Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தண்ணீரில் மூழ்கிய பாலம்…. ஸ்தம்பித்த போக்குவரத்து…. இன்று முதல் படகு சவாரி தொடக்கம்….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததோடு, அணையின் நீர்மட்டமும் உயர்ந்தது. இந்நிலையில் லிங்காபுரம்-காந்தவயல் கிராமங்களுக்கு இடையே இருக்கும் 20 அடி உயர் மட்ட பாலம் தண்ணீரில் மூழ்கியது. மேலும் இணைப்பு சாலையும் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சில நேரங்களில் பொதுமக்கள் சிரமப்பட்டு தண்ணீரில் வாகனத்தை இயக்கி செல்வதால் பழுதாகி இடையிலேயே நின்று விடுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

இ-ஆதாரை பதிவிறக்கம் செய்வது எப்படி?…. இதோ ஈஸியான செயல்முறைகள்….!!!!

உங்கள் ஆதார்கார்டு தொலைந்துபோய்விட்டால் UIDAIன் அதிகாரப்பூர்வமான வலைத்தளத்திற்கு சென்று யார் வேண்டுமானாலும் அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆதாரை பதிவிறக்கம் செய்வதற்கு 12 இலக்க ஆதார்எண் (அ) 28 இலக்க பதிவு அடையாள எண் தேவை. இதனிடையில் உங்களது ஆதார் காணாமல்போன சூழ்நிலையில், அதன் எண் (அ) பதிவு அடையாள எண் உங்களிடம் இல்லையெனில் கவலைப்படத் தேவையில்லை. இந்த எண் இல்லாமலும் கூட இ-ஆதாரை பதிவிறக்கம் செய்யலாம். இ-ஆதாரைப் பதிவிறக்கம் செய்ய முதலாவதாக பதிவு ஐடியை மீட்டெடுக்க […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கலெக்டர் அலுவலக ஊழியர் பணியிடை நீக்கம்…. இதான் காரணமா…? அதிரடி உத்தரவு…!!!

கோயம்புத்தூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் சுபஹான் நிஷா என்பவர் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். இவர் பத்திரப்பதிவு துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தது. அந்த புகார்களின் அடிப்படையில் விசாரணை நடத்துமாறு மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவின் படி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஆகியோர் விசாரணை நடத்தியதில் நிஷா மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம்….. தொழிலாளிக்கு “தர்ம அடி” கொடுத்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வெறியம்பட்டி பகுதியில் கட்டிட தொழிலாளியான ரங்கசாமி(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் குடகனாறு தடுப்பணை பகுதிக்கு சென்று தனியாக குளித்து கொண்டிருந்த 22 வயதுடைய இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த பெண் சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து ரங்கசாமியை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு பிரிந்து சென்று காயமடைந்த ரங்கசாமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து […]

Categories
மாநில செய்திகள்

“எடப்பாடி பழனிச்சாமி தான் தஞ்சாவூர் பொம்மை மாதிரி இருக்கிறார்”… அமைச்சர் சேகர்பாபு ஸ்பீச்….!!!!!

சென்னை மின்ட் தங்கசாலை அருகில் உள்ள ராயபுரம் மண்டல அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரான கே.என்.நேரு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு போன்றோர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் போன்றோரும் உடன் இருந்தனர். இதையடுத்து சென்னையில் நீர்வழித்தடங்களின் அருகாமையில் வசிக்கும் 1 லட்சத்து 60 ஆயிரம் நபர்களுக்கு கொசுவலைகளை வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இதனிடையில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ரத்தம் வடிந்த நிலையில் துடித்த “ஆடுகள்”…. பரிசோதனையில் தெரிந்த உண்மை…. பொதுமக்களின் கோரிக்கை…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொரசனம்பட்டி பகுதியில் செல்லையா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் தோட்டத்தில் கட்டியிருந்த 11 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த செல்லையாவின் குடும்பத்தினர் உடனடியாக வனத்துறையினருக்கும், கால்நடை துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கோபால்பட்டி அரசு கால்நடை மருத்துவர் முருகானந்தம் ஆடுகளை பரிசோதனை செய்தார். அப்போது நாய்கள் கடித்து குதறியதால் ஆடுகள் படுகாயமடைந்தது தெரியவந்தது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திருமணம் செய்வதற்காக கடத்தப்பட்ட சிறுமி…. அக்காள் கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் வலைவீச்சு….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் அருகே இருக்கும் கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். நேற்று காலை தோட்டத்திற்கு சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சிறுமியின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் சிறுமி கிடைக்காததால் நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிறுமியை தேடி வந்தனர். அப்போது கம்பளிபட்டியில் இருக்கும் உறவினர் வீட்டில் சிறுமி இருப்பதை அறிந்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குடியிருப்பை முற்றுகையிட்ட ஒற்றை காட்டு யானை…. பீதியில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரம்பாடி அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகிறது. நேற்று முன்தினம் எளியாஸ் கடை பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டதை அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கோபத்தில் காட்டு யானைகள் வனத்துறையினரை விரட்டியுள்ளது. மேலும் காட்டு யானைகள் வாகனங்களை உடைத்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றது. இந்நிலையில் சேரம்பாடி அரசு எண் 4 நாயக்கன் சோலையை ஒட்டி இருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

மது அருந்துங்கள்!…. புகையிலை சாப்பிடுங்கள்!…. ஆனால் இதை உணருங்கள்…. மந்திரி ஜனார்தன் மிஸ்ரா சர்ச்சை பேச்சு….!!!!

மத்தியபிரதேசம் மாநில பா.ஜ.க மந்திரி ஜனார்தன் மிஸ்ரா ஆவார். இவர் அந்த மாநிலத்தின் ரீவா நகரில் நீர் பாதுகாப்பு குறித்து நேற்று நடந்த கருத்தரங்கில் கலந்துகொண்டார். அப்போது மந்திரி ஜனார்தன் பேசியிருப்பதாவது, நிலத்தில் நீர் இன்றி வறண்டு வருகிறது. இதனால் நீர் சேமிக்கப்பட வேண்டும். மதுஅருந்துங்கள், புகையிலை சாப்பிடுங்கள், கஞ்சா குடியுங்கள், தின்னர், சொலுயூஷன் வாசனையை நுகருங்கள் மற்றும் அயோடெக்ஸ் சாப்பிடுங்கள், ஆனால் நீரின் முக்கியத்துவத்தை உணருங்கள். ஏராளமான நீர்நிலைகள் வறண்டு வருகிறது. போர்வல் மற்றும் டியூப்வல் […]

Categories
மாநில செய்திகள்

இன்று சந்திர கிரகணம்…. மக்கள் வெறும் கண்களால் பார்க்க முடியுமா?…. அறிவியல் தொழில்நுட்ப மைய இயக்குனர் வெளியிட்ட தகவல்….!!!!

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் இயக்குனர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் இயக்குனர் எஸ்.சௌந்தர்ராஜ பெருமாள் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில் பூமியின் நிழலை நிலவு கடந்து செல்லும்போது  சூரியனின் நேரடியான ஒளியை பெற இயலாது. இதனால் நிலவு ஒளி குன்றுவதையே நாம் சந்திர கிரகணம் என்கிறோம். இந்த கிரகணத்தின் போது சூரியனின் எதிர் திசையில்  நிலவு வருவதால் சந்திர கிரகணம் பௌர்ணமியின் போது தான் தெரியும். மேலும் நிலவு முழுமையாக பூமியின் […]

Categories
தேசிய செய்திகள்

“ஒரு மன்னிப்பு இல்ல, யாரும் ராஜினாமா செய்யல”…. ரொம்ப அதிர்ச்சியா இருக்கு…. மோர்பி பால விபத்தில் கொந்தளித்த காங்கிரஸ்….!!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் 135 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதன்பிறகு விபத்தில் சிக்கிய 170-க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சீரமைப்பு பணிகள் திறக்கப்பட்ட 5 நாட்களிலேயே பாலம் இடிந்து விழுந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு குஜராத் மாநில அரசின் மீதும், மத்திய அரசின் மீதும் எதிர்க்கட்சிகள் சரமாரியான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்கள்.  அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், […]

Categories
வேலைவாய்ப்பு

10ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்…. மொத்தம் 1671 காலிப்பணியிடங்கள்….. உடனே விண்ணப்பிக்கவும்….!!!!

இந்திய உளவுத்துறையில் காலியாக உள்ளபணியிடங்களை நிரப்ப அறிவிப்புவெளியாகியுள்ளது. பணி: Security Assistant, Multi Tasking Staff. காலி பணியிடங்கள்:1671. சம்பளம்: 21,700 – 469,100. வயது: 27-க்குள். கல்வித்தகுதி: 10th. தேர்வு: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு. வி கட்டணம் +500. வி கடைசி தேதி நவ.,25. மேலும், விவரங்களுக்கு (www.mha.gov.in) இங்கு கிளிக் செய்யவும்.

Categories
சினிமா தமிழ் சினிமா

நான் இன்னும் சாகவில்லை…. நடிகை சமந்தா கண்ணீர் பேட்டி…. ஷாக்கில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தற்போது யசோதா திரைப்படத்தில் இவர் நடித்துவரும் நிலையில் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டார். இவர் விரைவில் குணமடைய பல திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் சமூகவலைதள பக்கங்களில் வாழ்த்து தெரிவிக்கும் நிலையில், பேட்டி ஒன்றில் நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் நான் சொன்னபடி சில நாட்கள் நல்ல நாட்களாகவும், சில நாட்கள் மோசமான நாட்களாகவும் இருக்கிறது. உயிருக்கு போராடும் நிலையில் நான் உள்ளதாக செய்திகள் பரவிவருகிறது. […]

Categories
உலக செய்திகள்

“அய்யயோ!”… ஐரோப்பாவில் பயங்கரம்…. 15,000 பேர் உயிரிழப்பு… கடும் வெயிலால் நேர்ந்த கொடூரம்…!!!

ஐரோப்பிய நாடுகளில் இந்த வருடத்தில் கடுமையான கோடை வெப்பத்தில் 15 ஆயிரம் மக்கள் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவலை உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ளது. உலக சுகாதார மையத்தினுடைய மண்டல இயக்குனராக இருக்கும் ஹான்ஸ் ஹென்றி குளூஜ்  வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ஐரோப்பாவில் இந்த வருடத்தில் கோடை காலம் கடுமையாக இருந்தது. இந்த மூன்று மாதங்களில் வெப்பத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் 15000 மக்கள் பலியாகி இருக்கிறார்கள். இதில் ஜெர்மனியில் அதிகமாக 4500 நபர்களும் ஸ்பெயினில் 4000 நபர்களும் பலியாகியுள்ளனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

யார் போட்டாலும் அடிக்காரு.! சூர்யாவுக்கு பந்து வீசுறது கஷ்டம்….. “வேறொரு கிரகத்திலிருந்து வந்துருக்காரு”…. புகழ்ந்து தள்ளிய பாக் வீரர்..!!

சூர்யகுமார் வேறொரு கிரகத்திலிருந்து வந்தவர் என்று முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம்  பாராட்டியுள்ளார். சூர்யகுமார் யாதவ் ஞாயிற்றுக்கிழமை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஜிம்பாப்வேக்கு எதிராக அபாரமான பேட்டிங்கால் உலக கிரிக்கெட்டையே வாயடைக்க செய்து விட்டார். அவர் ஆட்டமிழக்காமல் 25 பந்துகளில் 61 ரன்களை விளாச, இந்தியா கடைசி டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 ஆட்டத்தில் 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டேபிள் டாப்பர்களாக முடித்தது. அவரது பேட்டிங்கை பார்த்து பாகிஸ்தான் கிரிக்கெட் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!…. 20 நிமிடங்கள் வெறும் கண்ணால் சந்திர கிரகணத்தை பார்க்கலாம்..‌… மிஸ் பண்ணிடாதீங்க.‌..!!!!!

சூரியன், பூமி மற்றும் நிலவு போன்றவைகள் ஒரே நேர்கோட்டில் வரும்போது மிகத் துல்லியமாகவோ அல்லது ஏறத்தாழ ஒரே வரிசையில் வரும்போது சூரிய ஒளியிலிருந்து பூமியால் நிலவு மறைக்கப்படும். அந்த சமயத்தில் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்நிலையில் நடப்பு ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று நிகழ்கிறது. இந்த சந்திர கிரகணமானது இந்திய நேரப்படி மதியம் 2:39 மணியளவில் ஆரம்பம் ஆகிறது. அதன் பிறகு முழு சந்திர கிரகணம் பிற்பகல் 3:39 மணிக்கு தொடங்கி 5:12 மணி வரை […]

Categories
தேசிய செய்திகள்

பான் கார்டு, சம்பள சான்று இன்றி தனிநபர் கடன்…. எவ்வாறு பெறுவது?…. இதோ உங்களுக்கான வழிமுறைகள்…..!!!!!

நம் நாட்டில் பான்கார்டு, சம்பளச்சான்று உள்ளிட்டவை இன்றி தனிநபர் கடன்களை பெற சில வழிகள் உள்ளது. பான்கார்டு மற்றும் சம்பளசான்று இல்லாதவர்கள் பின்வரும் வழிமுறைகளை கடைபிடித்து தனி நபர் கடன்களை பெற்றுக் கொள்ளலாம். # 700 மற்றும் அதற்கு அதிகமான சிபில் ஸ்கோர் இருப்பின் கடன்பெறுவது தொடர்பாக கவலைப்பட வேண்டிய தேவையில்லை. சிபில் ஸ்கோர் மட்டும் இருப்பின் நீங்கள் பான்கார்டு (அ ) சம்பளச்சான்று ஆகிய ஆவணங்களை கொடுக்கவேண்டியதில்லை. இதற்கிடையில் நல்ல சிபில் ஸ்கோர் உங்களது கடனுக்குரிய […]

Categories
தேசிய செய்திகள்

மக்கள் எதற்காக காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்…? யோகி ஆதித்யநாத் கேள்வி…!!!!!

இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு யோகி ஆதித்யநாத் பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது உனா மாவட்டத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய போது, பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியா பல்வேறு உச்சங்களை தொட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் நாட்டின் மதிப்பு சர்வதேச அளவில் உயர்ந்துள்ளது. மேலும் நாட்டின் பாதுகாப்பில் கண்ணும் கருத்துமாக இருக்கும் மத்திய பாஜக அரசு நாட்டின் எதிரிகளை துல்லிய தாக்குதல்கள் மூலமாக அளித்தது. இதனை அடுத்து நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: நவம்பர் – 12இல் அனைத்துக்கட்சி கூட்டம் – தமிழக அரசு அறிவிப்பு …!!

நவம்பர் 12இல் 10%  இட ஒதுக்கீடு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டமானது நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின்  தலைமையிலேயே இன்றைய தினம் அமைச்சர்கள் மற்றும் சட்ட வல்லுனர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டமானது தலைமைச் செயலகத்தில் அரை மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது. இதில் தமிழக அரசு அடுத்த கட்டமாக எடுக்கப்படக்கூடிய நடவடிக்கை என்னவாக […]

Categories
பல்சுவை

இல்லத்தரசிகளே உஷார்!… ஃப்ரிட்ஜ் மூலம் ஏற்படும் ஆபத்தை தடுக்க?…. இதோ சில டிப்ஸ்…..!!!!

அண்மைகாலமாக சில ப்ரிட்ஜ் வெடிக்கும் நிகழ்வு நடக்கிறது. இதனை தடுக்க நாம் சில வழிமுறைகளை கடைபிடித்து பிரிட்ஜை பராமரிப்பதன் வாயிலாக இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பாதுகாத்துக்கொள்ளலாம். எனவே ப்ரிட்ஜ் வாயிலாக எவ்வித ஆபத்தும் ஏற்படாமல் தடுக்க நீங்கள் செய்யவேண்டியவை என்னென்ன என்பது குறித்து இங்கே தெரிந்துகொள்வோம். # சூடான உணவுப்பொருளை கண்ணாடி அலமாரிகளில் வைத்தால் அலமாரி உடைந்து விடும். அதுபோன்று ப்ரிட்ஜில் சூடான பொருட்களை வைக்கக் கூடாது. ஏனெனில் சூடானபொருள் பிரிட்ஜின் வெப்பநிலையை அதிகரிக்கும். அத்துடன் […]

Categories
மாநில செய்திகள்

“இது திராவிட மாடல் அல்ல கார்ப்பரேட் மாடல்”….. படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில்….. முதல்வரை விமர்சித்த ஓபிஎஸ்….!!!!

தமிழகத்தில் திமுக அரசு வேலை வாய்ப்புகளை குறைப்பது வேலையில்லா திண்டாட்டத்தினை உருவாக்கும் என ஓ. பன்னீர்செல்வம் குற்றம் சாட்டி டுவிட்டரில் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால், 3.5 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும், புதிதாக இரண்டு லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும், என்றெல்லாம் வாக்குறுதி அளித்தது. இப்படி வாக்குறுதி அளித்த திமுக அரசு தற்போது அரசு பணிகளை எல்லாம் தனியார் மயமாக்குவது கண்டனத்திற்குரியது. எனவே தனியார் மையமாக்கும் அரசின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மூளையில் பல கட்டிகள்”…. உயிருக்கு போராடும் பிரபல நடிகை…. மருத்துவமனையில் கவலைக்கிடம்….!!!!!

பெங்காலி மொழியில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஐந்திரில்லா. இவர் போலே பாபர் பர்‌ கரோகா, ஜியோன் கதி, ஜிபோன் ஜோதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பாக புற்றுநோய் ஏற்பட்ட நிலையில் அதிலிருந்து விடுபட்ட நிலையில் மீண்டும் ஒருமுறை புற்றுநோய் ஏற்படவே சிகிச்சை பெற்று குணமடைந்தார். அதன் பிறகு ஐந்திரில்லா படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஹவுரா பகுதியில் உள்ள மருத்துவமனையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி.கே வேண்டாம்…. “பண்ட் தான் அரையிறுதியில் ஆடனும்”…. நா ஏன் சொல்றேன்னா…. ரவி சாஸ்திரி பேசியது என்ன?

அரையிறுதியில் இந்திய அணியின் ரிஷப் பண்ட் களமிறங்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், குரூப்-1 பிரிவிலிருந்து நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் குரூப் 2 பிரிவிலிருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. நாளை முதல் அரை இறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

டுவிட்டரில் புது மாற்றங்கள்: நம் நாட்டின் முதல் Twitter பயனாளர் சொல்வது என்ன?….!!!!

சமூகஊடக நிறுவனங்களில் ஒன்றான டுவிட்டரை பணக்காரர்களில் ஒருவரான எலான்மஸ்க் சென்ற அக்டோபர் இறுதியில் வாங்கினார். இந்த டுவிட்டரை பயன்படுத்துவோருக்கான சிறப்பு அம்சங்களில் ஒன்றாக, தங்களுடையது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு என உறுதிபடுத்தி கொள்ள டுவிட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் நீலநிற புளூ டிக் குறியீடு குறிக்கப்பட்டிருக்கும். இந்த புளூ டிக்குக்காக பயனாளர்களிடம் ஒவ்வொரு மாதமும் ரூபாய்.1600 வரை (19.99 அமெரிக்க டாலர்கள்) கட்டணம் வசூலிக்க டுவிட்டர் நிர்வாகம் முடிவுசெய்துள்ளது என முதலில் ஒரு தகவல் வெளியாகியிருந்தது. இதற்கு […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING: அடுத்த்த 48 மணி நேரத்தில்…. 9 – 11இல் தமிழகம் நோக்கி நகரம் : வானிலை புதிய அலெர்ட் …!!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் மேல் நிலவக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் இலங்கைக்கு அருகே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, இது 9 முதல் 11ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழகம் மற்றும்  புதுச்சேரி கடற்கரை நோக்கி நகரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. வரக்கூடிய இந்த […]

Categories
தேசிய செய்திகள்

அத்வானியின் 95-வது பிறந்தநாள்…. நேரில் சென்று சர்ப்ரைஸ் கொடுத்த பிரதமர் மோடி…..!!!!!

பாஜக மூத்ததலைவர் எல்.கே. அத்வானியின் 95வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனால் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் அத்வானியின் வீட்டிற்கு சென்று அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து கூறினார். இது தொடர்பாக டுவிட்டரில் ராஜ்நாத் சிங் வெளியிட்ட செய்தியில் “மதிப்பிற்குரிய அத்வானியின் வீட்டிற்கு சென்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துகொண்டேன். அவரது உடல்நலம் மற்றும் நீண்டஆயுளுக்காக இறைவனை வேண்டி கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். இதேபோல் அத்வானியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற பிரதமர் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

மீனவர்களே…! இது உங்களுக்கான எச்சரிக்கை… சூறாவளி காற்று வீசும்… கடலுக்கு போகாதீங்க !!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மீனவர்களுக்காகான எச்சரிக்கையும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக வரும் 8 மற்றும் 9 தேதிகளில் கடலில் உருவாக இருக்கக்கூடிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக மன்னார்  வளைகுடா மற்றும் அதனை ஒட்டி குமரி கடல் பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகள்  மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் […]

Categories
சற்றுமுன் சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING: நவ. 11-ல் சென்னையில் மிகப் பலத்த மழை பெய்ய வாய்ப்பு…!!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று பகல் வெளியிட்டு இருக்கக்கூடிய வானிலை முன்னறிவிப்பின் அடிப்படையில், அடுத்து வரக்கூடிய 8, 9 ஆகிய இரு தினங்களுக்கு தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், அதனைத் தொடர்ந்து 10, 11, 12 ஆகிய மூன்று தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsENG : பயிற்சியின் போது ரோஹித்துக்கு காயம்… அரையிறுதியில் ஆடுவாரா?

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிக்கு முன்னதாக வலைப்பயிற்சியில் ஈடுபடும்போது கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் முடிவடைந்து குரூப் 2 வில் இருந்து இந்தியாவும், பாகிஸ்தானும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. அதேபோல குரூப் 1 இலிருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. நாளை (நவ.,9ஆம் தேதி) […]

Categories
மாநில செய்திகள்

சந்திர கிரகணம்!!…. இன்று நடை அடைக்கப்படும் கோவில்கள் என்னென்ன தெரியுமா?… இதோ முழு விவரம்!!….!!!!

சந்திர கிரகணத்தை முன்னிட்டு பல கோவில்கள் மூடப்படுகிறது. இன்று உலகம் முழுவதும் சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்த கிரகணத்தின் ஆரம்ப நிலையை இந்தியாவின் எந்த பகுதியில் இருந்தும் காண முடியாது. இந்நிலையில் இன்று பிற்பகல் 2.39 கிரகணம் தொடங்குகிறது. இதனையடுத்து முழு  கிரகணம் பிற்பகல் 3.46 மணி முதல்   5.12 மணி வரை இருக்கும். பின்னர் பகுதி கிரகணம் தொடங்கி 6.19 மணி அளவில் முடியும். அதிலும் சென்னையில் 5.39  மணி அளவில்  கிரகணத்தை காண […]

Categories
உலக செய்திகள்

35 மாடி கட்டிடத்தில்…. பயங்கர தீ விபத்து…. துரித நடவடிக்கையில் தீயணைப்புத் துறையினர்….!!!!

உலகின் மிக உயரமான கட்டிடம் துபாயில் உள்ள புர்ஜ் கலிப்பா ஆகும். இந்த கட்டிடத்தின் அருகில் உள்ள 35 மாடி கட்டிடத்தில் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ வேகமாக கட்டிடத்தின் மேல் பகுதிக்கும் பரவியது. இதனால் அப்பகுதியில் கரும்புவை சூழ்ந்தது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ அதிகாலை 4 மணிக்கு […]

Categories
சற்றுமுன் பல்சுவை புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

 #BREAKING: நாளை மறுநாள் 16 மாவட்டங்கள் கன மழை பெய்ய வாய்ப்பு …!!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வங்கக்கடலில் உருவாக இருக்கக்கூடிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி என்பது தமிழக கடற்கரை பகுதியில் நோக்கி நகரும். அடுத்த 48 மணி நேரத்தில் சற்றே வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். இதன் காரணமாக 10ஆம் தேதி தமிழகத்தின் 16 மாவட்டங்களிலும், அதேபோல புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. அதுமட்டுமின்றி […]

Categories
மாநில செய்திகள்

கோவை சிலிண்டர் குண்டுவெடிப்பு…. கைதான 6 பேருக்கும் நவம்பர் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்..!!

கோவை சிலிண்டர் குண்டுவெடிப்பில் கைதான 6 பேருக்கும் நவம்பர் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவை கோட்டைமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த  அக்டோபர் 23ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கார் வெடித்து சிதறியதில் ஜமேஷா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் அறிந்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சம்பவ இடத்திற்கு வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: 10% இட ஒதுக்கீடு – முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை ..!!

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு  10 விழுக்காடு இட ஒதுக்கீடு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தற்பொழுது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனையில் தமிழக அரசு வழக்கறிஞ்சர் சண்முகசுந்தரம், என்.ஆர் இளங்கோபர் மூத்த வழக்கறிஞர்-  இவர் ராஜ்யசபா எம்.பிஆகவும் இருக்கிறார். இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய திமுக வழக்கறிஞர் வில்சன் ஆகியோரெல்லாம் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்கள். உயிர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ள இந்த கூட்டம் தலைமைச் செயலகத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூபாய் 10லட்சம் தாறோம்….! இந்தி திணிப்பை நிரூபியுங்கள்… அர்ஜுன் சம்பத் சவால் ..!!!

செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்,  தமிழகத்தில் ஒரு பாசிச ஆட்சி,  சர்வாதிகார ஆட்சி நடக்கின்றது. இன்றைக்கு ஸ்டாலின் சர்வாதிகாரியா மாறுவேன்னு சொன்னாரு,  எதுக்காக ?  போதை பொருளை ஒழிப்பதற்காக…. போதை பொருளை ஒழிப்பதற்காக நீங்க சர்வாதிகாரியா மாறினால் நாங்களும் அதை வரவேற்கிறோம். ஆனால் எதிர்க்கட்சிகளை நசுக்குவதற்காக, ஒடுக்குவதற்காக சிறையில் அடைப்பதற்காக நீங்கள் இப்படி ஒரு ஆட்சியை நடத்துவது என்பது,  சர்வாதிகாரி ஆட்சி, மக்கள் விரோதாட்சி, இந்த ஆட்சிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். […]

Categories
Tech டெக்னாலஜி

WOW: பாதி விலையில் ஓப்போ ஸ்மார்ட்போனா?…. பிளிப்கார்ட் அதிரடி தள்ளுபடி….!!!!

ஓப்போ ஸ்மார்ட் போனின் அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு மிக வித்தியாசமாகவும் சிறப்பாகவும் இருப்பதால் பல போன்கள் உள்ள இடத்தில் இது தனியாக தெரிகிறது. பல்வேறு சிறப்பம்சங்கள் உடைய இந்த ஸ்மார்ட்போனை வாங்க ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் ஒரு சிறந்த தள்ளுபடியை அளிக்கிறது. இதுபற்றி நாம் தெரிந்துகொள்வோம். இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலையானது ரூபாய். 38,999 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இதன் பட்டியலிடப்பட்ட விலை, இதன் அசல் விலையை விட மிகக்குறைவாக இருக்கிறது. ஏனென்றால் […]

Categories
தேசிய செய்திகள்

ரூபாய் நோட்டு வாபஸ்: “பிரதமர் மோடி தோல்வியை ஒப்புக்கொள்ளுங்கள்”…. மல்லிகார்ஜுன கார்கே அதிரடி…!!!

இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி மாலையில் பிரதமர் மோடி ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை அறிவித்தார். அப்போது புழக்கத்தில் இருந்த ஆயிரம் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் முழுமையாக திரும்ப பெறப்படுவதாகவும், அதற்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என்று அறிவித்தார். மக்கள் கைவசம் உள்ள பழைய ரூ.1000, ரூ.500 நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் இதன் மூலம் நாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணம் ‌முற்றிலும் ஒழியும், […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

#BREAKING: அரசாணை எண் 115ஐ திரும்ப பெறுக : அரசுக்கு எடப்பாடி கோரிக்கை …!!

இளைஞர்களின் அரசு வேலை கனவை சீர்குலைக்கும் அரசாணை எண் 115 திரும்ப பெறுக என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். 69% இட ஒதுக்கீடு என்ற உன்னத திட்டத்தை குழி தோண்டி புதைக்கும் செயல் இது என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். அரசு பணிக்கு தனியார் ஆள் சேர்க்கும் நிறுவனங்களை பயன்படுத்த முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. எனவே அரசாணை 115 திரும்ப பெறுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். படித்த […]

Categories
தேசிய செய்திகள்

இனி அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், லெகின்ஸ் அணிய கூடாது…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

அசாம் மாநிலத்தில் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் ஜீன்ஸ் மற்றும் லெகின்ஸ் போன்ற உடைகளை அணியக்கூடாது என்று அசாம் மாநில முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் சட்டை மற்றும் பேண்ட் மட்டுமே ஆண்கள் அணிய வேண்டும். பெண்கள் புடவை மற்றும் சல்வார் கமீஸ் அணியலாம் என்றும் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் லெகின்ஸ் அணிய அனுமதி இல்லை எனவும் அறிவுறுத்தியுள்ளார். அது மட்டும் அல்லாமல் ஒவ்வொரு புதன்கிழமையும் அனைத்து அரசு ஊழியர்களும் பாரம்பரிய உடைகளை அணிய வேண்டும்.தலைமைச் செயலகத்தில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் இளைஞர்களே ரெடியா இருங்க…. மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் நலனுக்காக மாதத்தில் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.அதில் பல தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை வழங்குகின்றன. அவ்வகையில் சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள படித்த பட்டதாரிகள் மற்றும் வேலை தேடும் நபர்களுக்கு தனியார் வேலை வாய்ப்பு முகாம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் வருகின்ற சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெறும் என தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார […]

Categories
மாநில செய்திகள்

சாதி!…. கமிஷன்…. ஊராட்சி மன்ற தலைவரை மிரட்டிய கவுன்சிலர்கள்…. அதிர வைக்கும் பகீர் சம்பவம்…!!!

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை கணபதிபாளையம் ஊராட்சி தலைவராக சிவகுமார் என்பவர் உள்ளார். இவர் நேற்று காலை திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், தான் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவன். இதனால் சுயநலத்திற்காக மிரட்டியும் துன்புறுத்தியும் தன் வேலையை செய்ய விடாமல் சிலர் தடுக்கின்றனர். ஊராட்சி மன்ற சார்பில் மேற்கொள்ளப்பட வேலைகளில் 3 கவுன்சிலர்கள் 10% கமிஷன் தொகை கேட்கின்றனர். அதற்கு மறுத்ததால் தன் மீது வீண்பழியை சுமத்துகின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த […]

Categories
தேசிய செய்திகள்

“ஆட்சி, அதிகாரம் மட்டும்தான் ஒரே லட்சியம்”…. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது…. எச்சரிக்கை விடுத்த காங்கிரஸ்….!!!!!

இமாச்சல் பிரதேசத்தில் நவம்பர் 12-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு ஆளும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி காங்கர் கிராமத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, பாஜக கட்சி கடந்த 5 வருடங்களாக வழிப்பறி செய்து வருகிறது. மாநிலத்தில் ஒரு வளத்தை கூட மிச்சம் வைக்காமல் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

6,503 காலி பணியிடங்கள்…. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

தமிழகத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் ஆய்வுக் கூட்டத்தில் ரேஷன் கடைகளில் உள்ள 6,503 காலி பணியிடங்களை பொங்கலுக்குள் நிரப்ப முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக முழுவதும் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் காலியாக உள்ள 5 ஆயிரத்து 578 விற்பனையாளர்கள் மற்றும் 925 கட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நவம்பர் 14 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சர்ச்சை அமைச்சரை தூக்க‌ முடிவு”?…. திமுக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்….. உச்சகட்ட கோபத்தில் முதல்வர் எடுத்த திடீர் முடிவு?….!!!!!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக ஆட்சி அமைத்த போது அமைச்சரவை மாற்றப்படும் என்று பேசப்பட்டது. அதன்பிறகு அமைச்சரவையில் இருப்பவர்களின் மீது ஏதேனும் புகார் வந்தால் உடனடியாக அவர்களை அம்மா ஜெயலலிதாவின் பாணியில் ஸ்டாலின் தூக்கி விடுவார் என்று பேச்சு அடிபட்டது. கடந்த 18 மாதங்களாக தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்து வரும் நிலையில், அமைச்சரவை தற்போது வரை மாற்றி அமைக்கப்படவில்லை. ஒருவேளை அமைச்சர்கள் மீது எந்த புகாரும் வரவில்லையா என்று கேள்வி எழுப்பினால், மூத்த […]

Categories
தேசிய செய்திகள்

பயங்கரம்! என்னை எதுக்கு இப்படி அடிச்சாங்கன்னு தெரியல?… பெண் பரபரப்பு புகார்…. வெளியான பகீர் வீடியோ….!!!!

4 பெண்கள் சேர்ந்துகொண்டு ஒரு பெண்ணை கொடூரமாக தாக்கி இருப்பதாக மத்தியபிரதேசத்தின் இந்தூர் மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தூரில் ஒரு பெண்ணை கீழே தள்ளிவிட்டு, பெல்ட்டை வைத்து அடிக்கும் வீடியோவானது வைரலாகியது. இச்சம்பவம் நவ. 4ஆம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. வீடியோவில் பாதிக்கப்பட்ட பெண்ணை தாக்கும் பெண்கள் குடி போதையில் இருந்ததாக தெரிகிறது. அந்த 4 பெண்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் முடியை பிடித்து இழுத்து, முகத்தில் குத்தியும், காலால் மிதித்தும் பயங்கரமாக தாக்கினர். […]

Categories
ஆன்மிகம்

சந்திர கிரகணத்தை முன்னிட்டு…. புகழ்பெற்ற கோவில் நடை அடைப்பு…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலையில் புகழ்பெற்ற மாசாணி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இன்று சந்திர கிரகணம் நடைபெற உள்ளதால் மதியம் 2 மணி முதல் கோவில் நடை அடைக்கப்படுகிறது. நாளை வழக்கம் போல கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதேபோல் செஞ்சேரிமலையில் இருக்கும் புகழ்பெற்ற மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவில், பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவில், மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில் நடையும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் சாதாரண தொண்டன்…! MGR, ”ஜெ” கிட்ட படிச்சவன்… ஒழுக்கத்துக்கு பெயர் போன ADMK ….!!

அதிமுகவின் 50ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த போது கம்பீரமா பேசினார். உள்ளாட்சி பிரதிநிதிகள் யாராவது தவறு செய்தால்,  நான் சர்வாதிகாரியாக மாறிவிடுவேன் என்ற எச்சரிக்கை செய்தார். அதேபோல திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர் எவராவது தவறு செய்தால் சர்வாதிகாரியாக மாறி நான் நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்னார். அதே ஸ்டாலின் அண்மையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் நான் காலையில் கண்விழித்து எழுகின்ற பொழுது,  கட்சியிலே என்ன […]

Categories
மாநில செய்திகள்

தமிழக்கத்தில் 17ஆவது புதிய சரணாலயம் – அரசாணை வெளியீட்டு அறிவிப்பு …!!

ஓசூர் அருகே வனவிலங்கு சரணாலயம் அமைக்க அரசு உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. தமிழகத்தினுடைய 17 வது வனவிலங்கு சரணாலயமாக ”காவிரி தெற்கு காட்டூர்”  வனவிலங்கு சரணாலயத்தை அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் இந்த சரணாலயம் ஆனது அமைய இருக்கின்றது. ஏற்கனவே இதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. காவிரி வடக்கு வனவிலங்கு சரணாலயத்தின் தொடர்ச்சியாக தெற்கு சரணாலயம் அமைய உள்ளது. 686.406 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான காட்டுப்பகுதி காவேரி தெற்கு காட்டுயிர் சரணாலயம் என்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஒரே ஆள் எத்தன மேட்ச்ல அடிப்பாரு..! சூர்யா அடிக்கலன்னா 150 கூட வராது…. ரோஹித் பற்றி சுனில் கவாஸ்கர் கருத்து..!!

சூர்யகுமார் யாதவ் அடிக்கவில்லை என்றால் இந்திய அணி 150 ரன்களை கூட தாண்டி இருக்காது என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் முடிவடைந்து குரூப் 2 வில் இருந்து இந்தியாவும், பாகிஸ்தானும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. அதேபோல குரூப் 1 இலிருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரை […]

Categories
தேசிய செய்திகள்

5 வருஷத்தில் துணை ராணுவப் படைகளுக்கு…. இவ்வளவு லட்சம் பேர் தேர்வு?…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்….!!!!!

சென்ற 5 வருடங்களில் பிஎஸ்எஃப், சிஆா்பிஎஃப் உள்ளிட்ட 6 மத்திய துணை ராணுவப்படைகளுக்கு 2 லட்சம் போ் தோ்வுசெய்யப்பட்டு இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், கடந்த 5 வருடங்களில் (2017-2021) மத்திய ரிசா்வ் போலீஸ்படையில் (சிஆா்பிஎஃப்) அதிகளவில் 1,13,208 போ் தோ்வு செய்யப்பட்டு இருக்கின்றனர். சசஸ்திர சீமா பல் (எஸ்எஸ்பி) பிரிவில் 29,243 பேரும், எல்லை பாதுகாப்புபடையில் (பிஎஸ்எஃப்) 17,482 பேரும் தோ்வு செய்யப்பட்டு […]

Categories

Tech |