Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! நிலை உயரும்…! பாராட்டு கிடைக்கும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். இன்று உங்களின் சம்பாத்திய நிலை உயரும். அனைத்து செயல்களையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிப்பீர்கள். மதிப்பும் மரியாதையும் கூடும். உங்களின் பேச்சுக்கு முக்கியத்துவம் இருக்காது. மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். அனைத்து வகையிலும் நன்மை ஏற்படும். பொறுமையுடன் எதிலும் ஈடுபடுங்கள். கலைத் துறையைச் சார்ந்தவர்கள் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தாரிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். வாக்குவாதங்கள் அவ்வப்போது வரக்கூடும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! வெற்றி பெறக்கூடும்…! அக்கரை அதிகரிக்கும்…!!

கன்னி ராசி அன்பர்களே…! இன்று நீங்கள் செய்யும் எதிலும் வெற்றி கிடைக்கும். இன்றைய நாள் உங்களுக்கு மகத்தான நாளாக அமையும். தனலாபம் மற்றும் நிம்மதி இருக்கும். பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை காட்டவும். நஷ்டங்களை தடுக்க கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அலட்சியம் காட்டக்கூடாது. பெரிய முதலீடுகள் எதுவும் செய்ய வேண்டாம். லாபம் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல்திறன் கூடும். மேலதிகாரிகளின் பாராட்டும் பதவி உயர்வும் கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு சாதகபலன் இருக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! பொறுமை அவசியம்…! பண வரவு இருக்கும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! பொறுமையாக இருந்தால் எதையும் சாதிக்கக்கூடும். உங்களுக்கு துரோகம் செய்தவர்களை கூட மன்னிக்கும் தன்மை உண்டாகும். வசீகரமான தோற்றம் வெளிப்படும். அழகான முக கவர்ச்சி கொண்டவர்களாக இருப்பீர்கள். தொழில் துறையில் நல்ல வளர்ச்சி இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும். இன்று உங்களுக்கு சில மாற்றங்கள் ஏற்படும். இந்த மாற்றங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். காலதாமதம் ஏற்படும். அனைத்தும் நல்லதாகவே நடக்கும் என்பதை நம்பவேண்டும். சில விஷயங்களை கவனமாக கையாள வேண்டும். எதிலும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! பலன் அதிகரிக்கும்…! உறுதுணை கிடைக்கும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! உத்தியோகத்தில் அதிகப்படியான வளர்ச்சி உண்டாகும். இன்று நீங்கள் நல்ல விஷயங்கள் பேசுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆதாய பணவரவு கிடைக்கும். காணாமல் போன பொருளை கண்டுபிடித்து விடுவீர்கள். உங்களின் புதிய முயற்சிகளால் சில மாற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்வுகள் நடக்கக்கூடும். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமான பலனைக் கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். பிள்ளைகளுக்காக செய்யும் பணிகள் திருப்தியளிக்கும். அண்டை வீட்டார் உறுதுணையாக இருப்பார்கள். பெண்கள் வீண் பேச்சுகளை குறைத்து செயல்களில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! முயற்சி அதிகரிக்கும்…! முன்னேற்றம் உண்டாகும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் படிப்படியாக உயரும். இன்று உழைப்பில் அதிக நம்பிக்கை கொள்வீர்கள். உழைத்தால் வாழ்க்கையில் முன்னேறிச் செல்ல முடியும். பணவரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். உணவு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வாய்வு ஏற்படுத்தக் கூடிய உணவுகளை எடுக்கக்கூடாது. செரிமான பிரச்சனைகள் இருக்கும். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு அனைத்து தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான பிரச்சனைகள் சரியாகும். அலுவலகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். சக ஊழியர்களிடம் இருந்த […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! தொட்டதெல்லாம் துலங்கும்…! ஏற்றம் உண்டாகும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தி கொள்வீர்கள். இன்று தொட்டதெல்லாம் தொடங்கும் நாளாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு கூட இன்று நல்ல வரன்ங்கள் வரக்கூடும். தொழில் வியாபாரத்தில் தொல்லைகள் குறைந்து ஏற்றம் உண்டாகும். பண விஷயத்தில் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளுங்கள். பணவரவு சீராக இருக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தருவதாக அமையும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! வெற்றி உண்டாகும்…! குழப்பங்கள் ஏற்படும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். இன்று வெற்றி உண்டாகும் நாளாக இருக்கும். மனதில் அவ்வப்போது குழப்பங்கள் ஏற்படும். தேவையில்லாத குழப்பத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம். பொறுமை உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். புதிய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். கவனத்தை மேற்கொண்டால் நல்ல விஷயங்களை செய்து முடிக்கமுடியும். தடை மற்றும் தாமதம் உண்டாகும். சரியான உணவு முறையை பேணவேண்டும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (06-11-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 06-11-2022, ஐப்பசி 20, ஞாயிற்றுக்கிழமை, திரியோதசி திதி மாலை 04.29 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி.  ரேவதி நட்சத்திரம் இரவு 12.04 வரை பின்பு அஸ்வினி.  அமிர்தயோகம் இரவு 12.04 வரை பின்பு சித்தயோகம்.  நேத்திரம் – 2.  ஜீவன் – 1.  கரி நாள்.  புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00,  எம கண்டம் – பகல் 12.00 – 01.30,  குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30,  சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00. இன்றைய ராசிப்பலன் – 06.11.2022 மேஷம் உங்களின் ராசிக்கு உங்கள் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று நவம்பர் 6…!!

நவம்பர் 6  கிரிகோரியன் ஆண்டின் 310 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 311 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 55 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 447 – கான்ஸ்டண்டினோபில் நகரை நிலநடுக்கம் தாக்கியதில் 57 கோபுரங்கள் உட்பட பல கட்டடங்கள் சேதமடைந்தன. 963 – திருத்தந்தை பன்னிரண்டாம் ஜான் புனித உரோமைப் பேரரசர் முதலாம் ஒட்டோவுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு பதவியில் இருந்து நீக்கப்பட்டார். 1528 – எசுப்பானிய வெற்றியாளர் ஆல்வர் நூனெசு கபீசா டெ வாக்கா கப்பல் மூழ்கிய நிலையில் டெக்சசில் கால்பதித்த முதல் ஐரோப்பியர் என்ற பெயரைப் பெற்றார். 1632 – முப்பதாண்டுப் போரில் சுவீடன் பேரரசர் குசுடாவசு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அக்காள் வீட்டில் தங்கியிருந்த சிறுமி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!!

சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பொன்னம்மாபேட்டை முத்துமாரியம்மன் கோவில் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 மனைவிகள் இருந்துள்ளனர். இதில் 2-வது மனைவி சாந்தி ஏற்கனவே இறந்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு 4 மகள்கள் இருக்கின்றனர். இதில் 3 பேருக்கு திருமணம் ஆகிவிட்டது. கடந்த ஒரு வருடமாக இளைய மகளான ஜோதிகா(16) என்பவர் அக்காள் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி ஜவுளி கடையில் வேலை பார்த்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

10-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெடித்து சிதறிய எலக்ட்ரானிக் பொருட்கள்…. அலறயடித்து ஓடி வந்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், விளக்குகள் உள்ளிட்டவை வெடித்து சிதறியது. இதனால் வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதனையடுத்து மின்சாரம் தடைபட்டதால் இரவு முழுவதும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதுகுறித்து அறிந்த மின்வாரிய ஊழியர்கள் காலை கஞ்சநாயக்கன்பட்டி பகுதிக்கு சென்று பார்த்த போது அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உயர் மின்னழுத்த கம்பி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சுரங்கப்பாதை மழை நீரில் கிடந்த சடலம்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. போலீஸ் விசாரணை….!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள லீபஜார் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் சுரங்க பாதை உள்ளது. இந்நிலையில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சுரங்க பாதையில் மழை நீர் தேங்கி கிடக்கிறது. இந்நிலையில் தண்ணீரில் மூழ்கிய நிலையில் முதியவர் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் முதியவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சுரங்க பாதையில் நடந்த சென்ற போது முதியவர் தவறி விழுந்து […]

Categories
தேசிய செய்திகள்

இப்படியுமா பிளான் பண்ணுவீங்க?… பல உயிர்களை பறித்த “குஜராத் பாலா விபத்து”…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!!!

குஜராத் பால விபத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள  தொங்கு பாலம் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை திடீரென அறுந்து விழுந்தது. இதில் 135-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் பாலத்தை சீரமைக்க ஒப்பந்தம் எடுத்திருந்த ஓரேவா  குழும நிறுவனம் பாலத்தை ஒட்டுமொத்தமாக சீரமைத்து இருந்தால், அதற்கான செலவு  2  கோடி ஆயிருக்கும். ஆனால் பாலத்தை சீரமைக்காமல் வெறும் தொடைத்து  […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

5ஜி சேவை வழங்காத நிறுவனம்…. வாடிக்கையாளர் தொடர்ந்த வழக்கு… நுகர்வோர் ஆணையத்தின் அதிரடி தீர்ப்பு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை ரகுமத் நகரில் இன்ஜினியரான செந்தில்குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் செல்போன் நிறுவனத்திடம் இணையதள இணைப்பு பெற்றுள்ளார். அந்த நிறுவனத்தினர் அமேசான் ப்ரைம் மற்றும் ஓடிடி ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். ஆனால் இலவசமாக வழங்கப்படாததால் செந்தில்குமரன் நிறுவனத்தினரிடம் புகார் அளித்துள்ளார். அந்த நிறுவனத்தின் பணியாளர் ஆய்வு செய்து இணையதளத்தில் 4ஜி இணைப்பு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 5g இணைப்பு கொடுத்தால் மட்டுமே இலவசமாக வழங்கப்படும் வசதிகள் கிடைக்கும் என […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மறுப்பு தெரிவித்த மனைவி…. வியாபாரி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

ஜவுளி வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள கீழப்பாவூர் செங்குந்தர் பிள்ளையார் கோவில் தெருவில் ஜவுளி வியாபாரியான ஜெகநாதன்(36) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயகுமாரி என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விஜயகுமாரி கோபத்தில் தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் மனைவியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வருவதற்காக ஜெகநாதன் மாமியார் வீட்டிற்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கேலி-கிண்டல் செய்த வாலிபர்கள்…. பெற்றோர் அளித்த புகார்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் அருகே பள்ளி மாணவி வசித்து வருகிறார். கடந்த 2012-ஆம் ஆண்டு கிடாரகுளம் பகுதியில் வசிக்கும் சக்திவேல், முத்துக்குமார் ஆகிய வாலிபர்கள் பள்ளி மாணவியை கேலி, கிண்டல் செய்துள்ளனர். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் முத்துக்குமார், சக்திவேல் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த ஆலங்குளம் குற்றவியல் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இடிந்து விழுந்த மண்டபத்தின் மேற்கூரை…. மணப்பெண்ணின் தாய் உள்பட 10 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!!

திருமண மண்டபத்தின் மேற்கூரை இடிந்து 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் சுண்ணாம்பு காளை பகுதியில் இருக்கும் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று இரவு திருமண விழா வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திடீரென மேற்கூரையில் அமைக்கப்பட்டிருந்த பால்சீலிங் முற்றிலுமாக இடிந்து விழுந்தது. இதனால் மணப்பெண்ணின் தாய் மற்றும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற சுமார் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குற்றாலம்-மணிமுத்தாறு அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்…. சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை…!!!!

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குற்றாலம் மற்றும் மணிமுத்தாறு அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று மாலை முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் குற்றால மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. எனவே பாதுகாப்பு கருதி போலீசார் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதித்தனர். இதே போல் ஐந்தருவி, பழைய குற்றாலம், மணிமுத்தாறு உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் […]

Categories
ஆன்மிகம் மாவட்ட செய்திகள் விருதுநகர்

பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில்…. சிறப்பு வழிபாட்டில்…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் பகுதியில் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் காலை 5:00 மணிக்கு அம்மனுக்கு பால், பன்னீர், தேன் ஆகிய பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதனை அடுத்து அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இந்த சிறப்பு ஏற்பாடுகளை உதவியாளர் கருணாகரன், அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் ஆகியோர் […]

Categories
ஆன்மிகம் மதுரை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற அழகர் கோவிலில்…. தைலக்காப்பு திருவிழா…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

மதுரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அழகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஐப்பசி மாதத்தில் தைலக்காப்பு திருவிழா நடைபெற்று வருகின்றது. இந்த விழாவினுடைய இரண்டாவது நாளான நேற்று சுந்தரராஜ பெருமாள் தேவியர்களுடன் பாம்பனையில் அருள் பாலித்தார். மேலும் சிராப்தீநாதன் சேவையும் நடைபெற்றது. இதனை பக்தர்கள் கண் குளிர கண்டு மகிழ்ந்தனர்.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

என்ஜினில் சிக்கிய வலையை…. எடுக்க முயன்ற மீனவர்க்கு நேர்ந்த பரிதாபம்…. துரித நடவடிக்கையில் மீனவர்கள்….!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் காரைக்கால் பகுதியில் வினோபா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 15 மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கு மீன்பிடித்து கொண்டிருந்தபோது குகன் என்ற மீனவர் என்ஜினில் சிக்கிய வலையை எடுப்பதற்காக கடலில் குதித்துள்ளார். அப்போது படகில் பொருத்தப்பட்டிருந்த காத்தாடி கருவி அவருடைய காலை வெட்டியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த குகனை கோழியக்கரை கடற்கரைக்கு மீனவர்கள் படகுமூலம் கொண்டு வந்துள்ளனர். அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் குகனை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு […]

Categories
உலக செய்திகள்

ஆர்டெமிஸ் ராக்கெட் ஏவும் தேதியை….. மீண்டும் அறிவித்தது நாசா ….!!!

அமெரிக்கா நாட்டில் நாசா விண்வெளி அமைப்பு நிலவு மற்றும் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நிலவுக்கு ஆர்டெமிஸ் 1 என்ற ராக்கெட் அனுப்பும் திட்டம் செயல்பாட்டிலுள்ளது. இந்த ராக்கெட்டில் ஆட்கள் யாரும் செல்லவில்லை. ஆர்டெமிஸ் 2 திட்டத்தில் விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் விண்ணில் அனுப்பப்படும் ஆர்டெமிஸ் 1 ராக்கெட் உதவியுடன், அதனுடன் இணைக்கப்பட்ட ஆரியன் என்ற விண்கலம் நிலவின் மேற்பரப்பிலிருந்து 60 மைல்களுக்கு தொலைவில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மழையில் இருந்து நோயாளிகள் தப்பிக்க…. மூன்று பேட்டரி கார்கள் இயக்கம்…. தகவல் அளித்த ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் டீன்….!!!!

சென்னை மாவட்டத்தில் பல இடங்களில் வடகிழக்கு மழை கொட்டி தீர்த்து வருகின்றது. இதற்காக பொது மக்கள் நலனுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மழைக்காலத்தை முன்னிட்டு நோயாளிகளுக்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து அந்த மருத்துவமனையின் டீன் டாக்டர்.ஜெயந்தி கூறியதாவது “ஓமந்தூரார் மருத்துவமனையில் வளாகத்தின் நுழைவு வாயிலில் இருந்து புற நோயாளிகள் பிரிவுக்கு நோயாளிகள் மற்றும் அவர்களுடைய உறவினர்களை அழைத்து வருவதற்கு மூன்று பேட்டரி கார்கள் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!!

இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பெருங்குளத்தூர் கிராமத்தில் விவசாயியான ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கோதாவரி(20) என்ற மகளும், அர்ஜுன்(18) என்ற மகனும் இருக்கின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் கோதாவரி உறவினரான கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கோதாவரி நேற்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஆசிரியர் பள்ளிக்கு மதுபோதையில் வந்தாரா…?? பரிசோதனையில் தெரிந்த உண்மை…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!!

மது போதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வெலக்கல் நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு இளவரசன் என்பவர் தமிழ் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பள்ளிக்கு வரும்போது இளவரசன் சில நேரங்களில் மது போதையில் வந்ததாக கல்வித்துறை அதிகாரிக்கு புகார் அளிக்கப்பட்டது. மேலும் இளவரசன் மாணவிகளை ஆபாசமாக திட்டுவதோடு, சரியாக பாடமும் நடத்தவில்லை என கூறப்படுகிறது. கடந்த 2-ஆம் தேதி மது போதையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஹோட்டல் உரிமையாளருக்கு கொலை மிரட்டல்…. பொருட்களை சேதப்படுத்திய 4 பேர்…. போலீஸ் விசாரணை…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூர் கோட்டையடி சிக்னல் அருகே ஜான் சிங் சீயோன் என்பவருக்கு சொந்தமான ஹோட்டல் அமைந்துள்ளது. இந்நிலையில் ஜானுக்கும் பட்டிரைக்கட்டிவிளை பகுதியில் வசிக்கும் கணேசன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று ஜானின் ஹோட்டலுக்கு சென்ற கணேசன், சுந்தர், பிரபாகரன், கலைச்செல்வன் ஆகியோர் பொருட்களை உடைத்து சேதப்படுத்தி, ஜானை மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றனர். இத குறித்து ஜான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கணேசன் உட்பட […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

உடனே நிலுவைத் தொகையை செலுத்துங்க…. கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு…. மாவட்ட கலெக்டரின் அதிரடி அறிவிப்பு….!!!!

கேபிள் டிவி ஆபரேட்டர்கள் உடனடியாக நிலுவை தொகையினை செலுத்த வேண்டும் மீறினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் இலவசமாக செட்டாப் பாக்ஸ்களை வழங்கி 200க்கும் மேற்பட்ட சேனல்களை குறைவான மாத சந்தா தொகையில் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றது. இந்த சேவையை தமிழக அரசு உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கி வருகின்றது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் […]

Categories
ஆன்மிகம் வழிபாட்டு முறை

சந்திர கிரகணத்தை முன்னிட்டு…. பண்ணாரி அம்மன் கோவில் நடை அடைப்பு….. வெளியான தகவல்….!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பண்ணாரியில் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. வழக்கமாக கோவில் நடை காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு அடைக்கப்படும். இங்கு பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். அதிலும் செவ்வாய், வெள்ளிக்கிழமை, பௌர்ணமி, அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். வருகிற 8- ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று சந்திர கிரகணம் நடைபெறுகிறது. இதனால் மதியம் 12.30 மணி […]

Categories
தேசிய செய்திகள்

“பாஜகவும், காங்கிரசும் கணவன்-மனைவி”… தினமும் மாறி மாறி I LOVE YOU சொல்றாங்க….. அரவிந்த் கெஜ்ரிவால் பளீச்….!!!!!

டெல்லி மாநிலத்தின் முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகியுமான அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்தார். அந்த பேட்டியில் கூறியதாவது, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இணைந்து குஜராத்தில்  ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியை கலைப்பதற்கு முயற்சி செய்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் மனைவி போன்றது பாஜக. காங்கிரசும் பாஜகவும் கணவன் மனைவி போன்று மாறி மாறி ஐ லவ் யூ ஐ லவ் யூ சொல்லி விளையாடுகிறார்கள். இந்நிலையில் நேற்று குஜராத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்…. ஆறு மணி நேரம் தாமதம்…. பயணிகள் கடும் அவதி….!!!!

மதுரை மாவட்டத்தில் ராமேஸ்வரத்தில் ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணிமனை அமைந்துள்ளது. இங்கு கட்டுமான மறுசீரமைப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றது. இதற்காக அங்கிருந்து இயக்கப்படும் ரயில்கள் மதுரை பணிமனைக்கு பராமரிப்பிற்காக கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் அந்த ரயில்கள் போக்குவரத்திற்கு தாமதம் ஏற்பட்டு வருகின்றது. இதற்கிடையில் ராமேஸ்வரத்திலிருந்து மதுரை வழியாக திருப்பதிக்கு வாரம் மூன்று முறை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த ரயில் நேற்று மாலை 4:20 மணிக்கு பதிலாக இரவு 11 மணிக்கு இராமேஸ்வரத்தில் இருந்து திருப்பதி […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.‌ 253 முதலீடு செய்தால்…. ரூ. 54.50 லட்சம் பெறலாம்…. எல்ஐசியின் சூப்பரான பாலிசி திட்டம் இதோ…..!!!!!

இந்தியாவில் உள்ள எல்ஐசி நிறுவனம் பல்வேறு விதமான நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எல்ஐசியில் உள்ள திட்டங்கள் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தருவாயாக இருப்பதால் பல மக்களும் இந்த திட்டத்தில் இணைந்துள்ளனர். அந்த வகையில் எல்ஐசியில் உள்ள ஜீவன் லாப் திட்டம் பொது மக்களுக்கு மிகவும் நல்ல திட்டமாக இருக்கும். இந்த திட்டத்தின் முதலீட்டு காலம் 16 ஆண்டுகள் முதல் 25 வருடங்கள் ஆகும். இந்த திட்டத்தில் தொடர்ந்து 3 வருடங்கள் பாலிசி கட்டும்போது கடன் […]

Categories
உலக செய்திகள்

“சமாதான பேச்சுவார்த்தைகள் மூலம் போருக்கு முடிவு கட்டுதல் அவசியம்”…? சர்வ மத மாநாட்டில் போப் ஆண்டவர் பேச்சு…!!!!

சமாதான பேச்சுவார்த்தைகள் மூலமாக போருக்கு முடிவு கட்டுதல் அவசியம் என போப் ஆண்டவர் தெரிவித்துள்ளார். பக்ரைன் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று தலைநகர் மணமாவில் அந்த நாட்டின் மன்னர் ஹமத் பின் இசா அல் கலீபாவில் ஏற்பாட்டில் நடைபெற்ற சர்வமத உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசியுள்ளார். மேலும் இந்த மாநாட்டில் முன்னணி முஸ்லிம் இமாம்கள் உலகின் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களின் தலைவர் மற்றும் நீண்ட காலமாக மதங்களுக்கு இடையேயான உரையாடலில் ஈடுபட்டு […]

Categories
உலக செய்திகள்

அடடே…. கண் பார்வையில் ஏற்பட்ட பிரச்சினையும்…. நன்மைக்கே என்று கூறும் இளவரசர்…. காரணம் என்ன….!!!!

சிலர் உயரமான இடங்களுக்குச் செல்ல பயப்படுவார்கள், சிலர் இருட்டைப் பார்த்தால் பயப்படுவார்கள், இப்படி ஒரு குறிப்பிட்ட விஷயத்துக்காக பயப்படுவதை ஆங்கிலத்தில் ஃபோபியா (phobia) என்று கூறப்படுகின்றன.  இளவரசர் வில்லியம் மற்றும் ஹரிக்கும் கூட ஒரு விஷயம் பயத்தை ஏற்படுத்துமாம். ஆம், மக்கள் கூட்டத்தின் முன் நின்று பேசுவதற்கு இருவருக்குமே பயமாம். தனது பயத்தை தான் எப்படி சமாளித்தேன் என்பது குறித்து சுவாரஸ்யமான ஒரு தகவலைத் தெரிவித்துள்ளார் இளவரசர் வில்லியம். அதாவது, வயது ஏற ஏற இளவரசர் வில்லியமுக்கு […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் ஹாரி எழுதிய புத்தகத்தின் பெயர் காரணம் தெரியுமா….? வெளியான தகவல்….!!!!

பிரிட்டன் நாட்டு இளவரசர் ஹரி தான் எழுதி வெளியிடத் தயாராக இருக்கும் தனது புத்தகத்துக்கு “Spare” என்று பெயர் வைத்திருக்கிறார்.   பிரிட்டன் நாட்டு இளவரசர்  ஹரி  தனது புத்தகத்துக்கு  “Spare” என்று பெயர் வைப்பதற்கான காரணம். அவரது அண்ணனாகிய இளவரசர் வில்லியம் மீதான பொறாமை என்று ஆஸ்திரேலியா பத்திரிக்கையாளரான  Andrew Bolt கூறுகிறார். மேலும் இது குறித்து Andrew Bolt விரிவாக கூறியதாவது, “இளவரசன் ஹரி தனது புத்தகத்துக்கு ’Spare’ என பெயர் வைத்துள்ளது ஏன் என்றால், […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா!!…. ஒரே வாரத்தில் குண்டர் சட்டத்தில் சிக்கிய 18 பேர்…. அதிரடி நடவடிக்கையில் போலீசார்….!!!

காவல்துறையினர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளனர். சென்னை காவல்துறையினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் இந்த ஆண்டில் பல்வேறு  குற்ற செயல்களில் ஈடுபட்ட 48 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நன்னடத்தை காரணமாக பிணையில் இருந்து வெளியே வந்த 7  பேர் மீது மீண்டும் குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிணையில் வெளியே வர முடியாத குண்டர் சட்டத்தின் கீழ் சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பொன்னியின் செல்வன் 2” எப்போது ரிலீஸ் தெரியுமா….? வெளியான சூப்பர் தகவல்….!!!!

“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் நன்றி விழா இன்று நடைபெற்றுள்ளது.  இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30-தேதி வெளியானது. இந்தத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் என பல முக்கிய பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த திரைப்படம் தற்போது  வரை ரூ. 500 கோடிக்கும் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் பிரேம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட‌! இப்படி சொல்லிட்டீங்க….”அந்த கதை இல்லாவிட்டால் நடிக்க மாட்டேன்”….. அனு இம்மானுவேல் OPEN TALK….!!

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனு இம்மானுவேல். இவர் தமிழில் துப்பறிவாளன், சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டு பிள்ளை படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் சினிமா அனுபவம் குறித்து அனு இம்மானுவேல் அளித்துள்ள பேட்டியில், நல்ல கதையை தேர்வு செய்வது, கொடுத்த கதாபாத்திற்கு நியாயம் செய்வது மட்டுமே எனது கையில் இருக்கும். நான் நடித்த சில படங்கள் ஓடாமல் இருந்தது. இருப்பினும் நடிகையாக மட்டும் எப்போது நான் தோற்றுவிடவில்லை. கடந்த இரண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகரை பின்தொடரும் மர்ம நபர்கள்…. காரணம் என்ன….? போலீசில் பரபரப்பு புகார்….!!!!

தெலுங்கு நடிகரான பவன் கல்யாண்னை பின் தொடரும் மர்ம நபர்கள். தெலுங்கு திரைப்படம் முன்னணி நடிகரான பவன் கல்யாண் தற்போது ஹரிஹர வீரமல்லு என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இவரை கடந்த சில நாட்களாகவே பின் தொடர்ந்து வருவதாக டோலிவுட் மீடியாக்களில் ஒரு பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஜூபிலி ஹவுஸிலுள்ள பவன் கல்யாண் வீட்டிற்கு முன்னாள்  வந்த இரண்டு நபர்கள் பாதுகாவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஹைதராபாத் […]

Categories
மாநில செய்திகள்

ஜிம்பர் மருத்துவமனையில் காலிப்பணியிடங்கள்…. இப்படி தான் விண்ணப்பிக்க வேண்டும்…. வெளியான தகவல்….!!!!

ஜிம்பர் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில்  ஜிம்பர் மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு நிரப்பப்பட உள்ள பணியிடங்கள் குறித்து அறிக்கை ஒன்றை  மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் தற்போது காலியாக உள்ள 4 33 செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பவர்கள் பி.எஸ்சி நர்சிங் மற்றும் டிஜிஎல்எம்  முடித்து நர்சிங் கவுன்சிலின் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் 2  ஆண்டுகள் பணி புரிந்திருக்க வேண்டும். இவர்கள் வருகின்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆளே அடையாளம் தெரியல…. நடிகர் சந்தானமா இது….? வைரலாகும் புகைப்படம்…. நீங்களே பாருங்க….!!!

ரசிகருடன் சந்தானம் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக இருந்து தற்போது நடிகராக வலம் வருபவர் சந்தானம். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஒரு காலத்தில் இவர் இல்லாத புதிய படமே ரிலீஸ் ஆகாது. இவர் சிறந்த காமெடி நடிகருக்கான விருது நிறைய பெற்றிருக்கிறார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக குறிப்பிட்ட படங்களில் மட்டுமே தேர்வு செய்து […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே!… நீங்கள் வைத்திருக்கும் ஆதார் உண்மையானதா?…. கண்டுபிடிப்பது எப்படி?… வெளியான எச்சரிக்கை தகவல்….!!!!

அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றான நம்மிடம் உள்ள ஆதார் கார்டு உண்மைதானா என்று இதுவரையிலும் யோசித்தது உண்டா? தற்போது நம்மிடம் உள்ள ஆதார் கார்டு உண்மையானது தான்  என்பதை கண்டுபிடிக்க சில வழிகள் இருக்கிறது. அதை பின்பற்றுவதன் வாயிலாக ஆதார் கார்டின் நம்பகத்தன்மையை அறியலாம். இ-ஆதாரில் உள்ள கியூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் வாயிலாக ஆதார் கார்டின் நம்பகத்தன்மையை தெரிந்துக்கொள்ளலாம். முன்னதாக இ-ஆதாரிலிருந்த கியூ ஆர் குறியீடு ஆதார் ண் வைத்திருப்போரின் மக்கள் தொகைத் தகவல்களை மட்டுமே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!… திடீர்‌ மீட்டிங் கீர்த்தி சுரேஷ் & BEST FRIEND…. இணையதளத்தில் வைரலாகும் போட்டோ….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் ‘இது என்ன மாயம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். விஜய், சிவகார்த்திகேயன், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். இவரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும் இந்தி நடிகையுமான ஜான்விகபூரும் நெருங்கிய தோழிகள் ஆவார். கீர்த்தி சுரேஷ் நடித்த படங்களை ஜான்வியும், ஜான்வி படங்களை கீர்த்தி சுரேசும் உடனுக்குடன் பார்த்து ஒருவரை ஒருவர் பாராட்டுவார்கள். இந்நிலையில் ஹைதராபாத் விமான நிலையத்தில் கீர்த்தி சுரேசும் ஜான்வி […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இங்கெல்லாம் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!!

அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அந்த வகையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மின்கம்பங்களில் கால்நடைகளை கட்ட வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி அறுந்து கிடக்கும் மின்கம்பி அருகில் பொதுமக்கள் செல்ல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… சினிமாவை விட்டு ஹன்சிகா விலகலா?…. அவரே கூறிய அதிரடி பதில்….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. இவர் தனுஷின் மாப்பிள்ளை திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து விஜய், சூர்யா, உதயநிதி, தனுஷ், சிம்பு, ஆர்யா, ஜெயம் ரவி ஆகிய முன்னணி நடிகருடன் நடித்து பிரபலமானார்.  ஹன்சிகாவும் தொழில் பார்ட்னர் சோகைல் கதிரியாவை காதலித்து அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள். தனது வருங்கால கணவரை வலைதளங்களில் ரசிகர்களுக்கு ஹன்சிகா அறிமுகம் செய்து வைத்துள்ளார். ஜெய்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான அரண்மனையில் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே ரெடியா இருங்க…. தமிழகத்தில் இங்க எல்லாம் வெள்ளம் வரலாம்…. மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!!

ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை உயர்த்தினாலும்  பாதிப்பும் ஏற்படாது என  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகமாகி மொத்த ஏரியின் கொள்ளளவு தற்போது 2862/3645 மில்லியன் கன அயாக உள்ளது. இதனால் ஏரியில் இருந்து 5  மதகு கொண்ட 2  மற்றும் 3-வது ஷட்டரில்  இருந்து 100  கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. தற்போது 500 கன அடியாக நீர்வளத்துறை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திடீரென உள்வாங்கிய பழமையான கிணறு…. ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற கிராம மக்கள்…!!!

விவசாயி வீட்டின் பின்னால் இருந்த 40 அடி பழமையான கிணறு திடீரென உள்வாங்கியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தெற்கு குத்தகை பகுதியில் வெங்கட்ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகின்றார். இந்நிலையில் இவரது வீட்டிற்கு பின்னல் மிகவும் பழமையான 40 அடி ஆழமுடைய கிணறு ஒன்று இருந்தது. இந்த கிணற்றின் மூலமாக இவர் தனது விவசாய நிலங்களுக்கு நீர் பாய்ச்சுவது வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று திடீரென அந்த கிணறு நிலத்திற்குள் உள்வாங்கியுள்ளது. அப்போது […]

Categories
தேசிய செய்திகள்

எல்லாரும் ஒழுங்கா வேலை பாக்குறாங்களா?…. மாறு வேடத்தில் எஸ்.பிஐ செய்த செயல்…. ஷாக்கான போலீசார்…..!!!!!

உத்திரபிரதேசம் ஆவுரய்யா மாவட்டத்தின் எஸ்பியாக, பெண் ஐபிஎஸ் அதிகாரி சாருநிகம் பதவிவகித்து வருகிறார். இவர் பொதுமக்களின் புகார்கள் மீது காவல்துறையினர் எவ்வளவு துரிதமாக செயல்படுகின்றனர் என்பதை அறிய சுவாரஸ்யமான நடைமுறையை கையாள திட்டமிட்டார். அந்த வகையில் சாருநிகம், போலீஸ் கட்டுப்பாட்டு அறையை அழைத்து தனது பெயர் சரிதா சவுஹான் எனவும் ஆவுரய்யா மாவட்டத்திலுள்ள நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் தன்னை வழிமறித்த நபர்கள் ஆயுதத்தை காட்டி கொள்ளையடித்து சென்றதாகவும் புகாரளித்தார். இதையடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்…. ”பிக்பாஸ்” ஷெரினாவின் குடும்பத்தை பார்த்துளீர்களா….? இதோ அழகிய புகைப்படம்….!!!

‘பிக்பாஸ்’ ஷெரினாவின் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ‘பிக்பாஸ்’. இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வீட்டிலிருந்து ஜி.பி முத்து தாமாக வெளியேறினார். இதனைதொடர்ந்து சாந்தி முதல் ஆளாக எலிமினேஷன் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து அடுத்த வாரம் அசல் கோலார் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் இந்த வீட்டிலிருந்து ஷெரினா வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ‘வினோதய சித்தம்’ […]

Categories
தேசிய செய்திகள்

நான் போக்கிரியா?…. அப்போ நீங்க பெரிய போக்கிரி!…. சுகேஷ் சந்திரசேகர் பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!

தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் பேசி அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்தை மீட்டுத்தருவதாக கூறி, அமமுக தலைவர் தினகரனை லஞ்சம் கொடுக்க வைத்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கடந்த 2017ல் கைதுசெய்யப்பட்டார். இதையடுத்து சுகேஷ் சந்திரசேகர் செய்த மோசடிகள் ஒவ்வொன்றாக வெளிவரத் துவங்கியது. புது டில்லி துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கு, தன் கைப்பட சுகேஷ் ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். இக்கடிதத்தை தன் வக்கீல் வாயிலாக கவர்னர் மட்டுமின்றி, சிபிஐ அதிகாரிகளுக்கும் அனுப்பிவைத்துள்ளார். இவற்றில் சுகேஷ் சந்திரசேகர் கூறியதாவது […]

Categories
உலக செய்திகள்

நானும் ராணி தானே?…. திடீரென பலரின் கவனத்தை ஈர்த்த கமிலா …. வெளியான தகவல்….!!!!!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமிலா  அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். பிரித்தானியாவின் மகாராணியான இரண்டாம் எலிசபெத் 2  மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனையடுத்து அவரது மகன் மூன்றாம் சார்லஸ் மன்னராகவும், அவரது மனைவி கமலா ராணியாகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்நிலையில் கமிலா ஆடையுடன் இணைந்திருக்கும் விலை உயர்ந்த சிறிய வைர அணிகலனை சமீபத்தில் அணிந்தபடி ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிலையில்   கடந்த 2-ஆம்  தேதி டீம் ஜிபி டோக்கியோ […]

Categories

Tech |