக்கு 4 மாத பெண் குழந்தை ஒன்று இருந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று காளையின் செல்கா குழந்தைய எழுப்பிய போது குழந்தை எவ்வித அசையும் இன்றி கிடந்துள்ளது. இதனால் பதறிப்போன அவர்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் மரணத்திற்கு தாய்ப்பால் தொண்டை குழியில் சிக்கியிருந்ததை காரணம் என்று தெரிவித்துள்ளனர். பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து பள்ளி,கல்லூரிகளிலும்…. வகுப்பு தொடங்கும் முன்…. 10 நிமிடம் இது கட்டாயம்…. அதிரடி உத்தரவு….!!!!

கர்நாடக மாநிலத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் வகுப்பு தொடங்குவதற்கு முன்னதாக பத்து நிமிடங்கள் கட்டாயம் தியானம் செய்ய வேண்டும் என்று கல்வி அமைச்சர் பி சி நாகேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார். மன அழுத்தம் மற்றும் உடல் அழுத்தத்தை குறைத்து செறிவு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக மாணவர்கள் தினமும் தியானம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே சில பள்ளிகளில் இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் மாநிலத்தின் அனைத்து பள்ளிகளிலும் இது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில் வீட்டின் மேற்கூரையை பிரித்து… “மர்ம ஆசாமிகள் கைவரிசை”… போலீசார் விசாரணை….!!!!!

பட்டப்பகலில் வீட்டின் மேற்கூரையை பிரித்து நகையை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொங்கலூர் அருகே இருக்கும் எலவந்தியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் அப்பகுதியில் இருக்கும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் செயலாளராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அவரின் மனைவி கோயிலுக்கு சென்ற வீட்டார். மகன் வேலைக்கு சென்று விட்டார், இவரும் இவரது மகளும் கள்ளிப்பாளையத்தில் இருக்கும் வங்கிக்கு சென்று விட்டார்கள். ஒரு மணி நேரம் கழித்து […]

Categories
மாநில செய்திகள்

மக்களே….! மழைக்கால அவரச உதவி எண்கள் வெளியீடு…. உதவிக்கு உடனே அழைக்கலாம்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில்  நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையில் கடும் கனமழை பெய்து வரும் நிலையில்,  நகரின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மழை நீர் வடிகால் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. சில இடங்களில் தேங்கியுள்ள நீரை மாநகராட்சி நிர்வாகத்தினர்கள் வெளியேற்றி வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை மாநகராட்சி பகுதியில் எங்காவது மழைநீர் தேங்கி இருந்தால் அது குறித்து புகார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து….. வெளியேறுபவர் யார் தெரியுமா….? வெளியான தகவல்….!!!!

பிக் பாஸ் ஆறாவது சீசன் விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் வீட்டில் இருந்து சொந்த காரணத்தின் காரணமாக ஜிபி முத்து வெளியேறினார். இதையடுத்து முதல் வாரத்தில் சாந்தி வீட்டை விட்டுவிட்டு வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து பெண்களிடையே சீண்டல்களில் ஈடுபட்ட அசல் வீட்டை விட்டு வெளியேறினார். இந்த நிலையில் இந்த வாரம் எலிமினேசன் லிஸ்டில் செரினா குறைந்த வாக்குகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளார். இவருக்கு முன்னதாக […]

Categories
மாநில செய்திகள்

4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் அறிவிப்பு…. மக்களே டமால், டுமீல் மழை… உஷாரா இருங்க….!!!

வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த இரண்டு தினங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மாணவர்க்களின் நலனை கருதி பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் கனமழை காரணமாக ஆங்காங்கே மழை நீர் தேங்கி வெள்ள காடாக காட்சி அளித்து வருகிறது. இந்நிலையில், இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இங்கெல்லாம் இன்றும் (நவ 4), நாளையும் (நவ 5) பவர் கட்…. மின்வாரிய செயற்பொறியாளர் தகவல்…!!!!!

பெரியகுளம் அருகே மதுராபுரி பகுதிகளில் இரண்டு நாட்கள் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகின்றது. தேனி மாவட்டத்திலுள்ள பெரிய குளம் அருகே இருக்கும் மதுராபுரி துணை மின் நிலையத்தில் உயர் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் இன்று (நவம்பர் 4) மற்றும் நாளை ( நவம்பர் 5) நடைபெற இருக்கின்றது. இதன் காரணமாக மதுராபுரி, பெரியகுளம், தேனி மெயின் சாலை பகுதி, அன்னஞ்சி, கோம்பை, அனுக்கிரக நகர், மணிநகர் மற்றும் அதனைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் இன்றும் நாளையும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 3 மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை  காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் சார்பாக விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்,  கனமழை காரணமாக இன்று சென்னையில் உள்ள பள்ளிகள். கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருவள்ளூர், ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி தாலுகாவில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கும், காஞ்சிபுரத்தில் உள்ள குன்றத்தூர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

அரசின் இந்த உத்தரவால்….. GPay, PhonePe க்கு கடும் அதிர்ச்சி…. வெளியான தகவல்…!!!

இன்றைய காலகட்டத்தில் அனைவருமே ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை தான் பயன்படுத்துகின்றனர்.முன்பெல்லாம் பணத்தை எடுப்பதற்கு டெபாசிட் செய்வதற்கும் வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால் பண பரிமாற்றம் என்பது மிகவும் சுலபமாகிவிட்டது. பணம் அனுப்புவதற்கு பல மொபைல் செயலிகள் வந்துவிட்டன.அதேசமயம் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தற்போது மக்கள் எந்த பொருள் வாங்கினாலும் கூகுள் பே, போன் பே மற்றும் பேடி எம் உள்ளிட்ட […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கல்குவாரிக்கு எதிர்ப்பு…. “ஆட்சியர் அலுவலகத்துக்கு குடியேற சென்ற கிராமமக்கள்”… பரபரப்பு..!!!!!

கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஊரை காலி செய்துவிட்டு ஆட்சியர் அலுவலகத்தில் குடியேற சென்றார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை கிராமத்தைச் சுற்றி 6 கல் குவாரிகள் இயங்கி வருகின்றது. இந்த குவாரிகளில் இருந்து எம்.சாண்ட், ஜல்லிக்கற்கள் கொட்டைகிரி கிராமத்திற்குள் செல்வதால் சாலைகள் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகின்றது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள். இதனால் இக்கிராமத்தின் வழியாக லாரிகள் செல்லக்கூடாது என தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கு அதிகாரிகள் தலைமையில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் கலப்பட கருப்பட்டி… “450 கிலோ வேம்பார் கடலில் கரைப்பு”..!!!!

கலப்படம் செய்யப்பட்ட 450 கிலோ கருப்பட்டி கடலில் கரைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரபட்டினம் பகுதியில் சென்ற சில மாதங்களுக்கு முன்பாக மினி வேனில் சிலர் வேம்பார் பகுதியில் கருப்பட்டி வியாபாரம் செய்து வந்தார்கள்‌‌. அப்பகுதியில் கருப்பட்டி பிரசித்தி பெற்றதால் வெளிநபர் கருப்பட்டி வியாபாரம் செய்து வருவதை பார்த்த வியாபாரிகள் கருப்பட்டியை பார்த்தபோது அது முற்றிலும் கலப்படம் என்பது தெரிய வந்தது. இதையடுத்து 450 கிலோ கலப்பட கருப்பட்டி பறிமுதல் செய்யப்பட்டு வேம்பார் கிழக்கு கடற்கரை சாலையில் […]

Categories
மாநில செய்திகள்

நவ.,5 ஆம் தேதி முதல் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு..!!

தமிழகத்தில் நவம்பர் 5ஆம் தேதி முதல் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 4. 2 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவார்கள் என ஆவின் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆவின் நிறுவனம் கிராம அளவில் 9354 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட அளவில் 27 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள், மாநில அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் என்ற மூன்றடுக்கு கட்டமைப்பில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“உப்பு விலை உயர வாய்ப்பு”… தூத்துக்குடியில் பெய்த மழையால் உற்பத்தி பாதிப்பு..!!!!!

தூத்துக்குடியில் மழை பாதிப்பால் உப்பு விலை உயர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகின்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20,000 ஏக்கரில் உப்பளங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது. இங்கு 30,000 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றார்கள். தூத்துக்குடியில் வருடத்திற்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகின்றது. உப்பு உற்பத்தி செய்வதற்கான உச்சகட்ட சீசன் காலங்களாக ஜூலை, ஆகஸ்ட் உள்ளிட்ட மாதங்களில் அவ்வபோதும் மழை பெய்தாலும், மேல்திசை காற்று சரிவர வீசாதாலும் உப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே…! “அட்ஜஸ்ட்” செய்யாததால்…. 300 படங்களின் வாய்ப்பை இழந்த நடிகை….!!!!

படங்களில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்து பிரபலமாக வலம் வருபவர் நடிகை ஜீவிதா. இவர் பல தொடர்களிலும் நடித்து வருகின்றார். சென்ற 2018 ஆம் வருடம் பாண்டிராஜ் இயக்கத்தில் ரிலீசான கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் கார்த்திக்கு அக்காவாக நடித்திருப்பார் ஜீவிதா. இந்த படத்தில் நடித்ததன் மூலம் இவர் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் தன்னுடைய சினிமா அனுபவங்களைப் பற்றி பகிர்ந்துள்ளார். அட்ஜஸ்ட் செய்யாததால் 300 பட வாய்ப்புகளை இழந்தேன் .  பட வாய்ப்புகள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

106 மீட்டர் சிக்ஸ்.! என்கிடி பந்தை பறக்க விட்ட பாக் வீரர்…. வைரலாகும் வீடியோ..!!

இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 ஸ்டேஜில் பாகிஸ்தானின் மிடில் ஆர்டர் பேட்டர் இப்திகார் அகமது மிக நீண்ட சிக்ஸரை அடித்தார். ஐசிசி டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் நேற்று தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. சிட்னியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷதாப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking: சிவகார்த்திகேயன் பட இயக்குநருக்கு கொடிய நோய்…!!!!

சிவகார்த்திகேயன் நடித்த ப்ரின்ஸ் படத்தின் இயக்குநர் அனுதீப் தனக்கு இருக்கும் நோய் பற்றி வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். Highly Sensitive Person என்ற நோயால் பாதிக்கப்பட்ட அவர், காபி குடித்தால் இரு தினங்களுக்கு தூங்க முடியாதாம். ஆப்பிள் ஜூஸ் குடித்தால் மூளையே சுத்தமாக செயல்படாமல் போய் விடுமாம். அதிக ஒளி, அதிக நெடி ஆகியவற்றை தாங்கவே முடியாது என்று அனுதீப் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

இனி ரேஷன் கார்டு வேண்டாம்…. பொருள் வாங்க வருகிறது புதிய நடைமுறை…… மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கான மின்னணு பதிவேட்டில் கைரேகை பதியும் பொழுது கோளாறுகள் ஏற்படுவதால் மின்னணு பதிவேடுக்கு பதிலாக குடும்ப அட்டைதாரர்கள் கருவிழி மூலமாக பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் இது சாத்தியமானால் அனைத்து ரேஷன் […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி….. இன்று (04.11.22) சென்னை, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் விடுமுறை..!!

கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்கள் மற்றும் சென்னையில் இன்று (04.11.22) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சாலைகள் மற்றும் வீதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! சிறப்பு கூடும்…! மகிழ்ச்சி வெளிப்படும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். உங்கள் பேச்சில் மகிழ்ச்சி வெளிப்படும். அரசு தொடர்பான உதவிகள் கிடைக்கும். தடைகளைத் தாண்டி முன்னேறி செல்வீர்கள். லாபத்தை பெருக்கிக் கொள்வீர்கள். வருமானத்தை இருமடங்காக்குவீர்கள். வெற்றியை எளிதில் பெறுவீர்கள். சில சிக்கல்கள் ஏற்பட்டாலும் உங்களின் திறமையால் அதனை சரிசெய்துக் கொள்வீர்கள். எதிலும் அலட்சியம் காட்ட வேண்டாம். யாரையும் விமர்சனம் செய்ய வேண்டாம். குடும்பத்தில் சிறப்பான தருணங்கள் அமையும். சகோதரர்களின் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! தேவைகள் அதிகரிக்கும்…! நிதானம் கடைப்பிடிப்பீர்கள்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் மற்றவர்களை நம்பி யாருக்கும் வாக்குறுதிகளை கொடுக்க வேண்டாம். இன்று குடும்ப தேவைகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும். கூடுதல் உழைப்பினால் பணவரவு உண்டாகும். இன்று முன்கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது, பிரச்சனைகள் வராமல் தடுக்கும். பணவரவு திருப்தியளிக்கும். எதையும் சமாளிக்கும் திறமை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். செயலில் வேகம் கூடும். இன்றைய நாள் பிரச்சனையில்லாத நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றி உண்டாகும். காதலில் உள்ளவர்களுக்கு சுமூகமான […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! வியாபாரம் செழிக்கும்…! எச்சரிக்கை அவசியம்…!!

மகரம் ராசி அன்பர்களே..! தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். இன்று முயற்சிகள் பலிக்கும் நாளாக இருக்கும் செயல்கள் அனைத்தும் வெற்றி பெறும். தாராள பணவரவு உண்டாகும். இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பண விஷயத்தில் யாரையும் நம்ப வேண்டாம். பொறுப்புகளை யாரையும் நம்பியும் ஒப்படைக்க வேண்டாம். வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். உரையாடும் பொழுது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! அக்கறை வேண்டும்…! தொந்தரவு ஏற்படும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! அதிகமான முயற்சி எடுத்து முன்னேற்றத்திற்கு செல்வீர்கள். இன்று அன்னையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். சளி போன்ற தொந்தரவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நல்ல காரியங்களை செய்வதன்மூலம் மதிப்பு உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் நண்பர்கள் மூலம் கிடைக்கும். சமூக அக்கறையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். திடீர் பயணங்கள் ஏற்படும். பணத் தட்டுப்பாட்டை நீங்கள் சரி செய்ய வேண்டும். தொழில் ரீதியாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். ஆடை மட்டும் ஆபரண சேர்க்கை உண்டாகும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! அன்பு வெளிப்படும்…! பிரச்சனை நீங்கும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! நண்பர்கள் உங்களிடத்தில் அன்பை வெளிப்படுத்துவார்கள். இன்று வியாபாரத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். அடுத்தவரின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சரியான நேரத்தில் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை ஏற்பட்டு பின்னர் சரியாகும். குடும்ப செலவுகளை கட்டுப்படுத்துங்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடத்தில் பேசும்பொழுது நிதானத்தை கடைபிடியுங்கள். வீண் அலைச்சல்கள் மற்றும் பயணங்கள் ஏற்படலாம். நேரம் தவறி உணவு உண்பதை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! சிந்தனை மேலோங்கும்…! குழப்பம் உண்டாகும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று வீடு மாற்றங்கள் பற்றிய சிந்தனை மேலோங்கும்…! இன்று பொன், பொருள் சேர்க்கும் நாளாக இருக்கும். இல்லத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும். திடீர் பயணத்தால் பணிகளில் குழப்பம் ஏற்படலாம். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். பயணம் செல்லும் பொழுது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பொருட்களின்மீது கவனம் கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்துவந்த வேற்றுமை குறைந்து, நெருக்கம் கூடும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் இன்று ஏற்படும். புதிய தொடர்புகளின் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! குழப்பம் தீரும்…! வீண்விரயம் ஏற்படும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! மனதில் உள்ள குழப்பங்கள் தீரும். காலை நேரத்தில் கவனமுடன் செயல் பட வேண்டும். திட்டமிடாமல் செய்த காரியங்களில்கூட வெற்றி உண்டாகும். உறவினர்களால் விரையம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் விரிவாக்கத்திற்கான பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறையும். முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். காரியங்களையும் திறமையாக செய்து முடிப்பீர்கள். அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமைச்சேரும். மனம் நிம்மதியளிக்கும். காதலில் உள்ளவர்களுக்கு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! செலவு கூடும்…! யோகம் உண்டாகும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். இன்று உங்களுக்கு இறை வழிபாடு உண்டாகும். அலைச்சலை குறைத்துக்கொள்ள வேண்டும். வீண் செலவை தவிர்க்க வேண்டும். வாகன யோகம் உண்டாகும். விருந்து மற்றும் கேளிக்கைகளில் பங்கேற்று மகிழ்வீர்கள். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்லவரன்கள் வரக்கூடும். புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். அதனால் மனமகிழ்ச்சி கொள்வீர்கள். தனவரவு காலதாமதமாக வந்தாலும், கையில் வந்துச்சேரும். தொழில் ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். பயணங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! நிம்மதி ஏற்படும்…! பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேர்வார்கள்…!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு செல்வநிலை சீராக இருக்கும். இன்று சிந்தனையில் வெற்றி பெறும் நாளாக இருக்கும். பிரிந்துச்சென்றவர்கள் வந்து இணைவார்கள். மருத்துவச் செலவுகள் குறைந்து மனதில் நிம்மதி ஏற்படும். நம்பிக்கைக்குரிய நபர்களை இன்று சந்திக்கக்கூடும். தொழில் வியாபாரத்தில் மந்தநிலை காணப்பட்டாலும், சுமுகமான சூழ்நிலை நிலவும். வரவேண்டிய பணம் தாமதமாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும் பொழுது கவனமாக இருக்கவேண்டும். தொழில் வியாபாரத்திற்காக அலைய வேண்டியதிருக்கும். இன்று பெண்களால் முன்னேற்றமான தருணங்கள் ஏற்படும். வசீகரமான தோற்றம் வெளிப்படும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! வளர்ச்சி உண்டாகும்…! உதவிகள் கிடைக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! தொழில் வியாபாரத்தில் சராசரி வளர்ச்சி இருக்கும். இன்றைய நாள் உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும்.  சேமிப்பு பணத்தில் செலவுகள் செய்வீர்கள். சரியான உணவுகள் எடுத்துக் கொள்ள முடியாத சூழல் உண்டாகும். நேரத்திற்கு உணவு உண்பது நல்லது. நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள். சக ஊழியர்களின் உதவிகள் கிடைக்கும். குடும்பத்திலிருந்த சண்டை சச்சரவுகள் குறையும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக உழைப்பீர்கள். துணிச்சலுடன் செயலாற்றுவீர்கள். பேச்சுத்திறமை அதிகரித்து அதனால் பல காரியங்கள் நடந்து முடியும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! மரியாதை பெருகும்…! வெற்றி கிடைக்கும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! உங்கள் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வீர்கள். உத்தியோகத்தின் வேலைகளை சிரமம் இல்லாமல் செய்து முடிப்பீர்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வரக்கூடும். மதிப்பு மட்டும் மரியாதை இன்று கூடும். பெண்களுக்கு இன்றைய நாளில் முன்னேற்றமான தருணங்கள் ஏற்படும். வேலை செய்யக்கூடிய பெண்களுக்கு நல்ல தருணங்கள் உண்டாகும். காதலில் வயப்படக்கூடிய சூழல் உண்டாகும். வசீகரமான தோற்றமும் வெளிப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான பலன்கள் கிடைக்கும். கடுமையான உழைப்பிற்கு இன்று வெற்றிப்பெறும் நாளாக இருக்கும். வேலைப்பளு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! முன்னேற்றத்தை ஏற்படுத்திவீர்கள்…! அதிகார பதவி கிடைக்கும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! உங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். இன்று அனுகூலமான நிலை உருவாகும். வாழ்க்கையில் சில திருப்பங்கள் ஏற்படக்கூடிய நாளாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களைத்தேடி வரக்கூடும். சரியான முறையில் எதையும் பயன்படுத்தப் பாருங்கள். அதிகாரப் பதவிகள் கிடைக்கும். அரசால் தொழில் வளர்ச்சியில் திருப்பம் நிலவும். மக்களின் ஆதரவை கண்டிப்பாகப் பெறமுடியும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்யக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். உங்களின் வளர்ச்சியை உயர்த்திக் கொள்வீர்கள். முதலீட்டினை அதிகரிக்க முயற்சிகள் செய்வீர்கள். விவசாயிகளுக்கு இன்றைய […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (04-11-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 04-11-2022, ஐப்பசி 18, வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதி மாலை 06.09 வரை பின்பு வளர்பிறை துவாதசி.  பூரட்டாதி நட்சத்திரம் இரவு 12.12 வரை பின்பு உத்திரட்டாதி.  நாள் முழுவதும் சித்தயோகம்.  நேத்திரம் – 2.  ஜீவன் – 1.  ஏகாதசி விரதம்.  பெருமாள் வழிபாடு நல்லது. இராகு காலம் – பகல் 10.30-12.00,  எம கண்டம்-  மதியம் 03.00-04.30,  குளிகன் காலை 07.30 -09.00,  சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00 இன்றைய ராசிப்பலன் –  04.11.2022 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வேலையில் உங்கள் திறமைகளுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். தொழிலில் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று நவம்பர் 4…!!

நவம்பர் 4 கிரிகோரியன் ஆண்டின் 308 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 309 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 57 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1576 – எண்பதாண்டுப் போர்: பிளாண்டர்சில் எசுப்பானியப் படையினர் பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரை கைப்பற்றினர். மூன்று நாட்களில் இந்நகரம் பெரும் சேதத்துக்குள்ளானது. 1677 – பின்னாளைய இங்கிலாந்தின் இரண்டாம் மேரி ஆரஞ்சு இளவரசர் வில்லியத்தைத் திருமணம் புரிந்தார். இவர்கள் பின்னர் இணைந்து முடிசூடினர். 1847 – குளோரோஃபோர்மின் மயக்கநிலை இயல்புகளை இசுக்கொட்டிய மருத்துவர் யேம்சு சிம்ப்சன் கண்டுபிடித்தார். 1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் அமெரிக்கப் படையினரின் களஞ்சியச் சாலை ஒன்றை குண்டு வைத்துத் தகர்த்தன. 1869 – அறிவியல் இதழ் நேச்சர் முதற்தடவையாக வெளியிடப்பட்டது. […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தொடர் மழையால் கடலில் சீற்றம்… மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல முடியாத நிலை…!!!!!

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு வங்க கடலை ஒட்டி அமைந்துள்ள பகுதியில் 300க்கும் மேற்பட்ட மீனவ குப்பங்களில் வசித்து வரும் மீனவர்கள் ஏரி மற்றும் வங்க கடலில் மீன் பிடி தொழில் செய்து வருகின்றார்கள். இந்த சூழலில் கடந்த மூன்று தினங்களுக்கும் மேலாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகின்ற நிலையில் கடற்காற்று வீசுவதால் பழவேற்காடு கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. அதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாமல் பழவேற்காடு ஏரியில் தங்களது மீன்பிடிப்புகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருக்கின்றனர். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அனுமதி இன்றி செயல்பட்ட கட்டுமான பொருட்கள் கடை…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!!!

அனுமதி இன்றி செயல்பட்டு வந்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் அபி பில்டிங் மெட்டீரியல் சப்ளையர்ஸ் என்ற கட்டுமான உபயோகப் பொருட்களை வாடகைக்கு விடும் கடை அமைந்துள்ளது. இந்த கடைக்கு எல்லா நேரத்திலும் பொருட்களை ஏற்றுவதற்கு அதிக அளவில் லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் வந்து கொண்டே இருக்கும். மேலும் உபகரணங்களை ஏற்றிச்செல்லும் போது வாகனத்தில் இருந்து ஒரு சில நேரத்தில் இரும்பு தட்டுகள் வழியில் வந்து விழும். […]

Categories
உலகசெய்திகள்

வடகொரியா ஏவுகணை சோதனை… மக்களே பாதுகாப்பாக இருங்கள்… ஜப்பான் பிரதமர் அலுவலகம் அவசர எச்சரிக்கை…!!!!!

வடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தல்களை சமாளிக்கும் விதமாக அமெரிக்க படைகள் தென்கொரியா படைகளுடன் சேர்ந்து வருடம் தோறும் கொரிய எல்லை பகுதியில் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கூட்டு போர் பயிற்சியை ஆத்திரமூட்டும் ராணுவ நடவடிக்கை என கூறி வடகொரியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த சூழலில் வடகொரியாவின் எதிர்ப்பையும் தாண்டி கடந்த மாதம் அமெரிக்கா மற்றும் தென் கொரிய படைகள் கொரிய எல்லையில் கூட்டு போர் பயிற்சி தொடங்கி இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு […]

Categories

Tech |