Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் “வாரிசு”…. இதுவரை இல்லாத அளவிற்கு விலைப்போன கேரளா ரைட்ஸ்… வேற லெவெல்ப்பா…!!!!!

விஜயின் வாரிசு திரைப்படத்தின் கேரளா உரிமை 6 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார் விஜய் . இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது விஜய் நடித்துவரும் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இத்திரைப்படத்தை வம்சி இயக்க ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தில் விஜய்யுடன் […]

Categories
தேசிய செய்திகள்

மெட்ரோ ரயில் நிலையத்தில் “சிறுநீர் கழிப்பது இதுவே முதல்முறை”…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!!

டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மிகவும் சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.அங்கு அசுத்தப்படுத்துவது மற்றும் எச்சில் துப்புவது போன்றவை தண்டனைக்குரிய குற்றங்களாகும்.இந்நிலையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மெட்ரோ ரயில் நிலையத்தில் சிறுநீர் கழிக்கும் வீடியோ ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒருவர் சிறுநீர் கழிப்பது இதுவே முதன் முறையாக இருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரி கூறுகையில், மெட்ரோ ரயில் நிலையத்தை எப்போதும் தூய்மையாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம!… 35 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் “நாயகன்” கூட்டணி…. கமலின் 234-வது பட அறிவிப்பால் குஷியில் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி கதாநாயகராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் உலக அளவில் 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்து மெகா ஹிட் ஆனது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு நேற்று மாலை நடிகர் கமல்ஹாசனின் 234-வது படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் கமல்ஹாசனின் படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சேலையில் கியூட்டாக இருக்கும் பிரியா பவானி சங்கர்”…. லேட்டஸ்ட் கிளிக்ஸ்….!!!!!

சேலையில் போட்டோஷூட் நடத்தி பிரியா பவானி சங்கர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிககையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார் பிரியா பவானி சங்கர். இவர் முதலில் செய்தி வாசிப்பாளராக தொடங்கி பின் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தார். இவரின் நடிப்பு திறமையை பார்த்து இயக்குனர்கள் வெள்ளி திரையில் அறிமுகப்படுத்தினார்கள். இவர் மேயாத மான் திரைப்படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், […]

Categories
தேசிய செய்திகள்

சட்டப் படிப்புகளுக்கு டிசம்பர் 18ல் கிளாட் நுழைவுத் தேர்வு…. நவம்பர் 13க்குள் விண்ணப்பிக்கலாம்….!!!!

சட்டப் படிப்புகளுக்கு டிசம்பர் 18ஆம் தேதி கிளாட் நுழைவு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் 22 தேசிய சட்ட பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை சட்டப் படிப்புகளில் சேர கிளாட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.அதன்படி அடுத்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை காண தேர்வு வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதில் விருப்பமுள்ள மாணவர்கள் நவம்பர் 13 ஆம் தேதிக்குள் https://consortiumofnlus.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். […]

Categories
தேசிய செய்திகள்

நிகர்நிலை பல்கலைகளுக்கு புதிய விதிகள்…. யுஜிசி அதிரடி அறிவிப்பு….!!!!!

நிகர் நிலை பல்கலைக்கழகங்களுக்கான விதிகள் மற்றும் புதிய கல்விக் கொள்கைப்படி மாற்றம் செய்யப்படுவதாக பல்கலைக்கழக மானிய குழுவான யுஜிசி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளில் புதிய கல்விக் கொள்கை 2020ன் படி பெரிய அளவில் மாற்றம் செய்யப்படுகின்றது. அதன்படி நிகர் நிலை பல்கலைக்களுக்கான 2019 ஆம் ஆண்டு விதிகளில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதற்கான வரைவு விதிகள் தயாராகியுள்ள நிலையில் பொதுமக்கள் மற்றும் கல்வி நிறுவனத்தினர் தங்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் ஆசிரியர்களுக்கு பண்பாடு, கலாச்சாரம் குறித்து பயிற்சி…. அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் 1460 பட்டதாரி ஆசிரியர்களுக்கு தமிழர் பண்பாடு குறித்து தொல்லியல் துறை மூலமாக பயிற்சி வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் விதமாக அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது குறித்து ஒவ்வொரு மாதமும் பல வகையான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.அவ்வகையில் ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பாக பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொல்லியல் துறை மூலமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. தமிழக முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.இதனிடையே தென்மேற்கு வங்க கடல் பகுதியில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் தமிழக மற்றும் புதுச்சேரியில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்கள் வருகின்ற ஒன்பது மற்றும் 10 ஆகிய தேதிகளில் வங்க கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் […]

Categories
வேலைவாய்ப்பு

24,369 பணியிடங்கள்…. மத்திய துணை ராணுவ படையில் வேலை…. SSC வெளியிட்ட புதிய அறிவிப்பு….!!!!

மத்திய துணை ராணுவப் படைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: Constable’s காலி பணியிடங்கள்: 24,369 சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100 கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, என்சிசி பயிற்சி பெற்றிருப்பது கூடுதல் தகுதி. ஐந்து கிலோ மீட்டர் தூரத்தை 24 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். தேர்வு முறை: எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு விண்ணப்ப கட்டணம்: ரூ.100 விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 30 […]

Categories
மாநில செய்திகள்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு…. கல்லூரிகளில் சேர இன்றே கடைசி நாள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வில் ஒதுக்கீட்டு ஆணை பெற்றவர்கள் கல்லூரியில் சேர்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து பூர்த்தியான இடங்களை பொறுத்து இரண்டாம் சுற்று கலந்தாய்வு இந்த வாரம் இறுதியில் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது கலந்தாய்வு இணைய வழியில் நடைபெற்ற நிலையில் 5,647 எம்பிபிஎஸ் இடங்களும், 1,389 பி டி எஸ் இடங்களும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு மாணவ மாணவிகளுக்கு இறுதி ஒதுக்கீடு ஆணை  வழங்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து முதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ் காட்டும் விஜய்யின் “ரஞ்சிதமே”….. ஒரே இரவில் படைத்த சாதனை…..!!!!!

ரஞ்சிதமே பாடல் ஒரே இரவில் சாதனை படைத்துள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இத்திரைப்படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே பாடல் வெளியானது. இப்பாடல் வெளியான ஒரே இரவில் ஒரு கோடி பார்வையாளர்கள், ஒரு மில்லியன் லைக்குகளை கடந்து சாதனை படைத்துள்ளது. விஜய் நடிக்கும் இப்படத்திற்கு முதன் முதலாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!… இது டாக்டர் படத்துல வந்த செல்லம்மா ஸ்டெப்தான…. ரஞ்சிதமே பாடலால் விஜய் கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்….!!!

பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் நடிகர் விஜய் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் நேரடியாக வெளியாகும் வாரிசு திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்கிறார். அதன் பிறகு பிரகாஷ் ராஜ், மீனா, சங்கீதா, சம்யுக்தா, யோகி பாபு, சரத்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று பட குழு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ரூ 6,50,000 அபராதம்..! மைதானத்திற்குள் ஓடி வந்து ரோஹித்தை பார்த்து அழுத்த சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்..!!

ரோஹித் சர்மாவை சந்திக்க மைதானத்தில் அத்துமீறி நுழைந்த ரசிகர் ஒருவருக்கு 6.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஐசிசி 8ஆவது டி20 உலக கோப்பை தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் முதல் கட்டமாக தகுதி சுற்று போட்டிகள் அனைத்தும் 21ஆம் தேதியுடன் முடிவடைந்தது, பின் கடந்த 22 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த சூப்பர் 12 சுற்று போட்டிகள் நேற்றோடு முடிவடைந்தது. குரூப் 1 பிரிவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஐஸ்வர்யா ராய் வீட்டில் ரெடியாக இருக்கும் அடுத்த ஹீரோயின் “…. மணிரத்தினம் அறிமுகப்படுத்துவாரா….????

உலக அளவில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் ஐஸ்வர்யா ராய். இந்த நிலையில் அண்மையில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்கியிருந்தார். இந்த படம் 450 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனையை படைத்தது. முன்னதாக ஐஸ்வர்யா ராயை இருவர் திரைப்படத்தின் மூலம் மணிரத்தினம் தான் அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிலையில் ஐஸ்வரியாவின் மகளையும் மணிரத்தினம் தான் அறிமுகம் செய்து வைக்கப் போகின்றார் என்ற பேச்சு தற்போது கிளம்பியுள்ளது. […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“வங்கி மேலாளருக்கே மெசேஜ் அனுப்பி 23 லட்சம் மோசடி”…. தொழிலதிபரின் புகார்… போலீசார் வலைவீச்சு….!!!!!

தொழிலதிபரின் வங்கி கணக்கிலிருந்து நூதன முறையில் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றார்கள். திருச்சி மாவட்டத்தில் உள்ள அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்த சிபி என்பவர் காவேரி கேரேஜ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றார். இவர் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் வங்கி கணக்கை வைத்திருக்கின்றார். இந்த நிலையில் சிபி வைத்திருக்கும் வங்கியின் மேலாளருக்கு சிபியின் இமெயிலில் இருந்து செய்தி ஒன்று வந்திருக்கின்றது. அதில் சிபியின் வங்கி கணக்கிலிருந்து வேறொருவர் வங்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எதுவுமே பேசல”…. அமைதியா இருந்தாரு…. பயத்துல உடம்பெல்லாம் வியர்த்துட்டு…… நடிகர் விஜய் பற்றி வம்சி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் தளபதி விஜய் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்தார். நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்திற்குப் பிறகு விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் ,பிரகாஷ் ராஜ், ஷாம், குஷ்பூ, மீனா, சங்கீதா, சம்யுக்தா, யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். தில் ராஜு தயாரிப்பில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூர் எம்.பி.யை காணவில்லை…. போஸ்டரால் பரபரப்பு….!!!!

கருப்பூரில் எம்பி ஜோதிமணி தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். மேலும் கரூர் மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான செந்தில் பாலாஜியுடன் மோதல், ஆட்சியருடன் மோதல் என பரபரப்பாக பேசப்பட்டார்.இந்நிலையில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்நிலையில் ராகுல் காந்தியுடன் தன்னையும் இணைத்துக் கொண்டு பல கிலோமீட்டர் தூரம் ஜோதிமணி பயணித்தார். தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் அவரின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குடிநீர் வாரியத்தின் அதிரடி செயல்….. “24 மணி நேரமும் பணியில் இருக்கும் களப்பணியாளர்கள்”….!!!!!!

சென்னையில் குடிநீர் வாரியத்தின் சார்பாக மழைநீர் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது. தமிழ்நாட்டில் தற்போது பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் சென்னை குடிநீர் வாரியத்தின் மூலமாக மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுவெளியில் தேங்கி இருக்கும் மழை நீரை அகற்றும் பணி நடைபெற்று வருகின்றது. இதற்காக 57 நீர் உறிஞ்சும் வாகனங்கள், கழிவுநீர் செல்லக்கூடிய பிரதான சாலைகளில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்ய 162 ஜென்ராடிங் எந்திரங்கள் உள்ளிட்டவை மூலம் சரி செய்யப்பட்டு வருகின்றது. மேலும் குடியிருப்புகளில் இருந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை…. “முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு”….!!!!!

நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்ததால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கின்றது. தமிழக-கேரள எல்லையில் முல்லைப் பெரியாறு அணை அமைந்து இருக்கின்றது. இந்த அணையானது தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டத்திற்கு பாசன வசதி மற்றும் குடிநீர் ஆதாரமாக இருக்கின்றது. தற்போது அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் சென்ற சில நாட்களாகவே மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்து இருக்கின்றது. நேற்று முன்தினம் வினாடிக்கு 763 கன […]

Categories
வேலைவாய்ப்பு

2,748 பணியிடங்கள்….. BC, MBC, SC, ST பிரிவினருக்கு முக்கிய அறிவிப்பு…. இன்றே கடைசி நாள்…..!!!!

தமிழக முழுவதும் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. BC, MBC, SC, ST என அனைத்து பிரிவினர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு 37 க்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூ.11,100- ரூ.35,100 வரை வழங்கப்படும். தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல். கல்வி தகுதி: ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் https://www.tn.gov.in என்ற இணையதளத்தில் […]

Categories
மாநில செய்திகள்

இந்த வழித்தடங்களில் ரயில் சேவை மாற்றம்…. தென் மாவட்ட ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தென் மாவட்டங்களில் முக்கிய ரயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதாவது ரயில் பாதைகள் பராமரிப்பு பணி காரணமாக நவம்பர் 7ஆம் தேதி முதல் 12-ம் தேதி வரை மதுரை மற்றும் செங்கோட்டை இடையே ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. அதனைப் போலவே மதுரை மற்றும் விழுப்புரம் விரைவு ரயில் நவம்பர் 8,10,12, 28, 39 ஆகிய தேதிகளில் மதுரை மற்றும் திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பாலக்கோடு மற்றும் திருச்செந்தூர் இடையே […]

Categories
கோயம்புத்தூர் திருப்பூர் மாவட்ட செய்திகள்

வரலாற்று சிறப்புமிக்க ஆவணங்கள் இருந்தால்…. இங்கே அனுப்பி வையுங்கள்… ஆட்சியர் தகவல்…!!!!!

வரலாற்று சிறப்புமிக்க ஆவணங்களை அனுப்பி வைக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூர் சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரிக்கு எதிரே அரசு ஆவணங்களை பாதுகாக்கும் பெட்டகமாக கோவை மாவட்ட ஆவண காப்பகம் செயல்பட்டு வருகின்றது. இங்கு அரசுத்துறை மற்றும் உள்ளாட்சித் துறை நிறுவனங்களின் நிர்வாகம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் உள்ளிட்டவை பாதுகாக்கப்பட்டு வருகின்றது. மேலும் நமது நாட்டின் முழுமையான வரலாற்றை அறிவதற்காக அரசு ஆவணங்கள் மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்கள், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ALERT : “மின்வாரியத்தில் இருந்து வரும் குறுஞ்செய்தியை நம்பாதீர்கள்”…. போலீஸ் கமிஷனர் பொதுமக்களுக்கு அறிவுரை….!!!!!!

மின் கட்டணம் கட்டச் சொல்லி வரும் குறுஞ்செய்தி தொடர்பாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அண்மைகாலமாகவே சைபர் கிரைம் குற்றவாளிகள் பல்வேறு யுக்திகளை கையாண்டு மக்களிடம் பண மோசடி செய்து வருகின்றார்கள். இதன்படி தற்போது பொதுமக்களின் செல்போன் எண்ணிற்கு தங்களின் வீட்டு மின் இணைப்பு இன்று இரவோடு துண்டிக்கப்படும், சென்ற மாதம் பில் கட்டணம் அப்டேட் செய்யப்படவில்லை போன்ற குறுஞ்செய்தியை அனுப்பி வைத்து விடுகின்றார்கள். மேலும் பொதுமக்களிடம் ரிமோட் அக்சஸ் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“சிலையமைக்க அனுமதி தாங்க…!” செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்…. கோவில்பட்டி அருகே பரபரப்பு…!!!!!

செல்போன் கோபுரத்தின் மீது ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியை அடைத்திருக்கும் இலுப்பையூரணி தாமஸ் நகர் மேட்டு தெருவில் வசிக்கும் மைக்கேல் என்பவர் டிரைவராக வேலை செய்து வருகின்றார் இவர் நேற்று முன்தினம் காலை 10 மணி அளவில் அப்பகுதியில் இருக்கும் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார் இதை பார்த்த அப்பகுதி மக்கள் கீழே வரும் படி திரண்டு நின்றார்கள் ஆனால் அவர் மறுத்துவிட்டார் இதை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி…. “நீரில் மூழ்கிய உப்பளங்கள்” … உப்பு உற்பத்தி பாதிப்பு….!!!!!

தூத்துக்குடியில் பெய்த மழையால் உப்பளங்கள் நீரில் மூழ்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 22,000 ஏக்கரில் உப்பளங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது. இங்கு 30,000 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றார்கள். தூத்துக்குடியில் வருடத்திற்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகின்றது. உப்பு உற்பத்தி செய்வதற்கான உச்சகட்ட சீசன் காலங்களாக ஜூலை, ஆகஸ்ட் உள்ளிட்ட மாதங்களில் அவ்வபோதும் மழை பெய்தாலும், மேல்திசை காற்று சரிவர வீசாதாலும் உப்பு உற்பத்தியில் சரிவு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

வரலாறு எப்போது மாறும்..! 2007 – 2022 ஆம் ஆண்டு வரை…. உலகக் கோப்பை தொடரை நடத்தும் அணிகள் சாம்பியன் ஆனது இல்லை…!!

2007 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை உலகக் கோப்பை தொடரை நடத்தும் அணிகள் சாம்பியன் ஆனது  கிடையாது என்ற வரலாறு தொடர்கிறது. #டி20 உலக கோப்பை தொடர் தென்னாபிரிக்காவில் 2007 ஆம் ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அன்று முதல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறையாக இந்த டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 2007 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணி இந்த தொடரை நடத்தியது. ஆனால் தென்னாப்பிரிக்க அணி […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! கவனம் தேவை…! செலவு உண்டாகும்…!!

மீனம் ராசி அன்பர்களே…! இன்று உங்கள் மனதில் குழப்பம் உண்டாகும். இன்று நீங்கள் யோசித்து செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். பேசும் பொழுது கவனம் தேவை. பயணங்களால் செலவுகள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பணிச்சுமை அதிகரிக்கும். உடல் சோர்வு ஏற்படும். தடைப்பட்ட காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பணவரவு சீராக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். பொறுமையை கடைபிடிக்க வேண்டும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! சண்டை தீரும்…! துணை பெருகும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். இன்று திட்டங்கள் அனைத்தும் வெற்றி கொடுக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். தொழிலில் கூட்டாளிகள் துணையாக இருப்பார்கள். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். பொருள் சேர்க்கை ஏற்படும். உதவிகள் கிடைக்கும். தலைப்பட்ட காரியங்களில் தடைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அனைவரையும் அனுசரித்துச் செல்வீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! தொந்தரவு நீங்கும்…! பிரிவு ஏற்படும்…!!

மகரம் ராசி அன்பர்களே..! உத்தியோகத்தில் வரவு சீராக இருக்கும். இன்று நீங்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்யம் சீராக இருக்கும். தொந்தரவுகள் அனைத்தும் சரியாகும். கோபத்தினை குறைத்துக்கொள்ள வேண்டும். சிந்தனைகளை கட்டுப்படுத்துங்கள். பயணங்களின் பொழுது பிரிவு ஏற்படும். மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள். கணவன் மனைவிக்கிடையே இடைவெளி குறையும். மனதிற்குள் சந்தோஷம் நிலைக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பு காட்டுவீர்கள். யோசித்து செயல்பட வேண்டும். குடும்பத்தில் அக்கறை காட்டுங்கள். முன்கோபத்தை வெளிப்படுத்த வேண்டாம். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! புகழ் அதிகரிக்கும்…! வெற்றி உண்டாகும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் குழந்தைகளின் முன்னேற்றம் கண்டு மகிழ்வீர்கள். இன்று உங்கள் வாழ்க்கையில் புகழ் கூடும்.  தொழில் வளம் மேலோங்கும். எடுத்த முயற்சி எளிதில் வெற்றி பெறும். திட்டமிட்டு செயல்பட வேண்டும். பொறுப்புகள் இன்று கூடுதலாக இருக்கும். இன்று விஷயங்களை கவனமாக கையாளுங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். தனவரவு உங்களுக்கு இருக்கும். அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் வந்துச்சேரும். இறை வழிபாட்டில் நம்பிக்கை செல்லும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! காரிய வெற்றி உண்டாகும்…! தொல்லை நீங்கும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். தொல்லைகள் விலகிச் செல்லும். வளர்ச்சி பாதையை நோக்கி பயணங்கள் செல்லும். கேட்ட இடத்தில் கடன் உதவிகள் கிடைக்கும். திட்டமிட்டு செயலாற்றி வெற்றி பெறுவார்கள். வியாபாரப் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். வருமானத்தை பெருக்கிக் கொள்வீர்கள். பெண்களுக்கு பணவரவு திருப்தியளிக்கும். பெண்களுக்கு இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். நினைத்தது நிறைவேறும். மனதில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! ஆதாயம் உண்டாகும்…! வருமானம் கிடைக்கும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு ஆதாயம் சீராக இருக்கும். இன்று திட்டமிட்ட செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். நல்ல வருமானம் கிடைக்கும். தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளக்கூடிய யோகம் உண்டாகும். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு எதிரியால் இருந்த தொல்லைகளும் நீங்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். மனதினை தெளிவுபடுத்த வேண்டும். எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிலமுக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கேட்ட இடத்தில் பணவுதவி கிடைக்கும். பெண்களால் வாழ்க்கைதரம் உயரும். காதலில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! உதவிகள் கிடைக்கும்…! முயற்சி மேற்கொள்வீர்கள்…!!

கன்னி ராசி அன்பர்களே..! பெருந்தன்மையுடன் நடந்து சுய கௌரவத்தை காப்பாற்றுவது நல்லது. சிலர் வாக்குறுதிக்கு மாறாக நடந்து கொள்ள கூடும். தொழில் வியாபாரம் முன்னேற புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பிள்ளைகளால் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். பயணங்களின் பொழுது கவனத்துடன் இருக்கவேண்டும். சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபட வேண்டாம். தேவையில்லாத பிரச்சினைகளில் ஈடுபட வேண்டாம். அறிகுறிகள் எதுவும் சொல்ல வேண்டாம். பெரியவர்களை மதித்து நடக்கவேண்டும். எதிலும் அலட்சியம் காட்ட வேண்டாம். பெண்களிடத்தில் எச்சரிக்கையுடன் நடக்க வேண்டும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! எண்ணம் மேலோங்கும்…! வியாபாரம் சீராக இருக்கும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! உங்கள் பணிகளை முடித்து விடலாம் என்று எண்ணம் மேலோங்கும். இன்றைய நாள் உங்களுக்கு கடினமானதாக இருக்கும். பணிச்சுமை இன்று அதிகரிக்கும். அனைத்து விஷயங்களையும் சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். வெளியூர் பயணத் திட்டங்கள் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். மனவருத்தங்கள் நீங்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்படும். தாயின் உடல்நலத்தில் அக்கறை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! திறமை வெளிப்படும்…! மகிழ்ச்சி அதிகரிக்கும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! உத்தியோகத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று உங்கள் செயலில் திறமை நிறைந்து காணப்படும். கூடுதல் வருமானம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் சிக்கல்கள் ஏற்பட்டு சரியாகும். பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் பொழுது கவனம் வேண்டும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே அனுசரணை வேண்டும். விருந்தினர்களின் வருகை இருக்கும். கோபத்தை வெளிப்படுத்தக்கூடாது. வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். வசீகரமான தோற்றம் வெளிப்படும். திட்டங்களை தீட்டி வெற்றி பெறுவீர்கள். குடும்பத் தேவைக்காக கடன் வாங்க வேண்டியதிருக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! பாதுகாக்க வேண்டும்…! பனிச்சுமை அதிகரிக்கும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! உங்கள் மனதில் ஒருமுகத் தன்மை இருக்கும். இன்று நீங்கள் ரகசியங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தொழிலில் சராசரி வருமானம் கிடைக்கும். சேமிப்புபணம் செலவிற்கு பயன்படும். உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும். சிறந்த உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். இன்று உங்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தில் பிரச்சனைகள் தலைதூக்கும். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் இருக்கும். குடும்பத்தினர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். இன்று நீங்கள் விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். அனைவரிடமும் கவனத்துடன் இருந்துக்கொள்ள வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்பதவிகள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! பொறுமை வேண்டும்…! பண தேவை அதிகரிக்கும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் அனைவரிடமும் பொறுமையை காக்க வேண்டும். இன்று நீங்கள் கொஞ்சம் உணர்ச்சி வேஷம் படுவீர்கள். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் கூற வேண்டாம். பணத்தேவைகள் அதிகரிக்கும். பயணத்தில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும். பொருட்களை கவனத்துடன் கையாள வேண்டும். சிக்கல்களை சமாளிக்க கூடிய மனப்பக்குவம் உண்டாகும். வாக்குவாதங்களில் எப்பொழுதும் ஈடுபட வேண்டாம். அவசர போக்கை கைவிட வேண்டும். இன்று நீங்கள் தெளிவாக ஆராய்ந்து வெற்றிக்கொள்ள வேண்டும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! வளர்ச்சி காணப்படும்…! வருமானம் கிட்டும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! உத்தியோகத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி இருக்கும். பேச்சில் மங்களத்தன்மை காணப்படும். கூடுதல் பணம் வருமானம் கிடைக்கும். பணியாளர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டும். அலட்சியம் காட்டாமல் நடந்துக்கொள்ளக் கூடாது. தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சல் உண்டாகும். பாக்கிகள் வசூலாவதில் காலதாமதம் ஏற்படும். வாக்குவாதங்களில் ஈடுபட கூடாது. நீங்கள் அவசர போக்கினை கைவிட வேண்டும். தனவரவு இன்று இருக்கும். குடும்பத்தில் அன்பு நிலைத்துக் காணப்படும். இல்லத்தில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (07-11-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 07-11-2022, ஐப்பசி 21, திங்கட்கிழமை, சதுர்த்தசி திதி மாலை 04.16 வரை வளர்பிறை பின்பு பௌர்ணமி.  அஸ்வினி நட்சத்திரம் இரவு 12.37 வரை பின்பு பரணி. நாள் முழுவதும் சித்தயோகம்.  நேத்திரம் – 2.  ஜீவன் – 1.  பௌர்ணமி விரதம்.  அன்னாபிஷேகம். லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள்.  குருநானக் ஜெயந்தி.  சுபமுகூர்த்த நாள்.  சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம்-  காலை 07.30 -09.00,  எம கண்டம்- 10.30 – 12.00,  குளிகன்- மதியம் 01.30-03.00,  சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00. இன்றைய ராசிப்பலன் –  07.11.2022 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நற்பலன் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் இன்று […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று நவம்பர் 7…!!

நவம்பர் 7  கிரிகோரியன் ஆண்டின் 311 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 312 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 54 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 335 – அலெக்சாந்திரியாவின் அத்தனாசியார் கான்ஸ்டண்டினோபில் நகருக்கு தானியங்களை எடுத்துச் செல்வதற்குத் தடையாக இருந்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டு நாடு கடத்தப்பட்டார். 1492 – உலகின் மிகப் பழமையான விண்வீழ்கல் என்சீசைம் பிரான்சில் கோதுமை வயல் ஒன்றில் வீழ்ந்தது. 1665 – உலகின் பழமையானதும் இப்போதும் வெளிவரும் த லண்டன் கசெட் முதலாவது இதழ் வெளியானது. 1775 – வட அமெரிக்காவில் பிரித்தானியப் படைகளில் இணைந்த அடிமைகள் அனைவருக்கும் அவர்களது உரிமையாளர்களிடம் இருந்து முழுமையான விடுதலை பெற்றுக் கொடுக்கும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தடுப்பணையை தாண்டி பாய்ந்த வெள்ளம்…. சுற்றுலா பயணிகளுக்கு தடை… வனத்துறையினரின் அறிவிப்பு….!!

நெல்லை மணிமுத்தாறு அருவியில் வெள்ளம் ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளனர். நெல்லையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் மாவட்டத்தின் பிரதான அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இந்நிலையில் பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1,321 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் 1,041 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனையடுத்து மணிமுத்தாறு அணையில் 71.45 அடி நீர்மட்டமும், சேர்வலாறு அணையில் 97.44 அடி நீர்மட்டமும் தற்போது உள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைபகுதியில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

குழந்தை இறந்த துக்கத்தில்…. தாய் எடுத்த விபரீத முடிவு…. திருவள்ளூரில் நடந்த சோகம்….!!

பிறந்த 54 நாட்களில் குழந்தை உயிரிழந்ததால் மனமுடைந்த தாய் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் அடுத்துள்ள கூளூரில் வசித்து வரும் ஜானகிராமன் என்பவருக்கு நளினி என்ற மனைவி உள்ளார். சென்னை ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த இவருக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆனால் பிறந்த 54 நாட்களில் அந்த குழந்தை உயிரிழந்துள்ளது. இதனை தாங்கி கொள்ள முடியாமல் நளினி மிகுந்த மன […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விடாமல் துரத்தி சென்ற விலங்கு…. படுகாயமடைந்த அலறி துடித்த வாலிபர்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!!

காட்டெருமை தாக்கி வாலிபர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கவர்க்கல் மலைவாழ் கிராமத்தில் சிவபிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். நேற்று மதியம் சிவபிரகாஷ் குடியிருப்பு பகுதிக்கு அருகே இருக்கும் ஆற்றுப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது வனப்பகுதியில் இருந்து ஓடி வந்த காட்டெருமை சிவபிரகாஷை விடாமல் துரத்தி சென்று முட்டி தாக்கியது. அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் காட்டெருமையை விரட்டி சிவபிரகாஷை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரது தலை, கால் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வாலிபரின் ஒருதலை காதல்…. இளம்பெண்ணை கடத்த முயற்சி…. மடக்கி பிடித்த பொதுமக்கள்….!!

இளம்பெண்ணை காரில் கடத்த முயற்சி செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள அத்திமாஞ்சேரி காலனியில் வசித்து வரும் ஜெயக்குமார் என்ற வாலிபர் கடந்த 6 ஆண்டுகளாக கொடிவலசை பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவரை ஒருதலை பட்சமாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த பெண் ஜெயக்குமாரை காதலிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று இளம்பெண் தனது தாயாருடன் நகை கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பள்ளியின் சுற்றுச்சுவரில்…. ஓவியத்தை தீட்டி அசத்தும் திருநங்கைகள்…. பாராட்டும் பொதுமக்கள்….!!!!

சென்னை மாவட்டத்தில் கத்திவாக்கம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்த பழைய மாணவர்கள் மற்றும் எண்ணூர் மக்கள் நல சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இணைந்து அப்பள்ளியில் வெளிப்புறச் சுவற்றில் ஓவியம் வரைந்து அழகுப்படுத்த முடிவு செய்துள்ளனர். மேலும் இந்த பணியை “திருநங்கை துதிகை குழு” என்ற குழுவிடம் அவர்கள் ஒப்படைத்துள்ளனர். இதனை தொடர்ந்து திருநங்கைகளான ஸ்மித்தா அபிமுக்தா, வர்ஷா, காஞ்சனா ஆகியோர் தமிழர்களுடைய பாரம்பரியம் மற்றும் கலை பண்பாட்டினை ஓவியமாக வரைந்து அசத்தி உள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சூறாவளி காற்றால்…. சேதம் அடைந்த விசைப்படகுகள்…. மீனவர்களின் கோரிக்கை….!!!!

சூறாவளிக்காற்றில் நங்கூர கயிறுகள் அறுந்து விழுந்து பத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சேதம் அடைந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்று வீசியது. இதனால் துறைமுக கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த அந்தோணி ராசு, கிருபை, கென்னடி உள்ளிட்டவர்களுக்கு சொந்தமான 10 விசைப் படகுகளுக்கான நங்கூர கயிறுகள் அரிந்து ஒன்றோடு ஒன்று மோதி உள்ளது. இதில் அனைத்து படகுகளும் சேதம் அடைந்தது. இதனைக் கண்ட மீனவர்கள் அதிர்ச்சி அடைந்து மீனவ சங்க தலைவரான ஜேசுராஜாவிடம் கூறியுள்ளனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பப்ஜி விளையாட்டிற்கு அடிமை…. பெண்ணின் தங்க சங்கிலியை பறித்த வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடபுதூர் ராமர் கோவில் வீதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜா என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் அப்பகுதியில் சரோஜா மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் முகவரி கேட்பது போல் நடித்து சரோஜா அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து சரோஜா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆதிரெத்தினேசுவரர் கோவிலில்…. பிரதோஷ விழா…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை பகுதியில் சினேகவல்லி சமேத ஆதிரத்தினேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தீஸ்வரருக்கு பால், சந்தனம், பன்னீர் போன்ற வாசனைப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதனை அடுத்து நந்தீஸ்வரர் வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள் தந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இதே போல் ஓரியூர், தீர்த்தாண்டதானம், எஸ்.பி பட்டினம், திருவொற்றியூர், பாண்டுக்குடி, நம்புதாலை, தொண்டி போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் சனி […]

Categories
உலக செய்திகள்

அடடே ஒரு நிமிஷத்தில் இத்தனை முறை கைத்தட்ட முடியுமா…? கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த இளைஞர்..!!!!!

அமெரிக்காவில் 20 வயதான டால்டன் மேயர் எனும் இளைஞர் ஒருவர் ஒரு நொடிக்கு 19 தடவை என்று ஒரு நிமிடத்திற்கு 1,140 முறை கைதட்டி உலக சாதனை படைத்திருக்கின்றார். ஒரு நிமிடத்திற்கு 1,140 முறை கைதட்டி அவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இந்த நிலையில் இது பற்றி பேசிய டால்டன் இந்த திறமை தனக்கு இயற்கையாகவே வந்ததாகவும் தான் இந்த சாதனைக்காக பயிற்சி கூட செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

“தனலட்சுமி கூறிய மாதிரியே அசீம் ஒரு சள்ளை தான்”….. ஓப்பனாக பேசிய கமல்….!!!!!

தனலட்சுமி அசீமை சள்ளை எனக் கூறியதற்கு கமல் விளக்கம் கொடுத்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் எப்போதும் அசீமுக்கும் தனலட்சுமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கொண்டே இருக்கின்றது. கமல் அசீமை விளாசிய போது தனலட்சுமி சந்தோஷப்பட்டு புன்னகைத்தார். ஆனால் தனலட்சுமியை இந்த வாரம் கமல் விளாசினார். அசீமுடன் மோதியபோது தனலட்சுமி அவரை சள்ளை எனக் கூறினார். இதற்கு கமல் அதற்கு என்ன அர்த்தம் என கேட்டார். தனலட்சுமி திரும்பத் திரும்ப தொல்லை கொடுப்பது எனக் கூறினார். அதற்கு கமல் […]

Categories

Tech |