Categories
சினிமா தமிழ் சினிமா

“முதல்வராக நடிகை பிரியாமணி”…. வெளியான லேட்டஸ்ட் நியூஸ்…!!!!!

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் என்சி 22 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனரான வெங்கட் பிரபு தற்போது நாக தன்யாவை வைத்து புதிய திரைப்படத்தை எடுக்கின்றார். இத்திரைப்படத்திற்கு தற்காலிகமாக என்சி 22 என பெயரிப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு என உருவாகும் இத்திரைப்படத்தை ஸ்ரீநிவாசா சித்தூரி தயாரிக்கின்றார். இப்படத்தில் கதாநாயகியாக இளம் நடிகை கீர்த்தி செட்டி நடிக்கின்றார். மேலும் முக்கிய வேடத்தில் சரத்குமார், அரவிந்த்சாமி, பிரேம்ஜி, சம்பத்ராஜ், பிரியாமணி, பிரேமி விஸ்வநாத் […]

Categories
மாநில செய்திகள்

என்னப்பா பாக்குற!…. எனக்கும் கொஞ்சம் காட்டு!…. பாகனிடம் கொஞ்சும் கியூட் யானை….!!!!!

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 56 வயதான மங்களம் யானை தன் பாகன் செல்போன் பார்த்தால், அதனை தன்னிடம் காட்ட வேண்டும் என அடம்பிடிக்கும். இந்த யானையின் க்யூட்டான செயலை பார்க்க தனி கூட்டமே இருக்கிறது. அந்த யானையானது பாகனிடம் பேசுவது மற்றும் கொஞ்சும் காட்சிகளை பார்ப்பதற்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறதாம். கோயில் வளாகத்தில் யானைப் பாகனுடன் ஓடிபிடித்து விளையாடுவது, பாகன் மீது பாசத்துடன் சாய்ந்து கொஞ்சுவது ஆகியவற்றை காண்பதற்காகவே கோவிலுக்கு வருபவர்கள் எண்ணிக்கை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் காந்தாரா படத்தை இந்துத்துவா படமாக பார்க்கவில்லை”…. கருத்து தெரிவித்த பிரபல நடிகர்…!!!!!!

காந்தாரா திரைப்படம் குறித்து பிரபல நடிகர் கருத்து தெரிவித்துள்ளார். கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளி வருகின்றது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. இத்திரைப்படம் 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகின்றார். ஆனால் அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்வீக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் படமே இந்த படமாகும். துன்பங்களையும் அதிரடியான சண்டை […]

Categories
சினிமா

அய்யோ…. திரிஷாவுக்கு திடீரென என்ன ஆச்சு?…. காலில் பெரிய கட்டு…. போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை திரிஷா.இவர் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார். இந்தத் திரைப்படத்தின் மூலம் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.அடுத்ததாக விஜய்க்கு ஜோடியாக தளபதி 67 திரைப்படத்தின் திரிஷா நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் இந்த திரைப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் நடிகை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 உலக கோப்பை : 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி….. அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா..!

ஜிம்பாப்வே அணியை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் அரையிறுதியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்தியா.. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்ற வருகிறது. இன்றோடு 12 அணிகள் பங்கேற்று வந்த சூப்பர் 12 சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைகிறது. ஏற்கனவே குரூப் 1 பிரிவிலிருந்து நியூஸிலாந்து, இங்கிலாந்து மற்றும் குரூப் 2 பிரிவிலிருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு சென்று விட்டது. இந்நிலையில் சூப்பர் 12 ன் கடைசி ஆட்டத்தில் இந்தியா […]

Categories
சினிமா

பிக்பாஸில் எலிமினேட் கார்டில் ஷாக் கொடுத்த கமல்ஹாசன்…. என்ன செய்தார் தெரியுமா?…. வைரல் வீடியோ…..!!!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் முதல் வாரம் ஜி பி முத்து மற்றும் நடன இயக்குனர் சாந்தி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் கடந்த வாரம் அசல் கோளாறு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு செரினா எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.அவர் வீட்டில் தமிழில் பேசாமல் எப்போதும் ஆயிஷா […]

Categories
சினிமா

சமந்தாவுக்கு திடீரென கால் செய்த முன்னாள் கணவர்…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. இவர் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திற்கு பிறகு யசோதா,சகுந்தலம் மற்றும் குஷி உள்ளிட்ட படங்களை முடித்துவிட்டு அமெரிக்காவில் பயணத்தை மேற்கொண்டார். இதனிடையே சமீப காலமாக சமந்தாவுக்கு ஏதாவது பிரச்சனை இருக்கிறதா என பல கேள்விகளும் இணையத்தில் பலம் வந்த நிலையில் தனக்கு மயோசிடிஸ் என்ற ஆட்டோ இம்யூன் பிரச்சனை இருப்பதாக சமீபத்தில் சமந்தா அறிவித்தார்.அதற்காக அவர் சிகிச்சை மேற்கொண்டு வருவதாக எடுக்கப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

“இந்திய ராணுவ தலைமை தளபதிகள்”…. நாளை முதல் உச்சி மாநாடு தொடக்கம்… வெளியான முக்கிய தகவல்…..!!!!!

இந்தியாவில் ராணுவ தலைமை தளபதிகளின் உச்சி  மாநாடு வருடத்திற்கு 2 முறை நடைபெறும். இந்த மாநாட்டின் போது இந்திய ராணுவத்திற்கான முக்கிய கொள்கை முடிவுகளை எடுப்பது குறித்து விவாதிக்கப்படும். அதன் பிறகு நடபாண்டின் 2-வது உச்சி மாநாடு நவம்பர் 7-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற இருக்கிறது. இதில் அனைத்து ராணுவ தலைமை தளபதிகள், இதர உயர் அதிகாரிகள் மற்றும் ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொள்வார்கள். இந்த நிகழ்ச்சியின் போது ராணுவத்தின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அந்தம்மா முகத்துல முழிக்க பிடிக்கல”…. அதையெல்லாம் நீங்க பெருசு படுத்தாதீங்க…. மழுப்பலாக பேசிய அண்ணாமலை…!!!!

சென்னையில் உள்ள மாத்தூர் பகுதியில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கினார். அதன் பிறகு அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர் ஒருவர் மேற்குவங்க ஆளுநர் இல. கணேசனின் இல்ல விழாவில் பங்கேற்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அண்ணாமலை மேற்குவங்க ஆளுநர் எனக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் அதே விழாவில் மேற்குவங்க […]

Categories
மாநில செய்திகள்

கோவையில் புதிய உளவுத்துறை டிஎஸ்பியாக பிரபாகரன்…. 14 டிஎஸ்பிகள் அதிரடி பணியிட மாற்றம்….. டிஜிபி உத்தரவு….!!!!!

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு 14 டிஎஸ்பிக்களை அதிரடியாக பணி மாற்றம் செய்துள்ளார். அதன்படி ஆலங்குளம் டிஎஸ்பி பொன்னரசு தூத்துக்குடி மாவட்ட குற்ற ஆவண காப்பகம் டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். அதன் பிறகு ஈரோடு அதிரடி படை டிஎஸ்பி சுகுமார் கோவை மாநகர சிறப்பு புலனாய்வு பிரிவு உதவி ஆணையராகவும், கோவை மாநகர உளவுத்துறை உதவி கமிஷனர் பார்த்திபன் சிங்காநல்லூர் சரக டிஎஸ்பி ஆகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஎஸ்பி சகாயஜோஸ் ஆலங்குளம் சரக டிஎஸ்பி ஆகவும், திருச்சி மாநகர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பள்ளிகளில் இதற்கு அனுமதிக்க வேண்டாம்….. அமைச்சர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பாதுகாப்பாற்ற முறையில் இருக்கும் கட்டிடங்களில் மாணவர்களை அனுமதிக்க வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக அனைத்து அறிவுரைகளும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பள்ளி கட்டிடங்களில் எங்கு தண்ணீர் வடிகிறது, ஊறிப்போன சுவர்கள் என அனைத்தையும் இடித்து விட உத்தரவிடப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற முறையில் இருக்கும் கட்டிடங்களில் மாணவர்களை அனுமதிக்க வேண்டாம். அனைத்து பள்ளிகளிலும் உள்ள சுற்று […]

Categories
உலக செய்திகள்

சீக்கியர்கள் சென்ற சிறப்பு ரயில்…. தடம் புரண்டு விபத்து…. பஞ்சாப்பில் பரபரப்பு….!!!!

சீக்கியர்களின் மதகுருவான குருநானக் என்பவரின் பிறந்தநாள் வருகின்ற 8 தேதி கொண்டாடப்பட இருக்கின்றது. இதற்காக பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குருதுவாராவில் சீக்கியர்கள் வழிபாடு செய்ய பாகிஸ்தான் ரயில்வே அமைச்சகம் சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிலையில் நேற்று கராய்ச்சியில் இருந்து நங்கனா சாஹிப் நகருக்கு சிறப்பு ரயில் ஒன்று புறப்பட்ட சென்றது. இதில் நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் பயணம் செய்தனர். இந்த ரயில் ஷார் கோட் மற்றும் பீர் மஹால் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று மாலை ஆர் எஸ் எஸ் பேரணி… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்….!!!!!

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் இன்று மாலை ஆர் எஸ் எஸ் பேரணி நடைபெற இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் இன்று மாலை மூன்று மாவட்டங்களில் ஆர் எஸ் எஸ் பேரணிகள் நடைபெற இருக்கின்ற நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறையின் உத்தரவுகளை எதிர்த்து ஆர் எஸ் எஸ் அமைப்பினர் தொடர்ந்த 50ற்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் இன்று ஊர்வலத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

உங்ககிட்ட ஆதார் கார்டு இருக்கா?…. அப்போ உடனே இந்த வேலைய முடிங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம்கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.எனவே இதில் தனிப்பட்ட நபரின் அனைத்து பயோமெட்ரிக் தகவல்களும் சரியாக இருக்க வேண்டும்.குறிப்பாக தொலைபேசி எண் என்பது எப்போதும் அப்டேட்டாக இருக்க வேண்டும். ஏனென்றால் ஆதாரில் பதிவு செய்துள்ள தொலைபேசி எண்களுக்கு வரும் ஓடிபி எண்களை வைத்து தான் எந்த ஒரு […]

Categories
மாநில செய்திகள்

STEM திட்டம்…. தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு…. அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் நலனுக்காக அரசு பல திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. மாணவர்களுக்கு கல்விக்கு உதவும் வகையில் உதவித்தொகைகளை அரசு வழங்கி வருகிறது.அதே சமயம் அரசு பள்ளி மாணவர்களின் சிந்தனை மற்றும் அவர்களின் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கான முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி அரசு பள்ளி மாணவர்களின் சிந்தனையை அறிவியலின் பக்கம் திருப்பி புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கும் உத்வேகத்தை வழங்கும் வகையில் STEM என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்த ஒரு அறிவிப்பை தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கொடுமையே!…. பார்க்காத வீடியோவை பார்த்த 10 வயது சிறுவன்… சிறுமியிடம் விபரீத செயல்… பெரும் பரபரப்பு…!!!

உத்திரபிரதேசம் கான்பூர் பகுதியில் 10 வயது சிறுவன் ஆபாச வீடியோவை பார்த்து 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து பங்கஜ் மிஷ்ரா என்ற காவல் நிலைய அதிகாரி வழக்கு பதிவு செய்துள்ளார். அந்த சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அந்த சிறுவன் அந்த மாவட்டத்தின் சிறுவர் நீதிமன்ற குழு முன்பு ஆஜர் படுத்தப்பட்டு சிறுவர் சீர்திருத்த […]

Categories
உலக செய்திகள்

இரு பெரும் மாகாணங்களை தாக்கிய சூறாவளி…. ஒருவர் பலி…. துரித நடவடிக்கையில் மீட்பு பணிகள்….!!!!

இரு பெரும் மாகாணங்களை சூறாவளி தாக்கியதில் ஒருவர் பலியாகியுள்ளார். அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மற்றும் ஓக்லஹோமா மாகாணங்களை நேற்று முன்தினம் பயங்கரமான சூறாவளி தாக்கியுள்ளது. இந்த சூறாவளியில் சிக்கி ஒருவர் பலியாகி உள்ளார். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அது மட்டுமல்லாமல் இந்த சூறாவளி நூற்றுக்கணக்கான வீடுகளை சூறையாடி உள்ளது. இதனை அடுத்து மீட்பு குழுவினர் சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணியினை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து 7000 பேர் வசிக்கும் நகரில் சூறாவளியால் […]

Categories
உலக செய்திகள்

இரவு விடுதியில் திடீர் தீ விபத்து…. 13 பேர் பலி…. போலீஸ் விசாரணை….!!!!

ரஷ்ய நாட்டின் தலைநகரான மாஸ்கோவிற்கு அருகில் கோஸ்ட்ரோமா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் அமைந்துள்ள இரவு விடுதி ஒன்றில் நேற்று மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. இந்நிலையில் அந்த விடுதியில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ மளமளவென பரவி விடுதி முழுவதும் புகைமண்டலமானது. இதனால் மக்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் கடும் சிரமப்பட்டனர். இது குறித்து உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் பேரில் மீட்டுக் குழுவினர் சம்பவ […]

Categories
மாநில செய்திகள்

“ஆளுநரை மாற்றுவது என்பது நடக்காத காரியம்”… அமைச்சர் எல்.முருகன் அதிரடி பேச்சு…!!!!

மத்திய இணைஅமைச்சர் எல்.முருகன் 2 நாட்கள் பயணமாக புதுச்சேரிக்கு வந்துள்ளார். இதையடுத்து பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் பா.ஜ.க அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது “இந்திய அரசியல் சட்டப் படி தமிழக ஆளுநருக்கு கருத்து கூற உரிமை மற்றும் சுதந்திரம் இருக்கிறது. எனவே தி.மு.க அரசு நீட்டும் கோப்புகளில் கையெழுத்து போடும் கைப் பாவையாக ஆளுநர் இல்லை. இதனிடையில் கோப்புகளில் சந்தேகம் எழுந்தால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தீபாவளியே எனக்கு இன்னைக்கு தான்….!!” கவனம் ஈர்த்த இசையமைப்பாளரின் பதிவு…!!!!!

இயக்குனர் தமனின் பதிவு அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார் விஜய் . இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது விஜய் நடித்துவரும் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இத்திரைப்படத்தை வம்சி இயக்க ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஷாம், சரத்குமார், […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் குடிநீரின் தரம் எப்படி இருக்கிறது?….. அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் மத்தியில் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அரசும் பல தரப்பிலிருந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#ZIMvIND : ராகுல், சூர்யா அதிரடி அரைசதம்…. ஜிம்பாப்வேக்கு 187 ரன்கள் இலக்கு..!!

ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்ற வருகிறது. இன்றோடு 12 அணிகள் பங்கேற்று வந்த சூப்பர் 12 சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைகிறது. ஏற்கனவே குரூப் 1 பிரிவிலிருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரை இறுதிக்கு சென்றுள்ளது.  இன்று மொத்தம் 3 போட்டிகள் நடைபெறுகிறது. அதில் முதலில் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ADK -யின் முன்னாள் மனைவி மற்றும் குழந்தையை பார்த்துள்ளீர்களா?… இதோ அழகிய புகைப்படம்….!!!!

இலங்கையை சேர்ந்த ஏடிகே 2012 ஆம் ஆண்டு வெளியான ஆர்யன் என்ற ஆல்பம் மூலம் பிரபலமானார். அதன் பிறகு முதல் முதலாக ஆத்திச்சூடி பாடலை விஜய் ஆண்டனி இசையில் பாடினார். இந்த பாடல் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இவருக்கு இதுதான் முதல் சினிமா பாடல். அதன் பிறகு பல பாடல்களை பாடியுள்ளார். தற்போது யுவன், ஹரிஷ் ஜெயராஜ், சந்தோஷ் நாராயணன் ஆகிய பலரின் இசையிலும் பாடல்களை பாடி வருகிறார். இவர் தற்போது பிக் பாஸ் சீசன் […]

Categories
தேசிய செய்திகள்

“மூட்டை பூச்சிகளே; உங்கள் சாயம் வெளுக்கிறது என்ற பயமா?”…. தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்…..!!!!

ஆளுநர்களே எரிமலையோடு விளையாடாதீர்கள் என்ற முரசொலி கட்டுரைக்கு புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார். நேற்று முரசொலி கட்டுரையில் ஆளுநர்களே எரிமலையோடு விளையாடாதீர்கள் என்று கடும் விமர்சித்து வெளியிடப்பட்டது. அதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், எரிமலைகள் இமயங்களை ஒன்றும் செய்து விட முடியாது. சிலந்தி வேடமிட்டு வரும் மூட்டை பூச்சிகளே, உங்கள் சாயம் வெளுக்கிறது என்ற பயமா? எனவேதான் எதைக் கண்டாலும் தினம் அஞ்சும் தெனாலி திரைப்பட கதாநாயகன் போல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…. “ஐப்பசி மாதத்தில்”…. நடிகை நயன்தாரா செய்த காரியம்…. என்னென்ன நீங்களே பாருங்க…!!!

நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் போட்டோஸ் பார்த்த ரசிகர்கள் செம ஹேப்பியாகியுள்ளனர். நடிகை நயன்தாரா கடந்த 2003-ஆம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர். இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து கடந்த 2005-ஆம் ஆண்டு “ஐயா” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகி புகழ் பெற்றுள்ளார். தற்போது நயன்தாரா தென்னிந்திய திரைப்பட உலகில் “லேடி சூப்பர் ஸ்டார்” என்னும் புனைப்பெயரினை கொண்டுள்ளார். இவர் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து நயன்தாரா பாலிவுட்டிலும் தடம் பதித்துள்ளார். இதனை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு…. 8 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்…..!!!!

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவாக கூடும் என்பதால் இந்த புயல் தமிழகத்தை நோக்கி நகர அதிக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்தில்  தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை, கரூர், நெல்லை ஆகிய எட்டு மாவட்டங்களில் மழை பெய்ய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் ஹவுஸில்…. அமுதவாணனுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது ஏன்…? காரணம் இதோ….!!!

விஜய் டிவி ஒளிபரப்பாகும் பிக்பாஸ் வீட்டில் அமுதவாணனுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள காரணம் தெரிய வந்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் நடிகர் கமல்ஹாசன் தொகுப்பாளராக உள்ளார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரமோ வெளியாகியுள்ளது. இதில் அகம் டிவி வழியே பிக் பாஸ் போட்டியாளர்களை சந்திக்கின்றார் நடிகர் கமல்ஹாசன். அப்போது அமுதவாணனிடம் பேசிய அவர் நோகாம நுங்கு தின்பது பற்றி பேசினார். இது அமுதவாணனுக்கு பொருந்தும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

‘கிளாட்’ நுழைவுத்தேர்வு எப்போது?…. மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!

நாடு முழுவதும் உள்ள 22 தேசிய சட்ட பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு வருகின்ற டிசம்பர் மாதம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. நாட்டின் 22 தேசிய சட்டப் பல்கலைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் எல் எல் பி மற்றும் எல் எல் எம் படிப்பில் சேர கிளாட் என்ற நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இதில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவது அவசியம். இந்நிலையில் 2023-24 ஆம் ஆண்டிற்கான தேர்வு டிசம்பர் 18ஆம் தேதி நடைபெற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“யார் விழறாங்கன்னு பாப்போம்”…. ட்விஸ்ட் வைக்கும் கமல்…. ஆவலுடன் ரசிகர்கள்….!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 6-ல் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்கும் இன்றைய எபிசோடுகான முதல் ப்ரோமோ இதோ. விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுப்பாளராக உள்ளார். இந்த நிகழ்ச்சியில் வாரம் தோறும் இறுதியில் நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களை சந்திப்பது வழக்கம். அப்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் சரியான முறையில் உள்ளார்களா? இல்லை தவறான முறையில் செயல்படுகிறார்களா என்று எடுத்துச் சொல்வதுசொல்வார். அந்த வகையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஒரு மேதை நம்முடன் இருக்கும் போதே அவரை சந்தோஷப்படுத்த வேண்டும்”…. நன்றி தெரிவித்த ஜெயம் ரவி….!!!!!

பொன்னியின் செல்வன் வெற்றி விழாவில் மணிரத்தினத்தை நாம் சந்தோஷப்படுத்த வேண்டும் என ஜெயம் ரவி கூறியுள்ளார். மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற செப் 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் புதிய படம்…. சிறப்பாக நடைபெற்ற பூஜை….. வைரலாகும் கிளிக்ஸ்….!!!!!

லால் சலாம் படத்தின் பூஜையின் புகைபடங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் லால் சலாம். இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரில்லர் படமாகும். இந்த படத்தை தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தன்னுடைய லைக்கா புரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சமூக நீதி வேண்டாம் சகோதரத்துவம் வேண்டாம்”…. பேருந்தில் ஏறி மனுஸ்மிருதி நூலை வழங்கிய திருமா…. புதிய பரபரப்பு….!!!!

தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் ஒரு லட்சம் மனுஸ்மிருதி நூலை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. இந்த நூலை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள பேருந்துகளில் ஏறி மக்களுக்கு இலவசமாக திருமாவளவன் வழங்கினார். அதன்பிறகு எம்.பி. திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட பிறகு இந்துக்கள் மனுஸ்மிருதி நூலை தான் பின்பற்றி வருகிறார்கள். இந்த நூலை பற்றி இந்து சமுதாயத்தினரும் இந்து பெண்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இலவசமாக வழங்குகிறோம். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உண்மையிலேயே அவர் ரொம்ப கூல்”…. நடிகர் விஜய்யை புகழ்ந்த ஷாருக்கான்…. இணையத்தில் வைரல்….!!!!

பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கான் தளபதி விஜயை புகழ்ந்து பேசியுள்ளார்.  நடிகர் ஷாருக்கான் பாலிவுட் கிங் என ரசிகர்களால் அழைக்கப்படுவார். இவர் அடிக்கடி தனது டிவிட்டரில் #AskSRK என்ற ஹேஷ்டேக் மூலம் ரசிகர்களிடம் பேசியிருந்தார். அப்போது நடிகர் ஷாருக்கானிடம் ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டார். அதாவது நீங்களும் விஜய்யும் இருக்கும் போட்டோவை பார்க்கும் போது தெரிகிறது, நீங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் எவ்வளவு மரியாதை வைத்துள்ளீர்கள் என்று புரிகிறது. இதனை அடுத்து நீங்கள் எப்போது   இருவரும் […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. தமிழகத்தில் உள்ள முக்கிய பகுதிகள் வழியாக சிறப்பு ரயில்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் கர்நாடக மாநிலத்தில் உள்ள விஜயபுரா பகுதியில் இருந்து கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் பகுதிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த ரயில் சேலம், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் வழியாக செல்லும் என்று கூறப்பட்டுள்ளது. அதன் பிறகு வாராந்திர சிறப்பு ரயிலானது நவம்பர் 21, 28 மற்றும் டிசம்பர் 5, 12, 19, 26 மற்றும் ஜனவரி 2, 9, 16 போன்ற தேதிகளில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!… கொய்யா பழத்தை பறித்த நபரை… அடித்து கொலை செய்த கொடூரம்… வெளியான பரபரப்பு தகவல்….!!!

உத்திரபிரதேச மாநில அலிகாரியில் ஒரு நபர் காலை வேளையில் காட்டு பகுதியில் காலை கடன் கழிப்பதற்காக சென்று உள்ளார். அவர் திரும்பி வரும்போது அங்கிருந்து ஒரு தோட்டத்தில் விளைந்திருந்த சில கொய்யா பழங்களை பறித்துள்ளார். இதனை அங்கிருந்து இருவர் பார்த்து உள்ளனர். உடனே அந்த நபரை பிடித்து கம்பால் அடித்து தாக்கியுள்ளனர். இதனால் அந்த நபர் சுயநினைவிழந்தார். அதன் பிறகு அவரை அங்கே விட்டுவிட்டு அவர்கள் இருவரும் தப்பிவிட்டனர். சிறிது நேரம் கழித்து அந்த வழியாக சென்றவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

இன்று திமுக…. நாளை எந்த கட்சியோ?…. அமைச்சர் சேகர்பாபுவை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை….!!!!

சென்னை மாத்தூரில் பாஜக சார்பில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு நல திட்ட உதவிகளை வழங்கிய பிறகு  சிறப்புரை ஆற்றினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மதுரையில் கல்லூரி முன்னே ஒரு மாணவியின் பெற்றோர் அடிக்கப்பட்டுள்ளார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், மதுரையில் நடந்த வீடியோ காட்சி பார்க்கும் போது நமது சமுதாயம் எந்த அளவிற்கு […]

Categories
மாநில செய்திகள்

மழையில் நனையாதீங்க!… திடீரென செய்தியாளர்களிடம் அக்கறை காட்டிய பா.ஜ.க தலைவர்…. காரணம் என்ன?….!!!!!

தி.மு.க அரசு தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என கடலூர் மாவட்டத்தில் சென்ற மாதம் 27ஆம் தேதி நடந்த போராட்டத்தில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அப்போது அவர் பேட்டியளித்தபோது, மரத்தின் மேல குரங்கு தாவுவது போன்று சுத்திச்சுத்தி வருவது ஏன்? என செய்தியாளர்களை அவமதிக்கும் வகையிலும், ஒருமையிலும் பேசினார். தி.மு.க மீது அண்ணாமலை தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், அவர்கள் தரப்பிலிருந்து அண்ணாமலைக்கு பதில் சொல்வது அமைச்சர்களும், செய்தித்தொடர்பாளர்களும்தான். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பாதுகாப்பாக இருங்க!, மழையில் நனையாதீங்க என […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடையில் இன்று முதல்…. 5 கிலோ அனல், 3 கிலோ தனல்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!

தமிழகத்தில் சமையல் எரிவாயு பயன்பாட்டை கிராமப்புறங்களில் அதிகப்படுத்தக்கூடிய வகையில் ரேஷன் கடைகளில் குறைந்த எடை கொண்ட சிலிண்டர்கள் விற்பனை குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதனை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது நாடு முழுவதும் 5.32 கோடி ரேஷன் கடைகள் மூலம் படிப்படியாக விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டது. அதன்படி வெள்ளகோவில் சிவநாதபுரத்தில் உள்ள ரேஷன் கடையில் செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனையை தொடங்கி வைத்தார். இதற்கிடையில் வெள்ளகோவில் புதுவை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நம்ம சனம் ஷெட்டியா இது….?” என்னப்பா குண்டாக மாறிட்டாரே…!!!!!

மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்தி சனம் ஷெட்டி வெளியிட்டுள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் நடிகை சனம் ஷெட்டி. இதை  தொடர்ந்து சில படங்களில் நடித்து வருகின்றார் சனம் ஷெட்டி. இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். இவர் அண்மையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்ற குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருந்த திரிஷாவை போல் கெட்டப்போட்டு போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்டு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற டீ மாஸ்டர்…. உருட்டு கட்டையால் தாக்கிய கல்லூரி மாணவர்…. போலீஸ் விசாரணை…!!!

கரூர் மாவட்டத்திலுள்ள தாந்தோணிமலை சத்தியமூர்த்தி நகரில் முத்துக்குமார்(56) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் டீக்கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முத்துக்குமாருக்கும் அதே பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவரான பிரவீன் குமார்(20) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் முத்துக்குமார் அப்பகுதியில் இருக்கும் திருமண மண்டபம் அருகே நடந்து சென்ற போது பிரவீன் குமார் அவருடன் தகராறு செய்துள்ளார். மேலும் கோபத்தில் பிரவீன் குமார் முத்துக்குமாரை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. “குழந்தை பிறந்தாச்சு”…. குட் நியூஸ் சொன்ன பிரபல நட்சத்திர தம்பதி….. குவியும் வாழ்த்து….!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் ஆலியா பட்-ரன்பீர் கபூர். திரைப்படங்களில் ஒன்றாக நடித்த போது காதலில் விழுந்த ஆலியா மற்றும் ரன்பீர்  திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் நடிப்பில் அண்மையில் வெளியான பிரம்மாஸ்திரா  திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. அதன்பிறகு ஆலியா பட் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை தெரிவித்திருந்தார். இன்று அதிகாலை ஆலியா பிரசவத்திற்காக மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆலியாவை ரன்பீர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற கொஞ்ச நேரத்தில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய பசு மாடு…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!!

உயிருக்கு போராடிய பசுமாடை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். கரூர் மாவட்டத்தில் உள்ள புகலூர் பசுபதி நகர் முதல் தெருவில் விவசாயியான குமாரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பசுமாடு அப்பகுதியில் இருக்கும் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக 50 அடி ஆழமுடைய விவசாய கிணற்றுக்குள் பசுமாடு தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படுகிறதா….? கடைகளில் திடீர் சோதனை…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அழகிய மண்டபம், திருக்கணங்கோடு, கருங்கல் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 16 கடைகளில் உபயோகப்படுத்திய 40 கிலோ பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து உரிமையாளர்களுக்கு 32 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இதனையடுத்து சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக திருக்கணங்கோடு பகுதியில் இருக்கும் 2 கடைகள், கருங்கல் பகுதியில் இருக்கும் ஒரு கடை, அழகிய மண்டபம் பகுதியில் இருக்கும் ஒரு பேக்கரி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சித்தப்பாவை ஓட ஓட விரட்டி கொன்ற வாலிபர்…. காரணம் என்ன….? பரபரப்பு வாக்குமூலம்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொத்தன்குளம் பகுதியில் காஸ்டின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருண் ஜெனிஷ்(24) சென்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் அருண் தனது சித்தப்பாவான சுரேஷ் என்பவருடன் அப்பகுதியில் இருக்கும் நூலகத்தில் மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் அருண் தனது சித்தப்பாவை ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தி கொலை செய்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அருணை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அருண் கூறியதாவது, […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திருமண நிகழ்ச்சிக்காக கட்டப்பட்ட அலங்கார விளக்குகள்…. சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பிரம்மகுண்டம் பகுதியில் சஞ்சீவ் காந்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தர்ஷன்(7) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் சங்கராபுரம் தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வந்துள்ளான். இந்நிலையில் சஞ்சீவ் காந்தியின் பக்கத்து வீட்டில் திருமண நிகழ்ச்சிக்காக அலங்காரம் மின் விளக்குகள் கட்டப்பட்டிருந்தது. அப்போது தர்ஷன் மற்ற சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த தர்ஷனை பெற்றோரும், உறவினர்களும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

#Varisu-Ranjidhame…! இந்த பாடலின் ரீமிக்ஸ் வெர்ஷன்பா…. இசையமைப்பாளரை ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்…!!!!!

ரஞ்சிதமே பாடலை ரீமிக்ஸ் வெர்ஷன் என கூறி நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை இத்திரைப்படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே பாடல் வெளியாகி உள்ளது. இது இணையத்தில் வெளியான ஒன்றரை மணி நேரத்தில் 2.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து தற்போது வைரலாகி வருகின்றது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மகாலட்சுமி செய்த மோசமான செயல்”… இன்ஸ்டாவில் போட்டோ போட்ட ரவீந்தர்…. இப்படியாமா பண்ணுவது…???

மகாலட்சுமி செய்த செயலை ரவீந்தர் போட்டோ எடுத்து பதிவிட்டுள்ளார். பிரபல சின்னத்திரை நடிகையான மகாலட்சுமியும் பிரபல தயாரிப்பாளரான ரவீந்தரும் திருமணம் செய்து கொண்டது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. நயன்-விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு பிறகு இவர்களின் திருமணம் தான் பரபரப்பாக பேசப்பட்டது. இருவருக்கும் திருப்பதியில் மிகவும் எளிமையாக திருமணம் நடைபெற்றது.   இது இருவருக்குமே மறுமணம் தான். இவர்கள் அவ்வப்போது செய்யும் செயல்களை இருவரும் புகைப்படத்துடன் பதிவிட்டு வருகின்றார்கள். அது வைரலாகியும் வருகின்றது. இந்த நிலையில் ரவீந்தர் மகாலட்சுமி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“மது போதையில் தகராறு செய்த தம்பி”… “அடித்துக் கொன்ற அண்ணன்”… போலீசார் விசாரணையில் வெளியான பல தகவல்….!!!

மது போதையில் தகராறு செய்த தம்பியை  அவரின் அண்ணன் அடித்து கொலை செய்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் அருகே இருக்கும் புளியம்பட்டி குருமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த வைரப்பன் என்பவர் சிற்ப தொழிலாளி. இவரின் மனைவி ஜெயலட்சுமி இவர்களுக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதன் காரணமாக சென்ற இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஜெயலட்சுமி திருப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் சென்ற இரண்டு நாட்களுக்கு முன்பாக வீரப்பன் கீழே தவறி விழுந்ததாக கூறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ரூ.9,000 உதவித்தொகை!…. 8 லட்சம் வேலைவாய்ப்புகள்!…. வாக்குறுதிகள் வெளியிட்ட முக்கிய கட்சி….!!!!

ஹிமாச்சலபிரதேச மாநிலத்தில் இப்போது பா.ஜ.க-வின் ஆட்சி நடந்து வருகிறது. தற்போது ஆட்சிக் காலம் முடிந்து, இம்மாதம் 12ஆம் தேதி அனைத்து தொகுதிகளிலும் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக இப்போது அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் இருக்கின்றனர். காங்கிரஸ் சென்ற வெள்ளிக்கிழமையன்று தங்களது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டிருந்த சூழ்நிலையில், இன்று பா.ஜ.க தங்களது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க-வின் ஆட்சியில் நடந்திருக்கும் பலவற்றையும் குற்றச்சாட்டுகளாக மக்கள் முன் வைத்துள்ளனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

போலியான மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து…. 24 ஆண்டுகளாக கூட்டுறவு நகர வங்கியில் பணிபுரிந்த நபர்…. போலீஸ் வலைவீச்சு…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் மார்க்கெட் வீதியில் இருக்கும் கூட்டுறவு நகர வங்கியில் பழனி என்பவர் உதவி கிளை மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 1998-ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதாக போலியான மதிப்பெண் சான்றிதழை கொடுத்து பழனி வேலையில் சேர்ந்ததாக புகார் எழுந்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இது தொடர்பாக கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது பழனி மீதான புகார் உறுதி செய்யப்பட்டது. இதனால் அதிகாரிகள் அவரை தற்காலிகமாக […]

Categories

Tech |