Categories
அரசியல்

உலகக்கோப்பை கால்பந்து போட்டி(2022): சர்வதேச விளையாட்டில் முதல் முறையாக…. 6 பெண் நடுவர்கள்…. வெளியான பட்டியல்….!!!!

உலகக்கோப்பை கால்பந்து போட்டித் தொடர் வருகிற 20ஆம் தேதி கத்தார் நாட்டில் தொடங்க உள்ளது. 32 நாடுகள் பங்கேற்கவுள்ள இந்த கால்பந்து தொடர் 28 தினங்கள் ஆசியாவிலுள்ள ஒரு நாட்டில் நடைபெற இருப்பது இதுவே முதல் முறை ஆகும். இந்த உலகக்கோப்பை தொடரில் 32 அணிகள் கலந்துகொள்ளும் நிலையில், மொத்தம் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு கர்த்தாரில் உள்ள 8 மைதானங்களில் போட்டிகள் நடைபெறயிருக்கிறது. இந்நிலையில் ஃபிபா உலகக்கோப்பை தொடரில் பாலின விகிதத்தை சமநிலைபடுத்தும் முயற்சியில் பெண் நடுவர்களை […]

Categories
அரசியல்

FIFA 2022: உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அதிக கோல்களை அடித்தவர்கள்….. யார் யார் தெரியுமா?….!!!!

FIFA 2022: கத்தார் நாட்டில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியானது நவம்பர் 20-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இப் போட்டியில் 32 நாடுகள் பங்கேற்கும் நிலையில், உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் தற்போதிருந்தே கத்தார் நாட்டிற்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். அதன் பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டியில் அதிக முறை கோப்பையை வென்ற அணியாக பிரேசில் இருக்கிறது. இந்த அணி கடந்த 1958, 1962, 1970, 1994, 2002 போன்ற ஆண்டுகளில் கோப்பையை வென்று 5 முறை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

3 பெண் குழந்தைகளை தவிக்க விட்டு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கோட்டு புள்ளம்பாளையம் காமராஜர் நகரில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். கிருஷ்ணா(27) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு தனுஷா(6), ஹரிஷா(4), அபி(2) என்ற மூன்று பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட கிருஷ்ணா தனது கணவர் வேலைக்கு சென்ற பிறகு சமையல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து மதிய உணவு சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்த சதீஷ்குமார் தனது மனைவி தூக்கில் தொங்குவதை பார்த்து […]

Categories
தேசிய செய்திகள்

2014 ஓய்வூதிய திட்டம்….. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…. செம குஷியில் ஊழியர்கள்….!!!!

இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு முக்கியமான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.அதாவது கடந்த 2014 ஆம் ஆண்டு ஊழியர் ஓய்வூதிய திட்டம் சட்டபூர்வமானது மற்றும் செல்லும் என்று அறிவித்த நிலையில் இதில் சில மாறுதல்கள் இருக்கும் என கூறப்படுகின்றது. 2014 ஆம் ஆண்டின் ஓய்வூதிய திட்டத்தை கேரளா மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகள் ரத்து செய்தன.இருந்தாலும் டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மற்றும் மத்திய அரசு ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் […]

Categories
பல்சுவை

அமேசான் பயனர்களுக்கு இலவசம்…. இதை செய்தால் மட்டும் போதும்…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

அமேசான் நிறுவனம் இசை ரசிகர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது அமேசான் நிறுவனம் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு spotify பிரீமியம் சப்ஸ்கிரைப்ஷன் இலவசமாக வழங்குகிறது . இதனை நீங்களும் இலவசமாக பெற வேண்டும் என்றால் அமேசான் இணையதளத்தில் மொபைல், டேப், லேப்டாப்,ஸ்பீக்கர் மற்றும் ஹெட் போன் போன்ற எலக்ட்ரானிக்ஸ் மற்றும் உபகரணங்கள் வாங்க வேண்டும்.இருந்தாலும் spotify பிரீமியம் பெறுவதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு முதலில் அமேசான் இணையதளத்தில் இமெயில் ஐடி பதிவு செய்ய வேண்டும்.மேற்கு கூறிய ஏதாவது […]

Categories
மாநில செய்திகள்

பென்சன் தொகை அதிரடி உயர்வு…. யாருக்கெல்லாம் கிடைக்கும்?…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அண்மையில் அகலவிலைப்படி 38 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் பங்களிப்பு பென்ஷன் திட்டத்தின் பயனாளிகளான ஓய்வூதியதாரர்களுக்கு அகல விலை நிவாரணத்தை 15 சதவீதம் மத்திய அரசு உயர்த்தி உள்ளது.அதன்படி பங்களிப்பு பென்ஷன் திட்டத்தின் பயனாளிகளுக்கு அகல விலை நிவாரணம் 2022 ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் தொகை அடிப்படை கருணை தொகையில் 381% விழுக்காட்டில் இருந்து 396 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.1960 ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இளைஞர்களே ரெடியா?….. சேலத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் இளைஞர்கள் பலரும் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்த நிலையில் மாநிலம் முழுவதும் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கத்தில் அரசு பல வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் இரண்டு முறை தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.இது குறித்து அறிவிப்பு அவ்வபோது வெளியிடப்பட்டு வருகிறது. அவ்வகையில் சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை […]

Categories
மாநில செய்திகள்

ALERT: உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி…. மழை ஓயாது…. வானிலை ஆய்வு மையம் புதிய அலெர்ட்…..!!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாணவர்களின் நலனை கருதி கடந்த ஒரு சில நாட்களாகவே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.அதேசமயம் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. […]

Categories
அரசியல்

உலகக்கோப்பை போட்டிகள்: கோடைக் காலத்தில் நடைபெறாதது ஏன்?…. பலரும் அறியாத தகவல்….!!!!

உலகக்கோப்பை போட்டிகள் கோடைக் காலத்தில் நடைபெறாதது எ தற்காக என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம். கத்தாரில் பொதுவாக 25 டிகிரி சென்டிகிரேட் (77 டிகிரி பாரன்ஹீட்) ஆக வெப்பநிலை இருக்கும்போது நவம்பர் 20 மற்றும் டிசம்பர் 18ம் தேதிக்கு இடையில் உலகக் கோப்பை இறுதிப்போட்டிகள் நடைபெற இருக்கிறது. இறுதிப்போட்டிகள் ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற்றால், பொதுவாக போட்டிகள் 40 டிகிரி சென்டி கிரேட்டுக்கும் அதிகமாக, 50 டிகிரி சென்டிகிரேட்டை தொடுவதற்கும் சாத்தியம் உள்ள வெப்ப நாட்களில் நடைபெற […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் பணக்காரர்கள் எண்ணிக்கை…. இவ்வளவு லட்சமாக அதிகரிப்பு?…. ஆய்வில் வெளியான தகவல்…..!!!!

இந்தியாவில் பணக்காரர்கள் எண்ணிக்கையானது 18 லட்சமாக அதிகரித்து இருப்பதாகவும், மொத்த மக்கள்தொகையில் 2004-05ல் 14 சதவீதம் ஆக இருந்த நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை 2021-22ல் 31 சதவீதம் ஆக அதிகரித்துள்ளதாகவும், இது 2047-க்குள் இரட்டிப்பாகும் என பிரைஸ் ஆய்வு தகவல்கள் தெரிவிக்கிறது.  இந்தியாவின் நுகர்வோர் பொருளாதாரம் பற்றிய மக்கள் ஆராய்ச்சி(பிரைஸ்) என்ற சிந்தனை அமைப்பு, “இந்தியாவின் நடுத்தர பிரிவு மக்கள் வளர்ச்சி” எனும் பெயரில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட 63 நகரங்களில் ஆய்வு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AUSvAFG : போராடிய ரஷீத்…… 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா…!!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை  சூப்பர் 12 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பவுலிங் தேர்வு செய்ததால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலியா. 169 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்க ஆப்கானிஸ்தான் 20 ஓவர் முடிவில் 164 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.  கடைசி கட்டத்தில் ரசித் கான் 23 பந்துகளில் 48 ரன்கள் எடுத்த போதிலும் […]

Categories
தேசிய செய்திகள்

மாதம் ரூ.55 முதலீடு செய்தால் போதும்…. ரூ.36,000 பென்ஷன் பெறலாம்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்….!!!!

நாடு முழுவதும் மக்களுக்காக மத்திய அரசு சார்பில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர். அப்படிப்பட்ட ஒரு திட்டம் தான் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் யோஜனா திட்டம். இந்த திட்டத்தில் சாலையோர கடைக்காரர்கள்,ரிக்ஷா இழுப்பவர்கள் மற்றும் கட்டுமான பணியாளர்கள் உள்ளிட்டோர் பயன்பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் 18 வயதில் இணைந்தால் மாதம் தோறும் 55 ரூபாய் முதலீடு செய்தால் மட்டும் போதும். மாதம் தோறும் 3000 ரூபாய் என வருடத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி: அரசு ஊழியர்களுக்கு WORK FROM HOME…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!

தலைநகர் டெல்லியில் தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து வருவதால் நாளை முதல் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை தொடர்ந்து காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் காற்று மாசு மிக மோசமாக இருந்து வரும் நிலையில் டெல்லி அரசு முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் 50 சதவீதம் அரசு ஊழியர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தலைவிக்கு பால்கோவா, தர்ஷாவுக்கு லட்டு”…. அப்ப இதுக்குத்தான் பிக்பாஸ் விட்டு ஜிபி முத்து அவசரமா வந்தாரா?….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் ஜிபி முத்து கலந்து கொண்டார். டிக் டாக்  மூலம் பிரபலமான ஜி.பி முத்து அதன் தடைக்கு பிறகு யூட்யூபில் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது ஜிபி முத்துவுக்கு அமோகமான ஆதரவு கிடைத்த நிலையில், இரண்டே வாரத்தில் தன்னுடைய குடும்பத்தின் ஞாபகமாக இருப்பதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

பக்தர்கள் கவனத்திற்கு…. நவ.,8 திருப்பதியில் தரிசனம் ரத்து…. எதற்காக தெரியுமா….? முக்கிய அறிவிப்பு…!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  நவம்பர் 8ஆம் தேதி சந்திர கிரகணம் மதியம் 2.39 முதல் 6.19 வரை நடக்க இருக்கிறது. சென்னையில் மாலை 5.13 முதல் 5.45 வரை சந்திர கிரகணம் தென்படும். இதன் காரணமாக திருப்பதி திருமலை கோவில் 12 மணி நேரம் மூடப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

இனி இங்கேயும் ரேஷன் கடைகளில்….. சிலிண்டர் விற்பனை செய்ய ஒப்பந்தம்….. மகிழ்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் சென்ற மாதம் முதல் ஐந்து கிலோ சோட்டு சமையல் சிலிண்டர் விற்பனை தொடங்கியது. மேலும் நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களிலும் ஐந்து கிலோ எடையுள்ள சோட்டு சிலிண்டர் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சிலிண்டர்கள் நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்யப்படும். நுகர்வோர் ரேஷன் கடைகளிலும் சிலிண்டர்களை நிரப்பி கொள்ளலாம். இந்த நிலையில் கேரளாவில் ரேஷன் கடை மூலமாக 5 கிலோ சோட்டு எல்பிஜி சிலிண்டர் விற்பனை செய்ய இந்தியன் ஆயில் […]

Categories
தேசிய செய்திகள்

காரில் சாய்ந்தது ஒரு குத்தம்மா?…. 6 வயது சிறுவனை நெஞ்சில் எட்டி உதைத்த இளைஞர்…. உச்சக்கட்ட கொடூரம்….!!!!

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் தன் காரில் சாய்ந்ததாக 6 வயது சிறுவனை இளைஞர் ஒருவர் நெஞ்சில் எட்டி உதைத்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்த காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணையை துவங்கிய காவல்துறையினர் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த 20-வயது இளைஞரை கைதுசெய்தனர். அதன்பின் விசாரணையில் கண்ணூர் மாவட்டத்திலுள்ள பணக்கார குடும்பத்தை சேர்ந்த முகமது ஷேஜாத் என்ற இளைஞர்தான் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனிடையில் இளைஞரின் தாக்குதலில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விண்ணைத்தாண்டி வருவாயா 2″….. மீண்டும் இணையும் சிம்பு-திரிஷா ஜோடி…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான  நடிகராக வலம் வருபவர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகரானார். அதன் பிறகு தான் நடித்த பல சூப்பர் ஹிட் படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். சிம்பு ஒரு நடிகராக மட்டுமின்றி இயக்குனர், பாடகர் என பன்முக திறமை கொண்டவர். சிம்பு இயக்கத்தில் மன்மதன் மற்றும் வல்லவன் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. சமீபத்தில் சிம்பு […]

Categories
மாநில செய்திகள்

அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில்…. இந்த ஆண்டு முதல் இது கட்டாயம்…. உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் இந்த கல்வியாண்டில் இருந்து முதல் மற்றும் இரண்டாம் வருடம் பயிலும் மாணவர்களுக்கு தமிழ் மொழி கட்டாய பாடமாக நடைமுறைப்படுத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் திராவிட மாடல் ஆட்சி இல்லை என்றால் எப்பொழுதோ தமிழை அழித்து இருப்பார்கள். பன்னாட்டு மொழியான ஆங்கிலம் இருக்கும் பொழுது எதற்காக இந்த இந்தி? இரு மொழிக் கொள்கையைப் கொண்டு வந்து தமிழ் மொழியை உயர்த்திருக்கிறோம் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே….! நாளை முதல் பள்ளிகள் செயல்படாது…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

டெல்லியில் காற்று மாசுபாடு தீவிரமடைய தொடங்கி உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டும் என்றும் பாதி மாசு வாகனங்களில் இருந்து வருகிறது என்பதால் முடிந்தால் தனியார் வாகனங்களை இயக்காமல் ஒத்துழைப்பு அளிக்குமாறு டெல்லி அரசு கேட்டுக் கொண்டது. மேலும் காற்று மாசுபாடு காரணமாக நாளை முதல் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும் டெல்லி முதல்வர் அரவிந்த் அஜ்ரிவால் தெரிவித்துள்ளார். முதன்மை வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்படும். ஐந்தாம் வகுப்பு முதல் வகுப்பறைக்கு வெளியே […]

Categories
மாநில செய்திகள் வானிலை

#BREAKING : அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 30 மாவட்டங்களில் கனமழை பெய்யும்…!!

அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தில் 30 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 29ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் சாலைகள் மற்றும் தெருக்களில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தற்போது பல்வேறு மாவட்டங்களில் மழை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஆண்ட்ரியாவின் ‌”அனல் மேலே பனித்துளி”…. அசத்தலான டிரைலர் வீடியோ வெளியீடு…. செம வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகியாகவும், நடிகையாகவும் வலம் வருபவர் ஆண்ட்ரியா. சமீபத்தில் ரிலீசான புஷ்பா திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா பாடிய ஓ சொல்றியா மாமா பாடல் சூப்பர் ஹிட் ஆனது. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பிசாசு 2 திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் ஆண்ட்ரியா தற்போது அனல் மேலே பனித்துளி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கழிவறையில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!!

தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்டரக்கோட்டை பகுதியில் தொழிலதிபரான தேவராஜ்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசூர் பகுதியில் ஆயில் மில் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கழிவறைக்கு சென்ற தேவராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த குடும்பத்தினர் தேவராஜ் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு பாதுகாப்பு தாங்க”…. பட்டதாரி இளம்பெண் காதலனுடன் தஞ்சம்…. போலீஸ் விசாரணை…!!!

காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரங்காட்டுகொட்டாய் பகுதியில் எம்.எஸ்.சி பட்டதாரியான சுவேதா(21) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக சுவேதாவும், அதே பகுதியில் வசிக்கும் பரத் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த சுவேதாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து புதுமணத் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய வேன்…. பெண் உள்பட 2 பேர் பலி…. கோர விபத்து…!!!

தனியார் பள்ளி மாற்று வேன் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள காலப்பனஅள்ளி புதூர் பகுதியில் அலமேலு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளி அருகே நடந்து சென்றுள்ளார். அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரும் பள்ளி அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பள்ளியின் மாற்று வேன் கட்டுப்பாட்டை இழந்து அலமேலு, விஜயகுமார் ஆகியோர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

“ஓபனிங் ரொம்ப நல்லாவே இருக்கு”…. ஆனா முடிவு தான் எப்படி இருக்க போகுதோ…..? திமுகவுக்கு குவியும் பாசிட்டிவ் விமர்சனம்….!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் சென்னையில் உள்ள பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆனால் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் சில இடங்களில் நிறைவு பெற்றதால் அந்த இடங்களில் தண்ணீர் வடிந்து விடுவதால் மக்கள் நிம்மதியாக இருக்கின்றனர். ஆனால் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நிறைவடையாத இடங்களில் சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதோடு மக்களும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண் கழிவுகள்: மாநிலங்கள் நடவடிக்கை எடுக்கணும்?…. மந்திரி நரேந்திர சிங் தோமர் பேச்சு….!!!!

புது டெல்லியில் மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் செய்தியாளர்களை சந்தித்து  பேசியதாவது “வேளாண் கழிவுகளை எரிப்பதை கட்டுப்படுத்த கோடிக்கணக்கான ரூபாய் மற்றும் 2 லட்சம் இயந்திரங்களை வழங்கியும், அவற்றை எரிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. வேளாண் கழிவுகளை எரிப்பது என்பது அரசல் பிரச்சனையல்ல, அதனைத் தடுக்க மாநிலங்கள் செயல்பட வேண்டும். சென்ற 2018-2019ம் வருடம் முதல் பஞ்சாப், டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் அரியானா போன்ற 4 மாநிலங்களுக்கு வேளாண் கழிவுகளை எரிப்பதை கட்டுப்படுத்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஓபிஎஸ் போட்ட மெகா பிளான்”….. கொங்கு மண்டலத்தில் பறக்க போகும் கொடி…. கலக்கத்தில் இபிஎஸ்….!!!!

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அருகே கைலாசபுரம் பண்ணை வீட்டில் ஓ. பன்னீர் செல்வத்தை புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் சந்தித்து பேசினர். இவர்கள் கோவை புறநகர் மாவட்ட செயலாளர் கோவை செல்வராஜ் தலைமையில் அதிமுக கட்சியில் இணைந்துள்ளனர். புதிதாக கட்சியில் இணைந்த 50 பேரும் ஓபிஎஸ்-க்கு மலர் கொத்துக்கொடுத்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டனர். அதன் பிறகு கோவை செல்வராஜ் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, அதிமுகவில் தொண்டர்கள் நம் பக்கம் தான் இன்றளவும் இருக்கிறார்கள். […]

Categories
கல்வி

TNPSC: நில அளவையர் மற்றும் வரைவாளர் தேர்வு…. விண்ணப்பதாரர்களுக்கு கலெக்டரின் முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் அரசு பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வாணையம் மூலமாக தேர்வுகள் நடத்தப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் முடிவடைந்த நிலையில், தற்போது சர்வேயர் பணிக்கான தேர்வுகள் நடைபெற இருக்கிறது. சர்வேயர் பணியில் நில அளவையர், வரைவாளர் பணிகளும், தமிழக நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணியில் அளவர் மற்றும் உதவி வரைவாளர் பணிகளும் அடங்கும். இந்த பணிகளுக்கான எழுத்து தேர்வு நவம்பர் 6-ம் தேதி காலை மற்றும் மதியம் என இரு சுழற்சிகளில் நடைபெற […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண்…. சுயநினைவு இல்லாமல் மீட்கப்பட்ட சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பூமரத்தூர் கிராமத்தில் பிரவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரவீன் குமார் குணநந்தினி(23) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த குணநந்தினி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு பிரவீன்குமார் தனது மனைவியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். நேற்று மாலை உடல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த இடங்களில்…. RSS பேரணி நடத்த அனுமதி இல்லை…. அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கன்னியாகுமரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நவம்பர் ஆறாம் தேதி அன்று கோவை, திருப்பூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர மற்ற 44 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அனுமதி வழங்க கோரி ஆர் எஸ் எஸ் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், நாகர்கோவில், அருமனை மற்றும் பல்லடம் ஆகிய இடங்களில் ஊர்வலம் நடத்த […]

Categories
தேசிய செய்திகள்

“நிர்வாணமாக தோன்றிய பெண்”…. அலறி அடித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடிய பாஜக எம்எல்ஏ….. பரபரப்பு சம்பவம்….!!!!!

கர்நாடக மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த மூத்த எம்எல்ஏ ஜி.எச். திப்பாரெட்டி. இவர் காவல் நிலையத்தில் திடீரென்று ஒரு பரபரப்பு புகாரினை கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த 31-ஆம் தேதி அடையாளம் தெரியாத பெண் ஒருவர் எனக்கு நிர்வாண வீடியோ கால் செய்ததோடு மோசமான வீடியோவையும் அனுப்பி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதோடு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் எம்.எல்.ஏ ஜி.எச். திப்பாரெட்டி செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

“ராணுவத்திற்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு”…. இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு…..!!!!!

இந்தியாவில் ராணுவம் மற்றும் பாதுகாப்பு துறைக்கு சொந்தமான இடங்கள் சட்டவிரோதமான முறையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள‌ புகார்கள் எழுந்தது. இதில் குறிப்பாக கொல்கத்தாவை சேர்ந்த தொழிலதிபர் அமித் அகர்வாலின் பெயர் அடிபட்டது. இவர் மேற்கு வங்காளம், ஜார்கண்ட் போன்ற பகுதிகளில் ராணுவத்திற்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து அதில் வீடுகளை கட்டி விற்பனை செய்ததாக கூறப்பட்டது. அதோடு பண மோசடி செய்ததாகவும் புகார்கள் எழுந்தது. இதன் காரணமாக மேற்கு வங்காளம் மற்றும் ஜார்கண்ட் போன்ற பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அத எடப்பாடி செஞ்சாரு, ஆனா முதல்வர் ஸ்டாலின் கோட்டை விட்டுட்டாரு”…. திமுகவிடம் கேள்வி எழுப்பும் ஆர்பி உதயகுமார்…..!!!!!

அதிமுகவை சேர்ந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்பி உதயகுமார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வருகிற 5-ம் தேதி வரை மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திமுக அரசு மழை […]

Categories
மாநில செய்திகள்

கண்டுகொள்ளாத அதிகாரிகள்….. “100 வீடுகளை கொண்ட குடியிருப்பை இடிக்க ஆணை”…. ஐகோர்ட் மதுரைக்கிளை அதிரடி.!!

திருச்சி திருமலை கிராமத்தில் 100 வீடுகளை கொண்ட குடியிருப்பை இடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், திருச்சி ஸ்ரீரங்கம் தாலுகா உய்யக்கொண்டான் திருமலை கிராமத்தில் அங்கீகரிக்கப்படாத நிலத்தில் 100 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இந்த குடியிருப்பு கட்டுவதற்கு முறையான அனுமதி பெறவில்லை, இந்த முறைகேடு குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 44 இடங்களில்…. RSS பேரணிக்கு அனுமதி…!!!!

தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக  அரசு அனுமதி அளிக்க மறுத்துவந்த நிலையில் காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட 6 இடங்களில் மட்டும் பதற்றமானவை என்பதால் பேரணி நடத்த வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழக அரசு 3 இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கியிருந்தது.

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!!…. திடீரென குறைக்கப்பட்ட ரயில் நடைமேடை டிக்கெட்…. குஷியில் பயணிகள்….!!!!

சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளனர். அதில் பண்டிகை காலத்தை முன்னிட்டு ரயில் நிலையங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைப்பதற்கு 8 ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் பயணம் 10-ல் இருந்து 20  ரூபாயாக உயர்த்தப்பட்டிருந்தது. இந்த நடைமுறை கடந்த மாதம் 1-ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது பண்டிகை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்னும் 4 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

வருகின்ற செவ்வாய்க்கிழமை வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை  பெய்யும் என  வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட  பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் இந்த மழை  வரும் செவ்வாய்க்கிழமை வரை  நீடிக்கும் என  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிலும் தென் மாவட்டங்களில்  கன […]

Categories
தேசிய செய்திகள்

கார் மீது பேருந்து மோதி 11 பேர் பலி…. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்…. பிரதமர் மோடி அறிவிப்பு….!!!

மத்தியப்பிரதேசம் பெதுல் மாவட்டத்தில் ஜல்லார் போலீஸ் நிலையம் அருகில் வெள்ளிக்கிழமை அதிகாலை கார் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இவற்றில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அத்துடன் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் விபத்துக்கான காரணம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருவதாக மாவட்ட எஸ்.பி. பெதுல் சிமலா பிரசாத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பெதுலில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து இருக்கிறார். அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை […]

Categories
மாநில செய்திகள்

திடீரென வெடித்து சிதறிய AC …. உடல் கருகி 3 பேர் உயிரிழந்த சோகம்…. சென்னையில் பரபரப்பு….!!!!

ஏசி வெடித்து 3  பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள கோதண்ட ராமன்  நகரில் கிரிஜா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவரது வீட்டில் நேற்று திடீரென மின்கசிவு காரணமாக குளிர்சாதன பெட்டி வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்தில்  வீட்டிலிருந்த கிரிஜா, அவரது தங்கை ராதா, உறவினர்  ராஜ்குமார் ஆகியோர் தீயில் கருகி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]

Categories
தேசிய செய்திகள்

“கேரள தங்கக் கடத்தல் வழக்கு”… அவர் மீதான புகாரில் நான் தலையிடுவேன்!… ஆளுநா் ஆரிஃப் முகமது கான் எச்சரிக்கை….!!!!

மாநில பல்கலைகளில் ஆா்.எஸ்.எஸ் கொள்கைகளைத் திணிப்பதற்கு ஆளுநா் ஆரிப் முகமதுகான் முயற்சி செய்து வருகிறாா் என கேரளத்தில் ஆட்சியிலுள்ள இடதுசாரி ஜனநாயக முன்னணி குற்றம்சாட்டியது. இதற்கு மறுப்பு தெரிவித்து ஆளுநா் ஆரிஃப் முகமது கான் தில்லியில் செய்தியாளா்களிடம் கூறியதாவது  “பல்கலைக்கழகங்களில் ஆா்எஸ்எஸ்-காரா்களை நியமிக்க நான் முயல்வதாக குற்றம் சாட்டுகிறாா்கள். அவ்வாறு நான் நியமித்த ஒருவரை காண்பித்தாலும் நான் ராஜிநாமா செய்யத் தயாா். இதனை நிரூபிக்கவில்லை எனில் முதல்வா் ராஜிநாமா செய்யத் தயாரா..? என்று கேள்வி எழுப்பினர். அத்துடன் […]

Categories
வேலைவாய்ப்பு

ரெப்கோ பேங்கில் காலிப்பணியிடங்கள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

சென்னை ரெப்கோ பேங்கில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த அறிவிப்பின் அடிப்படையில் Officer on Special Duty மற்றும் Temporary Translator/ Typist பதவிக்கு என 8 பணியிடங்கள் காலியாக இருக்கிறது. காலிப் பணியிடங்கள் # Officer on Special Duty (OSD)-Credit-2 பணியிடங்கள் # Officer on Special Duty (OSD)-Inspection-3 பணியிடங்கள் # Officer on Special Duty (OSD)-IR & Vigilance- 1 பணியிடம் # Temporary […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கார்டு இல்லாம பொருட்களை வாங்கலாமா?… கண்களை காண்பித்தால் போதும்?… அமைச்சர் வெளியிட்ட சூப்பர் தகவல்…..!!!!

ரேஷன் கடைகளில் திருட்டை தடுக்கவும், பயனாளர்களுக்கு உரியப்பொருட்கள் குறைந்த விலையில் கொண்டு சேர்ப்பதை உறுதிசெய்யவும் தமிழ்நாடு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுதும் பயோ மெட்ரிக் வாயிலாக ரேஷன் பொருட்கள் வழங்குவதை உறுதிசெய்யும் தமிழக அரசு, விரைவில் புது மைல் கல்லை எட்டயிருக்கிறது. அதன்படி, நியாயவிலை கடைகளுக்கு ரேஷன்கார்டை எடுத்துபோக தேவை இல்லை என்ற நிலை விரைவில் வரயிருக்கிறது. ஏனெனில் உங்களது கண்களை காண்பித்தால் போதும் பொருட்களை வாங்கிச்செல்லலாம். இதுகுறித்து […]

Categories
மாநில செய்திகள்

கீழ்த்தரமான பேச்சு..! திமுக பேச்சாளர் சைதை சாதிக் மீது குஷ்பு தேசிய மகளிர் ஆணையத்தில் நேரில் புகார்..!!

திமுக பேச்சாளர் சைதை சாதிக் மீது குஷ்பு தேசிய மகளிர் ஆணையத்தில் நேரில் புகார் அளித்துள்ளார்.. சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக் நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். இந்த  பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அவர் தனது பேச்சுக்கு மன்னிப்பு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தில் குஷ்பூ நேரில் புகார் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

காவல் நிலையம் எதிரே தீக்குளிக்க முயன்ற “பழ வியாபாரி”…. காரணம் என்ன…? பரபரப்பு சம்பவம்…!!!

பழ வியாபாரி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பழமலை நாதர்நகர் பகுதியில் ஜமால் மைதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அசாருதீன்(24) என்ற மகன் உள்ளார். இவர் மினி லாரியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அசாருதீன் அதே பகுதியில் வசிக்கும் ஜெகன் பாபு என்பவரிடம் 70 ஆயிரம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கியுள்ளார். அதற்கு 4 மாதமாக வட்டியை மட்டும் கொடுத்துள்ளார். இந்நிலையில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சரக்கு ரயிலில் கிளம்பிய “தீப்பொறி”…. ஊழியர்கள் அளித்த தகவல்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!!!

மயிலாடுதுறையில் இருந்து சரக்கு ரயில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முண்டியம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று அதிகாலை கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் அருகே சென்றபோது ரயில் சக்கரத்தில் இருந்து தீப்பொறி ஏற்பட்டு புகை கிளம்பியதை பார்த்த ரயில்வே ஊழியர்கள் இன்ஜின் ஓட்டுனருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து ரயில்வே ஊழியர்கள் பார்வையிட்ட போது பிரேக்கில் ஏற்பட்ட பழுது காரணமாக தீப்பொறி கிளம்பியது தெரியவந்தது. இதனால் ஊழியர்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

விஷம் குடித்ததாக கூறிய நபர்…. சிகிச்சை அளிக்க விடாமல் ரகளை செய்ததால் பரபரப்பு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தள்ளாடியபடி நேற்று மாலை 40 வயது மதிக்கத்தக்க நபர் சென்றுள்ளார். அவர் தான் விஷம் குடித்து விட்டதாக டாக்டர்களிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த டாக்டர்கள் சிகிச்சை அளிக்க முயன்ற போது அந்த நபர் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில், அவர் திண்டுக்கல் ஒய்.எம்.ஆர் பட்டி பகுதியில் வசிக்கும் பெயிண்டரான ஜெபாஸ்டின் விமல்ராஜ்(43) என்பது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“250 கிலோ” தடை செய்யப்பட்ட பொருள்…. சூப்பர் மார்க்கெட்டுக்கு ரூ.1 லட்சம் அபராதம்…. அதிகாரிகளின் எச்சரிக்கை…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோட்டார் பகுதியில் இருக்கும் கடையில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதாக மாநகராட்சி நிர்வாகத்தினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி அதிகாரிகள் ராஜ்குமார், பகவதி பெருமாள் ஆகியோர் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று ஆய்வு நடத்தியதில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியது உறுதியானது. இதனால் கடை உரிமையாளருக்கு அதிகாரிகள் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இதே போல் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு அதிகாரிகள் 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்தனர். மொத்தமாக 250 கிலோ பிளாஸ்டிக் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம்.மில் நிரப்புவதற்காக வங்கியிலிருந்து பெறப்பட்ட பணம்…. ரூ.1 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி பாரதிநகரில் அன்பரசு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பும் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எங்கள் நிறுவனத்தில் பிரகாஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் வங்கிகளுக்கு சென்று ஏ.டி.எம்-மில் நிரப்புவதற்காக பணத்தை வாங்கி வரும் வேலைகளை செய்து வந்துள்ளார். அந்த பணத்தை ஏ.டி.எம்-மில் நிரப்புவதற்காக ஊழியர்களுக்கு பிரித்து கொடுப்பது வழக்கம். இந்நிலையில் கணக்கு வழக்குகளை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சந்தானம் படத்தின்…. “ஒப்பாரி ரேப்” பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு…. இணையத்தில் படு வைரல்….!!!!!

நடிகர் சந்தானம் நடிக்கும் “ஏஜென்ட் கண்ணாயிரம்”  திரைப்படத்தின் ஒப்பாரி ராப் பாடல் இணையத்தில் வைரலாக்கி வருகின்றது.  தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரான சந்தானம் விஜய் டிவியில்  “லொள்ளு சபா” என்ற  நிகழ்ச்சியின்  மூலம் அறிமுகமானர். அதன் பின்னர் 2004 -ஆம் ஆண்டில்  “மன்மதன்” திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பின்னர் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் கதாநாயகனாக நடித்து வருகின்றார். அவர் நடித்த  வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, ஏ1, […]

Categories

Tech |