Categories
மாநில செய்திகள்

“தஞ்சை TO சென்னை”…. பகல் நேரத்தில் ரயில் சேவை….. உயர் நீதிமன்றத்தின் முடிவு….!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜீவா குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரையில் உள்ள உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் உள்ள 11-வது பெரிய மாவட்டம் தஞ்சாவூர். இங்கு ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். அதன் பிறகு சோழர்கள் கட்டிய பழமையான கோவில்கள் மசூதிகள் என பழமை வாய்ந்த பல கட்டிடங்களும் இருக்கிறது. அதன்பிறகு தென்னிந்தியாவின் சிறந்த கலை மற்றும் வரலாற்று பாரம்பரிய மிக்க நகரமாகவும் தஞ்சை விளங்குகிறது. இதனையடுத்து தமிழகத்தின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அமைச்சர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இலவச மின் இணைப்பிற்கு விண்ணப்பித்த 50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பிற்கான அரசாணை நவம்பர் 11ஆம் தேதி வழங்கப்படும் என மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக இலவச மின் இணைப்புகள் வேண்டி விண்ணப்பித்த நான்கு லட்சத்து ஐம்பதாயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கும் விதமாக கடந்த வருடம் ஒரு லட்சம் பேருக்கு அரசாணைகள் வழங்கப்பட்டது. அதனைப் போலவே நடப்பாண்டில் 50000 விவசாயிகளுக்கான […]

Categories
Tech

Whatsapp பயனர்களுக்கு புதிய அப்டேட்…. இதோ அசத்தலான 5 அம்சங்கள்…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு புதிய பல வசதிகளை வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வபோது அறிமுகம் செய்து வருகிறது. இதற்கு முன்னதாக சோதனை கட்டமாக ஆராய்ச்சி செய்யப்பட்டு அது நிறைவேறியதும் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் விதமாக கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் வாட்ஸ் அப் அப்டேட் செய்யப்பட்டுள்ள சில அம்சங்களை பயனர்கள் அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள். அதன்படி முதலாவதாக குழுவில் பயனர்களின் எண்ணிக்கை அதிகபட்சமாக 512 ஆக இருந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

மலானுக்கு காயம்…. “இந்தியா சூப்பரா ஆடுறாங்க”…. தங்களது அணி குறித்து மொயின் அலி சொன்னது என்ன?

அரையிறுதியில் இந்தியாவுடன் மோதும் நிலையில், தொடரில் நாங்கள் சற்று பின்தங்கிவிட்டோம் என்று நினைக்கிறேன் என்று மொயின் அலி கூறியுள்ளார்.. இலங்கைக்கு எதிரான கடைசி சூப்பர் 12 போட்டியில்வெற்றிபெற்றதன் மூலம், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை போட்டியில் இருந்து வெளியேற்றி, இங்கிலாந்து அரையிறுதிக்குள் நுழைந்தது. ஜோஸ் பட்லரின் இங்கிலாந்து அணி, இந்தப் போட்டியில் மிகவும் கஷ்டப்பட்டு தான் இலங்கையை வீழ்த்தியது. இலங்கை கூடுதலாக 20 ரன்கள் எடுத்திருந்தால் ஆட்டம் எப்படி வேண்டுமானாலும் மாறியிருக்கலாம். எது எப்படியோ இங்கிலாந்து தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசின் பள்ளிக்கல்வி செயல்திறன் பட்டியல்…. தமிழகத்திற்கு எந்த இடம் தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!

நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களின் கல்வியை தீர்க்கமாக கண்காணித்து அவர்களுக்கு தேவையான பல வசதிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. அதேசமயம் மாநில அரசுகளையும் ஊக்குவித்து வருகின்றது. இதற்காக தொடங்கப்பட்டுள்ள பல திட்டங்களும் தற்போது வரை மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் மாணவர்களின் பள்ளிக்கல்வி ஆனது வெறும் ஏட்டினில் மட்டுமே இல்லாமல் அவர்களின் மனதிலும் பாதிப்பை நல்ல வகையில் ஏற்படுத்தும் விதமாக இருக்க வேண்டுமென அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் மத்திய கல்வி அமைச்சகம் […]

Categories
தேசிய செய்திகள்

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வந்தது புதிய வசதி….. அசத்தல் அறிவிப்பு….!!!!

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் கணக்கு வைத்திருக்கும் பயனாளர்கள் அனைவருக்கும் பல சலுகைகள் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகின்றது. பயனர்கள் தங்களின் மாத வருமானத்தில் பண்டு சதவீதம் தொகையை பி எப் கணக்கில் செலுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஊழியர்களின் நிறுவனங்களும் குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். இந்தத் தொகை வருடத்திற்கு குறிப்பிட்ட சதவீதத்தில் வட்டி விகிதம் வழங்கப்படும். இதற்கு முன்னதாக எல்ஐசி பாலிசிதாரர்கள் தங்களின் தவணையை செலுத்த முடியாத நிலையில் பிஎஃப் கணக்கிலிருந்து தவணையை செலுத்திக் கொள்ள […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. நவம்பர் 10 முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஏழை எளிய மாணவர்களின் நலனுக்காக அரசு சார்பில் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.அதன்படி கரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயின்று வரும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மாணவ மாணவிகளுக்கு அரசு சார்பாக உதவி தொகை வழங்கப்பட்டு வருகின்றது.இந்த உதவித்தொகை அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களே உஷார்…. ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ரேஷன் கார்டு ரத்து…. அரசு புதிய அதிரடி….!!!!

நாடு முழுவதும் ஆதார் அட்டை என்பதை மிக முக்கியமான அடிப்படை ஆவணமாக கருதப்படுகிறது.அதனால் ஆதார் அட்டையை ரேஷன் கார்டு மற்றும் பான் கார்டு உள்ளிட்ட மற்ற ஆவணங்களுடன் இணைத்திருக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் உணவுப் பொருள் வழங்கல் துறை போலீஸ் ஸ்டேஷன் காடுகளை ஒழிக்க திட்டமிட்டுள்ளதால் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி புதுவையில் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ள 13,400 பேர் மற்ற மாநில ரேஷன் கார்டுகளிலும் இடம் பெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் முக்கிய ஆவணம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் நவம்பர் 11, 25 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் நலனுக்காக மாதத்தில் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.அதில் பல தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை வழங்குகின்றன.வருகின்ற நவம்பர் 11 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சார்பாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். இதில் கலந்து கொள்ள குறைந்தபட்ச கல்வி தகுதியாக எட்டாம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் கனமழை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடற்கரை பகுதிகளில் மேல்நிடவும் வளிமண்டல கீழெடுக்க சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது . அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் மிதமான மழையும், சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், புதுக்கோட்டை, நெல்லை, […]

Categories
உலக செய்திகள்

சூரியனை விட 10 மடங்கு பெரியது…. புதிய கருந்துளையை கண்டறிந்த விஞ்ஞானிகள்….!!!

உலகிற்கு மிக அருகில் இருக்கும் கருந்துளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.அந்தக் கருந்துளை சூரியனை விட 10 மடங்கு பெரியதாக இருக்கிறது என்றும் அது 1600 லைட் இயர் தொலைவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது ஒளியின் வேகத்தில் சென்றால் 1200 ஆண்டுகள் எடுக்கும் அளவிற்கு தொலைவில் உள்ளது. இதற்காக விஞ்ஞானிகள் ஜெமினி நார்த் என்ற தொலை நோக்கியை பயன்படுத்தி உள்ளனர். இந்த தொலைநோக்கி வழியே கருந்துளை மற்றும் அதன் துணை பொருளான சூரியனை ஒத்த நட்சத்திரம் ஒன்றின் இயக்கமும் ஆராயப்பட்டுள்ளது. சூரியனை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நவம்பர் 13ஆம் தேதி குரூப் 1 இலவச மாதிரி தேர்வு…. தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் குரூப்-1 பணியிடங்களுக்கு முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திவருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் குரூப் 1 தேர்வுக்கு தயாராகும் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு இலவச மாதிரி தேர்வு வருகின்ற நவம்பர் 13ஆம் தேதி ஏற்காடு அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள விநாயகா மெஷின் மருந்தியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 9499059410 என்ற […]

Categories
Tech

உங்க போன் தொலைந்த உடனே இதை மட்டும் செய்யுங்க…. எந்த ஆபத்தும் இருக்காது….!!!!

ஸ்மார்ட்போன்களை தொலைப்பவர்கள் சந்திக்கும் பெரிய பிரச்சனை வங்கி கணக்கில் இருந்து பணத்தை இழப்பது தான். வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட Gpay, Phone pay, Paytm போன்ற செயலிகளின் வழியே பணம் திருடப்படுவதை தடுக்க போன் தொலைந்த உடனே அவற்றை பிளாக் செய்ய வேண்டும். அவ்வாறு பிளாக் செய்ய Gpay 18004190157, Phone pay 08068727374, Paytm 08068727374 என்ற எங்களுக்கு போன் செய்யலாம். மேலும் www.ceir.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, உரிய தகவல்களை அளித்து மொபைல் போனை […]

Categories
Tech

வாட்ஸ் அப்பில் இனி ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியாது…. பயனர்களுக்கு புதிய அப்டேட்….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது பல அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அதேசமயம் பயனர்களின் பாதுகாப்பிற்கு ஏற்றவாறு பல அப்டேட்டுகள் வழங்கப்படுகின்றன. அவ்வகையில் பயனர்களின் பிரைவசியை கருத்தில் கொண்டு வியூ ஒன்ஸ் சேர்ந்த அம்சத்தை whatsapp கடந்த வருடம் அறிமுகம் செய்தது. இதன் மூலம் அனுப்பப்படும் புகைப்படம் மற்றும் வீடியோவை ஒரு முறை மட்டுமே பார்க்க இயலும். அதனை சேமிக்கவோ, ஸ்க்ரீன் ஷாட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னாது, மைனாவின் உறவினர் பிக்பாஸ் வீட்டில் இருக்கிறாரா…!” யாருப்பா அந்த போட்டியாளரு…???

மைனாவின் உறவினர் பிக்பாஸ் வீட்டில் இருப்பதாக செய்தி பரவி வருகின்றது. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார் நந்தினி. இவரின் அந்த கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டதால் இவருக்கு மைனா என்ற பெயரே பிரபலமானது. இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் மைனாவுக்கு மிகவும் நெருக்கமான உறவினர் ஒருவர் பிக்பாஸ் வீட்டில் இருப்பதாக செய்தி […]

Categories
சினிமா

அம்மாடியோ இதுக்கு மட்டும் இவ்வளவா?…. ஜிபி.முத்துவின் வருமானம் குறித்த விபரம்….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆறாவது சீசன் தற்பொழுது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது வரை ஜிபி முத்து, நடன இயக்குனர் சாந்தி, அசல் கோளாறு மற்றும் ஷெரினா ஆகியோர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்களுள் ஜி பி முத்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

நான் 360 ° வீரரா?…. ஒரே ஆளு அவரு தான்…. “சூர்யா சொன்ன பதில்”….. பார்த்து புகழ்ந்து பாராட்டிய ஏபிடி..!!

நீங்கள் மிக விரைவாக மிஸ்டர் 360 டிகிரி என்பதை தாண்டி உச்சம் தொட போகிறீர்கள் என்று சூர்யகுமாரை புகழ்ந்து பாராட்டியுள்ளார் ஏபிடி வில்லியர்ஸ்.. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா தற்போது பரபரப்பாக இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. நடந்து முடிந்த சூப்பர் 12 சுற்றில் இருந்து குரூப்-1 பிரிவில் இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த உலக கோப்பையில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்களின் நலனை கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வங்கக்கடலில் இலங்கைக்கு வடகிழக்கில் வருகின்ற நவம்பர் ஒன்பதாம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது இரண்டு நாட்களில் வலுப்பெற்று தமிழகம் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் மெட்டா….? காரணம் என்ன…? அதிர்ச்சியில் ஊழியர்கள்….!!!

ட்விட்டர் நிறுவனம் தன்னுடைய ஊழியர்களை பணி நீக்கம் செய்ததையடுத்து, தற்போது பேஸ்புக்கின் தலைமை நிறுவனமான மெட்டா ஆயிரம் கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் காலாண்டு லாபம் கடந்த வருடத்தை விட 52 சதவீதம் குறைந்து 4.4 பில்லியன் டாலராக சரிந்தது. இதனால் அதனுடைய மொத்த மதிப்பு 600 அமெரிக்க டாலராக உள்ளது. இந்த நிலையில் அதன் பங்கு விலையும் ஒரே நாளில் 25% சரிவை கண்டுள்ளது. இதையடுத்து மெட்டாவில் புதிதாக பணியாளர்களை நியமிப்பதை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னுடைய காலை தினமும் இப்படி தான் இருக்குது”…. காயத்திலிருந்து மீண்டு வரும் பூஜா….!!!!!

படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயத்திலிருந்து தற்போது பூஜா ஹெக்டே மீண்டு வருகின்றார். ஹிந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார் பூஜா ஹெக்டே. இவர் பீஸ்ட், ஆச்சார்யா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததை தொடர்ந்து தற்போது ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவருக்கு படப்பிடிப்பின் போது காலில் காயம் ஏற்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை எடுத்து வருகின்றார். நேற்று முன்தினம் தனது காலில் அணிந்து இருந்தால் ஸ்பிலின்டை எடுத்துவிட்டு ஷோபாவில் அமர்ந்தபடி […]

Categories
மாநில செய்திகள்

இந்த திட்டத்தில் வீடு, மனை வாங்கியவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. கூடுதல் வட்டி தள்ளுபடி… தமிழக அரசு அதிரடி…!!!!

வீட்டு வசதி வாரிய திட்டத்தில் வீடு, மனை உள்ளிட்டவை வாங்கியவர்கள் தவணை முறையில் தொகையை செலுத்த வேண்டும். அப்படி செலுத்தாத பட்சத்தில் கூடுதல் வட்டி விதிக்கப்படும். கூடுதல் வட்டி நிலுவை தவணையில் பெரும் சுமையாக இருப்பதால் பலரும் தவணை செலுத்தாமல் நிலுவை வைக்கும் சூழ்நிலை உருவாகிவிடுகிறது. இவர்களால் விற்பனை பத்திரத்தை பெற முடியாது. இந்த நிலையில் கூடுதல் வட்டியை தள்ளுபடி செய்யும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வீட்டு வசதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ராகுல் துரை.வைகோவை இணைக்கும் “அந்த புள்ளி”….? வெளியான முக்கிய தகவல்….!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைபயணம் கேரளா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா என்று தற்போது சென்று கொண்டிருக்கிறது. ராகுல் நடைபயணத்திற்கு தெலுங்கானா சென்று நாள் முழுக்க ராகுலுடன் நடந்தார் துரை. வைகோ. 2024 நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியை அவர் குறிவைத்திருக்கிறார். ஆனால், ராகுலுக்கு நெருக்கமான மாணிக் தாகூரின் சிட்டிங் தொகுதி அது. விருதுநகரை தனக்கு விட்டுக்கொடுக்குமாறு ராகுலை […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! தமிழகத்தில் இன்று(8.11.22) மின்தடை…. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா….? முழு லிஸ்ட் இதோ….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (8.11.22) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திருச்சி மணிகண்டம் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், இங்கிருந்து மின் வினியோகம் பெறும் தென்றல் நகர், முடிகண்டம், நேருஜி நகர், மலர்நகர், நாகமங்கலம், மணிகண்டம், செங்குறிச்சி, மேக்குடி, ஆலம்பட்டி, பாகனூர், தீரன்மாநகர், மாத்தூர், எசனப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் […]

Categories
உலக செய்திகள்

மக்களே…. இன்று முழு சந்திரகிரகணம்…. எங்கெல்லாம் தெரியும்?….. இதோ முழு விவரம்….!!!!

சந்திர கிரகத்தின் போது நிலவின் ஒரு பகுதியில் முழு நிழல் பகுதி படியும். முழு நிழல் பகுதியில் சூரிய ஒளி நேரடியாக படிவதில்லை. நிலவின் ஒரு பகுதி அதிக இருளாகவும் மற்ற பகுதிகள் குறைந்த இருளாகவும் இருக்கும். பூமியின் நிழல் பெரிய பரப்பில் விழுவதால் சந்திர கிரகணத்தை பூமியின் பெரும்பான்மையான பகுதிகளில் இருந்து ஒரே நேரத்தில் காண முடியும். இன்று  இந்திய நேரப்படி பகல் 2.39 மணிக்கு தொடங்கி மாலை 6.19 மணிக்கு முழு சந்திர கிரகணம் […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் வேலூர்

இராணுவத்தில் சேர விருப்பமா….? வேலூர் மாவட்டத்தில் நவ., 15 அன்று….. இவர்களுக்கு மட்டுமே அனுமதி….!!!!

வேலூர் மாவட்டத்தில் வரும் 15ஆம் தேதி அன்று ராணுவ வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து ராணுவ துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், வேலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வரும் 15ம் தேதி முதல் 29ஆம் தேதி வரை அக்னி வீர் ஆண் மற்றும் பெண், பாதுகாப்பு படை வீரர் பிரிவு, செவிலியர் கால்நடை துறையில் உதவி செவிலியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த பணிகளுக்கு தமிழ்நாடு, ஆந்திரா தெலுங்கானா உள்ளிட்ட பகுதியிலிருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட நம்ப நாதஸ்வரம், மெட்டிஒலி கோபியா இது….! இப்ப எப்படி இருக்காருன்னு பாருங்க… இதோ லேட்டஸ்ட் பிக்…!!!!!!

நடிகர் திருமுருகனின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கின்றது. அப்படி ஒரு சீசனில் சன் டிவியில் ஒளிபரப்பான மெகா தொடராக மெட்டிஒலி, நாதஸ்வரம் ஆகிய தொடர்கள் மக்களிடையே மிகவும் வரவேற்பை பெற்றது. அந்த சீரியல்களில் நடித்தும் இயக்கியும் இருந்தவர் திருமுருகன். இவர் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர். இவர் சீரியல்கள் மட்டுமல்லாமல் எம்.மகன், முனியாண்டி ஆகிய படங்களையும் இயக்கி இருக்கின்றார். இந்த நிலையில் இவரின் லேட்டஸ்ட் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை நாளை மிரட்ட வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி…. 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை…!!!!

தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் 9ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும். தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு இலங்கை கடற்கரை பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழகம், […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“விஜய், அஜித்-ஆல் தள்ளிப்போன ஆதிபுருஷ் ரிலீஸ்”…. இதான் சங்கதியா….!!!!!

ஆதிபுருஷ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நடிகர் பிரபாஸ் ஆதி புருஷ் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை ஓம் ராவத் இயக்குகின்றார். கீர்த்தி சனோன் கதாநாயகியாக நடிக்கின்றார். இத்திரைப்படமானது இராமாயணக் கதையைக் கொண்டு உருவாக்கப்படுகின்றது. இப்படத்தில் ராமராக பிரபாஸும் சீதையாக கீர்த்தியும் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்காக பிரபாஸ் தனது தோற்றத்தை  மாற்றியிருக்கின்றார். மேலும் படத்துக்காக பிரபாஸ் வில்வித்தை பயிற்சியையும் மேற்கொண்டுள்ளார். அண்மையில் படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாகி வரவேற்பையும் சர்ச்சசையும் ஏற்படுத்தியது. கடும் விமர்சனத்தையும் சந்தித்தது. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“கழுகுமலை பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்”…. இனிதே நிறைவு….!!!!!!!

கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட நிறைவு விழா நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளி சார்பாக இரு நாட்களாக நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது. இதன் நிறைவு விழா நேற்று முன்தினம் பள்ளியில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தலைமை தாங்க கழுகுமலை பேரூராட்சி துணை தலைவர், ஆசிரியர் கழகத் தலைவர் சிறப்புரை வழங்கினார். இதை தொடர்ந்து நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் சார்பாக கருத்தரங்கள் நடந்தது. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில்…. “பொதுமக்களுக்கு மனுஸ்மிருதி புத்தகம் வினியோகம்”…..!!!!!

தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு மனுஸ்மிருதி புத்தகம் வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக பொது மக்களுக்கு மனுஸ்மிருதி தமிழ் மொழியாக்க புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைச் செயலாளர், செய்தி தொடர்பாளர், வழக்கறிஞர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். இதன்பின் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம், சிவன் கோவில், தேரடி, காய்கறி மார்க்கெட், புதிய பேருந்து நிலையம் என பல்வேறு பகுதிகளில் இருக்கும் பொது மக்களிடம் புத்தகத்தை வழங்கினார்கள். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

குழப்பம் வேண்டாம்…! இன்று (8.11.22) இங்கு மட்டும் வங்கிகளுக்கு விடுமுறை….. வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…..!!!!

நாடு முழுவதும் அனைத்து வங்கிகளும் அறிவிக்கப்படும் தேசிய விடுமுறை தினங்களில் மட்டுமே செயல்படாது. மற்றபடி மாநில வாரியான பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களுக்கு ஒரு சில குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமே விடுமுறை அளிக்கப்படும். அதன்படி நவம்பர் மாதம் மொத்தமாக வார இறுதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் இரண்டு, நான்காவது சனிக்கிழமைகளில் வரும் விடுமுறை தினங்கள் ஆறு நாட்கள் உள்ளது. இதைத்தவிர வரும் நவம்பர் எட்டாம் தேதி இன்று குருநானக் ஜெயந்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக இன்று வங்கிகளுக்கு விடுமுறை […]

Categories
தேசிய செய்திகள்

இன்று (8.11.22) திருப்பதி கோயில் 12 மணி நேரம் மூடல்….. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  இன்று ( சந்திர கிரகணம் மதியம் 2.39 முதல் 6.19 வரை நடக்க இருக்கிறது. சென்னையில் மாலை 5.13 முதல் 5.45 வரை சந்திர கிரகணம் தென்படும். இதன் காரணமாக திருப்பதி திருமலை கோவில் 12 மணி நேரம் மூடப்படுகிறது. காலை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

India vs England : அரையிறுதியில் இருந்து முக்கிய நட்சத்திர வீரர் விலகல்….. இங்கிலாந்துக்கு பின்னடைவா?

இங்கிலாந்து பேட்டர் டேவிட் மலான் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா தற்போது பரபரப்பாக இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. நடந்து முடிந்த சூப்பர் 12 சுற்றில் இருந்து குரூப்-1 பிரிவில் இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. முதல் அரையிறுதி போட்டியில் நாளை நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் அனுஷ்கா…. புதிய பட போஸ்டர் வெளியீடு…. செம ஹேப்பியில் ரசிகர்கள்….!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்த நடிகை அனுஷ்கா பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலக அளவில் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு தமிழில் நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா, ரஜினி, கார்த்தி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார் அனுஷ்கா. இந்நிலையில் சமீப காலமாகவே எந்த ஒரு புதிய படத்திலும் நடிக்காமல் இருந்த அனுஷ்கா தற்போது ஒரு புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். நடிகை அனுஷ்காவின் 48-வது படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… பிரின்ஸ் படம் படு தோல்வியா….? உண்மையை போட்டுடைத்த பிரபல தயாரிப்பாளர்…!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் டான் படத்திற்கு பிறகு பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தை தெலுங்கில் வெளியான ஜதி ரத்னலு படத்தை இயக்கிய அனுதீப் இயக்கியிருந்தார். இந்த படம் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீசான நிலையில் ஒரு பக்கம் பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வந்தாலும்,  மற்றோரு பக்கம் நெகட்டிவ்வான விமர்சனங்களும் வந்தது. இந்நிலையில் பொதுவாக சிவா படம் என்றாலே அதில் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். இதனால் பிரின்ஸ் திரைப்படத்திலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கேஜிஎஃப் நாயகனின் ரோல் மாடல் இந்த தமிழ் நடிகராக…..? யாருப்பா அந்த சூப்பர் ஹீரா…. சீக்ரெட்‌ சொன்ன‌ யஷ்….!!!!!

கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் யஷ்‌. இவர் கேஜிஎப் மற்றும் கேஜிஎஃப் 2 படங்களின் மூலம் உலக அளவில் மிகவும் பிரபலமானார். இந்த படம் உலக அளவில் 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்து சூப்பர் ஹிட் ஆனதால் நடிகர் யஷ் நடிக்கும் அடுத்தடுத்த படங்களின் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. இந்நிலையில் கேஜிஎப் திரைப்படத்தில் நடிகர் யஷ்ஷின் ஸ்டைல் அனைவரையும் கவர்ந்தது என்று கூறலாம். அந்த அளவுக்கு மாஸாக மற்றும் கிளாஸாக […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி!…. “4 பெண் குழந்தைகள்”….. ஆண் குழந்தை பிறக்காததால் கணவன் எடுத்த விபரீத முடிவு…. பரிதவிக்கும் மனைவி…!!!

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் சீனிவாசபுரா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வந்த லோகேஷ் வசித்து வந்துள்ளார். இவருக்கு சிரிஷா என்ற பெண்ணுடன் கடந்த 8 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு 3 பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில், 4-வதாக சிரிஷா கர்ப்பமாகியுள்ளார். இந்நிலையில் லோகேஷ் தனக்கு 4-வது ஆண் குழந்தை பிறக்கும் என்று கனவு கொண்டிருந்தார். ஆனால் 4-வது பெண் குழந்தை பிறந்ததால் விரக்தியில் லோகேஷ் […]

Categories
தேசிய செய்திகள்

“வருவாய் பற்றாக்குறை மாநிலங்களுக்கு மானியம்”….. ரூ. 7183.42 கோடி விடுவிப்பு…. மத்திய அரசு தகவல்…..!!!

மத்திய அமைச்சகத்தின் கீழ் உள்ள செலவினத்துறை மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மேற்குவங்கம், உத்தரகாண்ட், திரிபுரா, சிக்கிம், ராஜஸ்தான், பஞ்சாப், நாகலாந்து, மிசோரம், மேகலாயா, மணிப்பூர், கேரளா, இமாச்சல் பிரதேசம், அசாம், ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த மானியமானது 15-வது நிதிய குழுவின் பரிந்துரையின்படி விடுவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 86,201 கோடி ரூபாய் மானியம் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று 7,183.41 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை 12 தவணைகளாக விடுவிப்பதற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தளபதி‌ பட வில்லன், தல அஜித் பட‌ குழந்தை”….. புட்ட பொம்மா படத்தின் டீசர் வீடியோ வெளியீடு…. செம வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி மற்றும் மாஸ்டர் திரைப்படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் அர்ஜுன் தாஸ். இவர் தற்போது அநீதி என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் ஹீரோயினாக சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் புகழ்பெற்ற துஷாரா விஜயன் நடிக்கிறார். இந்த படத்தை வசந்த் ரவி இயக்குகிறார். இந்நிலையில் அர்ஜுன் தாஸ் பாலிவுட் சினிமாவிலும் அடி எடுத்து வைப்பதாக சமீபத்தில் தகவல் வெளியான நிலையில், தற்போது தெலுங்கில் ஒரு புதிய படத்தில் நடித்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம!…. நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் ரிலீஸ் தேதி அறிவிப்பு?….. உற்சாகத்தில் ரசிகர்கள்…..!!!!!!

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. அதன் பிறகு அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவா நடித்த பிரின்ஸ் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் மாவீரன் என்ற திரைப்படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இது தமிழா இல்ல மலையாளமா”….. நான் இனி டபுள் சம்பளம் கேட்கலாம்னு இருக்கேன்….‌ கோபத்தில் கொந்தளித்த கமல்….!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. கடந்த மாதம் 9-ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சாந்தி, அசல் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், ஜிபி முத்து தானாகவே முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அதன்பிறகு நேற்றைய எபிசோடில் புதிதாக செரினா‌ நிகழ்ச்சியை விட்டு எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் போட்டியாளர்களிடம் பேசும் போது விதிமுறைகளை மீறி செயல்பட்டால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெற்றிமாறன் தயாரிக்கும் புதிய படம்….. பாடலை வெளியிடும் கனிமொழி எம்பி…. வெளியான அறிவிப்பு….!!!!!

தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமான ஆண்ட்ரியா தற்போது படங்களில் ஹீரோயின் ஆகவும் நடித்து வருகிறார். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையைத்தான் பெரும்பாலும் ஆண்ட்ரியா தேர்வு செய்து நடிப்பார். அந்த வகையில் பிசாசு 2, அனல் மேலே பனித்துளி போன்ற திரைப்படங்களில் தற்போது நடித்துள்ளார். இதில் அனல் மேலே பனித்துளி திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஜெய்சர் ஆனந்த் இயக்க, வெற்றிமாறன் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்நிலையில் அனல் மேலே பனித்துளி திரைப்படத்தின் டிரைலர் வீடியோ […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! அன்பு வெளிப்படும்..! நற்பலன் கிடைக்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று சுயமரியாதையை பாதுகாத்துக் கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் உருவாகும் குழப்பத்தை சரி செய்வீர்கள். முக்கிய செலவுகளுக்கு தேவையான பணம் கிடைக்கும். வெளியூர் பயணத்திட்டத்தில் சில மாற்றங்கள் நிகழும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்கள் உங்களை மதித்து நடப்பார்கள். பெண்களுக்கு மனதில் வீண் குழப்பங்கள் அவ்வப்போது ஏற்படும். சுய சிந்தனையுடன் எதிலும் ஈடுபட வேண்டும். உத்தியோகத்தில் உயர்வுப்பெற எடுக்கும் முயற்சிகள் நல்லபலனை கொடுக்கும். இன்று […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! அனுசரணை தேவை..! அலைச்சல் அதிகரிக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். கோபத்தினை கட்டுப்படுத்த வேண்டும். அக்கம்பக்கத்தினரை அனுசரித்து செல்ல வேண்டும். வீண் அலைச்சல் ஏற்படும். இன்று பெரியவர்களின் பாதையை பின்பற்றுவீர்கள். உபரிப்பண வருமானம் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். மனைவியின் மேல் பாசம் அதிகரிக்கும். இன்று எல்லாவித நன்மைகளும் உங்களைத்தேடி வரக்கூடும். பணவரவு சிறப்பாக இருக்கும். பெரியோர்களின் உதவி பரிபூரணமாக கிடைக்கும். தொழில் வியாபாரம் நல்லபடியாக நடக்கும். வாக்கு வன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! பணிச்சுமை அதிகரிக்கும்..! உதவிகள் கிடைக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று எதிர்பார்த்த காரியங்கள் நன்மையை கொடுக்கும். செல்வம் அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகிச்செல்லும். பயணத்தின் மூலம் லாபம் உண்டாகும். இன்று மற்றவர்களிடம் உதவிகள் எதுவும் கேட்க வேண்டாம். கொஞ்சம் சிரமப்பட்டுதான் எதையும் செய்ய வேண்டியதிருக்கும். சேமிப்பு பணம் செலவுகளுக்கு பயன்படும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கக்கூடும். பாதுகாப்பில்லாத இடங்களுக்கு செல்ல வேண்டாம். இன்று பொருள்வரவு அதிகமாக இருக்கும். இன்று சாதகமான சூழ்நிலை ஏற்படும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை காண கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! வளர்ச்சி உண்டாகும்..! லாபம் அதிகரிக்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இந்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இன்று அதிகம் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சப் பெற கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்லுங்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். சக ஊழியர்களிடம் பேசும்பொழுது நிதானமாக பேச வேண்டும். உடல் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! புகழ் ஓங்கும்..! வெற்றி கிடைக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று புகழ் கூடுதலாக இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அடுத்தவர்களுக்கு காட்டும் அக்கறைக்கு ஆதாயம் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். பெண்களால் செலவுகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். ரகசியங்களை பாதுகாத்துக் கொள்வது நல்லது. பொதுயிடத்தில் பேச்சினை கட்டுப்படுத்தவேண்டும். குறைகள் ஏதும் சொல்ல வேண்டாம். தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்த வேண்டாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்ளுங்கள். சோர்வு உண்டாகும். பெண்கள் காரியத்தில் ஈடுபடும் முன்பு யோசித்து செயல்பட வேண்டும். வீண் அலைச்சலை முடிந்தவரை தவிர்த்து […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! ஆர்வம் அதிகரிக்கும்..! திருப்தி உண்டாகும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். இன்று பிறரின் அதிருப்திக்கு ஆளாகாமல் நடந்துக்கொள்ள வேண்டும். சேமிப்பு பணம் அதிகமாக செலவுக்கு பயன்படும். ஒவ்வாத உணவுகளை எப்பொழுதும் உண்ண வேண்டாம். வயிறு சம்பந்தமான சில பிரச்சனைகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். எந்த பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியாமல் மேலதிகாரிகளின் அதிர்ப்திக்கு ஆளாக நேரிடும். அடுத்தவர்களின் பிரச்சனையில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! அக்கறை கூடும்..! மரியாதை உயரும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று வாக்குறுதிக்கு மாறாக சிலர் செயல்படக்கூடும். சொன்ன சொல்லை நிறைவேற்றாமல் இருப்பார்கள். இதனால் உங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராகதான் இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை சந்திக்கக்கூடும். பெண்கள் உடல்நலனில் அக்கறை காட்ட வேண்டும். அறிமுகம் இல்லாதவர்களிடம் நெருக்கம் வேண்டாம். உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற இடமாற்றத்தை சந்திக்க வேண்டியதிருக்கும். கூடுதல் பொறுப்புகள் ஏற்படுவதால் அதிகநேரம் உழைக்க வேண்டியதிருக்கும். உடல்நிலையில் சோர்வு உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் உண்டாகும். குடும்பத்தில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! செலவுகள் ஏற்படும்..! சேமிப்பு தேவை..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று மௌனம் காப்பது நல்லது. பெண்களால் செலவுகள் அதிகரிக்கும். புதிய பொருட்களை தேவைப்பட்டால் மட்டுமே வாங்க வேண்டும். வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் இன்று நிகழும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை சந்திக்க வேண்டியதிருக்கும். குடும்பத்தில் பெரியவர்களை மதித்து நடக்க வேண்டும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். பெரிய முதலீடுகளை செய்ய நினைக்கும் காரியங்களை தவிர்க்க வேண்டும். கூட்டாளிகளிடையே விட்டுக்கொடுக்கும் தன்மை வேண்டும். பொறுமையை மேற்கொள்ள வேண்டும். வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். ஜாமீன் […]

Categories

Tech |