Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மூத்தகுடிமக்களுக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கிகள் என்னென்ன தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

பொதுவாக எப்டிகள் மூத்தகுடிமக்கள் மத்தியில் பிரபல முதலீட்டு விருப்பம். இப்போது பல்வேறு வங்கிகள் மூத்தகுடிமக்களிடம் இருந்து எஃப்டிக்கு 8%க்கு மேல் வட்டி விகிதங்களை வழங்குகிறது. அவை எந்த வங்கிகள் என்பதனை இங்கே நாம் தெரிந்துகொள்வோம். ESAF ஸ்மால் பைனான்ஸ் வங்கி FD இந்த வங்கி 999 தினங்கள் சிறப்பு எப்டி திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இத்திட்டத்தில் வங்கி பொதுகுடிமக்களுக்கு 8 % வட்டிவிகிதத்தை வழங்குகிறது. அதே சமயத்தில் இங்கு உள்ள மூத்தகுடிமக்களுக்கு 8.50 % வட்டி வழங்கப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

குப்பை TO குடிநீர்…. பெரிய சிக்கலில் தவிக்கும் கோவை திமுக…. இதற்கு என்ன தான் வழி….????

சென்னை மாநகராட்சிக்கு பிறகு அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது மாநகராட்சி என்றால் அது கோவை தான். மொத்தம் 100 வார்டில் 30 லட்சம் பேர் வசித்து வருகிறார்கள். கோவையில் ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் குப்பைகள் சேகரிப்பதில் புதிய சர்ச்சை கிளம்பி உள்ளது. அதாவது, வழக்கமாக கனரக வாகனங்கள், குப்பை அள்ளும் ஆட்டோ போன்றவை மூலம் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு கொண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பதில் சொல்ல முடியல..! ஓட்டம் எடுத்த RSS… இறங்கி அடித்த சிறுத்தைகள் …!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினுடைய அரசியல் கோட்பாடு அல்லது கொள்கை அறிக்கை மனுஷ்மிருதி என்று சொன்னால்,  அது மிகையாகாது. மனுஷ்மிருதியில் சொல்லப்பட்டவற்றையே ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவார் அமைப்புகள் தமது அரசியல் கொள்கையாக ஏற்றுக்கொண்டு, கலாச்சார கொள்கையாக ஏற்றுக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. அவர்கள் இங்கே மீண்டும் நிலை நிறுத்த விரும்புவது மனுஷ்மிருதி கட்டமைத்த சமூக அமைப்பையே  ஆகும். சமூகநீதி கூடாது, சுதந்திரம் கூடாது, சகோதரத்துவம் கூடாது, சமத்துவம் கூடாது என்பதுதான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

TTV_யை சந்திப்பேன்… எல்லாம் சரியாகிடும்… ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு ..!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரையில் ஏற்கனவே நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். இது தொண்டர்களுடைய நலன்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம்.  தொண்டர்களுக்கான இயக்கமாகத்தான் 50 ஆண்டுகாலம் அதனுடைய பரிணாம வளர்ச்சி இருந்திருக்கிறது. ஆகவே தொண்டர்களை எந்த நேரத்தில் பிளவு படுத்தி பார்க்க முடியாத இயக்கமாக தான் அண்ணா திமுக இன்றைக்கு நிலைத்து நிற்கின்றது. எந்தவித சிறு சேதமும் இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன். பொறுத்திருந்து பாருங்கள் சில […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!…. கோவை TO கேரளா… சைக்கிள் சென்று தாலி கட்டிய மாப்பிள்ளை… திகைக்க வைக்கும் பின்னணி….!!!!

கோவை மாவட்டத்தில் சிவசூர்யா(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் குஜராத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து ஆரோக்கியமான இந்தியயா,‌ பசுமை இந்தியா குறித்து மக்களிடையே அவ்வப்போது இவர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். சமீபத்தில் இவருக்கு கேரளா மாநிலம் கண்ணுரை சேர்ந்த அஞ்சனா என்ற பெண்ணுக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இருவீட்டாரும் திருமணத்தை நேற்று கேரளா மாநிலம் குருவாயூர் கோவில் நடத்த முடிவு செய்தனர்.  இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

20 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் அழ வைக்கும் படம்…. பிரபல இயக்குனர் நெகிழ்ச்சி பதிவு….!!!

தமிழ் சினிமாவில் அழகி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் தங்கர் பச்சான். இவர் நடிகராக, இயக்குநராக , ஒளிப்பதிவாளராக , ஓவியராக , தயாரிப்பாளராக பன்முகத்திறன் கொண்டவர். தங்கர் பச்சான்ஸஇயக்கத்தில் சேரன் நடித்த ‘சொல்ல மறந்த கதை’ படம் வெளியாகிய 20 ஆண்டுகள் ஆகி உள்ளது. இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டரில் தங்கர் பற்றான் நிகழ்ச்சி பதிவை பதிவிட்டுள்ளார். அதில், சொல்ல மறந்த கதை வெளியான போது கண்ணீர் கசிந்த கண்களோடு மக்கள் திரையரங்கில் இருந்து வெளியேறினார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல்….. முக்கிய தலைவர் சென்றதால் மர்ம நபர்கள் அட்டூழியம்…. பரபரப்பு….!!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத் பகுதியில் இருந்து சூரத் நோக்கி வந்தே பாரத் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி, குஜராத் தலைவர் சபீர் கப்லிவாலா, வாரீஸ் பதான் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஓவைசி அமர்ந்திருந்த பெட்டியில் சில மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ரயிலின் கண்ணன் கண்ணாடி ஒன்று சேதமடைந்துள்ளது. இந்த தகவலை வாரிஸ் பதான் தன்னுடைய […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய சட்ட ஆணையத்தின் புதிய தலைவர் நியமனம்…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல் ‌…‌!!!!!

மத்திய சட்ட மற்றும் நிதி மந்திரி கிரண் ரிஜிஜூ ஒரு முக்கியமான டுவிட்டர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, இந்திய சட்ட ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதன் பிறகு சட்ட ஆணையத்தின் உறுப்பினர்களாக பேராசிரியர்கள் எம். கருணாநிதி, ராகா ஆர்யா, டிபி. வர்மா, ஆனந்த் பாலிவால், நீதிபதி கே.டி. சங்கரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் நியமித்ததில் நாங்கள் பெருமகிழ்ச்சி கொள்கிறோம் என்று பதிவிட்டுள்ளார். இந்நிலையில் ஓய்வு பெற்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

முதல்முறையாக….. ஐசிசி மாதாந்திர சிறந்த வீரர் விருதை வென்றார் கோலி…. ரசிகர்கள் மகிழ்ச்சி.!!

ஐசிசி மாதாந்திர கிரிக்கெட் வீரர் விருது இந்த முறை விராட் கோலிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஐசிசி மாதம் தோறும் சிறப்பாக விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு விருது வழங்கி  அவர்களை கௌரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருது  இந்த முறை இந்திய நட்சத்திர கிரிக்கெட் விராட் கோலிக்கு  வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.. தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர், ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராசா மற்றும் இந்திய வீரர்  விராட் கோலி ஆகிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கம்யூனிஸ்ட், விசிகவுக்கு OK சொல்லி.. AIADMK, BJPயை அரெஸ்ட் செய்ய ஸ்டாலின்… கொதித்து போன அர்ஜுன் சம்பத்…!!

செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்,  ஸ்டாலின் அவர்களும் அமைச்சர்களின் பேச்சுக்கு,  அறிவுரை சொல்றாரு. என்னால நிம்மதியா தூங்க முடியலன்னு, நீங்க நிம்மதியா தூங்காம இருக்கறதுக்கு யார் காரணம் ? உங்க ஆட்சியில் மக்கள் நிம்மதியா தூங்க முடியல. மக்கள் கேள்வி கேட்குறாங்க. உங்கள் அமைச்சர்கள் சரிவர பணியாற்றல. மக்கள் பிரச்சனைக்காக போராட்டம் நடத்தின டாக்டர் கிருஷ்ணசாமி…  வாகனத்தில் அதிகமான வாகனத்தில் போனாரு…  மின் கட்டண உயர்வு பற்றி அவர் பேசுகிறார். அதற்காக  […]

Categories
சென்னை மாநில செய்திகள்

உணவகங்களில் சிசிசிடிவி கேமரா – ஐகோர்ட் அதிரடி முடிவு …!!

உணவகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவிடக் கூடிய வழக்கானது தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் நடராஜன் என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநல வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள உணவகங்களில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் ஆய்வு நடத்தியதாகவும். அதில் 12% உணவுகள் போதுமான அளவு தரத்துடன் செய்யப்படவில்லை என்று அறிக்கையில் சுட்டிக்காட்டி இருப்பதாகவும், பல ஹோட்டல்களில் உணவகங்கள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும்,  உணவு தயாரிக்கும் பொழுது உரிய சுத்தமான […]

Categories
மாநில செய்திகள்

பாத்திரத்தில் சிக்கிக்கொண்ட குழந்தையின் தலை…. பதறி போன பெற்றோர்…. பின்னர் நடந்தது என்ன?….!!!!

இரண்டு வயது குழந்தையின் தலையில் மாட்டிக்கொண்ட பாத்திரம் 1 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டது. மதுரை சிம்மக்கல் மணிநகரை சேர்ந்த ஜெகநாதனின் 2 வயது மகள் அஸ்வினி வீட்டில் பாத்திரங்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தபோது பாத்திரத்தின் உள்ளே தலை மாட்டிக் கொண்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் போராடியும் குழந்தை தலையில் மாட்டிக்கொண்ட பாத்திரத்தை எடுக்க முடியவில்லை. இதனால் அவர்கள் தீயணைப்புத்துறையினரின் உதவியை நாடினர். அதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் 1 மணி நேர போராட்டத்திற்குப் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கனமழை ALERT: பள்ளிகளுக்கு விடுமுறை?…. வெளியான தகவல்….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்களின் நலனை கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் வங்கக்கடலில் இலங்கைக்கு வடகிழக்கில் வருகின்ற நவம்பர் ஒன்பதாம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது இரண்டு நாட்களில் வலுப்பெற்று தமிழகம் மற்றும் புதுச்சேரி […]

Categories
தேசிய செய்திகள்

“தலைமுடி கொட்டியதால் பெண் கிடைக்கவில்லை”…. விரக்தியில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு….. கேரளாவில் பரபரப்பு.‌‌….!!!!!

கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு பகுதியில் வடக்கு கண்ணூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பிரசாந்த் (29) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு முதல் முதல் கோழிக்கோடு பகுதியில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் தலைமுடி உதிர்வுக்காக சிகிச்சை எடுத்து வந்துள்ளார். ஆனால் பல வருடங்களாக சிகிச்சை அளித்தும் வாலிபருக்கு தலைமுடி உதிர்வு நிற்கவில்லை. இது குறித்து மருத்துவரிடம் வாலிபர் பலமுறை புகார் தெரிவித்துள்ளார். இதனால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

2007ல் நடந்துச்சு..! பைனலில் இந்தியா – பாகிஸ்தான்…. “ரசிகர்களும் அதைத்தான் விரும்புவார்கள்”…. நம்பிக்கையுடன் வாட்சன்.!!

இந்தியாவும், பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் மோதுவதை அனைவரும் விரும்புவார்கள் என சேன் வாட்சன் கருத்து தெரிவித்துள்ளார்.. 2022 டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்ற பிறகு, 2007 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி போல மீண்டும் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. 2 பரம எதிரிகளும் அக்டோபர் 23 அன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையின் தொடக்க சூப்பர் 12 […]

Categories
சினிமா

ரசிகர்களுக்கு விஜய் சற்றுமுன் அதிரடி உத்தரவு….. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. சினிமாவில் பிஸியாக இருக்கும் விஜய் அரசியலில் ஈடுபடுவதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு விஜய் மறுப்பு தெரிவித்துவிட்டார்.இது ஒரு பக்கம் இருக்க மறுப்பாக்கம் ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டு பல்வேறு மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரீ.. பிரீ…. எல்லாரும் வாங்கிக்கோங்க..! 1லட்சத்தோடு களமிறங்கிய விசிக… அம்பலமாகி போன RSS ..!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் பொதுமக்களிடையே மனுஷ்மிருதி நூல் விலை இல்லாமல் வழங்கப்படுகிறது. தலைமையிலிருந்து ஒரு லட்சம் பிரதிகள் அச்சிடோம், அதுமட்டுமின்றி ஆங்காங்கே இயக்கத் தோழர்கள் முன்னணி பொறுப்பாளர்கள், அவரவர் பொறுப்பில் 10,000, 20,000 என்று ஏராளமான நூல்களை அச்சிட்டு மக்களுக்கு வழங்குகின்றனர். காலை 10:00 மணியில் இருந்து நண்பகல் 1 மணி வரையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்து சமூகத்தில் நலன்களுக்காக,  குறிப்பாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு!…. ஜெயிலர் படத்தில் 7 சண்டை காட்சிகளா?…. ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் அப்டேட்….!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படம் ஜெயிலர். இந்தப் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் திசை அமைக்கிறார். மேலும் இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜெயிலர் கதாபாத்திரத்தில் வயதான தோற்றத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இமய மலைக்கே போயிடலாம் போல இருக்கு”…. நடிகர் அர்ஜுன் மீது இளம் நடிகர் புகார்…. வெளியான பரபர தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தும், சில படங்களை அர்ஜுன் இயக்கியும் உள்ளார். இவர் நடிகர் விஷ்வக் சேனையை கதாநாயகனாகவும், மகள் ஐஸ்வர்யாவை கதாநாயகியாகவும் வைத்து ஒரு தெலுங்கு படத்தை இயக்க திட்டமிட்டு இருந்தார். இந்நிலையில் விஷ்வக் சேனுக்கு தொழில் பக்தி இல்லை என்று குற்றம் சாட்டி படத்திலிருந்து நீக்கிவிட்டார். அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் அளித்துள்ளார். இது குறித்து விஷ்வக் சேனை கூறியது, என் மீது அர்ஜுன் சொன்ன குற்றச்சாட்டுகளை கேட்டதும் இமயமலை சென்றுள்ளார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொன்னியின் செல்வன்: கதாபாத்திரம் பற்றி பேசிய நடிகர்கள் விக்ரம், கார்த்தி…..!!!!

பொன்னியின் செல்வன் முதல்பாகம் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது. இந்நிலையில் அப்படத்தின் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சியை சென்னையில் நடத்தினர். இந்நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் கலந்துகொண்டு பேசியதாவது, “இப்படத்தின் பிரமிப்பிலிருந்து வெளியேவந்து, அடுத்த படத்தில் கவனம் செலுத்துங்கள் என என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் கட்டளையிடும் அளவிற்கு இதில் மூழ்கியிருந்தேன். பொன்னியின் செல்வன் நாவலை வாசித்த ஒவ்வொரு வரும் ஆதித்யகரிகாலன், வந்தியத்தேவன், குந்தவை, அருள்மொழி வர்மன் என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும், கற்பனை செய்து வைத்திருந்த முகங்கள் எங்களின் முகமாக மாறி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. குடும்பத்துடன் பிறந்த நாளை கொண்டாடிய உலக நாயகன்….. இணையத்தை கலக்கும் PHOTO….!!!!

தமிழ் சினிமாவில் உலகநாயகன் என்று அழைக்கப்படுபவர் கமலஹாசன். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் நேற்று உலகநாயகன்  68வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கும்  திரையுலகினர், அரசியல பிரமுகர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் தனது கட்சி அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்தார். அதன்பிறகு கமல்ஹாசன் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். இந்த கொண்டாடத்தில்  கமலஹாசனின் அண்ணன் சாருஹாசன், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தெம்பு இல்ல… பயமா இருக்குது…. ஸ்டாலின் வாக்குமூலம்… வச்சு செய்த எடப்பாடி…!!

அதிமுகவின் 50ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த போது கம்பீரமா பேசினார். உள்ளாட்சி பிரதிநிதிகள் யாராவது தவறு செய்தால்,  நான் சர்வாதிகாரியாக மாறிவிடுவேன் என்ற எச்சரிக்கை செய்தார். அதேபோல திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர் எவராவது தவறு செய்தால் சர்வாதிகாரியாக மாறி நான் நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்னார். அதே ஸ்டாலின் அண்மையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் நான் காலையில் கண்விழித்து எழுகின்ற பொழுது,  கட்சியிலே என்ன […]

Categories
இந்திய சினிமா சினிமா

ரசிகர்கள் சந்திப்பில் செருப்பு அணியாத அமிதாப்பச்சன்….. என்ன காரணம் தெரியுமா….? உருகிப்போன ரசிகர்கள்….!!!!

1970களில் முதன்முதலாக பாலிவுட் திரை உலகில்[1][2] ‘கோபக்கார இளைஞன்’ எனப் பெயர் பெற்றுப் பிரபலம் அடைந்தார். மேலும் இந்தியத் திரைப்பட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களுள் ஒருவராக கருதப்பட்டார். பின்னணிப் பாடகர், படத்தயாரிப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி அளிப்பவர் என நடிப்புடன் பன்முகங்களையும் வெளிப்படுத்தியவர். 1984-87 வரை இந்தியப் பாராளுமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் இருந்தார். இந்நிலையில் அமிதாப்பச்சன் ரசிகர்களின் சந்திப்பின்போது செருப்பு அணியாமல் இருந்ததற்கு தற்போது விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஜல்சாவில் உள்ள எனது வீட்டில் ரசிகர்களை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே மலரும் “பிரம்ம கமலம் பூ”…. ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்….!!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி சண்முகா நகரில் ஹரிஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஹரிஷ் தனது வீட்டில் பல்வேறு செடிகளை நட்டு வைத்து பராமரித்து வருகிறார். அதில் ஒன்று ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மலரும் பிரம்ம கமலம் செடி. இந்த செடியில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மலரும் பிரம்ம கமலம் பூ பூத்துள்ளது. இது இரவில் மலர்ந்து பகலில் வாடும் தன்மை உடையது. இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

4 சுவர்களுக்குள் ஆர்எஸ்எஸ் பேரணியா….? இந்து முன்னணி வேதனை…!!!!

தமிழகத்தில் கோவை, திருப்பூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர மற்ற 44 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அனுமதி வழங்க கோரி ஆர் எஸ் எஸ் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்த நிலையில் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், நாகர்கோவில், அருமனை மற்றும் பல்லடம் ஆகிய இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி இல்லை என்றும் மற்ற 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இதற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எங்க அம்மா அழுதுட்டாங்க!… அதை பார்த்து எனக்கு கஷ்டமா இருந்துச்சு!… வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை அனு இம்மானுவேல்….!!!!

தமிழில் விஷாலுடன் துப்பறிவாளன் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் அனு இம்மானுவேல். இதையடுத்து சிவகார்த்திகேயன் உடன் நம்ம வீட்டுபிள்ளை திரைப்படத்திலும் நடித்தார். மேலும் அவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். இதனிடையில் அனு இம்மானுவேல் மற்றும் தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷும் இருவரும் காதலிப்பதாக இணையதளங்களில் கிசு கிசுக்கள் பரவியது. இது தொடர்பாக அனு இம்மானுவேல் அளித்துள்ள பதிலில் “நான் எதிர்பாராத வகையில் திரையுலகிற்கு வந்தேன். சில வெற்றி திரைப்படங்களிலும் சில தோல்வி படங்களிலும் நடித்திருக்கிறேன். இப்போது நான் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“குரங்கு குட்டி”யை காப்பாற்ற போராடிய வியாபாரிகள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோக்கர்ஸ்வாக் சுற்றுலா இடத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட குரங்கு குட்டி பாறையின் நடுவே கிடந்தது. இதனை பார்த்த வியாபாரிகள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குரங்கு குட்டியை அரவணைத்தனர். இதனையடுத்து மிதமான சூட்டில் தண்ணீர் கொடுத்து, முகத்தை துடைத்து சுறுசுறுப்பாக மாற்ற முயற்சி செய்து, உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் குரங்கு குட்டியை மீட்டு கொடைக்கானல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெளில சொன்னா EPSக்கு வெட்கக்கேடு…. மிரட்டும் ஓபிஎஸ்…. வெடிக்கும் பூகம்பம்…!!!

அதிமுக கட்சிக்குள்ளே நடக்கும் உட்கட்சி பூசல்கள் வெடித்து பெரிதாகி தற்போது இபிஎஸ் – ஓபிஎஸ் மாறி மாறி தாக்கி வருகின்றனர். தற்போது இபிஎஸ் பொதுகுழு கூட்டங்களில் தீவிரமாக உள்ள நிலையில், ஓபிஎஸ் பெரிய குண்டை தூக்கிப் போட்டுள்ளார். அதாவது, துணை முதலமைச்சர் பதவியை பிரதமர் மோடி ஏற்கச் சொன்னதால் தான் ஏற்றுக்கொண்டேன். எடப்பாடி பழனிச்சாமி தனது ஆட்சி காலத்தில் எந்த இடத்தில் எல்லாம் ஜனநாயகத்திற்கு விரோதமாக செயல்பட்டார் என்பதை பட்டியல் போட்டு வைத்துள்ளேன். இதை பொதுவெளியில் சொன்னால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குடும்பத்துடன் மனு அளிக்க வந்த நபர்…. “பையில்” இருந்த பொருள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் 45 வயது மதிக்கத்தக்க நபர் தனது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்த போது அதில் மண்ணெண்ணெய் கேன் இருந்தது தெரியவந்தது. இதனால் போலீசார் மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் கே.புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தாய்முத்து என்பது தெரியவந்தது. […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வேன் ஓட்டுனரின் கவனகுறைவால்…. 1 1/2 வயது பெண் குழந்தை பலி…. கதறும் குடும்பத்தினர்…!!!

சரக்கு வேன் மோதிய விபத்தில் 1 1/2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கரகதஅள்ளி கிராமத்தில் முனிரத்தினம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவருக்கு பவித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதுடைய நேகா ஸ்ரீ, கோபிஷா என்ற இரட்டை பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். நேற்று காலை நேகா ஸ்ரீ வீட்டுக்கு அருகே விளையாடிக் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“84 தலைமை காவலர்களுக்கு பணி உயர்வு”…. போலீஸ் சூப்பிரண்டின் அதிரடி உத்தரவு…!!!

தமிழக காவல்துறையில் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 7 உட்கோட்டங்களில் 48 காவல் நிலையங்கள் இருக்கிறது. இங்கு வேலை பார்க்கும் தலைமை காவலர் பதவியில் உள்ளவர்கள் தற்போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதாவது கடந்த 1997-ஆம் ஆண்டு வேலையில் சேர்ந்து மாவட்டத்தில் இருக்கும் பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரியும் தலைமை காவலர்களில் முதல் பிரிவினர் 84 பேருக்கு சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு அளித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

150 கோடி மக்களை சந்தோஷப்படுத்தும் ஒரே துறைக்கு அரசு உதவுவது இல்லை…. வேதனை தெரிவித்த பிரபல இயக்குனர்….!!!!!

தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் கே.வி.தனசேகரன் இயக்கத்தில் நட்டி நடராஜ் நடித்துள்ள திரைப்படம் குருமூர்த்தி. இவருக்கு ஜோடியாக பூனம் பாஜ்வா நடித்திருக்கிறார். மேலும் ராம்கி, சஞ்சனா சிங், அஸ்மிதா, ரிஷா, ரவி மரியா, ரேகா, சுரேஷ், மொட்டை ராஜேந்திரன் ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரண்ட்ஸ் டாக்கிஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு சத்தியதேவ் உதயசங்கர் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். குருமூர்த்தி திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இசை வெளியீட்டு விழா சென்னையில் […]

Categories
அரசியல்

இன்றைய(08.11.22) தங்கம், வெள்ளி விலை நிலவரம்…!!!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இந்த செய்தி இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.136 குறைந்துள்ளது. இதனையடுத்து 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.38,064-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,758-க்கு விற்பனை ஆகிறது. மேலும் வெள்ளி விலை […]

Categories
சினிமா

கவர்ச்சி நடனம் ஆடணுமா?…. அப்போ ஒரு கண்டிஷன்!…. நடிகை சன்னி லியோன் விதித்த நிபந்தனை….!!!!

நடிகை சன்னிலியோன் தமிழில் வட கறி திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். இப்போது வீரமாதேவி, ஓ மை கோஸ்ட் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கவர்ச்சி நடனமாட சன்னிலியோன் புது நிபந்தனை விதித்து இருக்கிறார். ரோஜா மலரே, அடடா என்ன அழகு, சிந்துபாத் ஆகிய திரைப்படங்களை எடுத்து பிரபலமான டி.எம்.ஜெயமுருகன் எப்போது தீ இவன் என்ற படத்தை டிரைக்டு செய்து வருகிறார். இவற்றில் கார்த்தி, சுகன்யா, ராதாரவி, சுமன் உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தில் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு கல்வி கட்டண உதவி தொகை…. சென்னை ஐஐடி நிறுவனத்தின் புதிய திட்டம்…. வெளியான அறிவிப்பு….!!!!!

சென்னை ஐஐடி நிறுவனம் சார்பில் ஒரு செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னை ஐஐடி நிறுவனத்தின் சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்காக என்பிடிஇஎல் என்ற ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதில் சேரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி கட்டண உதவி தொகை வழங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 18 மாநிலங்களில் உள்ள 160 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி கட்டண உதவி தொகையானது வழங்கப்படும். இந்த உதவி தொகை 10,000 மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பொது சேவை மின் இணைப்பு….. கட்டணத்தில் புதிய மாற்றம்….. அதிர்ச்சியில் பொது மக்கள்….!!!!

தமிழகத்தில் சமீபத்தில் மின்சார கட்டணமாக உயர்த்தப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டார். அதன் பிறகு 100 யூனிட் வரை இலவச மின்சாரமும், 500 யூனிட் வரை மானிய கட்டணத்தில் மின்சார கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. அதன் பிறகு அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு நடைபாதை விளக்கு, மோட்டார் பம்ப், லிஃப்ட் போன்றவைகளுக்கு மொத்தமாக சேர்த்து பொது பிரிவில் மின் கட்டணமானது வசூலிக்கப்படும். இவைகளுக்கு தனி வீடுகளிலும் பொது பிரிவுகளில் மின் கட்டணம் வசூலிக்கப்படும். இந்நிலையில் பொது […]

Categories
உலக செய்திகள்

வங்கி கணக்கில் விழுந்த ரூ.10 கோடி…. திடீரென கோடீஸ்வரரான காவல் அதிகாரி…. அதிரடியில் வங்கி ஊழியர்கள்….!!!!

பாகிஸ்தான் நாட்டில் கராய்ச்சி நகரில் அமைந்துள்ள காவல் நிலையம் ஒன்றில் விசாரணை அதிகாரியாக ஆமீர் கோபங் என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இவருடைய வங்கி கணக்கில் சம்பள பணத்துடன் சேர்த்து  ரூபாய் பத்து கோடி விழுந்துள்ளது. ஆனால் இது பற்றிய அவருக்கு எதுவும் தெரியவில்லை. இதனை அடுத்து வங்கியில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பை ஆமீர் எடுத்து பேசியுள்ளார். அதில் “உங்களுடைய வங்கி கணக்கில் ரூபாய் 10 கோடி விழுந்துள்ளது” என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சியை அடைந்த […]

Categories
மாநில செய்திகள்

கனமழை Alert: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை…? எதிர்பார்ப்பில் மாணவர்கள்….!!!!

மழைக்காலம் வந்துவிட்டாலே பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அதிகளவில் வரும் என்பதால் குழந்தைகள் மகிழ்ச்சி ஆகி விடுவார்கள். அதன்படி கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.  இந்நிலையில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர்வதால், நவ.11ம் தேதி தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மிக கனமழை அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். […]

Categories
சினிமா

“ரசிகர்களை பார்க்கும்போது செருப்பு போட மாட்டேன்”…. அமிதாப்பச்சன் சொன்ன காரணம்?… நெகிழ்ச்சியில் உறைந்த ரசிகர்கள்….!!!!!

இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் தன் 80 வயதிலும் கூட சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சி, படப்பிடிப்பு உள்ளிட்டவைகளில் சுறுசுறுப்புடன் பங்கேற்று வருகிறார். இதற்கிடையில் மும்பையில் தான் மிகவும் விருப்பப்பட்டு கட்டிய அழகிய ஜல்சா வீட்டில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவர் தன் ரசிகர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். கொரோனா தொற்று சமயத்தில் மட்டும் அவர் ரசிகர்களை சந்திக்கவில்லை. அதன்பின் கொரோனா குறைந்ததை அடுத்து மீண்டுமாக அவர் ஞாயிற்றுக்கிழமைகளில் ரசிகர்களை சந்தித்து பேசி வருகிறார். மேலும் ரசிகர்களுடன் சேர்ந்து […]

Categories
சினிமா

“எமர்ஜென்சி படம்”…. அசாம் மாநில முதல்வரை திடீரென சந்தித்த நடிகை கங்கனா ரணாவத்…. எதற்காக தெரியுமா?….!!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத். இவர் தற்போது எமர்ஜென்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சி காலத்தில் எமர்ஜென்சி காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மையமாக வைத்து உருவாகுகிறது. இந்த திரைப்படத்தை நடிகை கங்கனா இயக்கி நடிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகிய நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படப்பிடிப்புக்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் கங்கனா ஈடுபட்டுள்ளார். அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

17 வருஷம் ஆயிட்டு!…. எனக்கு ஹேப்பியா இருக்கு!…. நடிகை அனுஷ்கா நெகிழ்ச்சி….!!!

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் அனுஷ்கா திரையுலகிற்கு வந்து 17 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு அனுஷ்கா பேட்டி அளித்ததாவது ”நான் 17 வருடங்களாக நடித்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. பலபேர் இதனை நீண்ட பயணம் என்கின்றனர். எனினும் இது மிகச் சிறியது ஆகும். இதற்கிடையில் நன்றாக உழைத்தால் மட்டுமே கதாநாயகிகள் திரைதுறையில் நீண்டகாலம் நிலைத்திருக்க இயலும். அந்த நம்பிக்கையோடு தான் நான் ஒவ்வொரு அடியும் எடுத்துவைத்தேன். மற்றவர்கள் போன்று நானும் எதிர்பாராமல் திரையுலகிற்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா

கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமாக இருக்க…. ஆலியா பட் பின்பற்றிய “டயட்” என்ன….? இதோ அவரே போட்ட பதிவு….!!!!

நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் நடிகை ஆலியா பட் ஜோடிக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த நிலையில் தன்னுடைய கர்ப்ப காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவிய டயட் என்ன? என்பதை ஆலியா பட் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் உடலுக்கு தேவையான விட்டமின்கள், நியூட்ரிஷன்கள், தாதுக்கள், புரதம் போன்றவை அதிகம் உள்ள உணவை பின்பற்றினேன். ஒருவேளை கூட சாப்பாட்டை தவிர்த்ததே கிடையாது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்க புதினா மற்றும் வெள்ளரி பானங்களை […]

Categories
அரசியல்

171ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (நவம்பர் 08) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (08.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 08) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 15 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 10 காசுகலிலிருந்து, அக்டோபர் 3 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 15 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

சந்திர கிரகணம்: இன்று WhatsApp இயங்காது….? மக்களே யாரும் நம்பிடாதீங்க…!!!

இன்று  இந்திய நேரப்படி பகல் 2.39 மணிக்கு தொடங்கி மாலை 6.19 மணிக்கு முழு சந்திர கிரகணம் முடிவடைகிறது. சென்னையில் மாலை 5.38 மணிக்கு சந்திரன் உதயமாகும் . எனவே முழு சந்திர கிரகணத்தை யாரும் காண இயலாது. ஆனால் 5.38 மணியிலிருந்து மாலை 6.11 மணி வரை சுமார் 40 நிமிடங்கள் வரை கிழக்கு தொடு வானில் பகுதி கிரகணத்தை வரை வெறும் கண்களால் காணலாம். இந்நிலையில் கடந்த அக்.25ம் தேதி சூரிய கிரகணம் அன்று […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டார்ட் அப் ஆர்வலர்களுக்கு அரிய வாய்ப்பு…. நவம்பர் 11ஆம் தேதி சென்னையில்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு முகாம் சென்னை அலுவலகத்தில் நவம்பர் 11ம் தேதி நடைபெறுகிறது. ஸ்டார்ட் அப் /சுய தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்படலாம். முகாமில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அடுத்த கட்ட பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . எனவே விருப்பமுள்ளவர்கள் 044-22252081, 9677152265, 9444556099 என்ற எண்களில் தொடர்பு கொண்டு மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் அல்லது https://edit n.in/ என்ற மின்னஞ்சல் முகவரி தொடர்பு கொள்ளலாம்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

நெதர்லாந்து இல்லன்னா அவ்ளோ தான்..! எங்க கிட்ட யாரும் மோத நெனைக்கமாட்டாங்க…. 3 அணிகளுக்கு எச்சரிக்கை கொடுத்த ஹெய்டன்…!!

யாரும் இப்போது எங்களை எதிர்கொள்ள விரும்ப மாட்டார்கள் என்று பாகிஸ்தான் அரையிறுதி இடத்தைப் பிடித்த பிறகு ஆலோசகர் மேத்யூ ஹைடன் மிகப்பெரிய எச்சரிக்கையை விடுத்தார். டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தொடர்ந்து இரண்டு தோல்விகளை பெற்ற பிறகு அரையிறுதிக்குள் நுழைவது எல்லாம் சாத்தியம் இல்லை என்று நான் அனைவரும் நினைத்தனர். ஆனால் அதன்பின் தொடர்ந்து 3 வெற்றிகளை பெற்று தற்போது அரையிறுதிக்குள் நுழைந்து பலமிக்க அணியாக இருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : TNPSC வேலை அரசு அதிரடி உத்தரவு…!!!!

அரசுப் பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகளை செயல்படுத்த குழு அமைத்து தமிழக அரசு சற்றுமுன் அரசாணை வெளியிட்டுள்ளது. நேற்று EWS 10% இடஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரியம் போன்றவை மூலம் நிரப்பப்படும் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை முழுமையாக பின்பற்ற இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

“கோவை மக்கள் அமைதியான சூழலில் வாழ்கிறார்கள்”…. சட்டம்-ஒழுங்கு பிரச்சனைக்கே இடமில்லை….. திமுக அமைச்சர் திட்டவட்டம்….!!!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். அதன் பிறகு அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக 2030-ஆம் ஆண்டுக்குள் மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டம் மிகச்சிறந்த வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதோடு மக்கள் மிகவும் அமைதியான முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் […]

Categories
மாநில செய்திகள்

“சரி சமமான பலத்தில் திமுக, அதிமுக”….. கரூரில் கொடி நாட்டி வெற்றிப் பெற போவது யார்….? இன்று பரபரக்கும் தேர்தல் களம்….!!!!!

கரூர் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு மாவட்ட ஊராட்சி கவுன்சிலில் அதிமுகவில் 8 உறுப்பினர்களும், திமுகவின் 4 உறுப்பினர்களும் இருந்தார்கள். இதனால் ஆளுங்கட்சிக்கான திமுகவுக்கு வெற்றி பெறும் வாய்ப்பு இல்லாத காரணத்தினால் தேர்தலை தேர்தல் அதிகாரி ஒத்திவைத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட சிலர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு 4 […]

Categories

Tech |