Categories
உலக செய்திகள்

இம்ரான்கான் மீதான கொலை முயற்சி… 3 பேரும் உடனடியாக பதவி விலக வேண்டும்… தயக்கம் காட்டும் போலீசார்…??

 கொலை முயற்சியில் பஞ்சாப் மாகாண போலீசார் தயக்கம் காட்டி வருவதாக இம்ரான்கான் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த மூன்றாம் தேதி பஞ்சாப் மாகாணம் பாஜிராபாத் நகரில் அரசுக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பங்கேற்றபோது துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவரது வலது காலில் குண்டு பாய்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த நிலையில் இம்ரான் கான் நேற்று மருத்துவமனையில் இருந்தபடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது, என் மீதான இந்த […]

Categories
தேசிய செய்திகள்

WOW: மகளின் 20 வருட புகைப்படங்களை சேகரித்து…. டைம்லேப்ஸ் வீடியோவாக வெறும் 5 நிமிடத்தில்…. தந்தை செய்த செயல்….!!!!

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த டச்சு திரைப்பட டிரைக்டர் ஆன ஃபிரான்ஸ் ஹோஃப்மீஸ்டர் என்பவர் தனது மகள் பிறந்ததிலிருந்து இளம்பெண்ணாக மாறும் வரை எடுத்த போட்டோக்களை டைம்லேப்ஸ் வீடியோவாக youtube தளத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு பதிவேற்றம் செய்திருந்தார். சுமார் 2.4 கோடிக்கு மேற்பட்ட வியூஸ்களை பெற்ற அந்த வீடியோ இப்போது ரெடிட் தளத்தில் பகிரப்பட்டு பலரது கவனத்தையும் பெற்று வருகிறது. ஃபிரான்ஸ் தன்னுடைய மகள் பிறந்ததிலிருந்து வீட்டின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்க செய்து வாரவாரம் […]

Categories
உலக செய்திகள்

போலி ட்விட்டர் கணக்குகளுக்கு ஆப்பு வைத்த எலான் மஸ்க்… அதிரடி அறிவிப்பு…!!!

ட்விட்டரில் போலியான கணக்குகளை எச்சரிக்கை இல்லாமல் நிரந்தரமாக நீக்கிவிடுவோம் என்று எலான் மஸ்க் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். உலக பணக்காரர்களில் ஒருவராகவும் டெஸ்லா நிறுவனத்தினுடைய தலைவராகவும் இருக்கும் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை தன் வசப்படுத்திக்கொண்டார். அதன் பிறகு அதிரடியாக பல மாற்றங்களை அறிவித்து வருகிறார். இதற்கிடையில் விளையாட்டு, சினிமா மற்றும் அரசியல் போன்ற பல துறைகளில் சிறந்து விளங்கும் பிரபலங்கள் பெயரில் போலியாக சிலர் கணக்குகள் தொடங்குகிறார்கள். இவ்வாறான போலி கணக்குகளால் ட்விட்டர் மீது இருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! செம க்யூட்…. “சிவப்பு நிற உடையில் அசத்தலாக இருக்கும் கீர்த்தி செட்டி”…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்….!!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி செட்டி  தன்னுடைய 16 வயதில் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். இவர் தெலுங்கில் ரிலீஸ் ஆன உப்பேனா என்ற திரைப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் நடிகை கீர்த்தி செட்டிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. இவர் தற்போது நடிகர் நாக சைதன்யாவுடன் இணைந்து ஒரு படத்திலும், பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வணங்கான் படத்திலும் நடித்து வருகிறார். […]

Categories
தேசிய செய்திகள்

நகைக்கடை தொழிலதிபரை சுட்டுக்கொன்ற மர்ம நபர்கள்… அதிர்ச்சி சம்பவம்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

நகை கடையில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். உத்திரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரி என்னும் பகுதியில் நகை கடை ஒன்றை நடத்தி வருபவர் ராகுல். இந்த நிலையில் அவரது கடைக்கு இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியுடன் வந்துள்ளனர். இதனை அடுத்து அந்த மர்ம நபர்கள் கடையில் இருந்த தொழில் அதிபரை சுட்டுள்ளனர். அதை பார்த்த பெண்கள் அலறிய போது அவர்களிடம் துப்பாக்கியை காட்டி அந்த மர்ம நபர்கள் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொத்துக் கொத்தாய் பூக்கும்…. ஆப்பிரிக்கன் துலிப் பூக்கள்…. ரசிக்கும் சுற்றுலா பயணிகள்….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசியான கொடைக்கானல் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குவதை கண்டு ரசிக்கலாம். இந்த நிலையில் தற்போது “ஸ்பாத்தோடியா கம்முலேட்டா” என்ற பெயர் கொண்ட பூக்கள் ஆப்பிரிக்கன் துலிப் மரங்களில் செந்நிறத்தில் பூத்து குலுங்கி வருகின்றது. இந்த பூக்கள் உக்கார்த்தே நகர், வில்பட்டி, பேத்துப்பாறை, ஆனந்தகிரி போன்ற மலைப்பாதைகளில் கொத்து கொத்தாய் பூத்து வருகின்றது. இந்த பூக்கள் சுற்றுலா பயணிகளின் மனதை மயக்கி காணும் இடமெல்லாம் கண்களுக்கு விருந்தளித்து வருகின்றது. வருடத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சிகிச்சையில் இருக்கும் நடிகை சமந்தா”….. வாடிய முகத்துடன் வெளியிட்ட போட்டோ….. கவலையில் ரசிகர்கள்…..!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் நடித்துள்ள யசோதா திரைப்படம் கூடிய விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதன் பிறகு நடிகை சமந்தா சகுந்தலம் மற்றும் குஷி போன்ற திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் Myositis auto immune என்று அரிய வகை சரும நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களை சரமாரியாக தாக்கிய போலீஸ்… காரணம் என்ன..? உ.பியில் அதிர்ச்சி சம்பவம்…!!!!!

உத்திரபிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை போலீசார் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டம் ஜலால்பூர் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை மர்ம நபர்களால் இன்று உடைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதனை கண்டித்து அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை மேற்கொண்டு கலைந்து செல்லும்படி தெரிவித்துள்ளார். இதனால் போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திடீரென போராட்டக்காரர்கள் […]

Categories
அரசியல்

அடேங்கப்பா…. இவ்வளவு திறமை கொண்டவரா கமல்ஹாசன்?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

கமல்ஹாசன் பற்றி யாரும் அறியாத பல உண்மைகள் உள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் என்றால் அதற்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. அவரது ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு புதிய நுட்பம்  கதையிலோ , நடிப்பிலோ, தொழில்நுட்ப ரீதியான புதுமையாக இருக்கும். உனக்கு பிடித்த வேலையை செய்தால் நீ அதில் சிறந்து வருவாய் என்பதை  அவர் தனது கொள்கையாகக் கொண்டுள்ளார். அதற்கு ஏற்றார் போல் வாழ்ந்தும் காட்டியுள்ளார். இந்நிலையில் பல கண்டர் வர்ஷினிகள கடந்து வந்த கலைஞன் தமிழில் […]

Categories
மாநில செய்திகள்

வரும் 11ம் தேதி 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைப்பார் – செந்தில் பாலாஜி.!!

வரும் 11ம் தேதி 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்று மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு தொடர்பான திட்டத்தை வரும் 11ஆம் தேதி கரூர் அரவக்குறிச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கரூரில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“இந்த களைக்கொல்லி மருந்தால் வந்த வினை”…. 15 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் கருகி நாசம்…. வேதனையில் விவசாயிகள்….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பிலாத்து பகுதியில் ராமசாமி என்ற விவசாயி வசித்து வருகின்றார். இவர் தன்னுடைய தோட்டத்தில் ஏக்கர் கணக்கில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளார். பிறகு பயிர் நன்கு வளர்ந்த உடன் வடமதுரையில் இருக்கும் ஒரு உரக்கடையில் தனியார் நிறுவனத்தினுடைய கலைக்கொல்லி மருந்தை வாங்கி பயிர்களுக்கு அடித்துள்ளார். இந்த மருந்தை அடித்ததும் பயிர்கள் வளராமல் அப்படியே கருகிவிட்டது. ஆனால் வேறு களைக்கொல்லி மருந்தை வாங்கி அடித்த மக்காச்சோள பயிர்கள் அனைத்தும் ஐந்து அடி உயரத்திற்கு வளர்ந்து நிற்கின்றது. இதே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“லவ் டுடே” பட இயக்குனருடன் கைகோர்க்கும் தளபதி விஜய்….. பிரதீப் ரங்கநாதன் சொன்ன சூப்பர் தகவல்… ஆவலில் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே என்ற திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் ராதிகா சரத்குமார் மற்றும் சத்யராஜ் போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் ரிலீசான முதல் நாளில் இருந்தே வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அதோடு பிரதீப் ரங்கநாதன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களும் குவிந்து வருகிறது. இதனால் லவ் டுடே திரைப்படம் […]

Categories
தேசிய செய்திகள்

சுவாச கோளாறு: நோயாளிகளின் எண்ணிக்கை 50% ஆக அதிகரிப்பு?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

தலைநகர் டெல்லியில் காற்று தர குறியீடு மோசமடைந்துள்ள நிலையில், லேடி ஹார்டிங்கே மருத்துவமனை மற்றும் கலாவதி மருத்துவமனை போன்றவற்றில் சுவாச கோளாறுகளால் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 40 முதல் 50 சதவீதம் ஆக அதிகரித்து இருக்கிறது. இது தொடர்பாக லேடி ஹார்டிங்கே மருத்துவமனையில் மருத்துவர் ஷாரதா கூறியதாவது “சரியான புள்ளிவிபர தகவல் இல்லை. எனினும் அவசரகால நிலை ஏற்பட்டு இருக்கிறது. காற்று மாசுபாடு காரணமாக நுரையீரல் தமனிகளின் பாதிப்பு நோயாளிகள் இடையே அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“இதை யூஸ் பண்ண கூடாது” கடைகளில் திடீர் சோதனை…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை பேரூராட்சி பகுதிகளில் இருக்கும் கடைகளில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் களியக்காவிளை சந்தை மற்றும் கறிக்கடைகளில் சோதனை மேற்கொண்டதில், அரசால் தடை செய்யப்பட்ட 15 கிலோ பிளாஸ்டிக் பைகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து பிளாஸ்டிக் பைகளை பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். பின்னர் விதிமுறைகளை மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினாலோ, விநியோகம் செய்தாலோ கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வழக்கறிஞர் மீது தாக்குதல்…. 3 வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!!

வழக்கறிஞரை தாக்கிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வழக்கறிஞராக இருக்கிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் செல்வகுமார் தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் சதீஷ், சூர்யா, சந்தோஷ் குமார் ஆகியோர் செல்வகுமாரை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இதுகுறித்து செல்வகுமார் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கமல் ரசிகர்களுக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ்…. இந்தியன் 2 படத்தின் புதிய போஸ்டர்…. வைரலாக்கும் ரசிகாஸ்….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் இன்று தன்னுடைய 67-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருடைய பிறந்தநாளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், நடிகை குஷ்பூ, இயக்குனர் சங்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்து சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு நடிகர் கமல்ஹாசனின் 234-வது திரைப்படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்கப் போவதாக நேற்று […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வா…. விளையாட செல்லலாம்…! சிறுமியிடம் சில்மிஷம் செய்த முதியவர்…. போலீஸ் அதிரடி…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் கிராமத்தில் 4 வயது சிறுமி வீட்டிற்கு அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் கண்ணன்(65) என்பவர் விளையாட சொல்லலாம் என கூறி சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“வற்புறுத்தி அழைத்து சென்றனர்” கல்லூரி மாணவர் பலியான சம்பவம்…. தந்தையின் பரபரப்பு புகார்…!!!

மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கந்தசாமி பாளையம் வடக்கு வீதி மதுரை வீரன் கோவில் பகுதியில் தூய்மை பணியாளரான ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஹரிசங்கர்(18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் காங்கேயம் அருகே இருக்கும் தனியார் கல்லூரியில் உணவு மற்றும் கேட்டரிங் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று ஹரிசங்கர் விடுமுறை தினத்தை முன்னிட்டு அப்பகுதியில் வசிக்கும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

காணாமல் போன சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை பகுதியில் வசித்த 17 வயது சிறுமி கடந்த 2- ஆம் தேதி திடீரென காணாமல் போய்விட்டார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பெருந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் தினேஷ் குமார்(26) என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் பிரஜின் நடிப்பபில் டி3…. மிரட்டலான டிரைலர் வீடியோ வெளியீடு….. இணையத்தில் படு வைரல்….!!!!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் பிரஜின் தற்போது டி3 என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் பாலாஜி இயக்க, பீமாஸ் எண்டர்டெயின் மெண்ட் நிறுவனம் மற்றும் ஜேகேஎம் ப்ரோடக்ஷன் நிறுவனம் சேர்ந்து தயாரித்துள்ளது. இப்படத்தில் வித்யா பிரதீப் ஹீரோயினாக நடிக்க, மோகமுள் அபிஷேக், வர்கீஸ் மேத்யூ மற்றும் சார்லி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பைக்கில் சென்ற தம்பதி…! 5பவுனை ஆட்டைய போட்ட மர்மநபர்…   பல்லடத்தை பதறவைத்த சம்பவம்…!!

பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச்சென்ற மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீசி உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் வடுகபாளையம் பகுதியில் சுப்பிரமணியம் ஜானகி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினர் தனது உறவினர் வீட்டில் நடக்கும் விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் கவுண்டம்பாளையம் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பின் தொடர்ந்த மர்ம நபர்கள் ஜானகி அணிந்திருந்த ஐந்து பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதனால் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அடேடே..! தஞ்சை ஹாஸ்பிட்டலில் சூப்பரே.. அறிமுகமான புது மெஷின்..!!

உலக அளவில் செயற்கை உறுப்பு பொருத்தல் மற்றும் மாற்றுத் திறனர் உதவிக் கருவி தினமானது நேற்று தான் கொண்டாடப்பட்டது. அதன்படி இந்த தினம் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த தினத்தை முன்னிட்டு செயற்கை அவைய துணை நிலையத்தில் எட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள செயற்கை கை, கால்களை உற்பத்தி செய்யும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கருவியினை முதல்வர் பாலாஜி நாதன் முதலில் இயக்கிய வைத்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது “தஞ்சை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடி தூள்…. ரூ. 100 கோடியை கடந்த நடிகர் கார்த்தியின் சர்தார்…. இணையத்தில் கொண்டாடும் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான கார்த்தி தன் முதல் படத்திலேயே தனக்கான முத்திரையை பதித்தார். அதன்பிறகு கார்த்திக் நடித்த பல சூப்பர் ஹிட் திரைப்படங்களின் மூலம் முன்னணி நடிகராக மாறினார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான சர்தார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று […]

Categories
தேசிய செய்திகள்

கண்களை பாதுகாக்க எளிய டிப்ஸ்…. நடிகை ஷில்பா ஷெட்டி வெளியிட்ட பயிற்சி வீடியோ…. இதோ நீங்களே பாருங்க….!!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஷில்பா ஷெட்டி. இவர் அடிக்கடி உடல் ஆரோக்கியங்கள் தொடர்பான அறிவுரைகளை கூறி வருவதோடு யோகாசனங்களையும் மக்களுக்காக செய்து காட்டுகிறார். இது தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகும் நிலையில் தற்போது கண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் விதமாக ஒரு புதிய யோகாசனத்தை எப்படி செய்வது என்று வீடியோவுடன் அவர் வெளியிட்டுள்ளார். மேலும் கணினி மற்றும் செல்போன் போன்றவற்றால் கண்களுக்கு ஆபத்து ஏற்படும் என்றும், நம் வாழ்க்கைக்கு முக்கியமான […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே!… உஷார்…. டுவிட்டரில் ப்ளூ டிக் வசதியை நிரந்தரமாக பெற 2 டாலர்”….. நூதன முறையில் மோசடி….!!!!!!

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மாஸ்க் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். இவர் twitter நிறுவனத்தை வாங்கியதில் இருந்து ஊழியர்களை பணி நீக்கம் செய்வது முக்கிய அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கம் செய்வது போன்ற அதிரடி வேலைகளில் ஈடுபட்டுள்ளார். அதன் பிறகு முக்கிய பிரபலங்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மட்டுமே பயன்படுத்தும் ப்ளூ டிக் வசதியை அனைத்து மக்களும் பயன்படுத்தலாம் என்று கூறி அதற்கு மாத கட்டணமாக இந்திய ரூபாய் மதிப்பில் 662 வசூலிக்கப்படும் என்று […]

Categories
மாநில செய்திகள்

அதிகரிக்கும் காச நோய் பரவல்… பாதிப்பு விகிதம் 13 % உயர்வு… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

காசநோய் பாதிப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் காசநோயை முற்றிலும் ஒழிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் 2025 ஆம் வருடத்திற்குள் காச நோயை ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதன் பயனாக காசநோய் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு மேம்பட்டு வருகின்றது. தமிழகத்தை பொறுத்தவரை காசநோயை குணப்படுத்தும் விகிதம் அதிகரித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் நிகழாண்டில் 10.28 லட்சம் பேருக்கு காச […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் தரவுகளை பாதுகாக்கணுமா?…. அப்போ அதை லாக்/அன் லாக் செய்வது எப்படி?…. இதோ எளிய வழிமுறைகள்…..!!!!

நம் நாட்டில் ஆதார் கார்டு என்பது அனைத்து அத்தியாவசிய தேவைகளிலும் ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக அரசின் அனைத்து திட்டங்களையும் பெறுவதற்கு ஆதார்கார்டு முக்கியமான ஆவணமாக இருக்கிறது. ஆதார்கார்டு வைத்திருப்போர் தன் கார்டிலுள்ள தகவல்களை எப்படி பாதுகாப்பாக வைத்து இருப்பது என்பது பற்றி கட்டாயம் தெரிந்து வைத்திருக்கவேண்டும். இந்நிலையில் ஆதார் தரவுகளை பாதுகாப்பதற்கு அதனை லாக்/அன் லாக் செய்வது எப்படி என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம். # முதலில் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.uidai.gov.in-க்கு செல்லவேண்டும். # அதன்பின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை… தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படை… வெளியான தகவல்…!!!!!

தமிழகத்தில் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழையால் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கின்ற நிலையில் தேசிய பேரிடர் மீட்பு பணிகள் தயார் நிலையில் இருப்பதாக தமிழக அரசின் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் 37 மாவட்டங்களில் 4.84 மில்லி மீட்டர் மழை பெய்திருக்கிறது. இதில் […]

Categories
மாநில செய்திகள்

தினகரனுக்கு பச்சைக்கொடி காட்டிய எடப்பாடி பழனிச்சாமி…. வெளியான புதிய தகவல்….!!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தை தான் சொல்லி வருகிறார். அது என்னவென்றால் வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரும் என்பதுதான்‌. நேற்று மீண்டும் இந்த கருத்தையே கூறியுள்ளார். இன்னும் ஐந்து ஆண்டுகள் அல்ல மூன்று ஆண்டுகளில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி விடலாம் சோர்ந்து விடாதீர்கள் என்று தனது கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அப்படி பேசினாரா அல்லது ஒன்றிய அரசின் ஒரே நாடு ஒரே […]

Categories
தேசிய செய்திகள்

EPFO உறுப்பினர்களுக்கு…. பென்ஷன் பணம் எப்போது உயரும்?…. வெளியான தகவல்….!!!!

இந்தியாவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு சந்தாதாரர்களின் ஓய்வுதியத்தை மாதத்திற்கு ரூ.1000 இருந்து உயர்த்துவதற்கான தொழிலாளர் அமைச்சகத்தின் முன்மொழியே நிராகரிக்க நாடாளுமன்ற குழு நிதி அமைச்சர் விளக்கம் கேட்டுள்ளது. இருப்பினும், தொழிலாளர் அமைச்சகத்தால் முன்மொழியப்பட்ட உயர்வு எவ்வளவு என்பது தெரியவில்லை. தொழிலாளர் அமைச்சகம் மற்றும் இபிஎஃப்ஓவின் உயர்வு அதிகாரி வியாழன் அன்று எம்பி பார்த்திரிஹரி மஹதாத் தலைமையில் தொழிலாளர் தொடர்பான நாடாளுமன்ற நிலை குழுவிட இபிஎப் ஓய்வூதிய திட்டத்தின் செயல்பாடு மற்றும் அதன் நிதி மேலாண்மை […]

Categories
தேசிய செய்திகள்

ஒழுங்கா இருங்க…! இல்லன்னா அவ்வளவு தான் பாத்துக்கோ…. பள்ளிக்கு பட்டா கத்தியுடன் வந்த தலைமை ஆசிரியர்…!!!

அசாம் மாநிலம் தாராப்பூர் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் திரிதிமேதா தாஸ். 11 வருடங்களுக்கும் மேலாக இவர் இதே பள்ளியில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் பள்ளிக்கு பட்டாக்கத்தியை தூக்கி வந்து பள்ளி வளாகத்தில் வளம் வரும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வந்தது. இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனால் பள்ளிக்கு வந்து காவல்துறை வந்து விசாரித்ததில் தலைமை ஆசிரியர் திரிதிமெதா ஆயுதத்தை மறைத்து இயல்பாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பாக்., கோப்பையை வெல்ல…. “பாபருக்கு ஐடியா கொடுத்த அப்ரிடி”….. இப்டி பண்ணா சரியா வருமா…. என்னது அது.?

கோப்பையை வெல்ல பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி கேப்டன் பாபர் அசாமுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றோடு சூப்பர் 12 போட்டிகள் அனைத்தும் முடிவடைந்தது. நேற்று காலை நடைபெற்ற போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை நெதர்லாந்து அணி வீழ்த்தியதால் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிக்கு அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான சூப்பர் 12 சுற்றின் 41வது […]

Categories
தேசிய செய்திகள்

உங்க போனுக்கு இந்த SMS வந்துச்சுன்னா?…. உடனே டெலிட் பண்ணுங்க?…. வெளியான எச்சரிக்கை தகவல்….!!!!

உங்கள் ஸ்மார்ட் போனில் ரூபாய்.10,00000 மதிப்பிலான வேலை கிடைத்திருப்பதாக எஸ்எம்எஸ் வந்தால் அதை பார்த்து நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். ஆனால் உண்மையில் அதுபோன்ற பொய்யான செய்திகள் வாயிலாக மக்களின் கணக்குகள் காலியாகிறது. இதுகுறித்து இங்கே தெரிந்து கொள்வோம். அதாவது, உங்களுக்கான வேலைவாய்ப்பு நேரடியாக sms வாயிலாக அனுப்பப்படும். அவற்றில் உங்களின் விண்ணப்பம், சில தனிப்பட்ட தகவல்கள் உள்ளிட்டவை கேட்கப்படும். ஆனால் இதற்கு பின்னனியில் ஹேக்கர்கள் இருக்கின்றனர். உண்மையில் இச்செய்தி வேலை வாய்ப்புகளில் கடைசியிலுள்ள இணைப்பைக் கிளிக் செய்வதன் வாயிலாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உச்சநீதிமன்றத்தில் சரித்திர தீர்ப்பு வந்துள்ளது…! உருகிய பாஜக அண்ணாமலை…!!!

கல்வி & வேலைவாய்ப்பில் உயர் சாதி ஏழைகளுக்கு வழங்கப்பட்ட 10% இடஒதுக்கீடு (EWS) செல்லும் உச்சநீதிமன்ற 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளனர். 103வது அரசியல் சாசனத் திருத்தம் மூலம் 2019ல் மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்திருத்ததிற்கு எதிராக திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடுத்த வழக்கில் தலைமை நீதிபதி யு.யு.லலித் மற்றும் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பீலா திரிவேதி தீர்ப்பு அளித்துள்ளனர் இந்நிலையில் இதுகுறித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பொருளாதாரத்தில் பின் […]

Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ செயலி வாயிலாக ஃபாஸ்டேக் ரீசார்ஜ்…. எப்படி செய்வது தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

நாடு முழுதும் உள்ள டோல் பிளாசாக்களில் பாஸ்டேக் வாயிலாக கட்டணம் செலுத்தும் முறையானது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக வாகன ஓட்டுநர்கள் நேரடியாக ஃபாஸ்டேக் ப்ரீபெய்டு கணக்குகளிலுள்ள தொகையிலிருந்து நேரடியாக டோல்கள் கட்டணங்களை எளிமையாக செலுத்தி விட்டு போகலாம். தற்போது எஸ்பிஐ யோனோஆப் வாயிலாக ஃபாஸ்டேக் ரீசார்ஜ் செய்வது எப்படி என்று இங்கே தெரிந்துகொள்வோம். # உங்களது மொபைலில் YONO செயலியை திறக்க வேண்டும். # தற்போது உங்களது அக்கவுண்ட் நம்பர், பாஸ்வேர்டு பயன்படுத்தி கணக்கில் உள்நுழைய வேண்டும். […]

Categories
தேசிய செய்திகள்

Please Check….! PF சந்தாதரர்களே ஹேப்பி நியூஸ்…. பணம் வந்திருச்சான்னு உடனே பாருங்க….!!!

பிஎப் சந்தாதாரர்களின் வங்கி கணக்கில் EPF மீதான வட்டி வரவு வைக்கப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2021- 22 நிதியாண்டில் ஊழியர்களின் கணக்குகளுக்கு 8.1 சதவீதம் வட்டி சென்றடையும். இந்த வட்டியானது மார்ச் 2022ல் திருத்தப்பட்டது. ஆனால் நிதி அமைச்சகம் ஜூன் மாதத்தில் அதற்கு ஒப்புதல் அளித்தது. வழக்கமாக பிஎஃப் சந்தாதாரர்களுக்கு தீபாவளிக்கு முன்னதாகவே அவர்களுடைய கணக்கில் வட்டி வந்து சேரும். ஆனால் இந்த முறை மென்பொருள் அப்டேட் செய்ய வேண்டிய இருந்த காரணத்தினால் இது தாமதமானது. இப்போது  2021-22க்கான […]

Categories
மாநில செய்திகள்

நவம்பர் 9-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்களின் நலனை கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் வங்கக்கடலில் இலங்கைக்கு வடகிழக்கில் வருகின்ற நவம்பர் ஒன்பதாம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது இரண்டு நாட்களில் வலுப்பெற்று தமிழகம் மற்றும் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அச்சுறுத்தும் வகையில் குரைத்த நாய்கள்…. மூதாட்டிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

நாய்கள் குரைத்ததால் தவறி விழுந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வே.முத்தம்பட்டி கனிகாரன் கொட்டாய் பகுதியில் மாதம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 30-ஆம் தேதி அப்பகுதியில் இருக்கும் தனது சகோதரி ராஜம்மாள் வீட்டிற்கு மூதாட்டி நடந்து சென்றுள்ளார். அப்போது தெரு நாய்கள் அச்சுறுத்தும் வகையில் மாதம்மாளை பார்த்து குரைத்ததால் நிலைதடுமாறி மூதாட்டி கீழே விழுந்தார். அப்போது அவரது தலையில் படுகாயம் ஏற்பட்டதால் அக்கம் பக்கத்தினர் உடனடியாக மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

2நிமிடத்தில் ஓகே சொல்லி…! செம கல்லா கட்டிய லைக்கா… குஷி மோடில் மணிரத்னம்.!!

இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்க 2 நிமிடத்தில் ஓகே சொன்ன லைக் நிறுவனம். லைக்கா நிறுவனம் தயாரிப்பில்,  இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய ”பொன்னியின் செல்வன்” திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகியது. தற்போது வரை திரையரங்கில் ”சூப்பர் டூப்பர் ஹிட்” அடித்து கொண்டிருக்கும், பொன்னியின் செல்வன் உலகம் முழுவதும் 450 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளது. எனவே இந்த படத்தின் வெற்றி விழாவை படக்குழு கொண்டாடி வருகிறார்கள். சென்னையில் நடந்த வெற்றி விழாவில் […]

Categories
மாநில செய்திகள்

சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு கடன் வசதி…. உடனே அப்ளை பண்ணுங்க… வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தின் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலமாக செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் மற்றும் சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன்,கைவினை கலைஞர்களுக்கான கடன் மற்றும் கல்வி கடன் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. கைவினை காவலர்களுக்காக விராசத் கடன் என்ற திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் குடும்ப ஆண்டு வருமானம், அவர் புறமாக இருந்தால் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு உள்ளேயும், கிராமப்புறமாக இருந்தால் 98 […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

செம என்ஜாய்….!! விடுமுறையில் ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்….!!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கலுக்கு வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் விடுமுறை தினங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்து மெயின் அருவி, காவிரி ஆற்றில் முதலைப் பண்ணை உள்ளிட்ட இடங்களில் குளித்து மகிழ்ந்தனர். இதனையடுத்து சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்ததால் போலீசார் அனைத்து பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Categories
தேசிய செய்திகள்

“என் மகனின் ஆடைகளை அவிழ்த்து சோதனை”…. சுங்கத்துறை அதிகாரிகள் மீது எம்.பி பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

கேரளத்திலுள்ள திருவனந்தபுரம் விமானம் நிலையத்தில் தன் மகனின் ஆடைகளை அவிழ்த்து சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்ததாக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி. அப்துல் வஹாப் குற்றம்சாட்டியுள்ளாா். இதுகுறித்து அவா் செய்தியாளரிடம் கூறியிருப்பதாவது, சென்ற நவ.1ம் தேதி இரவு ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ஷாா்ஜா நகரிலிருந்து திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்துக்கு என் மகன் வந்தாா். இந்நிலையில் என் மகன் மீது சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவரின் ஆடைகளை அவிழ்க்க […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பிரசவத்திற்கு அழைத்து சென்ற குடும்பத்தினர்…. பரிசோதனையின் போது “ஷாக்”கான டாக்டர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள குமராட்சி பகுதியில் 23 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இந்த பெண்ணுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 முறை கர்ப்பமான இளம் பெண்ணுக்கு வயிற்றில் கரு தங்கவில்லை. இதனையடுத்து இளம்பெண் 3-வது முறையாக கருவுற்ற பிறகு அவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதற்காக சென்றுவிட்டார். அந்த கருவும் கலைந்ததால் கணவரின் குடும்பத்தினர் தன்னை ஒதுக்கி வைத்து விடுவார்களோ என இளம்பெண் அச்சமடைந்தார். இதனால் கடந்த 9 மாதங்களாக வயிற்றில் துணியை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா…! என்னா கூட்டம்…. குடும்பம் குடும்பமாக படையெடுத்த மக்கள்…. மெர்சலாகி போன சியான் விக்ரம்..!! 

பொன்னியின் செல்வன் படத்தில் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. கல்கி நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் பொன்னியின் செல்வன். இயக்குனர் மணிரத்தினத்தின் பிரம்மாண்டமான படைப்பு என்று வசூல் சாதனை செய்து,  அனைவரையும் கவர்ந்த பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தில் நடித்த நடிகர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் பேசிய நடிகர் விக்ரம்,  கொரோனா காலத்திற்குப் பிறகு மக்கள் தியேட்டருக்கு படம் பார்க்க வர ஆரம்பித்திருக்கின்றார்கள். இந்த மாற்றத்தை பொன்னியின் […]

Categories
சினிமா

மகள் வயது பொண்ணுடன் இரவு பார்த்தியில் செம ஆட்டம் போட்ட கமல்ஹாசன்…. வைரலாகும் புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கமல்ஹாசன். உலக நாயகன் என்று அனைவராலும் அறியப்படுபவர். இவர்  நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே கமல்ஹாசன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அதனால் திரை உலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.இதில் நடிகை பிந்து மாதவி நேற்று நடைபெற்ற கமல்ஹாசன் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா-பூடான் எல்லையில் இராணுவ வாகனம் பயங்கர விபத்து….. அதிகாரி‌ பலி….. பரபரப்பு சம்பவம்….!!!!!

அசாம் மாநிலத்தில் உள்ள தமூல்பூர் பகுதியில் இந்தியா மற்றும் பூடான் எல்லை அமைந்துள்ளது. இந்த பகுதியில் இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஒரு வாகனம் சென்று கொண்டிருந்தது. இந்த வாகனத்தில்5  ராணுவ அதிகாரிகளும் சென்று கொண்டிருந்தார்கள். இந்நிலையில் ராணுவ அதிகாரிகள் சென்று கொண்டிருந்த வாகனம் திடீரென விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் ஒரு அதிகாரி  பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பிறகு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மற்ற 4 பேரையும் மீட்டு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் முகத்தில் சர்ஜரி செய்து கொண்ட சமந்தா?…. இப்போ எப்படி மாறிட்டாங்க தெரியுமா?…. வைரல் புகைப்படம் இதோ…..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கும் சமந்தா அண்மையில் மயோ சிடிஸ் எனப்படும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு சமந்தா இந்த செய்தியை அறிவித்தார். தொடர்ந்து சமந்தாவை அவரின் மாஜி கணவர் நாக சைதன்யா மருத்துவமனைக்கு சென்று பார்த்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் நோயிலிருந்து மீண்டு வந்துள்ள சமந்தா தன்னுடைய புதிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.அவருடைய ரசிகர்கள் சமந்தா மீண்டு வந்து விட்டார் என பதிவுகளை […]

Categories
சினிமா

பட வாய்ப்புக்காக இப்படியா?…. ஓவர் கிளாமரில் குதித்த நடிகை யாஷிகா…. போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…..!!!

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை யாஷிகா ஆனந்த். மாடல் துறையில் இருந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதே சமயம் ஒரு சில படங்களில் கிளாமராக நடித்து  ரசிகர்களை ஈர்த்தார். அதன் பிறகு கடந்த வருடம் கார் விபத்தில் அவர் சிக்கிய நிலையில் நான்கு மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்து அதிலிருந்து மீண்டு வந்துள்ள யாஷிகா சமீப […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கணவரை இழந்த பெண்ணுக்கு தொந்தரவு…. உறவினர் புகைப்படத்துடன் மார்பிங் செய்த நபர்…. போலீஸ் அதிரடி…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோ.கொத்தனூர் கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாணிக்கவேல் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மாணிக்கவேல் அங்கன்வாடி மையத்தில் வேலை பார்க்கும் கணவரை இழந்த பெண்ணை பின் தொடர்ந்து ஆபாசமாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. மாணிக்கவேலும், உயிரிழந்த பெண்ணின் கணவரும் நண்பர்கள் ஆவர். இதனை அறிந்த பெண்ணின் உறவினர்கள் மாணிக்கவேலை கண்டித்துள்ளனர். இதனால் கோபமடைந்த மாணிக்கவேல் அந்த பெண்ணுடன் அவரது உறவினர் புகைப்படத்தை சேர்த்து மார்பிங் செய்து உறவினர் வீடுகள் மற்றும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிறுமியை திருமணம் செய்து கொண்டு…. கத்தியால் குத்திய நபர்…. போலீஸ் விசாரணை…!!!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் பெயிண்டரான மணிகண்டன்(27) என்பவர் வசித்து வருகிறார். இவரும் பொள்ளாச்சியை சேர்ந்த 15 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் மணிகண்டன் சிறுமியை திருமணம் செய்து கொண்டு உடுமலையில் இருக்கும் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் சிறுமி தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். நேற்று முன்தினம் மணிகண்டன் சிறுமியின் வீட்டிற்கு சென்று தன்னுடன் வாழ வருமாறு அழைத்துள்ளார். அதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த மணிகண்டன் […]

Categories

Tech |