Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் பாதி பணியாளர்கள் நீக்கம்…. ட்விட்டர் நிறுவனம் அதிரடி…!!!

ட்விட்டர் நிறுவனம் நேற்று மட்டும் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பாதிக்கும் அதிகமான பணியாளர்களை நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ட்விட்டர் நிறுவனமானது, உலகில் அதிக பிரபலமான இணையதளங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்நிறுவனத்தை வாங்கிய உலக பணக்காரரான எலான் மஸ்க் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் உலகம் முழுக்க பணி புரியும் ட்விட்டர் நிறுவன பணியாளர்கள் அதிகம் பேரை நீக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார். அதாவது, ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 7500 பேரில் […]

Categories
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு…. துணை குழுக்கள் உருவாக்கி ஆணை..!!

மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க துணைக்குழுவை ஏற்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு தருவது பற்றி துணைக் குழு பரிந்துரை வழங்கும். துணைக் குழுவின் உறுப்பினர்களாக 3 துறைகளின் துணை செயலாளர்கள் உட்பட 7 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதாவது, மாற்றுத்திறனாளிகள் துறை, மனிதவள மேம்பாட்டு துறை, சட்டத்துறைகளின் துணை செயலாளர் உட்பட 7 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னப்பா, ரஜினியை போலவே இருக்கிறாரே….!” பாகிஸ்தானை சேர்ந்த நபரின் வீடியோ வைரல்….!!!!!!

ரஜினியை போலவே பாகிஸ்தானை சேர்ந்த நபர் இருக்கின்றார். சூப்பர் ஸ்டாரானா ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை நெல்சன் இயக்கி வருகின்ற நிலையில் படப்பிடிப்பு 50 சதவீதம் நிறைவடைந்து இருக்கின்றது. இப்படம் ரசிகர்கள் இடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்ற நிலையில் படம் அடுத்த வருடம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்பட இயக்குனர் சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்க இருக்கின்றார். இந்த படத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

மத்திய ஆயுத காவல் படை காவலர் பணி… உடனே அப்ளை பண்ணுங்க… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!!

மத்திய காவல் படை காவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய ஆயுத காவல் படையில் காவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது பற்றி பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, டெல்லி காவலின் மத்திய ஆயுத காவல் படை, சிறப்பு பாதுகாப்பு படை, அசாம் ரைபிள் போதை பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தில் காவலர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்காக இணைய வழி தேர்வு 2023 ஆம் வருடம் ஜனவரியில் நடத்தப்பட இருக்கிறது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு!…. மீண்டும் ஒரு வரலாறு…. சத்ரபதி சிவாஜியாக நடிக்கும் பிரபல நடிகர்…. வெளியான மாஸ் தகவல்….!!!

பாகுபலி படத்திற்கு பிறகு அடுத்தடுத்த சரித்திர படங்கள் அதிகம் தயார் செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் திரைக்கு வந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றி சரித்திர படங்கள் எடுப்பதற்கான ஆர்வத்தை மேலும் தூண்டி உள்ளது. இந்நிலையில் மராட்டிய மன்னன் சத்திரபதி சிவாஜி வாழ்க்கையை சினிமா படமாக தயாராக உள்ளது. மேலும் மகேஷ் மஞ்ச்ரேக்கர் டைரக்டு செய்யும் இந்த படம் மராத்தி மொழியில் தயாராகிறது.  இந்த படத்தில் வீர சிவாஜி கதாபாத்திரத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கழுத்தில் மிதித்து தந்தையை கொன்ற மகன்…. மதுரையில் பரபரப்பு சம்பவம்….!!!

பணம் தர மறுத்ததால் தந்தையை கழுத்தில் மிதித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் பாலமேடு அடுத்துள்ள கோடாங்கிபட்டி பகுதியில் குமார் போஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். ஓய்வு பெற்ற மின்வாரிய போர்மேனான இவருக்கு செல்வி என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் இவரது 3-வது மகனான சரவணகுமார் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இதனையடுத்து குமார்க்கு மாதம்தோறும் ஓய்வூதிய தொகை வரும் நிலையில் கடந்த 1-ஆம் தேதி அவருக்கு […]

Categories
மாநில செய்திகள்

வெள்ள நீர் தடுப்பு பணிகள் … சென்னை 98 % இயல்பு நிலைக்கு திரும்பியது… அமைச்சர் சேகர்பாபு பேச்சு…!!!!

சென்னையில் வெள்ள தடுப்பு பணிகள் முடக்கிவிடப்பட்டதால் 98 சதவீத பணிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று 200 வார்டுகளில் பருவ கால மருத்துவ முகாம் நடைபெறுகின்றது. திருவிக நகர் மண்டலத்தில் அமைச்சர் சேகர்பாபு இதனை தொடங்கி வைத்துள்ளார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் வெள்ள தடுப்பு பணிகள் முடக்கி விடப்பட்டதால் சென்னையில் 98 சதவீத பணிகள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் கழிவு நீரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக டாஸ்மாக் கடைகளில்…. பிளாஸ்டிக் பாட்டில்களில் மது விற்பனை….? டாஸ்மாக் நிர்வாகம் அளித்த பதில்….!!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்க முடிவு செய்து 1996 ஆம் வருடம் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை சுட்டிக்காட்டி அவ்வாறு செய்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும். மது பாட்டில்களை மறுசுழற்சி முறையில் சுத்தம் செய்யும் 5 லட்சத்திற்கும் மேல் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இது குறித்த வழக்கு விசாரணை இன்று வந்த நிலையில் இதற்கு பதிலளித்த தமிழக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலத்தில் பள்ளி வகுப்பறை பூட்டுகளில் பசையை வைத்து ஒட்டிய மர்ம நபர்கள்”….. பெற்றோர்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!!!!!

தீவட்டிபட்டியில் பள்ளி வகுப்பறை பூட்டுகளில் பசையை வைத்து ஒட்டிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள தீவட்டிபட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி இருக்கின்றது. இப்பள்ளியில் 350 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வந்திருக்கின்றார். அப்போது அவரின் அறை பூட்டு மற்றும் வகுப்பறை பூட்டுகளை திறக்க முயன்ற போது சாவி போடும் துவாரத்தில் பசை போட்டு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: UGC NET தேர்வு முடிவுகள் வெளியானது…!!!!

2021 டிசம்பர், 2022 ஜூன் மாத தேர்வர்களுக்கான UGC NET தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தேர்வு இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் முடிவுகளை www.ugcnet.nta.nic.in என்ற இந்த தேர்வின் மூலம் தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவிப்பேராசிரியர் பணிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும்

Categories
உலக செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. மனம் திறந்து பேசிய பிரபல நாட்டு பிரதமர்….!!!!

லிஸ் ட்ரஸ் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததற்கான காரணத்தை ரிஷி கூறியுள்ளார். பிரித்தானியாவில் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து கொண்டே வந்தது. இதனையடுத்து அவர் தனது பதவியை  சில மாதங்களுக்கு முன்பு ராஜினாமா செய்தார். இந்நிலையில் அவருக்கு பதில் ஒருவரை  கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுப்பதற்கான போட்டி துவங்கியது. இந்த போட்டியில் முன்னேறி சென்றார் ரிஷி. ஆனால்   கடைசி நேரத்தில் வெற்றி பெற்ற லிஸ் ட்ரஸ்  கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இது உண்மை தானா….! நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா….. மருத்துவமனை சென்ற நாகசைதன்யா….? வெளியான தகவல்….!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தற்போது யசோதா திரைப்படத்தில் இவர் நடித்துவரும் நிலையில் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த செய்தியை இணையவாசிகள் அனைவரும் பகிர்ந்து விரைந்து குணமாக வேண்டுமென தேசிய அளவில் #SamanthaRuthPrabhu எனும் ஹாஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஜூனியர் என்டிஆர், ரகுல் ப்ரீத் சிங், ராஷி கண்ணா, வம்சி உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் சமூகவலைதள பக்கங்களில் குணமடைய வாழ்த்து தெரிவிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

தொங்கு பாலம் விபத்து…. உயிரிழந்தவர்களில் 55 பேர் குழந்தைகளா?…. வெளியான தகவல்….!!!!!

குஜராத் மாநிலம் மோர்பியில் சென்ற அக்டோபர் 30ஆம் தேதி தொங்கு பாலம் அறுந்து விழுந்து 135 பேர் இறந்ததாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் தொங்கு பாலம் அறுந்து விழுந்து உயிரிழந்த 135 நபர்களில் 55 பேர் குழந்தைகள் என இப்போது தெரியவந்து இருக்கிறது. அதுமட்டுமின்றி இவற்றில் 18 மாத பச்சிளம் குழந்தைகளில் இருந்து 17 வயதுடைய சிறார்கள் வரை இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் குழந்தைகளை தவிர்த்து இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 45 ஆண்களும், 35 பெண்களும் அடங்குவர் […]

Categories
உலக செய்திகள்

சாமர்த்தியமா வந்து இயர்போனை எடுத்து சென்ற கிளி…. நேரலையில் சுவாரஸ்ய சம்பவம்…!!!

சிலி நாட்டில் பத்திரிகையாளர் ஒருவர் நேரலையில் பேசிக்கொண்டிருந்த இயர்போனை ஒரு கிளி எடுத்துச் சென்ற வேடிக்கையான சம்பவம் நடந்திருக்கிறது. சிலி நாட்டில் பத்திரிக்கையாளரான நிகோலஸ் கிரம் ஒரு சம்பவம் குறித்து சாலை ஓரத்தில் நின்று கொண்டு நேரலையில் தெரிவித்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவரின் அருகில் பறந்து வந்த ஒரு கிளி தோளில் அமர்ந்து கொண்டது. அதன் பிறகு, அவர் காதில் மாட்டி இருந்த இயர்போனை எடுத்துவிட்டு பறந்தது. எனவே, அந்த பத்திரிக்கையாளர் கிளியை தேடிக் கொண்டே […]

Categories
தேசிய செய்திகள்

காற்று மாசு எதிரொலி: டெல்லியில் பல்வேறு கட்டுப்பாடுகள்…. என்னென்ன தெரியுமா….? அதிரடி அறிவிப்பு….!!!

டெல்லியில் அண்மை தினங்களாக காற்றின்தரம் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில் காற்றின் தரத்தை மேம்படுத்த டெல்லி அரசானது பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. டெல்லியை பொறுத்தவரையிலும் இன்று பதிவாகியுள்ள காற்று மாசின் அளவீட்டில் என்சிஆர் பகுதியில் காற்றின்தரக் குறியீடு அளவு 406 என இருக்கிறது. இதன் காரணமாக டெல்லி, காற்றுமாசு அளவீடுகளில் 039 கடுமையான பிரிவில் இருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது. இந்நிலையில்  டெல்லியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வணிக பயன்பாட்டுக்கான […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு… சாலைகளில் தண்ணீர் தெளிக்கும் பணி தீவிரம்…!!!!!

டெல்லியில் காற்று மாசுபாடு தற்போது கடுமை என்னும் பிரிவில் இருக்கிறது. டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த சில தினங்களாகவே காற்றின் தரம் மிகவும் மோசம் என்ற பிரிவில் இருந்து வந்த நிலையில் தற்போது கடுமை என்ற பிரிவில் இருக்கிறது. அண்டை மாநிலங்களில் பயிர்களை தொடர்ந்து எரிக்கப்படுவதும் காற்று மாசுபாட்டிற்கு மிகவும் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால் காற்று மாசை குறைப்பதற்காக வாகனங்கள் இயக்குவதை குறைப்பதற்காக டெல்லி அரசு பள்ளிகளுக்கு விடுமுறை மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“வங்கி லிங்க் அனுப்பி டாக்டரிடம் மோசடி”… 24 மணி நேரத்திற்குள்…. துரிதமாக செயல்பட்ட போலீசார்….!!!!!!

2 லட்சம் மோசடி செய்யப்பட்ட நிலையில் துரிதமாக சைபர் க்ரைம் போலீசார் செயல்பட்டு பணத்தை மீட்டு ஒப்படைத்தார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்ட பிரபு என்பவர் ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருகின்றார். இரண்டு நாட்களுக்கு முன்பாக இவரின் செல்போன் எண்ணிற்கு வங்கியிலிருந்து அனுப்புவது போல குறுஞ்செய்தி ஒன்று வந்திருக்கின்றது. அந்த லிங்க் இணைப்பைத் தொட்ட போது வாங்கி செயலி பக்கத்திற்கு சென்று இருக்கின்றது. அதில் அவரின் பான் கார்டு பதிவு செய்து செயலாக்கம் […]

Categories
மாநில செய்திகள்

உயர்கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம்… நடைமுறையை வலுப்படுத்த குழு… மத்திய கல்வி அமைச்சகம்…!!!!

உயர்கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் நடைமுறையை மத்திய கல்வி அமைச்சகம் அமைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயர்கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் நடைமுறையை வலுப்படுத்துவதற்கு உயர்நிலைக் குழு ஒன்றை மத்திய கல்வி அமைச்சகம் அமைத்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். கான்பூர் ஐஐடி நிர்வாகிகள் வாரிய தலைவரும் ஐஐடி கவுன்சில் நிலை குழு தலைவருமான கே ராதாகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கின்ற இந்த உயர்நிலைக் குழுவில் அசாம் மகாபுருஷ் ஸ்ரீமத் சங்கர தேவா விஸ்வ வித்யாலயா, துணைவேந்தர் ம்ர்துல் ஹஜாரிகா லக்னெள ஐஐஎம் […]

Categories
தேசிய செய்திகள்

விமான நிலையத்தில் டிரோன்கள் பயன்படுத்த…. கிரீன் சிக்னல் காட்டிய மத்திய விமானப் போக்குவரத்துத்துறை….!!!!

பெங்களூரு கேம்கேகௌடா சர்வதேச விமான நிலையத்தில் உள்ள 2வது முனையத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க டிரோன்களைப் பயன்படுத்த மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்த காரணங்களுக்காக டிரோன்களைப் பயன்படுத்த விமானநிலைய அதிகாரிகள் மத்திய அரசிடம் அனுமதி கோரி இருந்த நிலையில், இன்று அதற்கான அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த அனுமதி கிடைத்து இருப்பதோடு, விமானநிலைய நிர்வாகம் கூடுதலாக மத்திய உள் விவகாரத்துறை அமைச்சகத்திடமும், மத்திய ஆயுதப்படையிடமும் அனுமதி பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ரஞ்சிதமே” இந்த பாடல் ‘காப்பி’….? ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்….!!!!

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் “வாரிசு” திரைப்படத்தின் முதல் பாடலாக ‘ரஞ்சிதமே’ என்ற குத்து பாடல் வெளியாகியுள்ளது. பாடலாசிரியர் விவேக் வரியில், தமன் இசையில் உருவாகி இருக்கும் இப்பாடலை விஜய் பாடி ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்துள்ளார். நீண்ட நாள் கழித்து விஜய் பாடிய பாடல் என்பதால் ரசிகர்கள் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பாடல் வெளியான உடனே, அப்பாடல் copy அடிக்கப்பட்டதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். தெலுங்கில் ரவிதேஜா, […]

Categories
தேசிய செய்திகள்

அவதூறு பேச்சு விவகாரம்… நடிகை குஷ்பு தேசிய மகளிர் ஆணையத்தில் புகார்…!!!!!

கடந்த அக்டோபர் 26ம் தேதி சென்னை கே.கே நகரில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் பேச்சாளர் சைதை சாதிக் என்பவர் பாஜகவை சேர்ந்த நடிகைகள் குஷ்பூ, காயத்ரி, நமீதா, கௌதமி, ரகுராம் போன்றோரை பற்றி அவதூறாக பேசியிருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனை அடுத்து சமூக வலைதளங்களில் காணொளி பரவிய நிலையில் திமுக எம்பி கனிமொழியும் வருத்தம் தெரிவித்து இருந்தார். மேலும் பாஜக மாநில மகளிர் அணி செயலாளர் நதியா சீனிவாசன் தலைமையில் கட்சியினர் சென்னை காவல் […]

Categories
தேசிய செய்திகள்

இது என்னப்பா புதுசா இருக்கு!…. அசைவம் சாப்பிட்டா பாம்பு கடிக்குமா?…. காலம் காலமாக நம்பும் கிராம மக்கள்….!!!!

ஒடிசா தேன்கனல் மாவட்டம் பென்டசாலியா கிராமத்தில் வசித்து வரும் மக்கள் அசைவ உணவு சாப்பிடுவதில்லை. இது தொடர்பாக தகவல் வெளியானதும், அந்த கிராமமக்கள் அசைவ உணவை சாப்பிடாதது ஏன்..? என பலரும் விசாரிக்க துவங்கினர். அப்போது வெளியான தகவல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. காரணம் அந்த கிராமமக்கள் அசைவ உணவு சாப்பிட்டால் பாம்புகடிக்கும் என நம்புவதாக கூறினர். காலம்காலமாக இதை கடைபிடித்து வருவதாகவும் அவர்கள் கூறினர். இதற்கிடையில் கிராமத்தின் நம்பிக்கைக்கு எதிராக யாராவது அசைவ உணவு சாப்பிட்டால் […]

Categories
கிரிக்கெட் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

“ஆசிய கிரிக்கெட் 20-20 போட்டிகள்”..‌‌… ராமநாதபுரம் வீரர் கேப்டனாக தேர்வு….!!!!!

ராமநாதபுரம் மாவட்ட வீரர் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் அருகே இருக்கும் கீழச்செல்வனூர் ஊரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வினோத் பாபு மருத்துவ கல்லூரி படிப்பு படித்து வந்தார். வறுமை காரணமாக அவர் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டார். இதன்பின் இவர் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி வருகின்றார். சக்கர நாற்காலி ஆசிய கிரிக்கெட் 20-20 போட்டிகள் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பாக நடைபெற இருக்கின்றது. இப்போட்டியானது டிசம்பர் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…! தமிழகத்தில் இனி சனிக்கிழமையும் பள்ளிகள் செயல்படும்….. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவாரூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழைநீர் தேங்கி வெள்ளம் போல காட்சி அளிக்கிறது. இதற்கிடையில் வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் கன மழை பெய்யும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. கனமழையின் காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் முடங்கியுள்ளனர். மேலும் சில இடங்களில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரயில் முன் தள்ளி மாணவியை கொன்ற வழக்கு….. குற்றவாளி மீது பாய்ந்தது குண்டாஸ்…. அதிரடி…!!!!

சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி சத்திய பிரியாவை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயில் முன்னே தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய சதீஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்ற பிறகு சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் அவரை ஆஜர் செய்தனர்.பின் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதனை அடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கைதான சதீஷ் மீது குண்டர் […]

Categories
உலக செய்திகள்

“இப்படி ஒரு பதிலை எதிர்பாக்கலையே!”…. எலான் மஸ்க் கூறியது என்ன தெரியுமா?…

ட்விட்டரில் எழுத்தாளர் கேட்ட ஒரு கேள்விக்கு எலான் மாஸ்க் கொடுத்த பதில் அதிகம் பேரை ஈர்த்திருக்கிறது. ட்விட்டர் நிறுவனத்தை தன்வசப்படுத்திய எலான் மஸ்க் எழுத்தாளரின் கேள்விக்கு அளித்த பதில் தான் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது எழுத்தாளரான டிம் அர்மன், “உங்களுக்கு தெரிந்த கேளிக்கையான சதிக் கோட்பாடுகளில் உண்மையாக இருக்கும் என்று நீங்கள் எதை கருதுகிறீர்கள்” என்று கேட்டிருந்தார். இதற்கு பல பேர் பதில் கூறினார்கள். இந்த கேள்விக்கு எலான் மஸ்க் கூறியதாவது, “நான் வேற்று கிரகவாசி, […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…! நவம்பர் 8 வங்கிகளுக்கு விடுமுறையா….? வெளியான முக்கிய தகவல்….!!!!

நாடு முழுவதும் அனைத்து வங்கிகளும் அறிவிக்கப்படும் தேசிய விடுமுறை தினங்களில் மட்டுமே செயல்படாது. மற்றபடி மாநில வாரியான பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களுக்கு ஒரு சில குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமே விடுமுறை அளிக்கப்படும். அதன்படி நவம்பர் மாதம் மொத்தமாக வார இறுதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் இரண்டு, நான்காவது சனிக்கிழமைகளில் வரும் விடுமுறை தினங்கள் ஆறு நாட்கள் உள்ளது. இதைத்தவிர வரும் நவம்பர் எட்டாம் தேதி அன்று குருநானக் ஜெயந்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக அன்று வங்கிகளுக்கு விடுமுறை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“தொண்டியில் பெய்த கனமழை”…. இடிந்து விழுந்த வீடு…. அரசின் நிவாரணத் தொகை வழங்கல்….!!!!!!

மழையால் வீடு இடிந்து சேதம் அடைந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டியில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் பெருமாள் கோவில் சன்னதி தெருவில் இருக்கும் சித்திக் அலி என்பவரின் வீடு முழுமையாக இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. சில இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த தாசில்தார் மற்றும் பேரூராட்சி தலைவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்கள். பின் வீடு இடிந்து விழுந்து பாதிக்கப்பட்ட சித்திக் […]

Categories
தேசிய செய்திகள்

சிறந்த நாடுகள் பட்டியல் வெளியீடு… மலிவான உற்பத்தி மையம்… இந்தியா முதலிடம்…!!!!!

சிறந்த நாடுகள் பட்டியலை யுஏஎஸ் நியூஸ் & வேர்ல்ட் ரிப்போர்ட் என்ற வலைதளம் வெளியிட்டு இருக்கிறது. இந்த பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது. இதனை அடுத்து இந்தியா 31-வது இடத்தில் இருக்கிறது. மேலும் உலகின் மிக மலிவான உற்பத்தி விலை காணப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பிடித்திருக்கிறது. இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்களாவன, உற்பத்தி விலை மலிவாக காணப்படும் நாடுகள். இந்தியா 2. சீனா 3. வியட்நாம் 4. தாய்லாந்து 5. பிலிப்பைன்ஸ் 6. வங்கதேசம் […]

Categories
மாநில செய்திகள்

இனி எல்கேஜி & யூகேஜி வகுப்புகள் தேவையில்லை…. பெற்றோர்கள் கருத்து…. காரணம் என்ன…? வெளியான தகவல்…!!!

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக மாநில கல்விக் கொள்கை கூட்டம் நடைபெற்றது. அதில் வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தொண்டு நிறுவனங்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், பள்ளி கல்லூரி மாணவிகள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள். இந்த கூட்டத்திற்கு நீதியரசர் முருகேசன் தலைமை வகித்தார். இதில் மாணவர்கள் தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்கள். அதாவது மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைப்பது, விளையாட்டு மைதானம் அமைப்பது, பள்ளியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது உள்ளிட்ட […]

Categories
உலக செய்திகள்

துப்பாக்கி சூடு சம்பவம்… சதிக்கு பின்னால் இவர்கள் இருக்கின்றார்கள்…? இம்ரான்கான் பேச்சு…!!!!!

துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி முன்னதாகவே தெரியும் என இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் நேற்று முன்தினம் பஞ்சாப் மாகாணத்தில் நடைபெற்ற அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்றிருந்தார். அப்போது அவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் அவரது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்துள்ளார். இதற்கிடையே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இம்ரான்கான் லாகூரில் உள்ள சவுக்கத் கானும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்ன தவம் செய்தேனோ”…. அருண்மொழிவர்மன் கதாபாத்திரத்தால் நெகிழ்ந்து போன ஜெயம் ரவி….. வைரல் பதிவு….!!!!!

இராஜராஜ சோழனின் சதய விழா நடைபெற்றுள்ளது.  இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் இராஜராஜசோழன் கதாபாத்திரத்தில் அருள்மொழிவர்மனாக நடித்துள்ளார் நடிகர் ஜெயம் ரவி. இந்த திரைப்படத்தில் அவரது நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இராஜராஜ சோழனின் சதய விழா கொண்டாடப்பட்டு வருகின்றன. இது குறித்து நடிகர் ஜெயம் ரவி தனது கருத்தை  டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதில் அவர் கூறியதாவது, ” இராஜராஜ சோழனின் சதய விழா நடைபெற்றுக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில்…. தேர் இழுத்து தரிசனம் செய்த பிரபல சூர்யா பட இயக்குனர்…. வைரல் புகைப்படம்….!!!!!

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் தனது குடும்பத்துடன் சுவாமி  தரிசனம் செய்துள்ளார்.  இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஏழாம் அறிவு, கஜினி, ரமணா, கத்தி, துப்பாக்கி, ஸ்பைடர், சர்க்கார்,  தீனா மற்றும் தர்பார் போன்ற பல வெற்றி படங்களை  கொடுத்துள்ளார். இவர் தனது சொந்த ஊரான கள்ளக்குறிச்சியில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாள் திருக்கோயிலில் நடைபெற்றுள்ள திருபவித்ரோத்ஸவம் திருவிழாவில் கலந்து கொண்டு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து முக்கியமாக திருத்தேர் திருவிழாவில் கலந்து கொண்ட இவர் […]

Categories
மாநில செய்திகள்

பழனிக்கு போக பிளான் பண்ணிருக்கீங்களா?…. அப்போ இது உங்களுக்கான அறிவிப்பு….!!!!

வரும் 8ம் தேதி நிகழயிருக்கும் சந்திர கிரகணமானது இந்தியாவின் கிழக்கு நகரங்களில் தெரியும். சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க் கோட்டில் வரும் போது கிரகணம் ஏற்படுகிறது. இந்நிலையில் நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் சூரியகிரகணம் எனவும் பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் சந்திரகிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது. மத நம்பிக்கைகளின் படி கிரகணம் நிகழும் நேரம் சற்று அசுபமாக கருதப்படுகிறது. ஆகவே பழனி கோயிலில் சந்திர கிரகணத்தையொட்டி வரும் 8ஆம் தேதி மதியம் 2:30 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெண்பா-பாரதி திருமணம்…. கடைசியில் நடந்த ஷாக் டுவிஸ்ட…. பரபரப்பான எபிசோடு…..!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதிகண்ணம்மா சீரியலில் வெண்பா ரோகித்துக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.  விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது இறுதி கட்ட நிலையில் உள்ளது.  வெண்பா பாரதியை திருமணம்  செய்து கொள்ள திட்டம் போட்டு மண்டபத்திலிருந்து தப்பித்து கோவிலுக்கு செல்கின்றார். இந்த விஷயத்தை அறிந்து கோவிலுக்கு வரும் கண்ணம்மா, பாரதி வெண்பா  திருமணத்தை  நிறுத்திவிடுகின்றார். அதன் பின்னர் வெண்பா மற்றும் ரோகித் திருமணம் எபிசோட்டில் நடந்துள்ளது. வெண்பா தாலி கட்டிக்கொள்ள  மறுத்தார் சர்மிளா  […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகள்”…. சென்ற 2 நாட்களில் இம்புட்டு அபராத தொகையா‌‌….!!!!

போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் 1 லட்சத்து 34 ஆயிரத்து 500 ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் சென்ற 2-ம் தேதி முதல் போக்குவரத்து விதி மீறுபவர்களுக்கான அபராத தொகை உயர்த்தப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள், போக்குவரத்து விதிகளை மீறியவர்கள் என 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் 55 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதுபோல […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#HappyBirthdayViratKohli : கிங் கோலியின் 34ஆவது பிறந்தநாள்…. “கேக் வெட்டி கொண்டாட்டம்”…. குவியும் வாழ்த்துக்கள்.!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி நவம்பர் 5, 2022 அன்று தனது 34வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு இன்றோடு 34 வயதாகிறது, இந்திய பேட்டிங் ஐகான் விராட் கோலி இன்று நவம்பர் 5ம் தேதி தனது 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 477 சர்வதேச போட்டிகள் மற்றும் 24,350 ரன்களுடன், இந்திய ரன் மெஷின் விராட் கோலி பல சாதனைகளை படைத்துள்ளார். இவரது பிறந்த நாளை முன்னிட்டு உலகம் முழுவதும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : வெளியேறியது ஆஸ்திரேலியா….. நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்.!!

இலங்கையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து அரையிறுதிக்கு சென்றுள்ளது. டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று குரூப் 1 பிரிவின் கடைசி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் சிட்னி மைதானத்தில் மோதியது. ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இதுவரை 4 போட்டிகளில் 2 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது என 5 புள்ளிகள் பெற்றுள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு செல்லும். […]

Categories
தமிழ் சினிமா

தளபதி விஜய் குரலில் “ரஞ்சிதமே”…. வாரிசு படத்தின் முதல் பாடல் வெளியீடு….. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனக்கென்று ஓர் ரசிகர் பட்டாளத்தையே  உருவாக்கி உள்ளார். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து வாரிசு […]

Categories
மாநில செய்திகள்

கரகாட்டத்திற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்….. என்னென்னெ தெரியுமா?…. நீதிபதி அதிரடி உத்தரவு….!!!!

மதுரை மேலப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் மாரிச் சாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் “மதுரை மேலப்பட்டி கிராமத்திலுள்ள மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவில் வரும் 8ஆம் தேதி இரவு கரகாட்ட நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். இது தொடர்பாக உரிய அனுமதிகோரி காவல்துறையிடம் மனு சமர்ப்பித்து உள்ளோம். ஆகவே கரகாட்டம் நடத்துவதற்கு அனுமதி மற்றும் நிகழ்ச்சிக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடவேண்டும்” […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“நடைபாதையை ஆக்கிரமித்த கடைகள்”…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!!!!

ஊட்டியில் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து நடத்தி வந்த கடைகளை அதிகாரிகள் அப்புறப்படுத்தினார்கள். நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் கிராமப்புறங்களில் இருந்து அரசு பேருந்துகள் மூலம் வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நடைபாதைகளில் நடந்து செல்ல முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைக்கப்பட்டிருக்கின்றது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் சாலையில் இறங்கி நடந்து செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் இருக்கின்றது. இதுபோலவே அனுமதிக்க படாத இடங்களில் ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால் போருக்குவரத்து பாதிப்புக்குள்ளாகின்றது. இது குறித்து பல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மஞ்சள் கயிறு தாலியை கழட்டிய நயன்தாரா”…. அதற்கு பதில் அதுவாம்…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்….!!!!!

தமிழ் சினிமாவில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நயன்தாரா. பல வருடங்களாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறக்கும் நயன்தாரா தற்போது பாலிவுட்டில் ஜவான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், சமீபத்தில் இந்த தம்பதிகளுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. இந்த இரட்டை ஆண் குழந்தை விவகாரம் பெரிய பிரச்சனையாக மாறிய […]

Categories
தேசிய செய்திகள்

இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க!…. ராணுவத்தில் ஆசிரியர் பணி…. நாளையே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு….!!!

இந்திய ராணுவத்தில்  128 மத போதகர் பணியிடங்களள் நிரப்பப்பட உள்ளது என்றுஅறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான தகுதியானவர்களிடம் இருந்து நாளை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி: Religious மொத்த காலியிடங்கள்: 128 பணி: pandit, pandit(Gorkha) காலியிடங்கள்: 121 தகுதி: சமஸ்கிருத மொழியில் ஆச்சார்யா பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது கரம் கந்த் சமய பாடப்பிரிவில் ஒரு ஆண்டு டிப்ளமோ முடித்து சாஸ்திரி தகுதி பெற்று இருக்க வேண்டும். பணி: Maulvi காலிபணியிடங்கள்: 3 தகுதி: அரபிக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இதுதான் எங்க ஃபேமிலி…. புதிய லுக்கில் நடிகர் தனுஷ்…. செல்வராகவன் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்…. செம வைரல்…..!!!!!

தமிழ் சினிமாவில் 1990 ஆம் ஆண்டு காலகட்டத்தில் பிரபலமான இயக்குனராக வலம் வந்தவர் கஸ்தூரிராஜா. இவருக்கு செல்வராகவன் மற்றும் தனுஷ் என்ற 2 மகன்களும், 2 மகள்களும் இருக்கிறார்கள். இவருடைய 2 மகள்களுமே மருத்துவர்களாக பணிபுரிகிறார்கள். அதன் பிறகு செல்வராகவன் முன்னணி இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருகிறார். இதனையடுத்து நடிகர் தனுஷை பற்றி சொல்ல வேண்டிய தேவையே கிடையாது. ஏனெனில் நடிகர் தனுஷ் பாலிவுட், கோலிவுட், ஹாலிவுட் என பல மொழிகளில் கலக்கி வருகிறார். கடந்த சில […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

திருச்சி மாவட்டம் அரியமங்கலம் சேஷாயி தொழில்நுட்ப பயிலரங்கத்தில் அம்மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமை தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுதுறை அமைச்சர் சி.வி கனேசன் போன்றோர் பங்கேற்று துவங்கிவைத்தனர். இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த சிறப்பு முகாமினை துறைசார்ந்த அமைச்சராக சி.வி.கணேசன் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பிளஸ்-1 மாணவியின் கழுத்தை அறுத்த வாலிபர்…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…. பரபரப்பு சம்பவம்…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானிசாகரில் இருக்கும் இலங்கை தமிழர் முகாமில் நவீன்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் மீது காவல் நிலையங்களில் அடிதடி உள்ளிட்ட 4 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக சத்தியமங்கலத்தில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை நவீன்குமார் காதலித்து வந்துள்ளார். அவர் தொடர்ந்து மாணவிக்கு தொந்தரவு அளித்ததால் மாணவியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]

Categories
மாநில செய்திகள்

சம்பா பருவ நெற்பயிரை காப்பீடு செய்வதற்கான கடைசி நாள்…. விவசாயிகளுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

வேளாண்மை உழவர் நலத் துறை அறிக்கையில் இருப்பதாவது “தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மதுரை, திருவாரூர், புதுக்கோட்டை, சேலம், கரூர், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, அரியலூர், வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சம்பா பருவ நெற் பயிரை காப்பீடு செய்வதற்குரிய கடைசிநாள் 15/11/2022 ஆகும். கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 2ஆம் போக நெல்நடவு சற்று […]

Categories
உலக செய்திகள்

இம்ரான்கான் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்…. என்ன காரணம்?…. வெளியான தகவல்…!!!

பாகிஸ்தான் நாட்டின் மூத்த ராணுவ அதிகாரி மீது அவதூறாக குற்றம் சாட்டிய காரணத்தால் இம்ரான் கான் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ராணுவம் வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், அரசாங்கத்தை எதிர்த்து குற்றம் சாட்டி வருகிறார். அதனோடு தொடர்ந்து மிகப்பெரிய பேரணிகளையும் நடத்திக் கொண்டிருக்கிறார். அதன்படி வாஜிராபாத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று அரசாங்கத்திற்கு எதிராக பேரணி நடத்தப்பட்ட போது மர்ம நபர் ஒருவர் அவரை சுட்டார். இதில், காலில் அவருக்கு குண்டு பாய்ந்தது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. நல்ல வளந்துட்டாரே…. நடிகர் சதீஷின் 2 வயது மகளா இது…. வைரலாகும் அழகிய புகைப்படம்….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் சதீஷ். இவர் நடித்திருந்த கணம் திரைப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது நடிகை சன்னி லியோனுடன் இணைந்து ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் கூடிய விரைவில் திரைக்கு வர இருக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டு நடிகர் சதீஷ் சிந்து என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நடிகர் […]

Categories
பல்சுவை

இவங்க அலப்பறை தாங்க முடியலப்பா!… “நான் தலைகீழா தான் நிப்பேன்”…. வைரல் போட்டோ…..!!!

பழைய நினைவுகளை நினைவூட்டும் வகையில் புகைப்படங்கள் ஒரு பொக்கிஷமாக இருந்தது. அந்த போட்டோக்களை பிரிண்ட் அவுட் போட்டு ஆர்வமாக வீட்டு அலமாரியில் வைத்து அவ்வப்போது பார்த்து மகிழ்வார்கள். ஆனால் தற்போதைய நவீன உலகில் போற போக்கில் செல்பி எடுத்து விட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. உலக முழுவதும் புகைப்படத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் திருமண போட்டோக்களில் அதிகம் எதிரொலித்து வருகிறது. இதற்கு முன்பு திருமண வீடுகளில் போட்டோ எடுக்கும் நிகழ்வு அரிதாகவே தான் இருந்தது. 1990க்கு பிறகு […]

Categories

Tech |