Categories
உலக செய்திகள்

நவம்பர் 8 ஆம் தேதி…. வானில் நிகழப்போகும் அதிசயம்…. மக்களே நீங்கள் காணத் தயாரா….??

சந்திர கிரகணத்தின் போது நிலவின் ஒரு பகுதியில் முழு நிழல் பகுதி படியும். முழு நிழல் பகுதியில் சூரிய ஒளி நேரடியாக படிவதில்லை. நிலவின் ஒரு பகுதி அதிக இருளாகவும் மற்ற பகுதிகள் குறைந்த இருளாகவும் இருக்கும். பூமியின் நிழல் பெரிய பரப்பில் விழுவதால் சந்திர கிரகணத்தை பூமியின் பெரும்பான்மையான பகுதிகளில் இருந்து ஒரே நேரத்தில் காண முடியும்.வருகின்ற நவம்பர் எட்டாம் தேதி இந்திய நேரப்படி பகல் 2.39 மணிக்கு தொடங்கி மாலை 6.19 மணிக்கு முழு […]

Categories
தேசிய செய்திகள்

UGC-NET தேர்வு முடிவுகள் இன்று(5.11.22) வெளியீடு…. தெரிந்து கொள்வது எப்படி….???

தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தகுதி தேர்வே யுசிஜி நெட் தேர்வு என்பதாகும். இதில் தேர்ச்சி பெறுவதன் மூலமாக தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணி மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு டிசம்பர் 2021 ஜூன் 2022 நடத்தப்பட்ட நிலையில் அந்த தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள்இன்று வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. எனவே தேவர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளை www.nta.ac.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப எண் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

ஆவின் ஆரஞ்சு பால் விலை லிட்டருக்கு ரூ.12 அதிகரிப்பு….. தமிழகத்தில் இன்று முதல் அமல்….!!!!!

ஆவின் ஆரஞ்சு பால்  பாக்கெட்டின் சில்லறை விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.12 அதிகரித்து ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆவினில் பசும் பால் லிட்டருக்கு 32 ரூபாய் என கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது மூன்று ரூபாய் உயர்ந்து 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எருமைப்பால் லிட்டருக்கு 41 ரூபாய் என கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மூன்று ரூபாய் உயர்ந்து 44 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட உள்ளது. தமிழகத்தில் இந்த விலை […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே உடனே கிளம்புங்க…. இன்று 200 இடங்களில் இலவச மருத்துவ முகாம்…. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதால் மக்களின் நலனை கருதி முகாம்கள் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.அவ்வகையில் இன்று சென்னையில் உள்ள 200 வார்டுகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் மழைக்கால நோய்கள் வருவதை தடுப்பதற்கு இந்த சிறப்பு முகாம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வெளுத்துவாங்கும் கனமழை…! தேனி மாவட்டத்தில் இன்று (05.11.22) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!!

கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் இன்று (05.11.22) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. இந்த கனமழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள சாலைகள் மற்றும் வீதிகளில் வெள்ள நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு கடந்த சில தினங்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கடந்த சீசனில் சொதப்பல்..! பஞ்சாப் கிங்ஸ் கேப்டனானார் ஷிகர் தவான்…. அதிகார்வப்பூர்வ அறிவிப்பு..!!

இந்தியன் பிரீமியர் லீக் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக மயங்க் அகர்வாலுக்கு பதிலாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனில் ஷிகர் தவான் தலைமை தாங்குவார் என்று பஞ்சாப் கிங்ஸ் நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவித்தது. இதனை பஞ்சாப் கிங்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், தவான் மகிழ்ச்சியுடன், நன்றியுடன், பஞ்சாப் கிங்ஸை வழிநடத்தத் தயாராக இருக்கிறார் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. புதன்கிழமை நடைபெற்ற உரிமையாளரின் நிர்வாகக் கூட்டத்தில் இந்த முடிவு […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் 1 – 5ஆம் வகுப்பு வரை….. “காலவரையின்றி பள்ளிகளுக்கு விடுமுறை”…. டெல்லி அரசு அறிவிப்பு..!!

டெல்லியில் காற்று மாசு காரணமாக இன்று (நவ.5ஆம் தேதி) முதல் 1 – 5ஆம் வகுப்பு வரை காலவரையின்றி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சாதகமற்ற வானிலை மற்றும் அண்டை மாநிலமான பஞ்சாப் மாநிலத்தில் விவசாய நிலங்களில் வேளாண் கழிவுகளை தீவைத்து எரிப்பது உள்ளிட்டவை காரணமாக, தொடர்ந்து இரண்டாவது நாளாக, நகரின் காற்றின் தரம் மோசமாக இருந்ததால், நேற்று டெல்லியில் அடர்த்தியான புகை மூட்டம் சூழ்ந்தது. அதன்படி நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணியளவில் ஒட்டுமொத்த காற்றின் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! வசீகரத் தோற்றம் இருக்கும்…! வருமானம் அதிகரிக்கும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! நீங்கள் வசீகரமான தோற்றத்தால் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள். இன்று வியாபாரத்தில் கவனமாக செயல்பட்டால் நஷ்டத்தை தடுக்க முடியும். வருமானம் அதிகரிக்கும். மனதில் அமைதி நிறைந்திருக்கும். அனைவரும் உங்களிடம் அன்போடு நடந்துக் கொள்வார்கள். உழைத்து சம்பாதிக்கக்கூடிய திறமைகள் வெளிப்படும். பணவரவு எதிர்பார்த்ததைவிட கூடுதலாக இருக்கும். எடுத்த காரியத்தை திறம்பட செய்து முடிப்பீர்கள். கவனத்தை கையாள வேண்டும். எச்சரிக்கையுடன் எதிலும் ஈடுபடுங்கள். ஆடம்பர பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். மனதிற்கு பிடித்தமான பொருட்களை வாங்கக்கூடும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு..! கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்…! அரசு உதவி கிடைக்கும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் முன் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். அரசு உதவியால் தொழிலில் முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும். அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். மனதில் உள்ளதை வெளிப்படுத்துங்கள். பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள். அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுப்பீர்கள். மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். யோகா அல்லது தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும். மாலை நேரத்தில் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். குடும்பத்தாரிடம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! உழைப்பு அவசியம்…! தெய்வ பக்தி பெருகும்…!!

மகரம் ராசி அன்பர்களே..! மாணவர்கள் வெற்றி பெறுவதற்கு கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்…! இன்று தெய்வ பக்தியால் வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். எதிலும் கவனமாக இருந்தால் முன்னேற்றம் உண்டாகும். காரியத்தில் தடை மற்றும் தாமதம் ஏற்படும். குடும்பத்தில் இருக்கும் குழப்பங்கள் விலகிச்செல்லும். முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். விருப்பத்திற்கு மாறாக சில காரியங்கள் நடக்கக்கூடும். உங்களின் மனதில் உள்ளவற்றை மனைவியிடம் வெளிப்படுத்துங்கள். தொழிலுக்காக சில முக்கிய முடிவுகள் எடுக்கும்பொழுது இல்லத்தில் கலந்து ஆலோசித்து எடுப்பது நல்லது. தேவையில்லாத மனக் குழப்பத்திற்கு இடங்கொடுக்க […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! நல்ல எண்ணம் தோன்றும்…! வரவு கிடைக்கும்…!!

தனுசு ராசி அன்பர்களே..!பிறருக்கு நன்மை செய்யும் நல்ல உள்ளத்தை வளர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இன்று கொஞ்சம் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். இன்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முடிவுகளை எடுக்கக் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேறுவதற்கு வாய்ப்புகள் வந்துசேரும். அக்கம்பக்கத்தினரிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். குடும்பத்தாருடன் பேசும்பொழுது எச்சரிக்கை தேவை. ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். தெய்வத்திற்காக சிறு தொகையைச் செலவிடுவீர்கள். கணவன்-மனைவிக்கிடையே வாக்குவாதத்தை வெளிப்படுத்த வேண்டாம். குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் துணிச்சல் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! எச்சரிக்கை அவசியம்…! பெருமை உண்டாகும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! பயணங்களின் பொழுது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களின் பொருட்களை கவனமாக பாதுகாக்க வேண்டும். வரவு வருவதில் சிக்கல் ஏற்படும். எந்தவொரு வேலையும் தொடங்குவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்பட வேண்டும். உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டாகும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் யாரையும் நம்ப வேண்டாம். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் கவனம் கொள்ள வேண்டும். மருத்துவ செலவுகள் உண்டாகும். பேச்சில் அன்பை வெளிப்படுத்துங்கள். தேவையில்லாத விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். அனைவரையும் அனுசரித்துச் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! மதிப்பு தோன்றும்…! அக்கறை அதிகரிக்கும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! சக ஊழியர்கள் உங்களுக்கு மரியாதை கொடுப்பார்கள். இன்று அலுவலகத்தில் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். நீங்கள் நினைத்தது நடக்கும் நாளாக இருக்கும். குடும்பத்தினரும் உங்களை மதித்து நடப்பார்கள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற வீண்பழி உண்டாகும். சில நபர்கள் உங்களை தூண்டும் வகையில் பேசுவதால் நீங்கள் கோபத்திற்கு உள்ளாக்கப்படுவீர்கள். நேர்மையான எண்ணங்கள் மேலோங்கும். மேலதிகாரிகளின் கெடுபிடிக்கு ஆளாக நேரிடும். பயணங்களின் பொழுது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! உழைப்பு அதிகரிக்கும்…! ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! வருமானத்தை அதிகரிக்க கடுமையாக உழைப்பீர்கள். இன்று நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கும். வெற்றிகரமாக எந்தவொரு வேலையிலும் ஈடுபடுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் காணப்படும். சுபகாரிய பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுப்பதாக இருக்கும். இன்று நீங்கள் புண்ணியத் தலங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தெய்வீக நம்பிக்கையில் நாட்டம் செல்லும். பிரச்சனைகள் நல்ல முடிவை கொடுப்பதாக இருக்கும். மனதில் உறுதித்தன்மை அதிகரிக்கும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! முயற்சிகள் உண்டாகும்…! ஆசை தோன்றும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! நீங்கள் அதிகாரிகளுடன் பணிவாக நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் எவரையும் ஏமாற்ற நினைக்காதீர்கள். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே வீண் வாக்குவாதம் ஏற்பட்டு, அதனால் மனவருத்தம் உண்டாகும். திருமண முயற்சிகள் மேற்கொள்வதற்கு சாதக முயற்சிகள் உண்டாகும். வீண் ஆசைகள் மனதில் தோன்றும். எதையும் கட்டுப்படுத்திக் கொண்டு நிதானமாக செல்வது நல்லது. திட்டமிட்டு எதையும் செய்யுங்கள். இன்று புதிதாக வேலை தொடங்ககூடிய வாய்ப்புகள் உண்டாகும். வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! மகிழ்ச்சி அதிகரிக்கும்…! கவனம் முக்கியம்…!!

கடகம் ராசி அன்பர்களே..! வியாபாரமும் நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும். இன்று வாழ்வில் இருந்த குறுக்கீடுகள் விலகிச் செல்லும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். தேவையற்ற பயத்தை கட்டுப்படுத்தவேண்டும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடை மற்றும் தாமதம் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். செலவினை கட்டுப்படுத்துங்கள். அடுத்தவர்களை நம்பி எந்தவொரு காரியத்திலும் இறங்க வேண்டாம். மனம் தைரியத்தால் சில காரியங்களில் வெற்றிகளை பெறுவீர்கள். வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். கோபத்தினை கட்டுப்படுத்த வேண்டும். மனைவியிடம் அன்பை வெளிப்படுத்த வேண்டும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! முன்னேற்றம் உண்டாகும்…! மரியாதை கிடைக்கும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு அனைத்து விதத்திலும் முன்னேற்றம் உண்டாகும். இன்று தன வரவு ஏற்பட்ட மகிழும் நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளத்தால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வாக்குறுதிகள் கொடுக்கவேண்டாம். அனைவரிடமும் சுமுகமாக பழகுவீர்கள். ரகசியங்களை பாதுகாக்க வேண்டும். யாரிடமும் அறிவுரைகள் சொல்ல வேண்டாம். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்லுங்கள். மனதை ஒருநிலை படுத்துங்கள். அனைத்து இடங்களிலும் மதிப்பும் மரியாதையும் ஏற்படும். முன்கோபம் படாமல் நடந்துக்கொள்ள வேண்டும். திட்டமிட்டு எதையும் செய்யுங்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! ஒற்றுமை மகிழ்ச்சி அளிக்கும்…! மகிழ்ச்சி வீடு தேடி வரும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! தொழிலில் வளர்ச்சி நிலை ஏற்படும். உத்தியோகத்தில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சியளிக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை தோன்றலாம். பிள்ளைகளுடன் பேசும் பொழுது எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். உழைப்பிற்கான ஊதியம் சற்று குறைவாக கிடைக்கும். மாலை நேரத்தில் சந்தோசமான செய்திகள் இல்லம் தேடிவரும். திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தருணங்கள் வரக்கூடும். வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். காதலில் உள்ளவர்களுக்கு சுமூகமான சூழல் உண்டாகும். முக்கியமான பணியை நீங்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! பண வரவு சீராகும்…! நிதானம் வேண்டும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! அதிகப்படியான உழைப்பினால் பணவரவு சீராகும். இன்று நல்லவர்களின் ஆலோசனை நம்பிக்கையை கொடுக்கும். சமாளித்து முன்னேறக்கூடிய திறமை உண்டாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தை அடையவேண்டும். இன்று போட்டிகள் சாதகப்பலனைக் கொடுக்கும். நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். எதிர்பார்த்த வாய்ப்புகள் சரியான முறையில் வந்துசேரும். அதனை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். காரியத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம். மனதினை ஒருநிலைப்படுத்த வேண்டும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். மகிழ்ச்சியான தருணங்களை அமைத்துக் கொள்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (05-11-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 05-11-2022, ஐப்பசி 19, சனிக்கிழமை, துவாதசி திதி மாலை 05.07 வரை பின்பு வளர்பிறை திரியோதசி.  உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 11.56 வரை பின்பு ரேவதி.  சித்தயோகம் இரவு 11.56 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம்.  நேத்திரம் – 2.  ஜீவன் – 1.  சனி பிரதோஷ விரதம்.  சிவ வழிபாடு நல்லது.  தனிய நாள்.  புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – காலை 09.00-10.30,   எம கண்டம் மதியம் 01.30-03.00,  குளிகன் காலை 06.00-07.30,  சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.   இன்றைய ராசிப்பலன் – 05.11.2022 மேஷம் உங்களின் ராசிக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று நவம்பர் 5…!!

நவம்பர் 5 கிரிகோரியன் ஆண்டின் 309 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 310 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 56 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1138 – லீ ஆன் தோங் வியட்நாமின் பேரரசராக அவரது இரண்டாவது அகவையில் முடிசூடப்பட்டார். இவர் 37 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார். 1530 – நெதர்லாந்தில் நிகழ்ந்த பெரும் வெள்ளம் றெய்மேர்ஸ்வால் என்ற நகரத்தை அழித்தது. 1556 – இரண்டாம் பானிபட் போர்: முகலாயப் பேரரசுப் படை இந்தியாவின் சூர் பேரரசின் தளபதி ஏமு என்பவனின் படைகளை பானிபட் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தது. 1605 – வெடிமருந்து சதித்திட்டம்: இங்கிலாந்து நாடாளுமன்றத்தைத் தகர்க்க எடுக்கப்பட்ட முயற்சி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“ஒப்பந்த பத்திரத்தின் கெடு முடிந்தது”…. பா.ஜ.க பிரமுகரின் மனைவி மீது புகார்…. போலீஸ் விசாரணை…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள எடமலைப்பட்டி புதூரில் ஆர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, உய்யக்கொண்டான் திருமலை சண்முகா நகர் 3-வது குறுக்கு சாலையில் அரசு அனுமதி பெற்ற ஏ.பி.சி மாண்டிச்சேரி பள்ளியை நான் நடத்தி வந்தேன். எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் திருச்சியை சேர்ந்த பா.ஜ.க பிரமுகரின் மனைவியிடம் பள்ளியை பார்த்துக் கொள்ளுமாறு கூறி வாடகை ஒப்பந்த பத்திரம் போட்டு ஒப்படைத்தேன். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மாவட்ட அளவிலான கலை மற்றும் பண்பாட்டுத் திருவிழா…. தனித்திறமையை வெளிப்படுத்திய மாணவ மாணவிகள்….!!!!

மாவட்ட அளவிலான கலை மற்றும் பண்பாட்டு திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். வேலூர் மாவட்டத்தில் காட்பாடி பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான கலை மற்றும் பண்பாட்டுத் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த திருவிழாவில் வாய்ப்பாட்டு இசை கருவி இசை ஆகிய போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் ஒன்றிய அளவில் தேர்ச்சி பெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிகளும் நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. கடத்தல் புகார் அளித்த இன்ஜினியர்…. காதலியை கரம்பிடித்த சம்பவம்…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பஞ்சல் பெருமணல் பகுதியில் போஸ்கோ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாப்ட்வேர் இன்ஜினியரான அந்தோணி சுமிதா(24) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான பார்த்தசாரதி(29) என்பவரை சுமிதா காதலித்து வந்துள்ளார். இருவரும் ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்த போது காதலித்து வந்துள்ளனர். தற்போது பார்த்தசாரதி மும்பையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதுகுறித்து அறிந்த சுமிதாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சுமிதாவை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அகில இந்திய சப்-ஜூனியர் பாட்மிண்டன் போட்டி…. தங்கம் வென்ற வண்ணார்பேட்டை பள்ளி மாணவி…!!!

அகில இந்திய சப்-ஜூனியர் பாட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்ற மாணவியை அனைவரும் பாராட்டுகின்றனர். அகில இந்திய சப்-ஜூனியர் பாட்மிண்டன் போட்டி தெலுங்கானாவில் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் வண்ணாரப்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ரேஷிகா கலந்து கொண்டார். இந்நிலையில் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் ரேஷிகா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்த மாணவியை பள்ளியின் சேர்மன் சிவசேதுராமன், தாளாளர் திருமாறன், பள்ளியின் முதல்வர் முருகவேல் மற்றும் பிற ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர்.

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

காலை முதல் மாலை வரை…. கரூரில் இடைவிடாமல் பெய்த மழை…. சிரமப்பட்ட பொதுமக்கள்…!!!

இடைவிடாது மழை பெய்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். கரூர் மாவட்டத்தில் நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் மதியம் 1 மணி அளவில் கரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனைய்டுத்து நொய்யல் மற்றும் வேலாயுதம்பாளையம் பகுதிகளில் காலையிலிருந்து மாலை வரை இடைவிடாமல் மலை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

Categories
மாநில செய்திகள்

“பொதுமக்கள் கவனத்திற்கு”…. நாளை சென்னையில் இந்த இடங்களில் பாஸ்போர்ட் சேவை முகாம் நடைபெறும்…. வெளியான தகவல்….!!!!

 பாஸ்போர்ட் அலுவலர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஏராளமான பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு காவல்துறை அனுமதி சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்கள் எளிதில் விண்ணப்பிக்கும் முறையில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு உட்பட்ட சாலிகிராமம், அமைந்தகரை, தாம்பரம், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் நாளை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகங்களில் 1,400- க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கையாளப்பட உள்ளது . எனவே மக்கள்  இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல மலையாள நடிகர் கேலு மூப்பன் மரணம்….. திரையுலக பிரபலங்கள் இரங்கல்….!!!!

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தவர் கேலு மூப்பன். இவர் பிளாக் காபி, உண்டா, பழசிராஜா, சாவர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குறட்சியர் சமூகத்தை சேர்ந்த கேலு மூப்பன் பழங்குடியின மக்களின் தலைவராகவும் இருந்தார். இந்நிலையில் தற்போது 90 வயதாகும் கேள்வி வயது மூப்பன் காரணமாக பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்தார். இவர் தற்போது வயது ‌மூப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார். மேலும் இவருடைய மறைவுக்கு மலையாளத் திரை உலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நிற்காமல் சென்ற அரசு பஸ்…. வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவர்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

கூடலூர் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்து நிற்காமல் சென்றதால் மாணவர்கள் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் முக்கிய இடங்களில் மட்டுமே அரசு பஸ் இயக்கப்படுகின்றன. இதனால் 10 கிலோமீட்டர் தூரம் பள்ளி கல்லூரிக்கு நடந்து சென்று மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அரசு கல்லூரியில் வகுப்பு முடிந்து மாணவர்கள் தங்களது வீடுகளுக்கு செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அரசு பஸ் ஒன்று பந்தலூருக்கு பயணிகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போட்டி போடும் விஷ்ணு விஷால் – ஐஸ்வர்ய லட்சுமி…. இணையத்தில் வைரலாகும் போஸ்டர்….!!!!

“கட்டா குஸ்தி” திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.  நடிகர் விஷ்ணு விஷால் தற்போது “கட்டா குஸ்தி” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி  நடிக்கின்றார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கின்றார்.  இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதத்திற்கு முன்பே  முடிவடைந்துள்ளது. இந்நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

போலீஸ்காரர் போல பேசி…. வாலிபரிடம் பணம் பறித்த கும்பல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

போலீஸ்காரர் போல பேசி பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் ஒருவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் தன்னை போலீஸ்காரர் என அறிமுகப்படுத்திக்கொண்டார். இந்நிலையில் நீங்கள் செல்போனில் ஆபாச படம் பார்ப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. எனவே உங்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்ய போகிறோம் என மிரட்டியுள்ளார். இதனால் அச்சத்தில் அந்த வாலிபர் வழக்கு எதுவும் பதிவு செய்ய வேண்டாம் என […]

Categories
தேசிய செய்திகள்

பணத்தை மோசடி செய்வது இவர்கள்தான்…. சம்பித் பத்ரா குற்றச்சாட்டு….!!!!

பாஜக செய்தி தொடர்பாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் டெல்லி  முதல் மந்திரியின்  நோக்கமும், அவரின் நேர்மையும் மாசுபட்டு விட்டது. இந்நிலையில் கட்டுமான தொழிலாளர்களை பொருத்தவரை இவர்கள் செய்வது மிகப் பெரிய ஊழல் வழக்கு. ஏனென்றால் கட்டுமான தொழிலாளர்களுக்காக பணி புரியும் 3  தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் அவர்களது பதிவில் பெரும் ஊழல் செய்துள்ளதாக குற்றம் சாட்டினர். இதனையடுத்து கடந்த 15 ஆண்டில்  இது […]

Categories
உலக செய்திகள்

வீடு புகுந்த மர்ம நபர்கள்…. சுத்தியலால் தாக்கப்பட்ட சபாநாயகரின் கணவர்…. தற்போதைய நிலை என்ன….?

பால் பெலோசி, மருத்துவமனையில் இருந்து அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற பெண் சபாநாயகர் நான்சி பெலோசி. இவர் சில மாதங்களுக்கு முன்பு, தைவானுக்கு பயணம் செய்து, சீனாவின் எதிர்ப்புக்கு ஆளானவர். நான்சி பெலோசியின் வீடு, சான் பிரான்சிஸ்கோவிலுள்ளது. கடந்த மாதம் 28-ஆம் தேதி அன்று காலையில், அந்த வீட்டுக்குள் ஒரு மர்ம நபர் அத்துமீறி நுழைந்து நான்சி பெலோசியின் கணவர் பால் பெலோசியை சுத்தியலால் கை, கால்கள், தலையில் கடுமையாக தாக்கிவிட்டு தப்பிச் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி இணைந்து பாடிய…. “கத்திக்கூவுது காதல்” பாடலின் வீடியோ வைரல்….!!!!

“காம்ப்ளக்ஸ்” திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “கத்திக்கூவுது காதல்” என்ற பாடல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  தமிழ் சினிமாவில் “காம்ப்ளக்ஸ்” என்ற திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தை மந்த்ரா வீரபாண்டியன் இயக்கியுள்ளார்.  இந்த திரைப்படத்தில் ஆடுகளம் நரேன், வெங்கட் செங்குட்டுவன், இவானா மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதனை அடுத்து கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை ஜி.எஸ் சினிமா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள “கத்தி கூவுது காதல்” […]

Categories
உலக செய்திகள்

சீனா அனுப்பிய 23 ஆயிரம் கிலோ எடை கொண்ட ராக்கெட்… இன்று பூமியில் விழ வாய்ப்பு… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

கடந்த அக்டோபர் 31ம் தேதி சீனாவின் தெற்கே வென்சாங் பகுதியில் இருந்து சுமார் 23 ஆயிரம் கிலோ எடை கொண்ட ராக்கெட்1 விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. அதில் சீனாவின் கட்டுமான பணியில் உள்ள டியான் கான் விண்வெளி நிலையத்திற்கு தேவையான மெங்சியாங் எனும் உபகரணங்களின் தொகுதி புவி வட்ட பாதை அனுப்பப்பட்டிருக்கிறது. இதன்பின் அந்த ராக்கெட் இன்று பூமியை நோக்கி விழுகின்றது. இந்த லாங் மார்ச் 5 பி என்ற ராக்கெட் ஆனது பூமியின் எந்த பகுதியில் சரியாக […]

Categories
உலக செய்திகள்

180 போர் விமானங்களை அனுப்பிய வடகொரியா…. சுற்றிவளைத்த பிரபல நாடு பதற்றம் அதிகரிப்பு….!!!!

வட கொரியா 180 போர் விமானங்களை எல்லைக்கு அருகில் அனுப்பியதால் தென் கொரியா போர் விமானங்களை சுற்றி வளைத்துள்ளது. வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே தீராப்பகை நிலவி வருகின்றது. வடகொரியா அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட வேண்டும் என்று ஓங்கிக்குரல் கொடுக்கிற அமெரிக்காவுக்கு உற்ற தோழனாக தென்கொரியாவுள்ளது. அமெரிக்கா நாடும், தென்கொரியா நாடும் இணைந்து வருடம் தோறும்  நடத்தி வரும் கூட்டுப் போர்ப்பயிற்சி, வடகொரியாவுக்கு ஆத்திரத்தை உண்டாக்குகின்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒரே நாளில் அந்நாடு […]

Categories
உலக செய்திகள்

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்… 277 பேர் பலி… ஐநா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!!!

ஈரான் நாட்டில் இஸ்லாமிய மத சட்டங்களின்படி ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனை எதிர்த்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹிஜாபை கழற்றி வீசியும் ஹிஜாபை தீவைத்து எரித்தும் பெண்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த சூழலில் ஈரானில் மனித உரிமை மீறல் பற்றி ஐநா குழுவை சேர்ந்த ஜாவத் ரஹ்மான் பேசியபோது, கடந்த ஆறு வாரங்களாக ஈரானில் நடைபெறும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் […]

Categories
உலக செய்திகள்

“ஆப்பிரிக்காவுக்கு திருப்பிச் செல்லுங்கள்”…. பிரபல நாட்டு நாடாளுமன்றத்தில்…. கறுப்பின எம்.பிக்கு எதிராக இனவெறி பேச்சு….!!!!

வலதுசாரியை சேர்ந்த எம்.பி. கிரிகோயர் “நீங்கள் ஆப்பிரிக்காவுக்கு திருப்பிச் செல்லுங்கள்” என்று கத்தினார்.  புலம்பெயர்ந்த நூற்றுக்கணக்கான கறுப்பின மக்களை ஏற்றிச்சென்ற ஒரு கப்பல், பிரான்ஸ் அருகே மத்தியதரைக் கடலிலுள்ளது. புலம்பெயர்ந்தோர் விவகாரத்தில் பிரான்ஸ் நாட்டு அரசாங்கம் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று அரசு சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் வலியுறுத்தி வந்துள்ளன. இந்நிலையில் நேற்று நடைபெற்ற பிரான்ஸ் நாடாளுமன்ற கூட்டத்தில் புலம்பெயர்ந்தோர் விவகாரம் பற்றி இடதுசாரியை சேர்ந்த கறுப்பின எம்.பி கார்லோஸ் மார்டென்ஸ் பிலோங்கோ பேசினார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கனமழை…. தேனி மாவட்டத்தில் நாளை (05.11.22) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!!

கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில்,  கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. இந்த கனமழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள சாலைகள் மற்றும் வீதிகளில் வெள்ள நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு கடந்த சில தினங்களாக விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

எதிர்ப்பை மீறி காதல் திருமணம்…. மனைவியை பிரிந்ததால் இன்ஜினியர் தற்கொலை…. தந்தையின் பரபரப்பு புகார்…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பேரூரில் லோகநாதன்-பரமேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சிபிவர்மன்(25) என்ற மகன் இருந்துள்ளார். இன்ஜினியரான சிபிவர்மன் 25 வயதுடைய இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 13-ஆம் தேதி பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலர்கள் திருமணம் செய்து கொண்டனர். இதனை அறிந்த இளம்பெண்ணின் பெற்றோர் சிபிவர்மனின் வீட்டிற்கு சென்று தங்களது மகளை பிரித்து அழைத்து சென்றனர். இதுகுறித்து முசிறி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. தடைபட்ட மின்விநியோகம்…. சிரமப்பட்ட பொதுமக்கள்….!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று இரவு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் தச்சநல்லூர், பாளையங்கோட்டை, நெல்லை சந்திப்பு, வண்ணாரப்பேட்டை, மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் மழை கொட்டி தீர்த்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல தேங்கி நின்றது. இதே போல் நெல்லை மாநகரை சுற்றி இருக்கும் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சில இடங்களில் மின்விநியோகம் தடைபட்டு பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் சார்பில்….. மலை கிராமத்தில் நடைபெற்ற தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம்…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சித்தேரி மற்றும் கலாசிபாளையம் மலைவாழ் பெண்களின் மேம்பாட்டிற்காக தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணைய மாநில இயக்குனர் பி.என் சுரேஷ் வரவேற்று, காந்தி உருவப்படத்திற்கு மாலை அணிவித்தார். இதனை அடுத்து குத்து விளக்கு ஏற்றி தேனீ வளர்ப்பு முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தென் மண்டல துணை தலைமை நிர்வாக அலுவலர் ஆர்.எஸ். பாண்டே தேனீ வளர்ப்பு குறித்து தெளிவாக பேசியுள்ளார். இதனையடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்து மத சர்ச்சை”…. இசையமைப்பாளர் DSP மீது வழக்குப்பதிவு…. பிரபல நடிகை போலீசில் பரபரப்பு புகார்…..!!!!!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் கராத்தே கல்யாணி. இவர் ஹைதராபாத் காவல் நிலையத்தில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மீது ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் சமீபத்தில் பான் இந்தியா அளவிலான ஒரு பாப் பாடலை வெளியிட்டு இருந்தார். இந்த பாடலில் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்ற ஸ்லோகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நானும் என்னுடைய இந்து சமூகமும் மிகவும் வருத்தத்தில் இருக்கிறோம். ஹரே ராமா ஹரே […]

Categories
உலக செய்திகள்

நீங்கள் குணமடைந்து விட்டீர்கள்…. வீடு திரும்பிய பிரபல நாட்டு சபாநாயகரின் கணவர்…. வெளியான தகவல்….!!!!!

பிரபல நாட்டில்  சபாநாயகரின் கணவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் சபாநாயகரான  நான்சி பெலோசி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தைவானுக்கு பயணம் செய்தார். இதனால் அவர் சீனாவின் எதிர்ப்புக்கு ஆளானார். இந்நிலையில் கடந்த 28-ஆம் தேதி நான்சி பெலோசியின் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அவரது கணவர் பால் பெலோசியை சுத்தியலால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை […]

Categories
உலக செய்திகள்

பூமிக்கு திரும்பும் 23,000 கிலோ எடை கொண்ட ராக்கெட்… எங்கு என தெரியாது..? விஞ்ஞானிகள் அச்சம்…!!!!!

கடந்த அக்டோபர் 31ம் தேதி சீனாவின் தெற்கே வென்சாங் பகுதியில் இருந்து சுமார் 23 ஆயிரம் கிலோ எடை கொண்ட ராக்கெட்1 விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. அதில் சீனாவின் கட்டுமான பணியில் உள்ள டியான் காங் விண்வெளி நிலையத்திற்கு தேவையான மெங்சியான் எனும் உபகரணங்களின் தொகுதி புவி வட்டப்பாதை அனுப்பப்பட்டுள்ளது. இதன்பின் அந்த ராக்கெட் ஆனது மீண்டும் புவியை நோக்கி விழுகின்றது ஆனால் இந்த லாங் மார்ச் 5பி என்னும் ராக்கெட் ஆனது பூமியின் எந்த பகுதியில் சரியாக […]

Categories
உலகசெய்திகள்

“இம்ரான்கான் மக்களை தவறாக வழி நடத்துகிறார்”… துப்பாக்கி சூடு நடத்திய நபர் சொன்ன பரபரப்பு தகவல்…!!!!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான்கான் இன்று பஞ்சாப் மாகாணத்தின் பசீராபாத்தில் அரசுக்கு எதிராக பேரணி ஒன்றை நடத்தியுள்ளார். அப்போது திறந்த வாகனத்தில் ஆதரவாளர்களுடன் அவர் சென்று கொண்டிருந்தபோது அவரை நோக்கி ஒரு நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த சம்பவத்தில் இம்ரான்கானின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் லாகூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். இம்ரான் கான் மக்களை தவறாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வசூலில் பட்டையை கிளப்பும் “காந்தாரா”…. ரூ. 16 கோடி பட்ஜெட்டுக்கு கிடைத்த லாபம் எவ்வளவு தெரியுமா….? வியப்பில் திரையுலகம்….!!!!!

கன்னட சினிமாவில் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி காந்தாரா திரைப்படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படத்தை நடிகர் ரிஷப் செட்டி இயக்கி நடித்திருந்தார். இந்தப் படம் கன்னட சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றதால் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது. பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட காந்தாரா திரைப்படம் அனைத்து விதமான ரசிகர்களையும் கவரக்கூடிய விதத்தில் இருக்கிறது. இதனால் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் வாகன விபத்துகள்…. நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி…. குறைந்த விலையில் ஹெல்மெட் வழங்கிய போலீஸ்….!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் காவல்துறையினர் கூடலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தனியார் அமைப்பு சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. அதில் அவர் கூறியதாவது, தற்போது வாகன விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசு அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் வாகன விதிமீறலுக்குரிய அபராதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் […]

Categories
தேசிய செய்திகள்

நடு ஆற்றுக்குள் பிரம்மாண்ட கட் – அவுட் வைத்த கால்பந்து ரசிகர்கள்…? வியப்பில் பொதுமக்கள்…!!!

ஆற்றுக்குள் கால்பந்து வீரர்களின் கட் – அவுட்கள் வைக்கப்பட்டிருப்பது பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கேரளாவில் அர்ஜென்டினா, பிரேசில், பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளின் கால்பந்து வீரர்கள் பெயரில் ரசிகர் மன்றங்கள் அமைத்திருக்கின்றனர். அந்த வகையில் அர்ஜென்டினா நாட்டின் கால்பந்து வீரர் மெஸ்சி ரசிகர்கள் கோழிக்கோட்டை அடுத்த செருபுழா ஆற்றின் மீது மெஸ்சியின் 30 அடி உயரம் கட்-அவுட் ஒன்றை அமைத்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்தக் கட்-அவுட் அந்த வழியாக சென்றவர்கள் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்து இணையதளத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!… மீண்டும் இணையும் சமந்தா-நாக சைதன்யா…. நோயினால் விவாகரத்து ரத்து?….. வெளியான தகவல்…..!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகை சமந்தா யசோதா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கூடிய விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அதன்பிறகு நடிகர் விஜய் தேவர கொண்டாவுடன் இணைந்து சமந்தா குஷி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தா அரியவகை சரும அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டு […]

Categories

Tech |