Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஆப்ரேஷன் அமமுக”….. டிடிவி தரப்பிடம் வசமா பல்பு வாங்கிய இபிஎஸ் தரப்பு….. தென் மாவட்டங்களில் சிரிப்பலை…..!!!!!

அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்னாள் முதல்வர்கள் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி ஆகியோர் தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட  அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கி  உத்தரவிட்டார். ஆனால் தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமியின் இடைக்கால பொதுச் செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியதோடு பொதுச் […]

Categories
மாநில செய்திகள்

“இது காலத்தின் கட்டாயம்”…. பரந்தூர் விமான நிலையம் நிச்சயம் அமையும்….. அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்….!!!!!

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மற்றும் சென்னை தொழில், வர்த்தக சபை இணைந்து ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பசுமை விமான நிலையம் மற்றும் விரைவாக தமிழகம் முன்னேறுவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார். அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை வருகிற 2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலராக உருவாக்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

“புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி”…. இன்று தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் ALERT….!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இன்று 15 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் பிறகு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகவுள்ளதாகவும், நம்பர் 9-ம் தேதி இலங்கையை ஓட்டி இருக்கும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

போடு செம!…. “மருத்துவம், பொறியியல், சட்டம்”…. இனி அனைத்து படிப்புகளும் தாய்மொழியில்… அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

புதுச்சேரியில் உள்ள அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரியில் Modi @ 20: Dreams meat Delivery என்ற புத்தக கருத்தரங்கு கண்காட்சி விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன் பிறகு நிகழ்ச்சியின் போது வேல்முருகன் பிரதமர் மோடியின் கனவு திட்டம் குறித்து கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள், பாஜக மாநில தலைவர் சுவாமிநாதன், குடிமை பொருள் வழங்கல் துறை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னாது‌‌, பிரபல இயக்குனர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டாரா…?” வெளியான தகவல்…!!!!!

இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் இயக்குனர், எழுத்தாளர், பாடகர், நடிகர் என தனுக்குள் பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார் அருண்ராஜா காமராஜ். இவர் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை இயக்கியுள்ளார். இவரின் மனைவி சிந்துஜா சென்ற வருடம் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த நிலையில் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், “நீ எவ்வளவு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அட! என்னப்பா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு…. ஆளுநரின் செயல்பாடுகளுக்கு ஓபிஎஸ் சொன்ன பதில்…..!!!!!

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் அதிமுக கட்சியை சேர்ந்த பிரமுகரின் வீட்டில் காதணி விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அதன் பிறகு ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக கட்சியை எம்ஜிஆர் அவர்கள் தொண்டர்களின் இயக்கமாக உருவாக்கி வழிநடத்து வந்தது போன்று அம்மா ஜெயலலிதாவும் தொண்டர்கள் இயக்கமாகவே கடந்த 50 வருடங்களாக வழி நடத்தி வந்தார்கள். அதிமுக கட்சியில் உள்ள அனைத்து தொண்டர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கட்சியை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ரஜினியின் புதிய பட படப்பிடிப்பு இன்று ஆரம்பமா…?” தலைவர் 170 படத்தின் புதிய அப்டேட் ‌…!!!!!

ரஜினி 170 திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டாரானா ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை நெல்சன் இயக்கி வருகின்ற நிலையில் படப்பிடிப்பு 50 சதவீதம் நிறைவடைந்து இருக்கின்றது. இப்படம் ரசிகர்கள் இடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்ற நிலையில் படம் அடுத்த வருடம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்பட இயக்குனர் சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்க இருக்கின்றார். அவ்வபோது இத்திரைப்படம் […]

Categories
சினிமா விமர்சனம்

காதலர்களுக்கு ஒரு கண்டிஷன்?…. பின் அரங்கேறும் எதிர்பாராத திருப்பங்கள்….. “லவ் டுடே” படத்தின் திரைவிமர்சனம் இதோ…..!!!!!

டிரைக்டர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் அவரே நாயகனாக நடித்திருக்கும் படம் “லவ் டுடே”. இன்றைய இளைஞர்களுக்கு காதலிப்பது மற்றும் ஒரு பெண்ணிடம் பேசுவது என்பது எந்த சிரமமும் இல்லை. சமூகவலைதளங்களின் வருகை அத்தயக்கங்கள் அனைத்தையும்  உடைத்து இருக்கிறது. எனினும் அதே வலைதளங்களில் நாம் அறியாத ரகசியங்களும் சிதறிக்கிடப்பதை கருவாக வைத்து “லவ் டுடே” உருவாகி உள்ளது. தன் காதலியை அதிகம் புரிந்துவைத்திருப்பதாக நம்பி வருகிறான் கதையின் நாயகன் உத்தமன் பிரதீப் (பிரதீப் ரங்கநாதன்). அதேபோன்று காதலனையும் அவனுடைய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரயில் நிலைய த்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர்…. என்ன காரணம் தெரியுமா….? பரபரப்பில் பெரம்பூர்….!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் தனது செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அதில் அவர் கூறியதாவது “பெரம்பூர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டுகளுடன் சிலர் சுற்றித்திரிகின்றார்கள். அவர்கள் கண்டிப்பாக வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்வார்கள். என்று கூறிவிட்டு தன்னுடைய இணைப்பை துண்டித்துள்ளார். இது குறித்த உடனடியாக பெரம்பூர் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் பேரில் சென்னை ரயில்வே காவல்துறையினரும் செம்பியம் காவல்துறையினரும் இணைந்து மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டுக்கு வந்த மின்சார ரயில்…. துணிப்பையில் கிடைத்த பெண் குழந்தை…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!

சென்னையில் இருந்து செங்கல்பட்டிற்கு நாள்தோறும் ஏராளமான ரயில்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் 12.45 மணிக்கு செங்கல்பட்டுக்கு சென்னை கடற்கரையில் இருந்து மின்சார ரயில் ஒன்று வந்துள்ளது. இந்த ரயிலில் பெண்களுக்கான பெட்டியில் அனைத்து பயணிகளும் இறங்கிய பிறகு ரயில்வே பாதுகாப்பு படை பெண் போலீஸ் லதா ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது அவருக்கு திடீரென குழந்தை சத்தம் கேட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த பெண் போலீஸ் லதா அந்த பெட்டியில் கேட்பாரற்றுக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்து மதத்தை புண்படுத்திய பிரபல இசையமைப்பாளர்….? காவல்நிலையத்தில் புகார்….!!!

தமிழ், தெலுங்கு என பழமொழிகளிலும் இசை அமைத்து பல்வேறு ஹிட் பாடல்களை கொடுப்பவர் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத். இவர் தற்போது ஓ பரி என்ற பாடலை பாடி இசையமைத்துள்ளார். இந்த பாடல் youtubeல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் அதை பலரும் ரசித்து வருகின்றனர். இந்த நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத் பாடி இசையமைத்துள்ள இந்த பாடல் இந்து மத உணர்வை புண்படுத்தி விட்டதாக புகார் எழுந்து உள்ளது. அதாவது பிஹினி உடையில் பெண்கள் பாடும் போது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆர்டர் கொடுக்கணும்…. ஓனர் எங்கே….? நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்ட பணம்…. போலீஸ் வலைவீச்சு….!!!!

நூதன முறையில் ஹோட்டலில் இருந்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் நசரத்பேட்டை பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் தனியாருக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இங்கு நேற்று ஊழியர் ஒருவர் ஹோட்டலை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் அங்கு வந்து பிரியாணி ஆர்டர் கொடுக்க வேண்டும் என ஊழியரிடம் பேச்சு கொடுத்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஆர்டர் குறித்து கடையின் உரிமையாளரிடம் பேச […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ராட்சத குழாய் உடைப்பு…. சீறிப்பாய்ந்த கழிவுநீர்…. அவதியில் வாகன ஓட்டிகள்….!!!!

ராட்சத குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக சாலையில் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடியது. சென்னை மாவட்டத்தில் அம்பத்தூர், கொரட்டூர், திருமங்கலம், கோயம்பேடு, மாதவரம், முகப்பேர், கொளத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர் கொடுங்கையூர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ராட்சத குழாய் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றது. இந்த ராட்சத குழாய் பாடி, மாதவரம் மற்றும் மூலக்கடை வழியாக செல்லும். இந்த நிலையில் ராட்சத குழாய் அமைந்துள்ள பகுதியான தாதங்குப்பதில் நேற்று காலை 11 மணியளவில் திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் நாளை நடைபெறவிருந்த RSS பேரணி ஒத்திவைப்பு…!!!!

தமிழகம் முழுவதும் நாளை 44 இடங்களில் நடைபெறவிருந்த ஆர்எஸ்எஸ் பேரணி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பல்வேறு நிபந்தனைகளுடன் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட 6 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த கூடாது என்றும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

“நயன்தாராவின் ரீல் மகள் சிங்கராக என்ட்ரி‌‌”… யார் படத்தில் தெரியுமா..‌ ???

நடிகர் கொட்டாச்சியின் மகள் மானஸ்வி பாடகி ஆகியுள்ளார். தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகர் வலம் வரும் கொட்டாச்சியின் மகள் மானஸ்வி. இவர் தற்போது குழந்தை நட்சத்திரமாக கலக்கிக் கொண்டு வருகின்றார். இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்ததன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து மிகவும் பிரபலமடைந்தார். இதன் பிறகு தர்பார், எனிமி, சித்திரை செவ்வானம், மாமனிதன், மகா, பட்டாம்பூச்சி, தி லெஜெண்ட், கண்மணி பாப்பா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். தற்போது பத்து தல, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதகளமாகும் BiggBoss வீடு…. குயின்ஸி காலில் விழுந்த ஜனனி…. நடந்தது என்ன….? செம எதிர்பார்ப்பு….!!!

பிக் பாஸ் ஆறாவது சீசன் நேற்று அதகலமாக இருந்தது. அசிம் மற்றும் மகேஸ்வரி சண்டை கட்டி நின்றனர். அதன் பிறகு வெளியான இரண்டாவது புரோமோவில் குயின்சிக்கும், ஜனனிக்கும் சண்டை வெடித்துள்ளது. இதில் குயின்ஷி டவலை ஜனனி பயன்படுத்தியதால் ஜனனி குயின்சியின் காலில் விழுந்து பரபரப்பை கிளப்பினார். இந்த நிலையில் இன்றைய எபிசோடின் மூன்றாவது ப்ரோமோவில் ராமுக்கும் தனலட்சுமிக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. அதாவது டிஆர்பி டாஸ்க்கிலிருந்து ஒரு வொர்ஸ்ட் பர்பாமரை கூறுமாறு சொல்கிறார் பிக் பாஸ். இதில் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: இந்தியாவின் முதல் வாக்காளர் மரணம்…!!!

இந்தியாவின் முதல் வாக்காளரான, இமாச்சலை சேர்ந்த சரண் நெகி(106) உடல் நலக் குறைவால் காலமானார். இவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 12ல் இமாச்சலில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், அதற்கு தபால் வழியில் இவர் வாக்களித்திருந்தார். 34 தேர்தலுக்கு வாக்களித்துள்ள இவர், நாட்டின் முதல் தேர்தலில்(1951) முதல் நபராக வாக்களித்தவர் என்ற பெருமையை பெற்றார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

“விஷாலின் ட்விட்டர் பதிவு”..‌‌… பிரதமர் மோடி பதில்…!!!!!

நடிகர் விஷாலின் ட்விட்டர் பதிவிற்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விஷால். இவர் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த வருகின்றார். இந்த படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கின்றார். இந்நிலையில் சென்ற சில நாட்களுக்கு முன்பாக விஷால் காசிக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டார். அவர் நண்பர்களுடன் இணைந்து காசியின் வீதிகளில் கோஷம் எழுப்பியவாறு சென்ற வீடியோ […]

Categories
அரசியல்

168ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (நவம்பர் 05) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (05.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 05) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 15 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 10 காசுகலிலிருந்து, அக்டோபர் 3 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 15 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
தேசிய செய்திகள்

பொட்டு வைக்காத பெண் செய்தியாளர்…. பேச மறுத்த சமூக ஆர்வலர்….. பெரும் சர்ச்சை….!!!

சமூக ஆர்வலர் சம்பாஜி பிடே மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பெண் செய்தியாளர் ஒருவர் பொட்டு வைக்காததால் அவருக்கு பதில் அளிக்க மறுத்து அவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது பெண் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பெண் என்பவள் பாரத மாதாவுக்கு நிகரானவர். பொட்டு வைக்காமல் விதவைப் போல தோன்றக்கூடாது என்று கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையானது. இந்த நிலையில் சம்பாஜி பிடேவுக்கு மகாராஷ்டிரா மாநில மகளிர் ஆணைய தலைவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : ஹாட்ரிக் சாதனை….. “6ஆவது வீரராக இணைந்தார் அயர்லாந்தின் லிட்டில்”…. இதோ லிஸ்ட்.!!

டி20 உலகக்கோப்பையில் அயர்லாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜோசுவா லிட்டில், ஹாட்ரிக் சாதனை படைத்த பிரத்யேக பந்துவீச்சாளர்களின் பட்டியலில் 6ஆவது வீரராக இணைந்துள்ளார். 8ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றது இதில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூப்பர் 12 போட்டியில் நேற்று நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச முடிவு செய்ய, அதன்படி களமிறங்கிய  நியூசிலாந்து அணி 20 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மீண்டும் களம் இறங்கும் தினந்தோறும் நாகராஜ்”…. புதிய பட அப்டேட்…!!!!!

தினந்தோறும் நாகராஜ் மீண்டும் திரைப்படத்தை இயக்குகின்றார். தமிழ் சினிமா உலகில் 1998 இல் முரளி-சுவலட்சுமி நடிப்பில் வெளியான தினந்தோறும் திரைப்படத்தை நாகராஜ் இயக்கி இருந்தார். இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் இத்திரைப்படத்திற்கு பின்னர் “தினந்தோறும் நாகராஜ்” என அவர் அழைக்கப்பட்டார். ஆனால் கால சூழ்நிலையால் அவரால் தொடர்ந்து படம் இயக்க முடியாமல் போனது. இதன்பின் கௌதம் மேனன் இயக்கிய மின்னலே, காக்க காக்க உள்ளிட்ட திரைப்படங்களுக்கு வசனம் எழுதினார். சென்ற 2013 ஆம் வருடம் மத்தாப்பு […]

Categories
உலக செய்திகள்

“எங்கள் நாட்டிற்கு 43 ஆண்டுக்கு முன்பே விடுதலை கிடைத்துவிட்டது…. ஜோ பைடனின் பேச்சுக்கு…. பதிலடி கொடுத்த பிரபல நாட்டு அதிபர்….!!!!

ஈரான் நாட்டை நாம் நிச்சயம் விடுவிப்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அண்மையில் பேசியிருந்தார். ஈரான் நாட்டில் நடந்து வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றது. அதே சமயம் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை ஈரான் தொடர்ந்து மறுத்து வருகின்றது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அண்மையில் ஜனநாயகக் கட்சி தொடர்பான போராட்டம் ஒன்றில் பங்கேற்று கூறியதாவது “நாம் ஈரானை நிச்சயம் விடுவிப்போம். தற்போது ஈரான் அரசுக்கு […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவர்கள் கண்காணிப்பில் ஸ்டாலின் தாயார்…. அமைச்சர் சொன்ன தகவல்…!!!

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் வயது முதிர்வின் காரணமாக ஏற்பட்ட உடல்நல குறைவினால் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை கோபாலபுரம் இல்லத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவ பரிசோதனைக்காகவும், சிகிச்சைக்காகவும் அவ்வப்போது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகிறார். கடந்த மார்ச் மாதம் நுரையீரல் தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தொடர் பரிசோதனைக்காகவும் சிகிச்சைக்காகவும் அதே மருத்துவமனைக்கு மீண்டும் தற்போது அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் . இந்த நிலையில் உடல்நலக் […]

Categories
உலக செய்திகள்

கழிப்பறை இருக்கையை விட….. மொபைல் போன்களில் அதிக பாக்டீரியாக்கள் உள்ளதா….? வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

கழிவறை இருக்கைகளை விட மொபைல்களில் 10 % அதிக பாக்டீரியாக்கள் இருப்பதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. கழிவறை இருக்கைகளை விட  மொபைல் போன்களில் 10 % அதிக அளவில் பாக்டீரியாக்கள் இருப்பதாக அதிர்ச்சி தகவல்  வெளியாகியுள்ளன. சமையலறை, கழிவறை மற்றும் அலுவலகம் என்று செல்லும் இடங்களுக்கெல்லாம் மொபைல் போனை எடுத்துச் செல்கின்றோம். மொபைல் போனில் வைரஸ் தானே ஏறும்.. பாக்டீரியா எப்படி என்று கேள்வி கேட்க வேண்டாம். கொஞ்ச நஞ்சமல்ல.. இதனை தொடர்ந்து கழிவறை இருக்கையை விட […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே சூப்பர்….! பெண்களுக்கு மாதம் ரூ.1500 நிதியுதவி, இன்னும் பல…. காங்கிரஸ் சொன்ன குட் நியூஸ்….!!!

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதத்துக்கு ரூ.1,500 நிதியுதவி அளிக்கப்படும் என்று பிரியங்கா காந்தி உறுதியளித்துள்ளார். வரும் 12ஆம் தேதி இமாச்சலப் பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் தொடங்குகிறது. இதனை ஒட்டி அங்குள்ள பகுதியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பாஜக இமாச்சலப் பிரதேச மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. இங்கு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வருடத்திற்கு ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். பெண்களுக்கு மாதம் 1500 நிதி உதவி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வந்து வந்து போகும் முகமூடி…. திரில்லர் பாணியில் மிரட்டும் பரத்-ன் “மிரள்”…. டிரைலருக்கு குவியும் வாழ்த்துக்கள்…!!!!!!

மிரள் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பரத். இவர் ”பாய்ஸ்” படத்தின் மூலம் அறிமுகமானவர். இதனையடுத்து, விஷால் நடிப்பில் வெளியான ‘செல்லமே’ படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். தற்போது இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் ஹீரோவாக மிரள் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக வாணி போஜன் நடித்திருக்கிறார். க்ரைம் திரில்லர் படமாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#SLvENG : இன்று த்ரில் மேட்ச்…. ஆஸ்திரேலியாவை அரையிறுதிக்கு அனுப்புமா இலங்கை?

டி2உலகக்கோப்பை குரூப் 1 பிரிவில் அரையிறுதிக்குச் செல்ல இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையே போட்டி நடைபெறும் நிலையில், இன்று முடிவு தெரியும்.. ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வரும் 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடரில் குரூப் 1 பிரிவில் 6 அணிகள் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 12 அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடி வருகிறது. தற்போது இந்த சூப்பர் 12 சுற்று […]

Categories
சென்னை மாநில செய்திகள்

காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கு…. சென்னையில் நாளை இலவச பயிற்சி…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

காவலர் உதவி ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு இலவச மாதிரி நேர்முகத் தேர்வு  சென்னையில் நாளை நடைபெற உள்ளதாக ஆட்சி தமிழ் ஐஏஎஸ் அகாடமி அறிவித்துள்ளது.தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 444 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகின்றது.இதில் பயன்பெறும் வகையில் நவம்பர் 6ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இலவச மாதிரி நேர்முகத்தேர்வு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆட்சி தமிழ் […]

Categories
தேசிய செய்திகள்

சட்ட பல்கலையில் சேர கிளாட் நுழைவு தேர்வு…. நவம்பர் 13ஆம் தேதிக்குள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் உள்ள 22 தேசிய சட்ட பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு வருகின்ற டிசம்பர் மாதம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. நாட்டின் 22 தேசிய சட்டப் பல்கலைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் எல் எல் பி மற்றும் எல் எல் எம் படிப்பில் சேர கிளாட் என்ற நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இதில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவது அவசியம். இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டில் தேசிய சட்ட பல்கலையில் சேர்வதற்கான நுழைவுத் […]

Categories
மாநில செய்திகள்

தென் மாவட்ட ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…. ரயில்கள் ரத்து…. நேரம் திடீர் மாற்றம்….!!!!

தென் மாவட்டங்களில் முக்கிய ரயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதாவது ரயில் பாதைகள் பராமரிப்பு பணி காரணமாக நவம்பர் 7ஆம் தேதி முதல் 12-ம் தேதி வரை மதுரை மற்றும் செங்கோட்டை இடையே ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. அதனைப் போலவே மதுரை மற்றும் விழுப்புரம் விரைவு ரயில் நவம்பர் 8,10,12, 28, 39 ஆகிய தேதிகளில் மதுரை மற்றும் திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பாலக்கோடு மற்றும் திருச்செந்தூர் இடையே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கணவரின் முதல் கல்யாணத்தில்…. குத்தாட்டம் போட்ட ஹன்சிகா…. வீடியோ செம வைரல்…!!!

தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. அதன்பிறகு எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, மனிதன், வேலாயுதம், வாலு, ரோமியோ ஜூலியட்  போன்ற பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தெலுங்கு சினிமாவிலும் நடிகை ஹன்சிகா கொடிகட்டி பறக்கிறார். நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு திருமணம் நடைபெற இருப்பதாக சமீப காலமாகவே இணையதளத்தில் தகவல்கள் வெளியான நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக தன்னுடைய காதலன் சோகேலுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ்: சிகரெட் பிடித்த தனலட்சுமி…. அப்ப ஜனனி கிட்ட சொன்னது பொய்யா…? திட்டும் நெட்டிசன்கள்

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் ஆறாவது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஜி பி முத்து, அசல், சாந்தி ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறினார்கள். மீதமுள்ள போட்டியாளர்கள் சண்டை சச்சரவுகளோடு விளையாட்டை விளையாடுகிறார்கள். இதில் தனலட்சுமி அனைத்து போட்டியாளர்களோடும் சண்டையில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பு தனலட்சுமி சிகரெட் பிடித்த வீடியோதான் இப்போது இணையத்தில் வைரல். சிகரெட் பிடிச்சதுல என்ன இருக்கு? அப்படினுதான […]

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”…. மாநிலம் முழுவதும் ரேஷன் கடைகளில் இனி…. அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!!!

தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில் கடந்த மாதம் 5 கிலோ சமையல் சிலிண்டர்களின் விற்பனை தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நாட்டின் பல மாநிலங்களிலும் ரேஷன் கடைகளில் இருந்து ஐந்து கிலோ எடையுள்ள சோட்டு சிலிண்டர்கள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சிலிண்டர்கள் நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சிலிண்டர்களை நுகர்வோர்கள் ரேஷன் கடைகளில் நிரப்பிக் கொள்ள முடியும். இந்நிலையில் கேரளாவில் ரேஷன் கடைகள் மூலம் சோட்டு ஐந்து கிலோ எல்பிஜி சிலிண்டர்களை விற்பனை செய்வதற்கு இந்தியன் ஆயில் […]

Categories
தேசிய செய்திகள்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 4000 பணியிடங்கள்…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

நாடு முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ள 4000 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக நவம்பர் 16ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யும் போது விண்ணப்பதாரர்கள் மிக கவனமுடன் சரியான விவரங்களை வழங்க வேண்டும். இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு மட்டும் நேர்முக தேர்வு மூலமாக தேர்வு […]

Categories
தேசிய செய்திகள்

வேலை தேடும் இளைஞர்களே உஷார்…. இதை யாரும் நம்பாதீங்க…. NIC திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதனிடையே தற்போது நாட்டின் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. அதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் வேலை வாய்ப்பின்மை விகிதத்தை குறைக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. வேலைவாய்ப்பின்மை சாதகமாக பயன்படுத்தி ஒரு சில மோசடி நிறுவனங்கள் மக்களை ஏமாற்றி வருகின்றன.  இது தொடர்பாக தேசிய தகவல் மையம் ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்…. மாற்றுப்பாதை இதுதான்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் பொதுவாக மக்கள் தொகை அதிகம் என்பதால் எப்போதும் பொது இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்.நிலையில் முக்கிய பகுதிகளில் சாலை போக்குவரத்து நெரிசலை தடுக்கும் விதமாக மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது அந்த ரயில்களில் நாள்தோறும் ஏராளமானோர் பயணம் செய்கின்றனர். இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக இன்று முதல் சென்னையில் போக்குவரத்து பாதைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி கவிஞர் பாரதிதாசன் சாலை […]

Categories
மாநில செய்திகள்

நவம்பர் 3ஆவது வாரத்தில்…. பள்ளி மாணவர்களுக்கு அரசின் முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யும் வரை மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வரும் என அமைச்சர் அன்பில் மகெஷ் கூறியுள்ள நிலையில்,  போட்டித் தேர்வு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான பயிற்சிகள் நவம்பர் 3ஆவது வாரத்தில் இருந்து தொடங்கப் படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு அரசு பயிற்சி அளிக்கிறது. 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் இலவசமாக பயிற்சி பெறலாம். இந்த ஆண்டுக்கான பயிற்சிகள் […]

Categories
Tech

வாட்ஸ் அப் பயனர்களுக்கும் சூப்பர் குட் நியூஸ்…. இனி உங்க மெசேஜை எடிட் செய்யலாம்…. எப்படி தெரியுமா….????

உலகம் முழுவதும் கோடி கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் whatsapp நிறுவனம் அவ்வபோது தனது பயனர்களுக்கு புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் இனி ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களை குரூப்பில் சேர்க்க முடியும். அதே சமயம் புது அப்டேட் ஆக communities என்ற வசதியும் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன் மூலமாக பல குரூப்களை ஒன்றிணைக்க முடியும். தகவல் தொடர்பும் இன்னும் எளிதாகும். இதனைத் தொடர்ந்து ஒரே நேரத்தில் 32 நபர்களுடன் வீடியோ கால் செய்ய […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சியில் இன்று மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…..!!!!

தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கத்தில் அரசு அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வருகிறது. ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்களிலும் இரண்டு முறை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் ஏராளமானோர் பயனடைந்துள்ளனர்.இந்நிலையில் இன்று திருச்சி மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க கூடிய மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் மூலமாக சுமார் 5,000 மேற்பட்டவர்களுக்கு பணி நியமனங்கள் வழங்கப்பட உள்ளது.திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஆப்கான் 1 மேட்ச் கூட ஜெயிக்கல….. “கேப்டன் பதவியிலிருந்து விலகிய முகமது நபி”…. என்ன காரணம்?

டி20 உலகக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி தயார் செய்ததில் ஏற்பட்ட ஏமாற்றம் மற்றும் தேர்வாளர்கள் மற்றும் நிர்வாகத்துடனான கருத்து வேறுபாடு காரணமாக முகமது நபி ஆப்கானிஸ்தான் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் நேற்று ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது. இதில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் குவித்தது. அதன் பின் […]

Categories
Tech

உடனே இந்த Appsகளை டெலிட் பண்ணுங்க…. இல்லனா ஆபத்து…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்த தொடங்கி விட்டனர். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் அனைவரும் பல செயலிகளை பயன்படுத்தி வருகிறார்கள். அதில் ஒரு சில செயலிகள் ஆபத்தை விளைவிக்கும் செயலிகளாக உள்ளன என அவ்வபோது பல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் ஆபத்தான வைரஸ் மூலம் பயனர்களின் தகவல்களைத் திருடும் நான்கு செயலிகளை கூகுள் தற்போது வெளியிட்டுள்ளது.Bluetooth Auto Connect, Bluetooth App SenderDriver, Bluetooth, WiFi, USB, Mobile Transfer Smart Switch போன்ற செயலிகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் RSS பேரணிக்கு அனுமதி…. முக்கிய நிபந்தனைகள் வெளியீடு….. என்னென்ன…???

தமிழகத்தில் நவம்பர் ஆறாம் தேதி அன்று கோவை, திருப்பூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர மற்ற 44 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அனுமதி வழங்க கோரி ஆர் எஸ் எஸ் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், நாகர்கோவில், அருமனை மற்றும் பல்லடம் ஆகிய இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி இல்லை என்றும் மற்ற 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தலாம் என்றும் சென்னை […]

Categories
மாநில செய்திகள்

இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை….. சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது….. சற்றுமுன் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை  காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் சார்பாக விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கனமழை காரணமாக தேனியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

கழிப்பறை இருக்கைகளை விட…. செல்போனில் 10% பாக்டீரியாக்கள் அதிகம்…. விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்…..!!!!

டாய்லெட்டை விட செல்போனில் 10% பாக்டீரியாக்கள் அதிகம் இருப்பது அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நாம் எங்கு சென்றாலும் அதாவது சமையலறை, கழிவறை, அலுவலகம் என செல்லும் இடங்கள் எல்லாம் செல்போனை எடுத்து செல்கிறோம். எனவே ஃபோனில் வைரஸ் தானே ஏறும். பாக்டீரியா எப்படி ஏறும்? என்று நாம் கேள்வி கேட்க வேண்டாம். பொது இடங்களில் போன்களை கீழே வைப்பதால், பாக்டீரியாக்கள் அதிகம் பரவுகின்றன. கழிவறை இருக்கைகளை விட செல்போனில் 10 சதவீதம் […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: தமிழகத்தில் இன்று வெளுக்க போகும் கனமழை…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக மாணவர்களின் நலனை கருதி கடந்த ஓரிரு நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதேசமயம் இனி வரும் நாட்களில் மழைப்பொழிவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று […]

Categories
மாநில செய்திகள்

OMG: தமிழகத்தில் அதிகரித்த எலிக்காய்ச்சல்…. சுகாதாரத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் இந்த ஆண்டு எலி காய்ச்சலால் 1470 பேரும், ஸ்க்ரப் டைபல் எனப்படும் தொற்று நோயால் 2455 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது சற்று அதிகம். அதேபோல டெங்குவால் 4806, சிக்கன் குனியாவால் 140 பேர் மற்றும் மலேரியாவால் 279 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் இந்த தொற்றுகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நோய் பாதிப்பு […]

Categories
டெக்னாலஜி

சலூன் கடைகளை தொடங்குகிறதா ரிலையன்ஸ்….. ? இதையும் விட்டு வைக்கலையா….! வெளியான தகவல்…!!!

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களின் ஒருவர் முகேஷ் அம்பானி. இவர் பல தொழில்களிலும் ஈடுபட்டு அந்த தொழில்களில் லாபத்தோடு இயங்கி வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தது. அதன்படி வாழ்க்கைக்கு தேவையான மளிகை பொருட்கள் முதல் 5 ஜிநெட்வொர்க் வரை அவர் தொடாத துறையே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையை தலைமையிடமாக கொண்டு நாடு முழுவதும் 650 சலூன் கடைகளை வைத்துள்ள பிரபலமான நிறுவனம் நேச்சுரல்ஸ். இதன், 49% பங்குகளை வாங்க ரிலையன்ஸ் நிறுவனம் பேச்சு வார்த்தை […]

Categories
தேசிய செய்திகள்

இன்று(5.11.22) முதல் தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை…. மாநில அரசின் அதிரடி அறிவிப்பு …!!!

டெல்லியில் காற்று மாசுபாடு தீவிரமடைய தொடங்கி உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டும் என்றும் பாதி மாசு வாகனங்களில் இருந்து வருகிறது என்பதால் முடிந்தால் தனியார் வாகனங்களை இயக்காமல் ஒத்துழைப்பு அளிக்குமாறு டெல்லி அரசு கேட்டுக் கொண்டது. மேலும் காற்று மாசுபாடு காரணமாக இன்று முதல் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும் டெல்லி முதல்வர் அரவிந்த் அஜ்ரிவால் தெரிவித்துள்ளார். முதன்மை வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்படும். ஐந்தாம் வகுப்பு முதல் வகுப்பறைக்கு வெளியே […]

Categories

Tech |