Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! கவனம் தேவை..! வருமானம் பெருகும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வெற்றி கண்டிப்பாக உண்டாகும். புதிய நட்பின் மூலம் வருமானத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சியளிக்கும். இன்று நான் சுமாரான நாளாகத்தான் இருக்கும். மாணவர்கள் கல்வியில் தேர்ச்சிப்பெற கவனம் தேவை. கடின உழைப்பால் தொழிலில் விருத்திக்காண முடியும். கோபமான பேச்சினை தவிர்க்க வேண்டும். பொருளாதார நிலை ஓரளவுக்கு திருப்திகரமாக இருக்கும். முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின்தான் வெற்றி உண்டாகும். பண விஷயத்தில் பிறரை நம்பி […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! மாற்றங்கள் நிகழும்..! ஈடுபாடு உண்டாகும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாளாக இருக்கும். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக நடக்கும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். இன்று திருப்தியான சூழல் உண்டாகும். இன்று வெற்றிக்காண்பது கடினமாக இருக்கும். இன்று கஷ்டமான சூழ்நிலை நிலவும். சுகம் என்பது தேடப்படவேண்டிய ஒன்றாக இருக்கும். தனலாபம் இருக்காது. பொறுமையாக எதிலும் ஈடுபடுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வாகனத்தில் செல்லும் பொழுது கவனமாக இருங்கள். எதிர்பாராத வகையில் இடமாற்றங்கள் ஏற்படக்கூடும். இதனால் மன உளைச்சல் உண்டாகும். தேவையில்லாத விஷயத்தில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! கடன்கள் வசூலாகும்..! திட்டங்கள் நிறைவேறும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் யோகமான நாள். கடன்சுமை குறையும். பயணங்கள் செல்ல போட்ட திட்டங்கள் நிறைவேறும். அனைத்தும் இன்று நன்மையாக நடக்கும். இன்று தடைகளை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வீர்கள். முயற்சி வெற்றியைக் கொடுக்கும். நியாயத்துடன் நடந்துக் கொள்வீர்கள். நேர்மையான எண்ணத்தால் அனைவரையும் கவர்வீர்கள். வீண்பகை உண்டாக்கக்கூடும். இன்று விவசாயிகளுக்கு முன்னேற்றம்தரும் வகையில் சூழல் அமையும். புதிய நிலம் மற்றும் வீடு வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். பங்காளிகளை அனுசரித்து செல்ல வேண்டும். புதிய வாய்ப்புகள் தாமதப்பட்டாலும் நல்ல […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! முயற்சிகள் கைகூடும்..! அமைதி நிலவும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! சேமிப்பு செலவிற்கு பயன்படும். அதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும். வெளியிடங்களில் பேச்சினை குறைத்துக்கொள்ள வேண்டும். இன்று நல்ல ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் நலன்கருதி சேமிக்கும் எண்ணம் உருவாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். இடையூறு செய்தவர்களை அடையாளம் கண்டுக் கொள்வீர்கள். புதிய முயற்சிகள் ஓரளவு நன்மையைக் கொடுக்கும். தெய்வ வழிபாடு மனம் அமைதி பெற உதவும். இன்று மற்றவர்களுக்கு உதவிகள் செய்யக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். மற்றவர்களின் ஆதரவும் கிடைக்கும். குடும்பத் தேவைகள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (08-11-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 08-11-2022, ஐப்பசி 22, செவ்வாய்க்கிழமை, பௌர்ணமி திதி மாலை 04.32 வரை பின்பு தேய்பிறை பிரதமை.  பரணி நட்சத்திரம் பின்இரவு 01.38 வரை பின்பு கிருத்திகை.  நாள் முழுவதும் சித்தயோகம்.  நேத்திரம் – 2.  ஜீவன் – 1.  முருக வழிபாடு நல்லது.  சந்திர கிரஹணம் பகல் 2.38 மணி முதல் 6.19 மணி வரை. இராகு காலம் மதியம் 03.00-04.30,  எம கண்டம் காலை 09.00-10.30,  குளிகன் மதியம் 12.00-1.30,  சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இன்றைய ராசிப்பலன் –  08.11.2022 மேஷம் உங்களின் ராசிக்கு உங்களுக்கு அதிகாலையிலே ஆனந்தமான செய்தி வந்து சேரும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். ஒரு சிலருக்கு வெளிமாநிலங்களில் பணிபுரியும் வாய்ப்பு […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று நவம்பர் 8…!!

நவம்பர் 8  கிரிகோரியன் ஆண்டின் 312 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 313 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 53 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1519 – எசுப்பானியத் தேடல் வீரர் எர்னான் கோட்டெஸ் தெனோசித்தித்லான் (இன்றைய மெக்சிக்கோவில்) நகரை அடைந்தார். அசுட்டெக் ஆட்சியாளர் அவருக்குப் பெரும் வரவேற்பளித்தார். 1520 – டென்மார்க் படைகள் சுவீடனை வெற்றிகரமாக முற்றுகையிட்டன. சுமார் 100 பேர் வரையில் கொல்லப்பட்டனர். 1576 – எண்பதாண்டுப் போர்: நெதர்லாந்தின் மாநில ஆட்சியாளர்கள் எசுப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒன்றிணைந்தனர். 1605 – இங்கிலாந்தில் வெடிமருந்து சதித்திட்டத்தின் தலைவர் இராபர்ட்டு கேட்சுபி கொல்லப்பட்டார். 1620 – பிராகா நகரில் இடம்பெற்ற சமரில் கத்தோலிக்க திருச்சபையின் படைகள் வெற்றி பெற்றன. 1644 – சீனாவில் மிங் மன்னராட்சி வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து சிங் ஆட்சி தொடங்கியது. 1811 – இலங்கையில் இயற்றப்பட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாவ் இப்படி ஒரு வாழ்த்தா… முரட்டுத்தனமான ரசிகரா நீங்க… ட்விட்டரில் தெறிக்கும் சூப்பர் விஷஸ்…!!

கமலுக்கு ரசிகர் ஒருவர் அசத்தலாய் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். நடிகர், நடன ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், கதை திரைக்கதை ஆசிரியர், பின்னணி பாடகர், ஒப்பனை கலைஞர், பாடல் ஆசிரியர், இலக்கியவாதி, தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகத்தன்மைகளை கொண்டுள்ளார் கமல். குழந்தை நட்சத்திரம், சிறந்த நடிகர் என கமல்ஹாசன் இதுவரை நான்கு தேசிய விருதுகளை பெற்றுள்ளார். சிறந்த படத்திற்கு தயாரிப்பாளராக ஒரு தேசிய விருதும் தமிழக அரசு திரைப்பட விருதுகள் நான்கும் ஆந்திர அரசின் நந்தி விருதுகள், […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மின்சாரம் தாக்கி இறந்த பள்ளி மாணவன்…. மின் வாரியத்தின் அலட்சியம்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நாகுடி பகுதியில் ஜெயசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆண்டோ ஸ்டானிஷ் வினித்(16) என்ற மகன் இருந்துள்ளார். பத்தாம் வகுப்பு படித்த ஆண்டு கடந்த 2015-ஆம் ஆண்டு தாழ்வாக சென்ற உயர் மின்னழுத்த மின் கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தான். இதனால் தனது மகனின் இறப்பிற்கு இழப்பீடு கேட்டு ஜெயசீலன் மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி விஜயகுமார் கூறியதாவது, அந்த உயர் மின்னழுத்த கம்பி […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

1இல்ல… 2இல்ல… 90%காலி செய்த எலான் மாஸ்க்… அதிரும் ட்விட்டர் நிறுவனம்…!!

இந்தியாவில் ட்விட்டர் நிறுவனத்தின் 90% சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக Bloomberg செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக அளவில் பணக்காரராக ஜொலிக்கும் எலான் மஸ்க் அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கி வாங்கி இருந்தார். இது குறித்த அறிவிப்பு வெளியானது முதல் எலான் மஸ்கின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்த விவாதங்கள் உலக அளவில் பேச்சு பொருளானது. அவர் ட்விட்டரை வாங்கிய அடுத்த நிமிடமே அங்கிருக்கும் நிர்வாக அதிகாரங்களையும் ஊழியர்களையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

500 ரூபாய் கள்ள நோட்டு புழக்கமா….? 3 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!!

கள்ள நோட்டை புழக்கத்தில் விட முயன்ற விவகாரத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள பழையூரில் விக்னேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் மருதபாண்டி(29), சரத்குமார்(29) ஆகிய இரண்டு பேரும் தாங்கள் வைத்திருந்த 500 ரூபாய் நோட்டுகளை விக்னேஸ்வரனிடம் கொடுத்து மது பாட்டில் வாங்கி வருமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து விக்னேஸ்வரன் கொடுத்தது 500 ரூபாய் கள்ள நோட்டு என்பதை அறிந்த மதுபான கடை ஊழியர் பொதுமக்களின் உதவியோடு விக்னேஸ்வரனை பிடித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்யும் கனமழை…. ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளம்…. பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கை….!!

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் உள்ள தரைப்பாலம் மூழ்கியதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மாத்தூர் தொட்டிபாலத்தில் அடிபகுதியில் உள்ள தரைப்பாலம் மூழ்கியதால் அப்பகுதியில் செல்லும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் இதுபோன்ற நிலை ஏற்படுவதால் அப்பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்கக்கோரி பொதுமக்கள் நீட்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதேபோல் இடுகாட்டுப்பதையில் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே மிஸ் பண்ணிடாதீங்க…. நாளை வானில் நடக்கும் அதிசயம்…. வெளியான அறிவிப்பு…!!!!

நாளை சூரிய கிரகணம் நிகழ உள்ளது. ஆண்டுதோறும் சூரிய கிரகணத்தை போல் சந்திர கிரகணம் வருவது வழக்கம். இந்நிலையில் முழு சந்திரன் தோன்றும் நாளில் சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரும். அதைப்போல் நாளை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்நிலையில் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியா, வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் முழு கிரகணத்தை காணலாம். இந்த கிரகணத்தின் ஆரம்ப நிலையை இந்தியாவின் எந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மாபெரும் சமூக அநீதி… பேரிடியாக வந்துடுச்சி…. சட்டப் போராட்டம் நடத்துங்க… தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை….!!

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. பொருளாதாரத்தில் பின்தங்கி வரும் வழங்கப்படும் இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் எதிர்த்து வருகின்றன. இதுக்குறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முற்பட்ட வகுப்பினருக்கான 10 விழுக்காடு பொருளாதார இட ஒதுக்கீட்டை உறுதி செய்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மாபெரும் சமூக அநீதியாகும். வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு எங்களின் ஆதரவு தொடரும்…. உறுதியளித்த நாடுகள்…!!!

ரஷ்ய போரை எதிர்த்து போராடும் உக்ரைன் நாட்டிற்கு வழங்கி வரும் எங்களின் ஆதரவு தொடர்ந்து இருக்கும் என்று அமெரிக்கா, ஜெர்மன் நாடுகள் உறுதி கூறியிருக்கின்றன. ஜெர்மன் நாட்டின் அதிபரான ஓலப் ஸ்கால்ஸ், சீன நாட்டிற்கு சமீபத்தில் சென்றிருக்கிறார். அப்போது சீன அதிபர் ஜின்பிங் அவரை நேரடியாக பார்த்து பேசியுள்ளார். ரஷ்ய நாட்டின் அணு ஆயுத மிரட்டல்களுக்கு இரண்டு நாடுகளை சேர்ந்த தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் ஜெர்மன் நாட்டின் அதிபரான ஓலப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் புதிய படம்…. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு…. வைரலாகும் புகைப்படம்….!!!

ஜி.வி பிரகாஷ் நடிக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜி.வி பிரகாஷ். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் மற்றும் இவர் இசையில் வெளியாகும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான ‘டார்லிங்’ படத்தின் முதல் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார். இதனயடுத்து, இவர் நடிக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் இயக்குனர் உதய் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

8லட்சம் வாங்குறாங்க…! அவுங்கள போய் ஏழைன்னு சொல்றீங்க… ராமதாஸ் பரபரப்பு கருத்து…!!

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. பொருளாதாரத்தில் பின்தங்கியவற்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் எதிர்த்து வருகின்றன. இது குறித்து கருத்து தெரிவித்த பாமக நிறுவனர் ராமதாஸ்  தெரிவித்துள்ளதாவது, சமூக நிலையில் எந்த பின்னடைவையும் எதிர்கொள்ளாமல் அடக்குமுறைகளை அனுபவிக்காமல் பொருளாதார அடிப்படையில் மட்டும் மேலும் வருடத்திற்கு 8 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களை ஏழைகள் எனக்கூறி, […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மேலாளர் வீட்டில் நடந்த கொள்ளை…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. 2 பேர் உடனடி கைது….!!

ஸ்கேன் சென்டர் மேலாளர் வீட்டில் திருடிய மர்ம நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாகர்கோவில் மாவட்டம் சைமன்நகர் பகுதியில் சங்கர நாராயணன் வசித்து வருகிறார். வெட்டூர்ணிமடம் பகுதியில் உள்ள ஸ்கேன் சென்டரில் மேலாளராக வேலை செய்து வரும் இவர் சம்பவத்தன்று வழக்கம்போல வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவரது மனைவி பிருந்தாவும் குழந்தையை அழைத்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் சங்கர நாராயணனின் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே இருந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத கலைஞர்”….. கமலுக்கு வாழ்த்து சொன்ன அன்புமணி…. வைரல் பதிவு….!!!!!

கமல்ஹாசனுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் உலக நாயகனாக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’  திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது. இன்று 68 வது பிறந்தநாளை கமல்ஹாசன் கொண்டாடுகிறார். இவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

BREAKING: அமித்ஷாவுடன் ஆளுநர் தமிழிசை திடீர் சந்திப்பு….!!!

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் சந்தித்தார். அமித்ஷாவோடு ஆலோசனை நடத்திய நிலையில் தன்னுடைய மூன்று ஆண்டு செயல்பாடுகள் குறித்த புத்தகத்தையும் வழங்கினார்.

Categories
மாநில செய்திகள்

பதறவைக்கும் சம்பவம்!!…. திடீரென சரிந்த மெட்ரோ ரயில் கம்பிகள்…. 4 மணி நேரம் போராடிய அதிகாரிகள்….!!!!

திடீரென சாலையில் கம்பிகள்  சாய்ந்து விழுந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.அதேபோல்  செம்மொழி சாலையில் ரயில் பணிக்காக தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  சாலை நடுவில் சுமார் 60 அடி உயரத்துக்கு தூண்கள் அமைப்பதற்காக கம்பிகள் கட்டப்பட்டு இருந்தது. அந்த கம்பிகள் திடீரென இன்று  சாலையில்  சாய்ந்து விழுந்துள்ளது. இந்நிலையில் அந்த நேரத்தில் சாலையில் வாகனங்கள் எதுவும் இல்லாததால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம…. வசூல் வேட்டை நடத்தும் ”பொன்னியின் செல்வன்” திரைப்படம்…. இத்தனை கோடியா….?

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இதுவரை செய்த வசூல் சாதனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவர் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி ரிலீசான திரைப்படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யாராய் மற்றும் பலர் நடித்திருந்தனர். கல்கி நாவலை மையமாகக் கொண்டு உருவான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது. இந்த படத்திற்குப் பிறகு நிறைய படங்கள் ரிலீசான […]

Categories
மாநில செய்திகள்

10 சதவீத இட ஒதுக்கீடு… “விசிக சார்பில் மேல்முறையீடு செய்வோம்”…? திருமாவளவன் பேச்சு…!!!!

பொது பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தை கட்சி மேல்முறையீடு செய்யப்படும் என அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். மத்திய அரசு மற்றும் பல மாநிலங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உயர் வகுப்பு ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட 103 வது திருத்தம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த நிலையில் உச்ச […]

Categories
மாநில செய்திகள்

தி.மு.க இல்லையென்றால்… இந்த மாநிலம் காட்டு மிராண்டிகள் வசம் போய்விடும்…. அமைச்சர் துரை முருகன் அதிரடி பேச்சு…..!!!!

நீலகிரி குன்னூரில் திமுக சார்பாக இந்தித்திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. அதில் தி.மு.க பொதுச் செயலாளரும், நீர்வளத் துறை அமைச்சருமான துரை முருகன் கலந்துகொண்டு பேசினார். அப்போது திமுக தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது “திமுக என்ற இந்த இயக்கத்திற்கு இந்தி மொழி எதிர்ப்பே மாபெரும் அடையாளத்தைக் கொடுத்தது. திமுக-வைச் சேர்ந்த பல பேர் உயிர்த்தியாகம் செய்து இந்தித் திணிப்பை தமிழகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்திருக்கின்றனர். திமுக இல்லையென்றால் இந்த மாநிலம் காட்டு […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அம்மாடியோ….! சென்னையில் வெளு வெளுன்னு வெளுக்கும் மழை….!!!!

தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை தொடர்ந்து கனமழை பெய்தது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் இடி , மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் சென்னையில் மெரினா திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, சிந்தாதிரிப்பேட்டை, பெருங்குடி, தரமணி, வேளச்சேரி ஆகிய […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற பக்தர்கள்…. கதம்ப வண்டுகள் கடித்து 9 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

கதம்ப வண்டுகள் கடித்து 9 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கருப்பம்பட்டியில் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சிலர் சாமி கும்பிடுவதற்காக சென்றபோது கதம்ப வண்டுகள் பக்தர்களை விரட்டி விரட்டி கடித்தது. இதனால் கந்தசாமி(59), பாலகிருஷ்ணன்(19), அழகுபிள்ளை(33) உள்ளிட்ட 9 பேர் காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் சம்பவ […]

Categories
தேசிய செய்திகள்

இனி குறைந்த விலையில் அமேசான் வீடியோ…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

அமேசான் நிறுவனம் தங்களுடைய பிரைம் சேவைகளை வருடத்திற்கு ரூ.1499 என வழங்கி வருகிறது. இந்நிலையில் மொபைல் போனில் பிரைம் வீடியோ பார்ப்பவர்களுக்காக புதியதாக ரூ.599 திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் டிவியிலோ, கம்ப்யூட்டரிலோ அமேசான் வீடியோக்களை பார்க்க முடியாது. ஆனால் மொபைல் போனில் படம் பார்க்கும் பலருக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும். அமேசான் பிரைம் வீடியோகளை செல்போனில் மட்டும் பார்க்ககூடிய திட்டத்தை அறிமுகப்படுத்தி இருப்பதால் இந்தியாவில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திருமாவளவனை கைது செய்ங்க… முதல்வரே உத்தரவிடுங்க… பாஜக கோரிக்கையால் அதிரும் திமுக கூட்டணி….!!

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனுஸ்மிருதி நூல் புத்தகமாக வெளியிடப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனே களத்தில் இறங்கி பொதுமக்களை சந்தித்து அந்த புத்தகத்தை வழங்கி வந்தார். ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துவதற்கு எதிர் வினையாற்றும் வகையில் மனுஸ்மிருதி நூலில் உள்ள தகவல்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் புத்தகம் வெளியிடப்படுகின்றது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு […]

Categories
மாநில செய்திகள்

சார் நல்லா செக் பண்ணுங்க…. வெளிநாட்டில் இருந்து தங்க கட்டியை கடத்தி வந்த நபர்…. அதிரடியில் சுங்கத்துறை அதிகாரிகள்….!!!!

வெளிநாட்டில் இருந்து தங்க கட்டியை கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம். அதேபோல் இன்று சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளிடம் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் அபுதாவியிலிருந்து தங்கத்தை கடத்தி வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அவர்கள் அபுதாபியிலிருந்து வந்த பயணிகளை நிறுத்தி அவர்களிடம் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் ஒரு நபர் தனது உடலில் […]

Categories
உலக செய்திகள்

குறைவான விமானங்கள், அதிக ரயில்கள்…. விமானங்களை மறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் திடீர் போராட்டம்…!!!!!

நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்தால் ஏற்படும் மாசுபாட்டை கண்டித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நெதர்லாந்தில் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தின் மிகப்பெரிய ஆதாரமாக ஷிபோல் விமான நிலையம் இருப்பதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை அடுத்து குறுகிய தூர விமானங்கள் மற்றும் தனியார் ஜெட் விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பி உள்ளனர். குறைவான விமானங்கள், அதிக ரயில்கள் என்னும் தலைப்பில் அவர்கள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மகளை கண்டித்த பெற்றோர்…. நர்சிங் மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நொச்சிப்பட்டி பகுதியில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாருமதி என்ற மகள் விருந்துள்ளார். இவர் சேலத்தில் இருக்கும் தனியா நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சாருமதி ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த பெற்றோர் மகளை கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சாருமதி கடந்த 3-ஆம் தேதி தனது வீட்டில் விஷம் குடித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவி “மர்ம மரணம்”….. காதல் தான் காரணமா…? போலீஸ் விசாரணை…!!!

கல்லூரி மாணவி திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாவறை பகுதியில் கூலி தொழிலாளியான சின்னப்பர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 மகள்கள் இருந்துள்ளனர். இதில் 3-வது மகள் அபிதா பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவர் நித்திரவிளை பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்ததாக கூறப்படுகிறது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தனர். கடந்த 3 மாதத்திற்கு முன்பு காதல் விவகாரம் வாலிபரின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“ஆங்கில நண்பன்” நிகழ்ச்சி…. அரசு பள்ளிகளில் புதிய திட்டம்…. சூப்பர் அறிவிப்பு…!!!

கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கரூர் ரவுண்டு டேபிள் இணைந்து ஆங்கில நண்பன் என்ற நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சி கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு எளிதாக ஆங்கில மொழியை கற்று கொடுக்கும் நோக்கத்தோடு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தொடங்கி வைத்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, ஆங்கில மொழியை மாணவர்கள் எளிதாக கற்று கொள்ளும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

BREAKING: காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கை முடக்க உத்தரவு….!!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைபயணம் கேரளா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா என்று தற்போது சென்று கொண்டிருக்கிறது. இதற்கிட்டையில் ராகுல் காந்தி நடை பயணம் குறித்த வீடியோக்கள் கேஜிஎப் 2 பட மியூசிக் மூலம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய ஒற்றுமை பயணம் ஆகிய இரு ட்விட்டர் கணக்குகளையும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலம் ரயில்வே கோட்ட போலீசாரின் அதிரடி நடவடிக்கை”…. 10 மாதத்தில் 874 கிலோ கஞ்சா பறிமுதல்….!!!!!

சேலம் ரயில்வே கோட்டத்தில் சென்ற 10 மாதங்களில் 874 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 51 பேர் கைதாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து சிலர் புகையிலை பொருட்களை ரயிலில் கடத்தி விற்பனை செய்கின்றார்கள். இதனை தடுப்பதற்காக கடும் நடவடிக்கை எடுக்குமாறு ரயில்வே போலீஸ் உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளார்கள். இதனால் மாநில எல்லை பகுதிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

முடி உதிர்ந்ததால் தற்கொலை செய்த இளைஞர்….. கடிதத்தில் இருந்த காரணம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

கேரள மாநிலம் கோழிக்கோடு வடக்கு கண்ணூரைச் சேர்ந்தவர் பிரசாந். இவர் முடி உதிர்வு காரணமாக கடந்த 2014 ஆம் வருடத்தில் இருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். அந்த மருத்துவர் பரிந்துரைத்த மருந்தை பயன்படுத்த ஆரம்பித்தால் முதலில் முடி முழுவதும் உதிர்ந்து விடும். பிறகு நல்ல முடி வளரும் என்று மருத்துவர் கூறியுள்ளார். மருந்து சாப்பிட ஆரம்பித்த உடனே முடி கொட்ட ஆரம்பித்தது. தலையில் மட்டுமல்லாமல் கை, புருவங்களிலும் முடி உதிர ஆரம்பித்ததால் அதிர்ச்சடைந்த இளைஞர் தற்கொலை செய்ய […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டின் மாற்றத்திற்கு மோடியே காரணம்!…. முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி ஸ்பீச்….!!!!

இந்தியாவின் பிரதமர் மோடியின் தலைமையை நீங்கள் நம்பியதால் தான், 500 வருட கால போராட்டத்திற்கு பிறகு அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு இருக்கிறது என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார். இமாச்சலில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் அவர் நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு பிரதமர் மோடியின் தலைமை தான் காரணம். ஒரு காலத்தில் புறக்கணிக்கப்பட்டதாக இருந்த இந்தியா, இன்று உலகை வழிநடத்தி வருகிறது என்று பேசி இருக்கிறார்.

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சொந்த ஊரில் இறந்த காதலி….. தனியார் நிறுவன ஊழியரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சேவகானப்பள்ளி பகுதியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் தங்கி தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் தனது சொந்த ஊரை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த 1- ஆம் தேதி அந்த பெண் உயிரிழந்தார். இதனை அறிந்த விக்னேஷ் மன உளைச்சலில் தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் […]

Categories
தேசிய செய்திகள்

உங்க ஸ்மார்ட்போன் தொலைஞ்சுட்டா?… அப்போ உடனே இதை செய்யுங்க… மிக முக்கிய அறிவிப்பு….!!!!

நம்மிடமுள்ள பொருட்களில் மிகவும் அத்தியாவசியமான பொருளாக ஸ்மார்ட்போன் மாறிவிட்டது. ஏனென்றால் இந்த ஸ்மார்ட்போனில் நமக்கு தேவையான அனைத்து விஷயங்களும் இருக்கும். புகைப்படம், வீடியோக்கள், குடும்பவிபரம், வங்கிகணக்கு விவரங்கள் என பல்வேறு வசதிகள் இப்போது வரும் ஸ்மார்ட் போன்களில் கொடுக்கப்படுகிறது. அப்படிப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் திடீரென தொலைந்து போய்விட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் மக்கள் பயப்படுகின்றனர். ஏனெனில் ஸ்மார்ட் போன்களை தொலைப்பவர்கள் சந்திக்கும் பெரிய பிரச்சனை வங்கி கணக்கில் இருந்து பணத்தை இழப்பது தான். ஆகவே வங்கிக் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து வழங்குவதற்காக…. “தோட்டம் அமைக்கும் பணி தீவிரம்”….!!!!!

கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து வழங்குவதற்காக தோட்டம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் முருங்கை தோட்டம் அமைக்கும் பணி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மங்கலக்குடி ஊராட்சியில் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றது. இதற்கான பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி தலைவர் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டார்கள். இது பற்றி ஊராட்சி தலைவர் கூறியுள்ளதாவது, மங்கலக்குடி ஊராட்சியில் முன்னதாக காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“இந்தப் பகுதிக்கு மீண்டும் பேருந்துகளை இயக்குங்க”…. கோரிக்கை விடுத்த பொதுமக்கள்….!!!!

திருப்பூர் மாவட்டத்தில் குண்டடம் பகுதியில் நாவிதன்புதூர், நந்தவனம்பாளையம், வெருவேடம்பாளையம் போன்ற ஏராளமான கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் குண்டடம் பகுதியில் அமைந்துள்ள தோட்டக்கலை அலுவலகம், வேளாண்மை அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கலெக்டர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம், அரசு மருத்துவமனை போன்றவற்றிற்கு செல்வதற்காக அங்கு இயக்கப்படும் பேருந்தையே நாடி இருக்கின்றனர். ஆனால் பொது மக்களுடைய வசதிக்காக திருப்பூரில் இருந்து குண்டடம் வழியாக தாராபுரத்திற்கு ஒரு தனியார் பஸ்ஸும் தாராபுரத்தில் இருந்து ஜல்லிப்பட்டி வருவதற்கு ஒரு […]

Categories
உலக செய்திகள்

“தவறு செய்துவிட்டோம்”… பணியிலிருந்து நீக்கப்பட்ட பணியாளர்களுக்கு மீண்டும் அழைப்பு…!!!

ட்விட்டர் நிறுவனம் பணியிலிருந்து நீக்கிய பணியாளர்களில் சில பேரை மீண்டும் பணிக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்கின், கைகளுக்கு சென்ற பிறகு அதில் அதிரடியாக பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் உலகம் முழுக்க உள்ள 7500 பணியாளர்களில் பாதி பேரை கடந்த நான்காம் தேதி அன்று பணி நீக்கம் செய்து விட்டனர். இந்நிலையில், பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களில் சில பேரை மட்டும் மீண்டும் பணிக்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“2 வருடங்களாக பள்ளி மாணவிக்கு நடந்த கொடூரம்”…. நர்சரி உரிமையாளர் மீது பாய்ந்த குண்டாஸ்…!!!!!

14 வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாகிய நர்சரி உரிமையாளர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியை சேர்ந்த சேகர் என்பவர் ஆட்சியர் அலுவலகம் பகுதியில் நர்சரி நடத்தி வருகின்றார். இவரின் வீட்டில் அருகே வசிக்கும் தம்பதியினருக்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது மகள் இருக்கின்றார். இவர்களால் மாணவியை பள்ளிக்கு அழைத்து செல்ல முடியாத நேரங்களில் சேகர் தனது காரில் மாணவியை பள்ளிக்கு அழைத்துச் சென்றிருக்கின்றார். ஆனால் ஒரு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“இயேசுவின் சொரூபத்தில் இருந்து வடிந்த எண்ணெய்”…. குன்னூரில் பரபரப்பு…!!!!!

இயேசுவின் சொரூபத்தில் இருந்து எண்ணெய் வடித்ததாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் அருகே இருக்கும் கீழ்பாரத் நகர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த ரெஜினா இம்மானுவேல் என்பவரின் வீட்டில் இயேசு சிலுவையில் அறையப்பட்ட சொரூபம் வைக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் சொரூபத்தில் இருந்து திடீரென எண்ணெய் வடிந்ததாக பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் அவரின் வீட்டிற்கு சென்று ஏசுவின் சொரூபத்தை பார்த்தார்கள். இது குறித்து ரெஜினாவின் மகள் கூறியுள்ளதாவது, நாங்கள் இயேசுநாதரின் சிலுவையை […]

Categories
அரசியல்

அடடே!! “லவ் யூ சார்” … வாழ்த்து மழையில் நனையும் கமல்….

கமல்ஹாசன் இன்று தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். உலக நாயகன் என்று போற்றப்படுபவர் கமல்ஹாசன். இவர் இன்று தனது 68-வது பிறந்தநாளில் அடி எடுத்து வைத்துள்ளார். இதனால் இவருக்கு பிரபலங்கள், அரசியல் கட்சியினர், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். அதேபோல் தமிழகத்தின் முதலமைச்சர் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இது குறித்த அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது. தீராத கலைதாக்கத்துடன் தன்னை இன்னும் பண்படுத்தி கொல்லும்  கலைஞானியும், மக்கள் நீதி மய்யம் […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸ்: பெண் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு சேமிக்கணுமா?…. இதோ சூப்பர் திட்டம்….!!!!

பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நீங்கள் பணத்தை சேமித்து வைக்கவேண்டியது அவசியமாகும். முதலீட்டு திட்டங்களில் சிறுகசிறுக பணத்தை சேமித்து வைத்தால் வட்டியுடன் சேர்த்து நமக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். இதற்காக தபால் அலுவலகம் வழங்கும் சுகன்யாசம்ரித்தி திட்டம் இருக்கிறது. இவற்றில் சிறியளவில் சேமிப்பை துவங்கி பெரியளவில் லாபத்தை பெறலாம். இத்திட்டத்தில் முழுமையான விபரத்தை பின்வருமாறு காண்போம். சுகன்யா சம்ரித்தி திட்டத்தில் ஒரு ஆண்டுக்கு வெறும் ரூபாய்.250 முதலீடு செய்து கணக்கைத் துவங்கலாம். ஒவ்வொரு வருடமும் நீங்கள் கணக்கில் செலுத்தக்கூடிய […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தொடர் கனமழையினால்…. இடிந்து விழுந்த அரசு பள்ளியின் தடுப்புச் சுவர்…. ஆய்வில் அதிகாரிகள்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் நீலகிரியிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கன மழை பெய்து வருகின்றது. இதனால் நிலத்தில் அதிக ஈரப்பதம் ஏற்பட்டு அங்கங்கே நிலச்சரிவு ஏற்பட்டு வருகின்றது. அத்துடன் சில இடங்களில் வீடுகளும் இடிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளது. மேலும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கோத்தகிரியில் பெய்த மழையில் குஞ்சப்பனை பழங்குடியின கிராமத்தில் […]

Categories
மாநில செய்திகள்

வரும் 11 ஆம் தேதி முதல்…. சென்னையில் வந்தே பாரத் ரயில் சேவை…. வெளியான செம குட் நியூஸ்….!!!!

குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடி அறிமுகம்செய்த வந்தேபாரத் இரயில் வடமாநிலங்களில் முன்பே 4 வழித் தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை முதல் மைசூர் இடையிலான சோதனை ஓட்டமானது துவங்கியது. வந்தேபாரத் விரைவு ரயில்சேவை முதல்முதலில் குஜராத் காந்திநகருக்கும் மும்பைக்கும் இடையில் கடந்த செப்..30ஆம் தேதி தொடங்கிவைக்கப்பட்டது. இந்த ரயில்கள் 100 கி.மீ தூரத்தை வெறும் 50 வினாடிகளில் கடந்துவிடும் என்பது சிறப்பம்சம் ஆகும். அத்துடன் அதி விரைவு வேகம் என்பதோடு பயணிகளுக்கு பல வசதிகளும் […]

Categories
மாநில செய்திகள்

50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்…. எப்போது தெரியுமா….? வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!!

தமிழக அரசு விவசாயிகளுக்காக பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகளும் பயன் அடைந்து வருகின்றனர். தமிழக விவசாயிகளுக்கு பயனுள்ள திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசு தேர்தல் வாக்குறுதியாக விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. அதன்படி இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவசம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 50,000 விவசாயிகளுக்கு வழங்குவதற்கான முயற்சியில் இருப்பதாக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில்  இந்நிலையில், 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சோதனைகளை கடக்கும் சமந்தா…. இதை பாலோ செய்கிறாராம்…. அவரே போட்ட டுவீட்…!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தற்போது யசோதா திரைப்படத்தில் இவர் நடித்துவரும் நிலையில் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டார். இந்த செய்தியை இணையவாசிகள் அனைவரும் பகிர்ந்து விரைந்து குணமாக வேண்டுமென தேசிய அளவில் #SamanthaRuthPrabhu எனும் ஹாஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஜூனியர் என்டிஆர், ரகுல் ப்ரீத் சிங், ராஷி கண்ணா, வம்சி உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் சமூகவலைதள பக்கங்களில் குணமடைய வாழ்த்து தெரிவிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை நோக்கி வரும் மிக கனமழை…. நவ 10 முதல் 4 நாட்களுக்கு…. அலர்ட் அலர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை தொடர்ந்து கனமழை பெய்தது. இந்த நிலையில் வங்கக் கடலில் பல காற்று சுழற்சிகள் புதிதாக உருவாகியிருக்கின்றன. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று கணக்கிடப் பட்டுள்ளது. இது மெதுவாக மேற்கு நோக்கி நகர்ந்து நாகை – நெல்லூர் இடையே கரையை கடக்க […]

Categories

Tech |