Categories
சினிமா தமிழ் சினிமா

“தீபிகா படுகோனுக்கே டூப்போட்டு நடித்த பிரபல சீரியல் நடிகை”… என்னப்பா சொல்றீங்க…???

பிரபல சின்னத்திரை நடிகை, நடிகை தீபிகா படுகோனுக்கு டூப்போட்டு நடித்திருக்கின்றார். பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் நடிகை தீபிகா படுகோனே. சினிமா துறையில் உச்சத்தில் இருக்கும் இவருக்கே நமது தமிழ் சின்னத்திரை நடிகை ஒருவர் திரைப்படம் ஒன்றில் டூப் போட்டு இருக்கின்றார். சூது கவ்வும் திரைப்படத்தின் மூலம் என்ட்ரியான அஞ்சலி ராவ் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். இவருக்கு பட வாய்ப்புகள் சரிவர இல்லாமல் இருந்தால் சின்னத்திரை தொடர்களில் நடிக்க வந்து விடுவார். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படம்…. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு…. வைரலாகும் புகைப்படம்….!!!

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அர்ஜுன் தாஸ். இவர் விக்ரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது இவர் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ‘அநீதி’ படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது இவர் மகாமுனி, மௌனகுரு படத்தின் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

கன்னியாகுமரி to ராஜஸ்தான்…. விமானத்தில் பறந்த ஒக்கி கழுகு …. அதிகாரிகள் தகவல்….!!!!

விமானத்தின் மூலம் அரிய வகை கழுகு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு ஒக்கி புயல் ஏற்பட்டது. இந்த புயல் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. அப்போது ஆசாரிப்பள்ளம் பகுதியில் அரிய வகை சினேரியஸ்  கழுகு இருந்தது. இதனை வனத்துறையினர் மீட்டு உதயகிரி  உயிரியல் பூங்காவில் ஒப்படைத்தனர். அங்கு அந்த கழுகிற்கு ஒக்கி என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த வகை கழுகு காட்டில் கூட்டமாக வாழும் தன்மையுடையது. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள கெரு  […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமா மாறிடுச்சு…. புகார் தெரிவித்த பொதுமக்கள்…. அதிரடி நடவடிக்கையில் கலெக்டர்….!!!!

வேலூர் மாவட்டத்தில் கழிஞ்சூர் கிராமத்தில் இ.பி.காலனிக்கு செல்லும் வழியில் ஒரு பெரிய கட்டிடம் இருந்தது. அந்த கட்டிடத்தில் இருந்த கடைகள் சில ஆண்டுகளுக்கு முன்பு காலி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்கிருந்த கதவுகள் மற்றும் ஜன்னல்கள் அனைத்தும் மர்ம நபர்களால் திருடி செல்லப்பட்டுள்ளது. இதனால் தற்போது அந்த இடம் பாழடைந்த நிலையில் உள்ளது. இந்த இடத்தில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் பாழடைந்த கட்டிடத்தை இடிக்க […]

Categories
தேசிய செய்திகள்

“Twitter” நிறுவனத்தின் ஊழியர்கள் பணி நீக்கம்….? யாருக்கெல்லாம் வேலை பறிபோகும்…. இன்று 9:30 மணிக்கு ரிசல்ட்…..!!!!!!

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். இவர் டுவிட்டர் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றதிலிருந்து பலவிதமான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ பராக் அகர்வால் மற்றும் சட்ட மற்றும் கொள்கை தலைவர் விஜயா காடே ஆகியோர் அதிரடியாக பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். அதன்பிறகு டுவிட்டரில் இனி அனைவரும் சுதந்திரமாக செயல்படலாம் என்று மஸ்க் அறிவித்தார். இந்நிலையில் தற்போது 3700 வேலைகளை டுவிட்டரில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“குமரி TO ஜோத்பூர்”….. விமானத்தில் அனுப்பப்பட்ட சினேரியஸ் கழுகு….. நெகிழ்ச்சி பின்னணி இதோ…..!!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே ஆசாரி பள்ளம் பகுதியில் இருந்து சினேரியஸ் கழுகை வனத்துறையினர் மீட்டனர். இந்த கழுகு ஒக்கி புயலால் சிக்கி அப்பகுதிக்கு வந்துள்ளது. இந்த கழுகை கடந்த 2017-ம் ஆண்டு வனத்துறையினர் மீட்டு கூண்டில் வைத்து பராமரித்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இந்த பறவைக்கு ஒக்கி என பெயரிடப்பட்டு உதயகிரி பூங்காவில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கழுகு வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதை மீண்டும் ராஜஸ்தான் மாநிலத்திற்கு திருப்பி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Bigg boss: உச்சகட்ட கோபத்தில் கொந்தளிக்கும் அசீம்…. ரணகளமாகும் வீடு….. பரபரப்பான ப்ரோமோ வீடியோ….!!!!

‘பிக்பாஸ் 6’ நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம்போல இந்த சீசனையும் கமலஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.  இந்த நிகழ்ச்சியின் முதல் ஆளாக சாந்தி எலிமினேட் ஆனார். இதனையடுத்து ஜி. பி. முத்து தானாக நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அடுத்ததாக அசல் வெளியேற்றப்பட்டார். தற்போது பிக்பாஸ் வீட்டின் 18 நபர்கள் உள்ளனர். இந்நிலையில். […]

Categories
தேசிய செய்திகள்

பொது நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சியர் இப்படி வரலாமா?…. கேள்வி எழுப்பும் நபர்கள்….!!!!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் திவ்யா ஐயர், தன் 3 வயது மகனை தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வரும்போது உடன் அழைத்து வருவதும், இடுப்பில் குழந்தையை உட்கார வைத்துக்கொண்டு நிகழ்ச்சியில் பேசுவதும் இப்போது பேசுபொருளாகியுள்ளது. அவரது கணவர் உட்பட பலரும் திவ்யாவுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்து வருகின்றனர். ஒரு பெண் தன் பல கடமைகளையும் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார். அவரது மிக முக்கிய தருணங்களில் குழந்தையுடன் உடன் இருப்பதும் அவசியமாகிறது எனவும் கூறுகிறார்கள். எனினும் உயர்பொறுப்பில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

உங்களுக்கு சிகிச்சையளிக்க முடியாது!…. இரட்டை குழந்தையுடன் உயிரை விட்ட தாய்…. பெரும் சோகம்….!!!!

அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க மறுத்ததால் இரட்டைக் குழந்தைகளும், பிரசவித்த தாயும் பலியாகினர். இந்நிலையில் 3 அரசு மருத்துவமனை செவிலியர்களும், மருத்துவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் கே.சுதாகர், 3 செவிலியர்களையும், மருத்துவரையும் பணியிடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு 3 பேர் அடங்கிய விசாரணைக்குழுவையும் அவர் நியமித்துள்ளார். அரசு ஆஸ்பத்திரியின் ஊழியர்கள், நோயாளிகளிடம் தவறாக நடந்துகொண்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்பாடா!… ஒரு வழியா வந்துட்டு….. “துணிவு” படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு நல்ல செய்தி….. நீங்களே பாருங்க…..!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தல அஜித் வலிமை படத்தை தொடர்ந்து தற்போது எச். வினோத் இயக்கத்தில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க, மஞ்சுவாரியர் ஹீரோயினாக நடிக்கிறார். அதன் பிறகு சமுத்திரக்கனி ஜி.எம் சுந்தர் மற்றும் ஜான் கொக்கன் போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு துணிவு திரைப்படம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஓ!… இதுதான் காரணமா…..? குஷி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு….. உண்மையை சொன்ன விஜய் தேவரகொண்டா…..!!!!!

தெலுங்கு சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் சிவா நிர்வாண இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் ”குஷி”. இந்த படத்தில் கதாநாயகியாக சமந்தா நடிக்கிறார். மகாநடி படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் மீண்டும் இந்த படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். ஹேசம் அப்துல் வகாப் என்பவர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எங்களுடைய கனவை நீங்கள் பார்க்க போகிறீர்கள்”… ஓ மை கோஸ்ட் இசை வெளியீட்டு விழா…. சன்னி லியோன் பேச்சு….!!!!!

ஓ மை கோஸ்ட் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை சன்னி லியோன் கலந்து கொண்டார். பிரபல நடிகை சன்னி லியோன் மற்றும் சதீஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஓ மை கோஸ்ட். இத்திரைப்படத்தை இயக்குனர் யுவன் இயக்கியுள்ளார். இந்த படம் வரலாற்று பின்னணியில் ஹரார் காமெடி திரைப்படமாக தயாராகி இருக்கின்றது. தற்போது ரிலீசாக உள்ள இந்த படத்தின் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சன்னி லியோன் பேசியுள்ளதாவது, உங்களை சந்தித்தது மகிழ்ச்சி. நீங்கள் கொடுக்கும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

4 ரன்னில் த்ரில் வெற்றி…. “ஆனாலும் இலங்கையை நம்பியிருக்கும் ஆஸ்திரேலியா”…. அரையிறுதிக்கு போவது யார்?

ஆப்கானிஸ்தான் அணியை ஆஸ்திரேலியா 4 ரன்னில் வீழ்த்தியிருந்தாலும் இலங்கையின் கையில்  ஆஸ்திரேலியாவின் அரையிறுதி வாய்ப்பு இருக்கிறது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 மாற்றும் குரூப் 2 என இரு குழுவாக பிரிக்கப்பட்டு 12 அணிகள் விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் குரூப்பில் உள்ள மற்ற அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப் […]

Categories
தேசிய செய்திகள்

செங்கோட்டை “தாக்குதல் வழக்கு”…. குற்றவாளிக்கு தூக்கு தண்டனை நிச்சயம் உண்டு …. சுப்ரீம் கோர்ட் அதிரடி….!!!!!

செங்கோட்டை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2000-ஆம் ஆண்டு செங்கோட்டையில்  பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 3 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்த வழக்கில்  பயங்கரவாத அமைப்பை  சேர்ந்த முகமது ஆரிப் என்பவர் கைது செய்யப்பட்டார். கடந்த 2005-ஆம் ஆண்டு அவருக்கு தூக்குத் தண்டனை விதித்து விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் அந்த  உத்தரவை கடந்த 2007-ஆம் ஆண்டு டெல்லி ஐகோர்ட் உறுதி செய்தது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. U/A சான்றிதழ் பெற்ற நடிகை சமந்தாவின் “யசோதா”….. ஆவலில் ரசிகர்கள்….!!!!

யசோதா படத்திற்கு யு /ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. சமந்தா தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் கைவசம் தற்போது ஏராளமான படங்களை வைத்துள்ளார். இதனையடுத்து ஹரி, ஹரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ”யசோதா”. தெலுங்கில் தயாராகியுள்ள இந்த திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் உருவாகியுள்ளது. எம். சுகுமார் ஒலிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு கூடுதல் அரிசி…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

சத்தீஸ்கரில் மக்களுக்கு பம்பர் அளவில் அரிசி விநியோகம் செய்யப்படுகிறது. நவம்பர் மாதத்தில் மாநிலத்தின் பிபிஎல் குடும்பங்களுக்கு 45 கிலோ -135 கிலோ வரை அரிசி கிடைக்கும். இது தவிர்த்து மாநிலத்தின் முன்னுரிமை ரேஷன் அட்டைதாரர்களுக்கு 15 கிலோ -150 கிலோ வரை அரிசி வழங்கப்படும். இவற்றில் சிறப்பான விஷயம் என்னவெனில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இந்த அரிசியானது முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இங்கு அக்டோபர் மாதம்வரை, பிபிஎல் குடும்பங்கள் ஒரு ரூபாய்க்கும், ஏபிஎல் ஒன்று கிலோ 10 ரூபாய்க்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Bigg Boss: விக்ரமன் செய்த காரியம்…. பாராட்டும் பார்வையாளர்கள்…. மனசே வலிச்சி போச்சிப்பா….!!!!

பிக் பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது போட்டியாளர்கள் அந்த டிவி, இந்த டிவி என்ற டாஸ்க்கை நடத்தி வருகிறார்கள். அதில் நேற்று மலக்குழி மரணம் குறித்து அதன் போட்டியாளர்கள் நடத்திய நாடகம் அனைவருடைய பாராட்டையும் பெற்று வருகிறது. போட்டியாளர் விக்ரமன் மனிதனே மலம் அள்ளும் அவலத்தை குறித்து நாடகம் ஒன்றை பிக் பாஸ் டாஷ்கில் செய்து காட்டினார். அவரோடு நடிகை ரச்சிதா, அமுதவாணன் ஆகியோரும் நடித்தார்கள். அந்த காட்சி […]

Categories
மாநில செய்திகள்

ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விலை மட்டும் உயர்ந்தது ஏன்…? விளக்கம் அளித்த அமைச்சர் நாசர்…!!!!!

ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விலை மட்டும் உயர்ந்தது என்பதற்கு அமைச்சர் நாசர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் சில்லறை விலையை லிட்டருக்கு 12 ரூபாயாக அதிகரித்துள்ளதை தொடர்ந்து ஒரு லிட்டர் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விலை 60 ரூபாயாக அதிகரித்துள்ளது. அமைச்சர் நாசர் இது பற்றி செய்தியாளர்களிடம் பேசியபோது, வணிகரீதியாக பயன்படுத்தப்படும் ஆரஞ்சு நிற பால் விற்பனை விலை மட்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் குஜராத், கர்நாடக மாநிலங்களை விட தமிழகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி தொடங்குவதற்கு 15 நிமிடம் முன்…. முடிந்த பின் 30 நிமிடம்…. அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு….!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக அம்மாநில அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் பள்ளி ஆசிரியர்கள் அனைவருமே மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக பள்ளிக்கு வர வேண்டும். பள்ளியிலிருந்து மாணவர்கள் வீட்டிற்கு கிளம்பிய முப்பது நிமிடங்களுக்குப் பிறகு ஆசிரியர்கள் பள்ளியில் இருந்து கிளம்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு அடுத்த நாள் வகுப்பில் என்ன பாடம் நடத்தப் போகிறீர்கள் என்பது தொடர்பான தகவல்களை முந்தைய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

PS-1 படத்தால்தான் “இரவின் நிழல்” ஓடிடி ரிலீஸ் தாமதமாகிறதா….? நடிகர் பார்த்திபன் என்னதான் சொல்கிறார்…..!!!!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும், நடிகராகவும் இருப்பவர் பார்த்திபன். இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் நல்ல வெற்றியடைந்தது. இதனைத்தொடர்ந்து இவர் இயக்கி நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ”இரவின் நிழல்”. திரையரங்கில் வெளியான இந்த திரைப்படம் பலரின் பாராட்டுகளை பெற்றது. இந்த படத்தில் ரோபோ சங்கர், வரலட்சுமி சரத்குமார், சகாய பிரகிடா போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். […]

Categories
அரசியல்

தங்கம் விலை குறைவு…. நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இந்த செய்தி இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இந்தியாவில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது. இதனையடுத்து 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.36,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,610-க்கு விற்பனை ஆகிறது. மேலும் வெள்ளி விலை […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி!…. நட்புடன் பழகிய இளம்பெண்ணை சீரழித்த வாலிபர்….. போக்சோவில் தூக்கிய போலீஸ்…. பரபரப்பு சம்பவம்….!!!!!

டெல்லியில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய வீட்டின் அருகே வசித்து வரும் இளம் பெண்ணுடன் நட்புடன் அவர் பழகி வந்துள்ளார். இந்நிலையில் அந்த இளம் பெண் தன்னுடைய நண்பரை சந்திப்பதற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த இளம் பெண்ணை ஊழியர் யாரும் இல்லாத ஒரு தனியான அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட இளம் பெண் காவல் நிலையத்தில் ஊழியர் […]

Categories
தேசிய செய்திகள்

பிறந்து 21 நாட்களே ஆன குழந்தை வயிற்றில்…. 8 கருக்கள்…. இது எப்படி சாத்தியம்….? மருத்துவர்கள் அதிர்ச்சி….!!!!

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிறந்து 21 நாட்களே ஆன குழந்தையின் வயிற்றில் 8 கருக்கள் இருப்பதை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தனியார் மருத்துவமனை மருத்துவர் ஒருவர் கூறுகையில், குழந்தையின் வயிற்றில் கருவின் அளவு 3 cm முதல் 5 சென்டிமீட்டர் வரை இருந்தது. முதலில் குழந்தையின் அடிவயிற்றில் நீர் கட்டிகள் இருப்பதாகத்தான் கண்டறியப்பட்டது. எனவே இதை உடனடியாக அறுவை சிகிச்சை செய்யுமாறு பெற்றோருக்கு பரிந்துரைக்கப்பட்டது. எனவே குழந்தை அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டு நவம்பர் 1ஆம் […]

Categories
உலக செய்திகள்

அவர் சொல்வது பெரிய பொய்…. நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல்…. மக்களுக்கு ஜோ பைடன் எச்சரிக்கை….!!!!

அமெரிக்காவில் வருகின்ற செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அமெரிக்காவில் வருகின்ற செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் பிரதிநிதிகள் சபையில் மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், செனட்  சபையில் உள்ள 100 இடங்களில் 35 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இந்த தேர்தல் வருகின்ற 2024-ஆம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் பிரதிபலிக்கும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து ஜனாதிபதி ஜோ பைடன் கூறியதாவது. நடைபெறும் தேர்தலின் முடிவுகளை எந்த வேட்பாளராவது ஏற்க மறுத்தால் அது […]

Categories
தேசிய செய்திகள்

மோர்பி தொங்கு பாலம் விபத்து… கடமை தவறிய தலைமை அதிகாரி… அதிரடி சஸ்பெண்ட் செய்த நகராட்சி நிர்வாகம்…!!!!!

மோர்பி தொங்குபால விபத்தில் நகராட்சி நிர்வாகம் தலைமை அதிகாரியை அதிரடியாய் சஸ்பெண்ட் செய்துள்ளது. மோர்பியில் உள்ள ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தொங்கு பாலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இடிந்து விழுந்து பெரும் விபத்து நடைபெற்று உள்ளது. இந்த பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 135 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இந்த விபத்து தொடர்பாக குஜராத்தை சேர்ந்த ஒரேவா நிறுவனம் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஒரேவா நிறுவனத்தின் அதிகாரிகள் உட்பட […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி நிலுவைத்தொகை பற்றி…. வெளியான மிக முக்கிய தகவல்…..!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும் செய்தி ஒன்று வந்திருக்கிறது. அதாவது, 18மாதம் அகவிலைப்படி நிலுவைத்தொகை பாக்கி பற்றி கூடியவிரைவில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் ஊழியர் சங்கம் கொடுத்த அழுத்தத்தின்படி, இவ்விவகாரம் தொடர்பாக விவாதிக்க அமைச்சரவை செயலர் காலஅவகாசம் அளித்துள்ளார். நவம்பர் மாதம் இறுதியில் மத்திய அரசு 18 மாத அகவிலைப்படி நிலுவைத்தொகை தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்கக்கூடும் என கூறப்படுகிறது. DA நிலுவைத்தொகை குறித்து கலந்து ஆலோசிக்க அமைச்சரவை செயலாளருடனான சந்திப்புக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வீட்டை வாடகைக்கு கேட்பது போல நடித்து…. மூதாட்டியை தாக்கி நகையை பறித்த வாலிபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னதிருப்பதி பாண்டியன் தெருவில் ஹபீஸ்கான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெடுஞ்சாலை துறையில் மண்டல பொறியாளராக வேலை பார்த்தவர். இவருக்கு நசீர் ஜஹான்(82) என்ற மனைவி உள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஹபீஸ்கான் இறந்து விட்டதால் மூதாட்டி அப்பார்ட்மெண்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று காலை 2 வாலிபர்கள் மூதாட்டியிடம் அப்பார்ட்மெண்டில் இருக்கும் ஒரு வீட்டை வாடகைக்கு கேட்டுள்ளனர். இதனையடுத்து மூதாட்டி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த வாலிபர்கள் மதியம் 3 […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் கல்லூரிகளில் தமிழ் பாடத்திட்டம் அறிமுகம்… அமைச்சர் க.பொன்முடி அறிவிப்பு…!!!!

விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் க.பொன்முடி 1,114 பொறியியல் மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கியுள்ளார். அதன் பின் பேசிய அவர் தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டு முதல் மற்றும் இரண்டாம் பருவத்தில் தமிழ் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும். மேலும் தமிழகத்தில் இரு மொழி கொள்கைதான் பன்னாட்டு மொழியான ஆங்கிலத்துடன் தாய்மொழியான தமிழ் மொழியை படிக்க வேண்டும் விருப்பம் இருக்கின்றவர்கள் ஹிந்தியை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மீன் பிடிப்பதற்காக மறுக்கரைக்கு நீந்தி சென்ற நபர்…. 2 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட சடலம்…. பெரும் சோகம்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள குழந்தான்பட்டி ஏரிக்கு கடந்த 31-ஆம் தேதி கஞ்சமலையூர் பகுதியில் வசித்த கூலி தொழிலாளியான சுப்பிரமணி என்பவரும், அவரது நண்பர் குமாரும் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் சுப்பிரமணி மறுக்கரைக்கு நீந்தி சென்று மீன் பிடிக்கப் போவதாக கூறிவிட்டு நீச்சல் அடித்து சென்றுள்ளார். அப்போது ஏரியின் நடுவே எதிர்பாராதவிதமாக சுப்பிரமணி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் கடந்த 2 நாட்களாக சுப்பிரமணியின் உடலை தேடி வந்தனர். நேற்று 3-வது நாளாக […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“மாநில அளவிலான போட்டிக்கு தகுதி”…. சாதனை படைத்த மாணவிகளுக்கு குவியும் பாராட்டுகள்…!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரம் த.பி சொக்கலால் மேல்நிலை பள்ளியில் கீழப்பாவூர் வட்டார பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் சுரண்டை ஸ்ரீ ஜெயந்திரா பள்ளி மாணவிகள் கைப்பந்து போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். இதன் மூலம் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிக்கு மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து தென்காசியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் ஸ்ரீஜெயந்திரா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மறு உத்தரவு வரும் வரை…. தினமும் இதை செய்ய….. பிரபல பாடலாசிரியருக்கு உத்தரவு….!!!!

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக பாடலாசிரியர் சினேகன் நடிகை ஜெயலட்சுமி தான் நடத்தி வரும் சினேகம் அறக்கட்டளை என்ற பெயரை பயன்படுத்தி பணம் மோசடியில் ஈடுபட்டு வருவதாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார். இதனை தொடர்ந்து நடிகை ஜெயலட்சுமி சினேகன் மீது புகார் அளித்தார். அதில் தான் அறக்கட்டளை வழியாக சமூக பணிகளை செய்து வருவதாகவும், தன் பெயருக்கு கலங்கம் விளைவிக்கவே சினேகன் இவ்வாறு பொய் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதனால் இந்த புகாரின் பேரில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல்…. போராட்டத்தில் ஈடுபட்ட ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள்….!!!!

தமிழ்நாடு முழுவதும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் சி.பி.எஸ் திட்டம் ரத்து, இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு, உயர்த்தப்பட்ட 4 சதவீத அகவிலைப்படி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்ட கிளை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட தலைவர் பீட்டர் மைக்கேல்ராஜ் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாவட்ட செயலாளர் ஆரோக்கியராஜ் வரவேற்றார். இந்நிலையில் மாநில செயலாளர் சகிலா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வாய்க்காலில் மூழ்கி கிடக்கும் கார்…. வைரலாகும் வீடியோ…. போலீஸ் விசாரணை…!!!

கார் வாய்க்காலில் மூழ்கி கிடக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள உத்தமர்சீலி அருகே இருக்கும் வாய்க்காலில் சொகுசு கார் தண்ணீரில் மூழ்கிய நிலையில் கிடப்பதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த காரில் வந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து விபத்து ஏற்பட்டு கார் வாய்க்காலில் இறங்கி மூழ்கியதா? என்பது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைக்கவில்லை. ஆனாலும் […]

Categories
தேசிய செய்திகள்

அச்சச்சோ!…. Twitter நிறுவனத்துக்கு என்னாச்சு….? மஸ்கிடம் கேள்வி எழுப்பும் பயனாளர்கள்….!!!!!!

உலகின் நம்பர் ஒன் பணக்காரராக திகழும் எலான் மஸ்க்  சமீபத்தில் twitter நிறுவனத்தை வாங்கினார். அதன் பிறகு twitter நிறுவனத்தின் சிஇஓ மற்றும் சில முக்கிய அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கம் செய்து மஸ்க் அதிரடி காட்டினார். அதன்பிறகு டுவிட்டரில் ப்ளூ டிக் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மாத கட்டணமாக 680 ரூபாய் வசூலிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தது. ஆனால் மஸ்க் புகார் தெரிவிப்பவர்களுக்கும் மாத கட்டணம் 680 ரூபாய் வசூலிக்கப்படும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அடி தூள்”…. துபாயில் நடைபெறும் வாரிசு இசை வெளியீட்டு விழா….. படக்குழுவின் வேற லெவல் பிளான்….!!!!

‘வாரிசு’ படம் குறித்த மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் பீஸ்ட் படத்துக்கு பிறகு இயக்குனர் வம்சி இயக்கத்தில் ”வாரிசு” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா நடிக்கிறார். தமன் இசையமைக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் தமிழில் படமாக்கப்பட்டு தெலுங்கில் டப் செய்யப்படும் என கூறியுள்ளனர். இதனையடுத்து இந்த படத்தில் […]

Categories
பல்சுவை

மழைகாலத்தில் இந்த பொருளெல்லாம் இப்படி ஆகிடுதா….? இதோ உங்களுக்கான சூப்பரான டிப்ஸ்…. இனி ரொம்ப ஈஸி….!!!!

மழைக்காலம் ஆரம்பித்து விட்டாலே இல்லத்தரசிகளுக்கு கொஞ்சம் கஷ்டமாகி போய்விடும். ஏனென்றால் மழைக்காலங்களில் துணிகளை துவைத்து காய வைப்பதற்கு மிகவும் சிரமமாக இருக்கும். அது மட்டுமல்லாமல் வீட்டில் உள்ள சில பொருட்கள் மழை காலத்தில் அதனுடைய தன்மையிலிருந்து மாறும். இவ்வாறு மழைக்காலங்களில் தங்களுடைய வீட்டில் உள்ள பொருட்களை எளிதில் பராமரிப்பதற்கு சில குறிப்புகளை இப்போது பார்க்கலாம். மழை காலத்தில் ஜன்னல் கதவுகள் திறக்க முடியாமல் இறுகி கொள்வது வழக்கம். அவ்வாறு நேரும் பொழுது கோலமாவோடு உப்புத்தூள் கலந்து ஜன்னல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது மேலடுக்கு சுழற்சி காரணமாக வடகிழக்கு பருவமழை பெய்து கொண்டிருக்கிறது. நவம்பர் 9ஆம் தேதிக்குப்பின் இந்த வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். நவம்பர் ஒன்பதாம் தேதிக்குப்பின் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் மேலும் புயலாக மாறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து தென் தமிழக […]

Categories
உலக செய்திகள்

சூப்பர்!!…. இவ்வளவு சன்மானமா?…. இதை நீங்கள் கண்டிப்பாக பண்ணனும்…. அசத்தும் பிரபல நாட்டு போலீசார்….!!!!

குற்றவாளியை கண்டுபிடிக்க உதவுபவர்களுக்கு பரிசளிக்கப்படும் என பிரபல நாட்டு போலீசார் கூறியுள்ளனர். ஆஸ்திரேலியாவில்  உள்ள குயின்ஸ்லாந்து மாகாணத்தில் வாங்கட்டி   என்ற கடற்கரை உள்ளது. இந்த கடற்கரையில் கடந்த 2018 -ஆம் ஆண்டு தனது நாயுடன் நடை பயிற்சி சென்ற டோயா  கார்டிங்லி  என்ற 24 வயதுடைய பெண் படுகொலை செய்யப்பட்டார்.  இந்த கொலையை  இன்னிஸ்பெயில் என்ற  இடத்தில் ஆண் நர்சாக வேலை செய்யும் ராஜ்விந்தர் சிங் என்பவர் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அவர் கொலை நடந்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நூலிழையில் உயிர் தப்பிய தமிழக அமைச்சர்…!!!!

வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அரசு வேலையாக உதகை சென்று திரும்பியபோது விபத்தில் இருந்து தப்பினார். அவர் பயணித்த கார் வளைவில் 15 அடி உயரத்தில் இருந்து விழ நேர்ந்தபோது ஓட்டுநர் பிரேக் பிடித்து நிறுத்தினார். நூலிழையில் உயிர்தப்பிய அமைச்சர் வேறு காரில் வீடு திரும்பினார். ஓட்டுநரின் கவனக் குறைவால் வாகனம் பள்ளத்தை நோக்கி சென்றதாக தெரிய வந்துள்ளது

Categories
சினிமா தமிழ் சினிமா

நெருங்கிய தோழியின் கணவரை….. 2-வதாக திருமணம் செய்யும் நடிகை ஹன்சிகா?….. வைரலாகும் புகைப்படம்…..!!!!!

தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. அதன்பிறகு எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, மனிதன், வேலாயுதம், வாலு, ரோமியோ ஜூலியட்  போன்ற பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தெலுங்கு சினிமாவிலும் நடிகை ஹன்சிகா கொடிகட்டி பறக்கிறார். நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு திருமணம் நடைபெற இருப்பதாக சமீப காலமாகவே இணையதளத்தில் தகவல்கள் வெளியான நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக தன்னுடைய காதலன் சோகேலுடன் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“எங்களை அசிங்கப்படுத்தி விட்டாய்” கடன் கொடுத்தவரை தாக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள சின்னகவுண்டன்பட்டி பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் புரசம்பட்டி நாயக்கர் தெருவில் வசிக்கும் சக்திவேல் என்பவர் வெளிநாடு செல்வதாக கூறி கருப்பசாமியிடம் 2 லட்ச ரூபாயை கடனாக வாங்கியுள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கருப்பசாமி சக்திவேலின் வீட்டிற்கு சென்று பணத்தை திரும்ப கேட்டு அவரை தகாத வார்த்தைகளால் திட்டி விட்டு அங்கிருந்து சென்றார். இதனையடுத்து கள்ளை மெயின் ரோட்டில் கருப்பசாமி நின்று கொண்டிருந்த போது, பணம் கேட்டு வீட்டிற்கு வந்து […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“வித்தியாசமாக கேட்ட சத்தம்”…. ஏ.சி எந்திரத்தில் புகுந்த பாம்பு…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!!

ஏ.சி எந்திரத்திற்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர். கரூர் கோவை சாலையில் ஒரு தனியார் யோகா மையம் அமைந்துள்ளது. இந்நிலையில் யோகா மையத்தில் இருக்கும் ஏசி எந்திரத்தில் இருந்து நேற்று வித்தியாசமாக சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து ஏ.சி எந்திரத்திற்குள் பாம்பு இருந்ததை பார்த்தவர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 1/2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஏ.சி எந்திரத்தில் இருந்த பாம்பை பிடித்தனர். இதனையடுத்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பீடிக்கு காசு கேட்ட கடைக்காரர்….. சோடா பாட்டிலால் தாக்கிய 4 பேர்…. போலீஸ் விசாரணை…!!!

கடைக்காரர்களை தாக்கிய நான்கு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராமதாஸ் நகரில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் மளிகை கடை மற்றும் மொபைல் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் வெங்கடாசலபதி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் 4 பேர் கடைக்கு வந்து பீடி வாங்கியுள்ளனர். அப்போது வெங்கடாசலபதி பணம் கேட்டதால் கோபமடைந்த 4 பேரும் அவரை தாக்கியுள்ளனர். இதனை தட்டிக் கேட்ட பார்த்திபனையும் சோடா பாட்டிலால் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நிலம் வாங்க திட்டமிட்ட நண்பர்கள்…. ரூ.38 லட்சம் மோசடி செய்த ரயில்வே ஊழியர்…. போலீஸ் விசாரணை…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தென்னக ரயில்வேயில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு செந்தில்குமார் தன்னுடன் வேலை பார்க்கும் நண்பர்களான ஜெகன், சண்முக மூர்த்தி, கண்ணன், முத்துக்குமார் ஆகியோருடன் இணைந்து ஒரு ஏக்கர் நிலம் வாங்குவதற்காக முடிவு செய்தார். இதற்காக 5 பேரும் நவதி கிராமத்தில் வசிக்கும் தென்னக ரயில்வேயில் டெக்னீசியனாக வேலை பார்த்த சீனிவாசன்(45) என்பவரிடம் கடந்த 2014-ஆம் ஆண்டு 43 லட்ச ரூபாயை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“யூடியூப்” பார்த்து ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்த 5 பேர்…. போலீசாரிடம் சிக்கியது எப்படி…? பரபரப்பு சம்பவம்…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பொம்மசந்திரா அருகே ஸ்ரீராம்புராவில் இருக்கும் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. கடந்த 22-ஆம் தேதி கியாஸ் கட்டர் மூலம் மர்ம நபர்கள் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த ஜிகனி போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது ஆட்டோவில் வந்த 5 பேர் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்தது தெரியவந்தது. இதனால் ஆட்டோவின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்திய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் கவர்ச்சி புயலுக்காக மட்டுமே நடிக்க ஒத்துக் கொண்டேன்”…. OMG படம் குறித்து நடிகர் சதீஷ் ஓபன் டாக்….!!!!!

இயக்குனர் யுவன் இயக்கத்தில் நடிகை சன்னி லியோன்  நடிக்கும்  “ஓ மை கோஸ்ட்” திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மெட்ராஸில் நடைபெற்றுள்ளது. பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். இவர் தற்போது இயக்குனர் யுவன் இயக்கத்தில் “ஓ மை கோஸ்ட்” என்ற நகைச்சுவை திரைப்படத்தில் பேய் வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றார். இந்தத் திரைப்படத்தில் சன்னி லியோனுடன் இணைந்து நடிகர் சதீஷ், “குக் வித் கோமாளி” டீம் புகழ், தர்ஷா குப்தா, தங்கதுரை, சஞ்சனா, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…. பத்தே நிமிடத்தில் பாட்டு ரெடி…. ஜி.வி. பிரகாஷை பாராட்டிய கவிஞர் வைரமுத்து….!!!!

இயக்குனர் கவுதமன் இயக்கும் திரைப்படத்திற்கு பத்து நிமிடத்தில் மெட்டு போட்டுள்ளார்  இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்.  இயக்குனர் கவுதமன் தமிழ்த் திரைப்பட இயக்குனர் மட்டுமின்றி நடிகருமாவார். கடந்த 1999 ஆம் ஆண்டில் முரளி மற்றும் சிம்ரன் நடித்த “கனவே கலையாதே” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமாானார். இவர், கடந்த 2010 ஆம் ஆண்டில் “மகிழ்ச்சி” என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். தற்போது இவர் புதிய படம் ஒன்றை இயக்கி வுருகின்றார். இந்த திரைப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து […]

Categories
மாநில செய்திகள்

வேலைவாய்ப்புகள் உருவாகும்..! தமிழ்நாட்டின்தொழில் வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம்…. தமிழக அரசு அறிக்கை..!!

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டியது அவசியம், அந்த வகையில் பரந்தூரில் 2வது விமான நிலைய உருவாக்கம் காலத்தின் கட்டாயம் என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் பொருளாதாரத்தை 1 ட்ரில்லியன் டாலராக உயர்த்திட இலக்கு நிர்ணயித்து அதை நோக்கியச்  செயல்பாடுகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. 2030-ம் ஆண்டிற்குள் இந்த இலக்கை எட்ட வேண்டுமானால் வளர்ச்சிக்கு உறுதுணையாக பல நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தி.மு.க நிர்வாகி சைதை சாதிக் சர்ச்சை பேச்சு!…. கட்சியிலிருந்து தூக்குங்க!…. பொங்கி எழுந்த குஷ்பு….!!!!

அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் சமீபத்தில் தி.மு.க பொதுக்கூட்டம் நடந்தது. இவற்றில் தி.மு.க நிர்வாகியான சைதை சாதிக் பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு பற்றி ஆபாசமாக பேசினார். இதையடுத்து அவரது பேச்சுக்கு பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்தது. அதுமட்டுமின்றி அவரை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் பங்கேற்ற பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கைதாகி விடுதலையானார். இச்சூழலில் சைதைசாதிக் மீது நடவடிக்கை மேற்கொள்ளும்வரை ஓயப் போவதில்லை என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! செம…. பிக்பாஸ் போட்டியாளர்களில் அடுத்த ஹீரோயின் இவர்தான்…. என்னம்மா ஆடுறாரு….. வைரல் வீடியோ…..!!!!!

பிரபலமான தனியார் தொலைக்காட்சியில் கடந்த மாதம் 29-ஆம் தேதி முதல் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சாந்தி, அசல் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், ஜிபி முத்து தானாகவே முன்வந்து வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் பிக் பாஸ் வீட்டுக்குள் தற்போது 19 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். மற்ற சீசன்களை போலவே பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது […]

Categories

Tech |