Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“இந்த விதைகளை” விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை….. மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கை…….!!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் பண்ருட்டி வட்டார பகுதியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மற்றும் பல்வேறு துறைகளின் திட்டப்பணிகள் குறித்து நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதனை அடுத்து பணிக்கன்குப்பம் பகுதியில் 32 முந்திரி உற்பத்தியாளர் குழுக்களை ஒருங்கிணைத்து அமைக்கப்பட்ட பண்ருட்டி முந்திரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை பார்வையிட்டு நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். அப்போது நிறுவனத்தின் முத்திரை மற்றும் பேக்கிங் செய்யும் முறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து அரசு விதை உரிமம் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

பள்ளிக் கல்வியின் தரம்….. 906 மதிப்பெண்கள் பெற்று சிறந்து விளங்கும் தமிழகம்…..!!!!

கடந்த கல்வி ஆண்டுக்கான பள்ளிகளின் செயல் திறன் குறியீட்டில் 906 மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாடு சிறந்து விளங்குகின்றது.மொத்தம் ஆயிரம் புள்ளிகளில் பல்வேறு அளவுகோல்களில் 900 முதல் 950 புள்ளிகளை பெற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்த பட்டியலில் அடங்கியுள்ளன. இந்தியாவில் வற்ற மாநிலங்கள் பஞ்சாப், சண்டிகர், மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் மற்றும் ஆந்திர பிரதேசம்.இதில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் முதன் முறையாக இரண்டாவது இடத்தில் உள்ளன. எந்த மாநிலமும் 951 முதல் 1000 […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்…. பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்வது கட்டாயம் என்றஆணையத்தின் முடிவு மண்டல பூஜை காலத்தில் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டுள்ள பக்தர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது .41 நாட்கள் நடைபெறும் மண்டல பூஜைக்காக சபரிமலையில் நவம்பர் 11ஆம் தேதி நடை திறக்கப்படுகிறது.கட்டாயம் ஆன்லைன் தரிசனம் முன்பதிவு நடைமுறைக்கு வரும்போது பக்தர்கள் தங்கள் வசதிக்கேற்ப தங்கள் யாத்திரையை திட்டமிட முடியாது. தற்போது தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்வதை தேவசம்போர்டு கட்டாயமாகியுள்ளது. ஆனால் புதிய விதி பக்தர்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாக […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

போலீஸ்காரரை மின்கம்பத்தில் கட்டி வைத்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…. உயர் அதிகாரியின் உத்தரவு…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி சிவராமன் நகர் பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலைய குற்றப்பிரிவில் வேலை பார்த்த போது பிரகாஷுக்கும், அதே பகுதியை சேர்ந்த திருமணமான 29 வயதுடைய பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த அந்த பெண்ணின் கணவர் பிரிந்து சென்றுவிட்டார். தற்போது அந்த பெண் சங்கராபுரத்தில் இருக்கும் பெற்றோர் வீட்டில் தனது இரண்டு குழந்தைகளுடன் […]

Categories
தேசிய செய்திகள்

போடு செம!… வீடியோ அழைப்புகளில் ஒரே நேரத்தில் 32 போ் வரை…. வாட்ஸ்அப் பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

வாட்ஸ் அப் அழைப்புகள் மற்றும் வீடியோ அழைப்புகளில் ஒரே நேரத்தில் 32 போ் வரை இணைந்துகொள்ளும் வசதி உட்பட பல புது கூடுதல் வசதிகளை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ் அப் செயலி பயளா்களுக்காக கூடுதல் புது வசதிகள் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் கடந்த ஏப்ரலில் அறிவிப்பு வெளியிட்ட சூழ்நிலையில், இப்போது அந்தக் கூடுதல் வசதிகளை பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது. இவ்வசதிகள் படிப் படியாக அடுத்த வாரத்தில் அனைத்துப் பயனர்களுக்கும் சென்று சேரும் என்று அந்நிறுவனம் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யலாம்…. வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 29ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. அதன்படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை தொடர்ந்து பெய்து வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் நீலகிரி, கோவை, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, திருப்பூர், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை உட்பட 11 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆன்லைன் மூலமாக விற்பனை…. கிளி வளர்ப்பது குற்றமா…? வனத்துறை அதிகாரியின் எச்சரிக்கை…!!!

வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1948-ன் படி அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்கள் பட்டியலில் பச்சைக்கிளிகள் 4-வது இடத்தில் இருக்கிறது. இந்த கிளிகளை வளர்ப்பது, விற்பது இரண்டுமே குற்றமாகும். ஆனால் நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ கிளிகளை விற்பனை செய்கின்றனர். சிலர் கிளிகளை பிடித்து இறகுகளை வெட்டி துன்புறுத்தி வீட்டில் வைத்து வளர்க்கின்றனர். இதனை அடுத்து இனப்பெருக்கம் செய்து ஒரு ஜோடி கிளி 2 ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். இதுகுறித்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : 35 ரன்கள் வித்தியாசத்தில் வித்தியாசத்தில் வெற்றி….. அரையிறுதிக்குள் நுழைந்த நியூசிலாந்து அணி.!!

அயர்லாந்து அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தி வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 9:30 மணிக்கு நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பின் ஆலன் மற்றும் டெவான் கான்வே இருவரும் களமிறங்கினர். இதில் கான்வே ஒரு […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடையை கண்காணிக்க…. புது செயலியை தொடங்கி வைத்த அமைச்சர்….. தமிழக அரசு அதிரடி….!!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி பொதுவிநியோகத் திட்ட கடைகளை ஆய்வு மேற்கொள்ளும் அலுவலர்களுக்கான செயலியினை அறிமுகம் செய்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து  பேசியதாவது “இச்செயலி வாயிலாக ஒவ்வொரு மாதமும் நியாய விலைகளை விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதன் வாயிலாக மக்களுக்கு சிறந்தசேவையை அளிக்க இயலும். சென்ற செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை 8 லட்சம் மெட்ரிக்டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு சுமார் 42000 கோடி […]

Categories
மாநில செய்திகள்

ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு வரவேற்கத்தக்கது! ஆனால், யானைப்பசிக்கு சோளப்பொரி!… ம.நீ.ம கண்டன அறிக்கை.!!

ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு வரவேற்கத்தக்கது, ஆனால் இது யானை பசிக்கு சோளப்பொரி என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தெரிவித்துள்ளது.. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழிலாளர் நல அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பால் கொள்முதல் விலை 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு அரசு உயர்த்தாத சூழலில் பசுந்தீவனம், புண்ணாக்கு உள்ளிட்ட இடுபொருட்களின் விலை உயர்வு, கால்நடைகளுக்கான மருத்துவ செலவினங்கள் அதிகரிப்பு என பால் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்ததால் பால் […]

Categories
தேசிய செய்திகள்

Twitter: ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டம்?…. வெளியான ஷாக் நியூஸ்…..!!!!

உலகின் நம்பர்-1 பணக்காரர் எலான்மஸ்க் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கி இருக்கிறார். இதையடுத்து டுவிட்டர் நிறுவனத்தின் உயரதிகாரிகள் நீக்கம், நிர்வாகக்குழு கூண்டோடு கலைப்பு, டுவிட்டர் பயனாளர்களின் புளுடிக்கிற்கு கட்டணம் போன்ற நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார். இதற்கிடையில் டுவிட்டரில் ஊழியர்களை குறைக்க எலான்மஸ்க் முடிவுசெய்து அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவும், பணிநீக்கம் செய்ய வேண்டிய ஊழியர்களின் பட்டியலை தயாரிக்குமாறும் மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் டுவிட்டரில் 50 % ஊழியர்களை நீக்கம் செய்ய எலான்மஸ்க் திட்டமிட்டு இருப்பதாக […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல்…. 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தொடர் விடுமுறை…. மாநில அரசு அறிவிப்பு….!!!!!

பள்ளி மாணவர்களுக்கு அரசு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெல்லியில் சமீப காலமாகவே காற்று மாசுபாடு அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்துக்குள் காற்றின் மாசுபாடு அதிக அளவில் அதிகரித்துள்ளது. அதன்படி காற்று தர குறியீடானது 450 ஆக இருக்கிறது. இதனால் சுற்றுச்சூழல் பெருமளவு பாதிப்படையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதோடு காற்று மாசுபாட்டின் காரணமாக பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்று அச்சம் நிலவுகிறது. இந்நிலையில் 1 […]

Categories
தேசிய செய்திகள்

விரைவில் கோவிட், இன்ஃப்ளூயன்சா நோய்களுக்கான ஒற்றை தடுப்பூசி!…. வெளியான தகவல்…..!!!!

கோவிட், இன்ப்ளூயன்சா ஆகிய இரண்டு நோய்களுக்குரிய ஒற்றைத்தடுப்பூசி, எம்ஆர்என்ஏ-அடிப்படையிலான தடுப்பூசி மக்களுக்கு கொடுத்து பரிசோதிக்கும் கட்டத்துக்கு வந்து விட்டது. அமெரிக்க நாட்டில் 180 பங்கேற்பாளர்களுடன் இந்த ஆய்வு துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ஃபைசர்-பயோஎன்டெக் நிறுவனங்கள் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. எம்ஆர்என்ஏ-அடிப்படையிலான இந்த ஒருங்கிணைந்த தடுப்பூசி, தயாரிக்கப்பட்டு மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதிக்கும் கட்டத்துக்கு வந்து விட்டதாக ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.  இந்த இரண்டு சுவாச நோய்க் கிருமிகளுக்கு எதிரான நோய்த் தடுப்பு நடைமுறைகளை எளிதாக்கலாம் என்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#IREvNZ : வில்லியம்சன் அதிரடி அரைசதம்..! அயர்லாந்துக்கு 186 ரன்கள் இலக்கு…!!

அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 185 ரன்கள் குவித்துள்ளது. டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 9:30 மணிமுதல் நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பின் ஆலன் மற்றும் டெவான் கான்வே இருவரும் களமிறங்கினர். […]

Categories
தேசிய செய்திகள்

மேற்கு தொடர்ச்சி மலையில் அரியவகை தேனீக்கள்…. ஆராச்சியாளர்கள் கண்டுப்பிடிப்பு…..!!!!

200 வருடங்களுக்கும் மேலான இடைவெளிக்குப் பின், மேற்குத் தொடர்ச்சி மலையின் பல்லுயிர் மண்டலத்தைச் சேர்ந்த மலையாள ஆராய்ச்சியாளர்கள் குழுவால் இந்தியாவில் ஒரு புதுவகை தேனீ கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதன் இருண்டநிறம் காரணமாக, இதற்கு “எபிஸ் கரிந்தோடியன்” எனும் அறிவியல் பெயர் வழங்கப்பட்டது. இதன் பொதுவான பெயர் “இந்தியன் பிளாக் ஹனிபீ” என்பதே ஆகும். இது வணிகரீதியாக பயிரிடக்கூடிய தேனீக்களின் இனமென்று கூறப்படுகிறது. பேராசிரியர் டாக்டர். ஷானாஸ் எஸ், செர்தலா எஸ்.என். கல்லூரியின் விலங்கியல் துறையில் ஆராய்ச்சியாளரான ஜி. […]

Categories
தேசிய செய்திகள்

சுப்பிரமணியசாமி வீட்டிற்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டதா….? ஐகோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்….!!!!!

சுப்ரமணியசாமி வீட்டிற்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது பற்றி ஐகோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி மக்களவை எம்பியாக இருந்தபோது அவருக்கு டெல்லியில் அரசு பங்களா வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அவரது பதவிக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அரசு பங்களாவை மீண்டும் தனக்கு ஒதுக்கி தரக்கோரி சுப்ரமணியசாமி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார் ஆனால் அந்த […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : நாளை முதல்…..டெல்லியில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை..!!

காற்று மாசு அதிகரிப்பால் நாளை முதல் டெல்லியில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றுமாசுபாடு மிக அதிகமாக இருக்கிறது. இந்த காற்று என்பது சுவாசிக்க தகுதியற்ற காற்று என அரசு தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக காற்றின் தர குறியீடு என்பது 400 முதல் 500 என்று அதிகளவில் மிக மோசம் என்ற நிலையில் தொடர்ச்சியாக இருக்கிறது. இது அபாயம் என்ற கட்டத்தை நெருங்கி இருப்பதன் காரணமாக டெல்லி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“மீண்டும்” மகிழ்ச்சியாக பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்…. வனத்துறையினரின் சிறப்பு ஏற்பாடு…. என்ன தெரியுமா…..??

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருக்கும் 17 பழங்குடியின கிராமங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பழைய சர்க்கார்பதி என்ற பழங்குடி கிராமத்தில் வசிக்கும் குழந்தைகள் படிப்பதற்காக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 80-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். சுமார் 5 கிலோமீட்டர் தூரமுடைய சேத்துமடை பகுதிக்கு செல்ல பேருந்து வசதி இல்லாததால் மேல்படிப்புக்கு செல்லும் மாணவர்களை பெற்றோர் இருசக்கர வாகனங்களில் பள்ளிக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

3 நாட்களாக வீட்டிற்கு வராத கணவர்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீசில் பரபரப்பு புகார்….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் பிலால் நகரில் மரியம் சுபாஷினி(19) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவை மேற்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, உக்கடத்தில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுனரான முகமது என்பவருக்கும், சுபாஷினிக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. கடந்த 3 நாட்களாக முகமது வீட்டிற்கு செல்லாததால் சந்தேகமடைந்த மரியம் சுபாஷினி சிலரிடம் விசாரித்துள்ளார். அப்போது முகமதுவுக்கு வேறொரு பெண்ணுடன் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சொந்த ஊருக்கு அழைத்து சென்ற காதல் கணவர்…. கருகிய நிலையில் இளம்பெண் சடலம் மீட்பு…. நடந்தது என்ன…? பரபரப்பு சம்பவம்…!!!!

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள நந்திமங்கலம் கிராமத்தில் இளையபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜய்(25) என்ற மகன் உள்ளார். கடந்த 3 1/2 ஆண்டுகளுக்கு முன்பு விஜய், விஜயலட்சுமி(22) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதுடைய விஷ்வா என்ற ஆண் குழந்தை இருக்கிறது. ஈரோட்டில் தங்கி தனியார் கம்பெனியில் வேலை பார்த்த விஜய் தனது மனைவி […]

Categories
தேசிய செய்திகள்

அந்த ஒன்னுலதான் நான் மயங்கிட்டேன்!…. ஓட்டுநரை கரம்பிடித்த பெண்…. இதோ புதுவித காதல் கதை…..!!!!

பாகிஸ்தான் நாட்டில் வித்தியாசமான முறையில் மலர்ந்த காதல் கதையானது இப்போது வைரலாகியுள்ளது. அதாவது, செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்த ஒரு பெண், அவரின் கார் ஓட்டுநரை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார். ஓட்டுநரை திருமணம் செய்தது என்பதை விட அதற்கான காரணம் தான் அனைவரையும் வியப்படைய வைத்தது. இது தொடர்பாக அப்பெண்மணி கூறியதாவது “என் முன்னாள் கார் ஓட்டுநர் இன்னாள் கணவராகி இருக்கிறார். அவர் எனக்கு கார் ஓட்டுவதற்கு கற்று கொடுத்தார். இந்நிலையில் அவர் காரின் கியர் […]

Categories
மாநில செய்திகள்

என்ஜினீயரிங் முதலாம் ஆண்டிற்கு வகுப்புகள் எப்போது தொடக்கம்….? அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு….!!!!

பொறியியல் படிப்புக்கான பொதுப் பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டு பிரிவு ஆகியவற்றுக்கான கலந்தாய்வானது செப்டம்பர் பத்தாம் தேதி அன்று தொடங்கியது. மொத்தமாக இதுவரை இன்ஜினியரிங் படிப்புக்காக 58 ஆயிரத்து 37 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளது. இதற்கிடையில் கலந்தாய்வின் முதல் கட்டத்தில் நான்காவது சுற்று கலந்தாய்வுக்கு 61 ஆயிரத்து 771 பேருக்கு அழைப்பு விட்டதில் பங்கேற்று விருப்ப இடங்களை தேர்வு செய்த மாணவர்களுக்கு கடந்த மாதம் 29, 30, 31 ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : கோயிலுக்குள் பட்டியலினத்தவர் சென்று வழிபட அனுமதி…. ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு.!!

பழனி அருகே செல்வ விநாயகர், உச்சி காளியம்மன் கோயிலுக்குள் பட்டியலினத்தவர் சென்று வழிபட உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சித்தேரவு கிராமத்தில் உள்ள உச்சி காளியம்மன், செல்வ விநாயகர் கோயிலுக்குள் இதுநாள் வரை செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக கூறி பட்டியலின மக்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, செல்வ விநாயகர் கோவில், உச்சி காளியம்மன் கோவிலுக்குள் பட்டியல் […]

Categories
தேசிய செய்திகள்

UGC-NET தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு….. நாளை முடிவுகள் வெளியீடு…. பார்ப்பது எப்படி….???

தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தகுதி தேர்வே யுசிஜி நெட் தேர்வு என்பதாகும். இதில் தேர்ச்சி பெறுவதன் மூலமாக தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணி மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு டிசம்பர் 2021 ஜூன் 2022 நடத்தப்பட்ட நிலையில் அந்த தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. எனவே தேவர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளை www.nta.ac.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப எண் […]

Categories
மாநில செய்திகள்

Heavy Rain மதியத்திற்கு மேல் அலர்ட் ஆகுங்க….5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில்  நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையில் கடும் கனமழை பெய்து வரும் நிலையில்,  நகரின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மழை நீர் வடிகால் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. சில இடங்களில் தேங்கியுள்ள நீரை மாநகராட்சி நிர்வாகத்தினர்கள் வெளியேற்றி வருகிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் […]

Categories
சினிமா

நிவின் பாலி நடிக்கும் “தாரம்”…. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு…. வெளியான தகவல்….!!!!

மலையாள நடிகர் நிவின் பாலி “நேரம்” படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து அவர் நடித்த “பிரேமம்” மலையாள படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதன்பின் நிவின் பாலி நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தை இயக்குனர் ராம் இயக்கிவருகிறார். இப்படத்தில் நடிகை அஞ்சலி, நடிகர் சூரி உட்பட பலர் நடிக்கின்றனர். யுவன் சங்கர்ராஜா இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். இதற்கிடையில் நிவின் பாலி நடித்து இருக்கும் “சாட்டர்டே நைட்” படம் இந்த வாரம் […]

Categories
அரசியல்

தங்கம் விலை திடீர் சரிவு…. எவ்வளவு தெரியுமா….? நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இந்த செய்தி இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இந்தியாவில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது. இதனையடுத்து 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.36,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,610-க்கு விற்பனை ஆகிறது. மேலும் வெள்ளி விலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மம்முட்டியுடன் இணையும் விஜய் சேதுபதி…. வெளியான தகவல்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபல கதாநாயகனாக வலம் வரும் விஜய்சேதுபதி எந்த தயக்கமும் இன்றி  பிற நடிகர்களுடன் இணைந்து நடித்துவருகிறார். இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் போன்றோர் படங்களில் வில்லனாக வந்தார். இதற்கிடையில் அவருக்கு தெலுங்கு, மலையாளம், இந்தி பட வாய்ப்புகளும் வருகிறது. காத்துவாக்குல ரெண்டு காதல், விக்ரம், மாமனிதன் போன்ற படங்கள் விஜய்சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து திரைக்கு வந்துள்ளது. இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சூரியுடன் விடுதலை படத்தில் விஜய்சேதுபதி நடித்து வருகிறார். அத்துடன் இந்தியில் ஷாருக்கானின் ஜவான் […]

Categories
உலக செய்திகள்

புவியின் வெப்பநிலை அதிகரிப்பு…. பனிப்பாறைகள் முற்றிலுமாக உருகும்…. எச்சரிக்கை விடுத்த யுனேஸ்கோ அமைப்பு….!!!!

பூமியில் வெப்பநிலை அதிகரிப்பதினால் உலகின் மிகப்பெரிய பனிப்பாறைகள் உருகிவிடும் என்று யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது.  பூமியின் வெப்பநிலை அதிகரித்து கொண்டே வருகின்றது. இதனால் அடுத்த 28 வருடங்களில் உலகின் மிகப்பெரிய பனிப்பாறைகள் முற்றிலுமாக உருகிவிடும்  என்று யுனேஸ்கோ அமைப்பு எச்சரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பான யுனேஸ்கோ, உலகம் முழுவதும் உள்ள 18 ஆயிரத்து 600 பனிப்பாறைகளை ஆய்வு செய்தது. இதில் யுனேஸ்கோ அமைப்பால் பாரம்பரிய பிரதான சின்னங்களாக அறிவிக்கப்பட்ட 50 […]

Categories
உலக செய்திகள்

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு…. பிரபல நாட்டு தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் கடிதம்….!!!!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இலங்கை காங்கிரஸ் கட்சியின் தலைவரான செந்தில் தொண்டமான் கடிதம் எழுதினார். தமிழ்நாட்டு முதலமைச்சரான மு. க. ஸ்டாலினுக்கு இலங்கை நாட்டை சேர்ந்த தொழிலாளர் காங்கிரஸ் தலைவரான செந்தில் தொண்டைமான் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் அந்தக் கடிதத்தில் அவர் கூறியதாவது, “தமிழக தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் இலங்கையிலிருந்து வந்த மலையக மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் முன்னால் பிரதமர் மீது துப்பாக்கி சூடு…. கண்டனம் தெரிவித்த கிரிக்கெட் வீரர் பாபர் ஆசம்….!!!

தேசிய ஒற்றுமையை சிதைக்க யாரையும் அனுமதிக்கக்கூடாது என வாசிம் அக்ரமும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டின்  முன்னாள் பிரதமர் இம்ரான்கான், அந்நாட்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்துள்ளார். அந்த வகையில் வஜிராபாத் நகரில் இம்ரான் கான் தலைமையில் நேற்று பிரம்மாண்டமான போராட்டம் நடைபெற்று வந்துள்ளது. இந்த போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் இம்ரான் கானின் வலது காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக முன்னாள் பிரதமரான இம்ரான் கான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம!…. இது வேற லெவல்… “தளபதி 67” படத்தில் இணையும் ஷாரூக்?….. அப்ப தரமான சம்பவம் காத்திருக்கு….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை அடுத்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியிடப படகுழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில், வாரிசு படத்தில் ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ, சங்கீதா, மீனா, பிரகாஷ் ராஜ், ஷாம், சரத்குமார் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். அதன் பிறகு நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (04.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 04) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 15 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய்யிலிருந்து, அக்டோபர் 3 ஆம் தேதி முதல் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 10 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
அரசியல்

167ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (நவம்பர் 04) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான் நடிப்பு பசியில் உள்ளேன்!… இப்போது என் முழு கவனமும் அதில்தான் இருக்கு!…. ரகுல் பிரீத் சிங் பேட்டி…..!!!!

தமிழில் கார்த்தி ஜோடியாக நடித்த தீரன் அதிகாரம் ஒன்று ரகுல் பிரீத் சிங்குக்கு திருப்பு முனை படமாக அமைந்தது. இவர் சூர்யாவுடன் என்.ஜி.கே. திரைப்படத்தில் நடித்தார். இப்போது கமல்ஹாசனுடன் “இந்தியன்-2″ படத்தில் ரகுல் பிரீத் சிங் நடித்து வருகிறார். அத்துடன் இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். அண்மை காலமாக ரகுல் பிரீத் சிங் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் தோல்வியடைந்தது. இதன் காரணமாக அவருக்கு தெலுங்கு பட வாய்ப்புகள் குறைந்து இருப்பதாகவும், இதனால் திருமணம் செய்துகொண்டு திரையுலகை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சர்ச்சை பேச்சு”…. சிக்கலை ஏற்படுத்தும் உடன்பிறப்புகள்….. தூக்கத்தை இழந்த முதல்வர் ஸ்டாலின்….. என்ன செய்யப் போகிறது திமுக மேலிடம்…..!!!!!

தமிழகத்தில் தற்போது திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், கட்சியின் மூத்த அமைச்சர்கள் சிலர் பொதுவெளியில் சில சர்ச்சை வார்த்தைகளை பேசுவது கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்திள்ளது. சமீபத்தில் நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தின் போது முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மேடையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பொதுவெளியில் பேசும்போது வார்த்தைகளை பார்த்து கவனமாக பேச வேண்டும் என்று எச்சரித்து இருந்தார். அதன் பிறகு ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொள்ளும் என்ற பழமொழியை கூறி கட்சிக்காரர்கள் சிலர் […]

Categories
மாநில செய்திகள்

“பாபா சிவசங்கர் மீதான பாலியல் வழக்கு”….. நவ.15 ஆம் தேதிக்குள் பதில்…. கோர்ட்டின் அதிரடி உத்தரவு….!!!!!

சென்னையில் உள்ள கேளம்பாக்கம் பகுதியில் சுஷில்ஹரி சர்வதேச பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா பள்ளியில் படிக்கும் மாணவனின் தாயார் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. கடந்த 2010-ம் ஆண்டு புகார் கொடுக்கப்பட்ட நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு சிபிசிஐடி வழக்கு விசாரணையை நடத்தி வந்தது. அதன் பிறகு சிவசங்கர் பாபா தன் மீது இருக்கும் வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கணவன்-மனைவி சந்தோஷமா வாழணுமா?.. அப்போ அவங்க ஆலோசனையை கேட்காதீங்க!… நடிகை ராதிகா ஆப்தே அட்வைஸ்…..!!!!

தமிழில் கபாலி திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தவர் ராதிகா ஆப்தே. இவர் ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அத்துடன் அவர் இந்தியில் முன்னணி கதாநாயகியாக உள்ளார். இந்நிலையில் தம்பதி மற்றும் காதல் ஜோடிக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ராதிகா ஆப்தே அளித்துள்ள பேட்டியில் ”நானும் என் கணவர் பெனடிக்ட்டும் அவரவர்களுக்கு பிடித்த மாதிரி இருந்துகொண்டே அவரவர் உலகத்தில் சுதந்திரமாக அற்புதமான வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு முக்கியமான விஷயம் என்னவெனில் […]

Categories
மாநில செய்திகள்

“நேற்று விமர்சனம், இன்று பாராட்டு”…. ஒரே நாளில் திடீர் பல்டி…. திமுகவை புகழ்ந்து தள்ளிய கேப்டன்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் பெருமளவு பாதிப்பு இல்லை என்று கூறப்பட்டாலும், சென்னையில் மக்கள் மழை நீரால் அவதிப்பட்டு தண்ணீரில் தத்தளிப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் கடந்த 2-ம் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் ஒருநாள் மழைக்கே சென்னையில் உள்ள மக்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றனர். குறிப்பாக கொளத்தூர் தொகுதியில் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் […]

Categories
மாநில செய்திகள்

“ஆசிரியர்களை குறை சொல்லாதீங்க”…. பிள்ளைகளை வழி நடத்துவது உங்க கடமை….. பெற்றோர்களுக்கு கோர்ட் அட்வைஸ்….!!!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த கோகுல்ராஜ் என்ற மாணவன் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தற்கொலை செய்து கொண்டார். இந்த மாணவனின் தாயார் கலா கடந்த 2018-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் மாணவர்களின் தலைமுடியை வெட்டி, சட்டை காலரை கிழித்து தலைமை ஆசிரியர் துன்புறுத்தியதால் தான் தன்னுடைய மகன் தற்கொலை செய்து கொண்டதாக புகார் […]

Categories
மாநில செய்திகள்

“சிங் சாங் அடிக்கும் அமைச்சர், விளம்பர பிரியர்”…. கன்னி தீவாக மாறிய கொளத்தூர்….. திமுகவை வெளுத்து வாங்கிய டிஜே….!!!!!

தமிழகத்தில் கடந்த 29-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி சென்னை உட்பட மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திருவிக நகர் தொகுதியில் உள்ள ஆடுதொட்டி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதிய உணவு வழங்கினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை […]

Categories
சினிமா

விக்ரம் பட வசூலை நெருங்கும் “காந்தாரா”…. வெளிவரும் தகவல்கள்…. வியப்பில் கன்னட திரையுலகினர்…..!!!!

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாக வைத்து உருவாகிய படம் “காந்தாரா”. 1800களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப் பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகிறார். ஆனால் அவரது சந்ததியினர் தங்களின் பூர்விக நிலத்தை பழங்குடியினரிடம் இருந்து பறிக்க முயற்சிக்கும் கதையே இந்த படம். தொன்மங்களையும், அதிரடியான சண்டைக் காட்சிகளையும் இணைத்து நல்ல திரைப்படமாக ரிஷப் ஷெட்டி மாற்றி இருக்கிறார். கன்னட வரவேற்பை அடுத்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளிலும் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கி சூடு…. போராட்டத்தில் நடந்தது என்ன….?

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், அந்நாட்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றார். அந்த வகையில் வஜிராபாத் நகரில் இம்ரான் கான் தலைமையில் நேற்று பிரமாண்டமான பேரணி நடைபெற்றுள்ளது. இந்த பேரணியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் வலது காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல் அமல்…. “ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு”…. உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி..!!

ஆவினில் பசும் பால் லிட்டருக்கு 32 ரூபாய் என கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது மூன்று ரூபாய் உயர்ந்து 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எருமைப்பால் லிட்டருக்கு 41 ரூபாய் என கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மூன்று ரூபாய் உயர்ந்து 44 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட உள்ளது. தமிழகத்தில் இந்த விலை உயர்வு நவம்பர் 5ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொள்முதல் விலை உயர்வால் சுமார் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தின் முக்கிய அரசியல் பிரபலம் திடீர் மரணம்…. இரங்கல்….!!!!

தமிழறிஞரும் திராவிட இயக்க பேச்சாளருமான நெடுஞ்செழியன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். இவருக்கு வயது 70.பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்த நெடுஞ்செழியன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரின் உடல் அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் சுப்பிரமணியன் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இவரின் மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் பிரகாஷ்ராஜின் 2-வது மனைவி மற்றும் மகனை பார்த்திருக்கிறீர்களா…..‌ அழகிய குடும்ப புகைப்படம் இதோ….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரகாஷ்ராஜ். இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென தனி இடத்தை பதித்துள்ளார். இவர் தற்போது வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். நடிகர் பிரகாஷ்ராஜ் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் முக்கியமான இடத்தில் நடித்து வருகிறார். இவருக்கு கடந்த 1994-ம் ஆண்டு லலிதா குமாரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்‌. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இனிவரும் நாட்களில் மழையின் அளவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் இடைவிடாது தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் பள்ளி மாணவர்களின் கருதி சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்….. இதோ மொத்த லிஸ்ட் செக் பண்ணிக்கோங்க….!!!!

திருப்பூர் ஆண்டிப்பாளையம் துணைமின் நிலையம் மற்றும் சி. ஜி. புதூர் துணை மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை மின் நிலையங்களுக்குட்பட்ட கோழிப்பண்ணை, குள்ளேகவுண்டன்புதூர், குளத்துப்புதூர், செந்தில் நகர், ஜான் ஜோதி கார்டன், ராஜகணபதி நகர், சின்னாண்டிபாளையம், சின்னியக்கவுண்டன்புதூர், சுல்தான்பேட்டை, முத்துநகர், லிட்டில் பிளவர் நகர், இடுவம்பாளையம், மகாலட்சுமி நகர், வஞ்சிபாளையம், கார்த்–திக் […]

Categories
தேசிய செய்திகள்

6-12 ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு இலவச நாப்கின்…. சுப்ரீம் கோர்ட்டில் மனு….!!!!

நாடு முழுவதும் வயது பூர்த்தியான பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் பெண்களின் சிரமத்தை போக்கும் வகையிலும், அவர்களுக்கு உதவும் வகையிலும் மாதவிடாய் இலவச பஞ்சு ( நாப்கின்) வழங்க  ஒரு சில மாநிலங்கள் முன் வந்துள்ளன. இந்நிலையில் நாடு அனைத்து மாநிலங்களிலும் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவிகளில் தேவையானோருக்கு இலவச நாப்கின் வழங்க வேண்டும் என ஜெயா தாகூர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தார். அவரது மனைவியில் ஏழ்மையால் மாதவிடாய் காலங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

காற்று மாசு…. டீசல் வாகனங்களுக்கு விரைவில் தடை…. அரசு புதிய அதிரடி….!!!!

டெல்லியில் டீசல் வாகனங்களுக்கு முற்றிலுமாக தடை விதிக்க காற்று தர மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. நாட்டின் தலைநகரான டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அரசு பல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் வெள்ளியில் காற்று தரத்தின் மோசத்தை தடுக்கும் விதமாக கமர்சியல் டீசல் வாகனங்கள் எதையும் பெருநகர டெல்லிக்குள் நுழைய விட வேண்டாம் என காற்று தர மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் இதனை அமல்படுத்தலாமா வேண்டாமா என்பதை டெல்லி […]

Categories

Tech |