Categories
மாநில செய்திகள்

குரூப் 1 தேர்வுகளுக்கு சூப்பர் குட் நியூஸ்….. நீங்களும் மாதிரி தேர்வு எழுதலாம்…. மாவட்ட ஆட்சியர் அசத்தல்‌ அறிவிப்பு….!!!!

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-1 தேர்வுக்கு தயாராகும் சேலம் மாவட்ட சேர்ந்த தேர்வர்களுக்கு இலவச மாதிரி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 பணிகளுக்கு தேர்வு வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் இலவச மாதிரி தேர்வு வருகின்ற 11ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

“தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடியை சந்திப்பேன்”…. அதிரடி காட்டிய ஓபிஎஸ்….!!!!

அதிமுக முன்னால் சட்டமன்ற உறுப்பினர் முன்னால் அரசு கொறடா துறை கோவிந்தராஜன் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது குடும்பத்திற்கு அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்‌ நேரில் சென்று ஆறுதல் கூறினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதிமுக இடத்தை பாஜக பிடிக்க பார்க்கிறது என்ற கருத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதிமுக ஒற்றுமையை பாஜக குலைக்கவில்லை. எங்களை யாராலும் மிரட்ட முடியாது. அதிமுகவின் தலைமையில் பிரச்சினை உள்ளது போல் மாயம் தோற்றம் திட்டமிட்டு […]

Categories
மாநில செய்திகள்

10% இடஒதுக்கீடு என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் மறுசீராய்வு மனு – அமைச்சர் துரைமுருகன்.!!

10% இட ஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது, அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதுகாத்திட, மண்டல் கமிஷன் தீர்ப்பில் வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு கொள்கையை நிலைநாட்டிட திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது”10 சதவீத இட ஒதுக்கீடு வழக்கில் திமுக தரப்பில் ஆணித்தரமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஏற்கனவே அதிக எண்ணிக்கையிலான நீதிபதிகள் அடங்கிய அமர்வு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அரசு மேல்நிலைப் பள்ளியில்…. இலவச கண் பரிசோதனை முகாம்….!!!!

சென்னை மாவட்டத்தில் திருவொற்றியூர் ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாம் மணலி பகுதியில் உள்ள மத்திய அரசினுடைய பெட்ரோலிய நிறுவனமான சி.பி.சி.எல் சார்பில் நடத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த முகாமிற்கு சி.பி.சி.எல் நிர்வாக இயக்குனரான அரவிந்த் குமார் தலைமை தாங்கியுள்ளார். மேலும் இலவச கண் பரிசோதனை முகாமை எம்.பி கலாநிதி வீராசாமி, திருவொற்றியூர் எம்.எல்.ஏ கே.பி சங்கர் ஆகியோர் தொடங்கி வைத்துள்ளனர். இதில் தனியார் கண் மருத்துவமனையின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பராமரிப்பு பணிக்காக…. நாளை மின்தடை…. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா….?

விக்கிரமங்கலத்தில் பராமரிப்பு பணிக்காக நாளை மின்தடை செய்யப்பட உள்ளது. மதுரை மாவட்டத்தில் சமயநல்லூர் மின் வாரியத்திற்கு உட்பட்ட விக்கிரமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கல்புளிச்சான்பட்டி, நடுவூர், குளத்துப்பட்டி, கீழப்பட்டி, மலையூர், நடுமுதலைக்குளம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்படும் என்று சமயநல்லூர் மின் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Categories
அரசியல்

தங்கம் விலை குறைவு….. நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இந்த செய்தி இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.136 குறைந்துள்ளது. இதனையடுத்து 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.38,064-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,758-க்கு விற்பனை ஆகிறது. மேலும் வெள்ளி விலை […]

Categories
மாநில செய்திகள்

“நூற்றாண்டுகால போராட்டத்தில் ஒரு பின்னடைவு”…. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை….!!!!!

பொருளாதார ரீதியாக பின்தங்கி முன்னேறிய வகுப்பினர்களுக்கான இட ஒதுக்கீடு, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது இல்லை என்று 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வில் 3 பேர் 10 சதவீத இடஒதுக்கீட்டு ஆதரவு தெரிவித்து இன்று தீர்ப்பு வழங்கி இருக்கின்றனர். இத்தீர்ப்பு தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அவற்றில் “பொருளாதார ரீதியாக பின் தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்காக கடந்த 2019ம் வருடம் ஒன்றிய பா.ஐ.க அரசு கொண்டுவந்த இடஒதுக்கீட்டு முறை […]

Categories
தேசிய செய்திகள்

தேர்வு ஹால் டிக்கெட்டில்…. நடிகை சன்னி லியோன் புகைப்படம்…. ஷாக் ஆன பெண்…. என்ன நடந்தது…???

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார். இதனையடுத்து அந்தப் பெண்ணின் ஹால் டிக்கெட்டில் அவருடைய புகைப்படத்திற்கு பதிலாக நடிகை சன்னி லியோனின் புகைப்படம் இடம் பெற்றது. இது குறித்து தேர்வாணையம் நடத்திய விசாரணையில் அவர் தன்னுடைய கணவரின் நண்பர் மூலமாக ஆன்லைனில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பம் செய்ததாகவும் அவர் தவறான புகைப்படத்தை பதிவு செய்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். இந்த செய்தி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சரசரவென சரிந்து விழுந்த கம்பிகள்…. ஆய்வில் மெட்ரோ ரயில் அதிகாரிகள்…. மேடவாக்கத்தில் பரபரப்பு….!!!!

தூண்கள் அமைப்பதற்காக கட்டப்பட்ட கம்பிகள் சாலையில் சாய்ந்து விழுந்து பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை மாவட்டத்தில் மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகள் நடை பெற்றுக் கொண்டிருகின்றன. அந்த வகையில் மேடவாக்கம் சோளிங்கநல்லூர் இடையேயான சாலையின் நடுவில் மெட்ரோ ரயில் பணிக்காக 60 அடி உயரத்திற்கு தூண்கள் அமைத்து இரும்பு கம்பிகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த நிலையில் தூண்கள் அமைப்பதற்காக கட்டப்பட்ட இரும்பு கம்பிகள் திடீரென சாலையை நோக்கி சாய்ந்து விழுந்துள்ளது. அந்த நேரத்தில் சாலையில் எந்த வாகனமும் செல்லாததால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு எப்போது தெரியுமா….? வந்தது முக்கிய அறிவிப்பு…. ரெடியா இருங்க….!!!!

தமிழகத்தில் வருடம் தோறும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் சார்பாக தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதன் மூலமாக அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக இந்த தேர்வுகள் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது இயல்புநிலை திரும்பியதால் மீண்டும் பயிற்சி மையங்கள் சீராக செயல்பட தொடங்கியுள்ளது. இதற்கிடையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டதால் தட்டச்சு […]

Categories
மாநில செய்திகள்

அட! இப்படி சொல்லிடீங்க… சட்ட ஒழுங்கு பிரச்சினைக்கு இது தான் காரணம்…. அண்ணாமலை சொல்ல வருவது என்ன…..?

மதுரை சொக்கிக்குளத்தில் உள்ள பாஜக மதுரை மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற கணபதி ஹோமம் மற்றும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு புதிய நிர்வாகிகளுக்கான விண்ணப்ப படிவத்தை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மதுரை மாநகர பாஜக சார்பில் எனது பூத் வலிமையான பூத் என்ற திட்டத்தை தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி 11ஆம் தேதி மதியம் 1:30 மணிக்கு மதுரை விமான நிலையம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான பள்ளி மாணவி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமி அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மாதம் 26-ஆம் தேதி இரவு நேரம் சாப்பிட்டுவிட்டு மாணவி தூங்க சென்றுள்ளார். மறுநாள் காலை அவர் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் மாணவி கிடைக்காததால் இது குறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஆம்னி பேருந்து-லாரி மோதல்…. 10 பேர் படுகாயம்…. மேல்மருவத்தூர் அருகே பரபரப்பு….!!!!

ஆம்னி பேருந்தும் லாரியும் மோதி கொண்ட விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். திருச்சி மாவட்டத்திலிருந்து 40 பயணிகளுடன் ஆம்னி பஸ் ஒன்று சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்து மேல்மருவத்தூர் அருகில் வந்து கொண்டிருக்கும் போது அரியலூரில் இருந்து சிமெண்ட் ஏற்றி வந்த லாரியின் பின்னால் மோதியுள்ளது. இந்த விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். உடனடியாக அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல்மருவத்தூரில் உள்ள தனியார் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

3 கி.மீ தூரம் குட்டியுடன் உலா வந்த காட்டு யானை…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்…. வனத்துறையினரின் எச்சரிக்கை…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் அவ்வபோது உணவு மற்றும் தண்ணீரை தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வருவது வழக்கம். இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி செல்லும் சாலையில் குட்டியுடன் காட்டு யானை உலா வந்தது. அந்த யானை 3 கிலோ மீட்டர் தூரம் ரோட்டில் நடந்து வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது, வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து மீது மோதிய லாரி…. உயிர் தப்பிய 30-க்கும் மேற்பட்ட பயணிகள்…. மலைப்பாதையில் பரபரப்பு….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள திம்பம் மலைப்பாதை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. இந்நிலையில் சத்தியமங்கலம் நோக்கி 30-க்கும் மேற்பட்ட பயணிகளோடு மைசூரில் இருந்து தமிழக அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்து திம்பம் மலைப்பாதையின் 6-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயன்றது. அப்போது சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி நோக்கி சென்ற லாரியின் வலதுபுறம் பேருந்தின் மீது லேசாக மோதி நின்றது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து அறிந்த […]

Categories
மாநில செய்திகள்

அடடே!… மாஸ்டர் பிளான் போட்ட ஓ.‌பன்னீர்செல்வம்…. என்னன்னு தெரியுமா?…. செம அப்சட்டில் எடப்பாடி பழனிச்சாமி….!!!

அதிமுகவில் 4 ஆண்டுகளுக்கு பிறகு ஒற்றை தலைமை உருவாகி உள்ளது. கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொது செயலாளராக பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள் அதே நாளில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனால் அதிருப்தி அடைந்த ஓ. பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தேர்தல் ஆணையம், நீதிமன்றம் ஆகியவற்றில் முறையீடு செய்து உள்ளார். இருப்பினும் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு ஆசிரியர் செய்ற வேலையா இது?…. அந்த விஷயத்துக்காக ஆணாக மாறிய பெண் ஆசிரியை…..வெளியான ஆச்சரிய காரணம்….!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் பெண் ஒருவர் பல வருடங்களாக காதலித்து வந்த மற்றொரு பெண்ணை திருமணம் செய்வதற்காக பாலினமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட சம்பவம் அரேங்கேறியுள்ளது. அம்மாநிலத்தில் ஆசிரியராக வேலை பார்த்து வரும் மீரா என்பவர் தான் இந்த அறுவை சிகிச்சையை செய்துகொண்டு, மாணவி கல்பனாவை திருமணம் செய்திருக்கிறார். இந்த அறுவை சிகிச்சை மேற்கொண்டு திருமணம் செய்து கொள்ளும் இம்முறை வழக்கத்திற்கு மாறாக இருந்தாலும், இது அவர்களின் பெற்றோர் முழு ஒத்துழைப்புடன் நடந்துள்ளது. இதனிடையில் மீரா தன் […]

Categories
தேசிய செய்திகள்

ராகுல் காந்தி நடைப்பயணத்தில்…. மயங்கி விழுந்த காங்கிரஸ் மூத்த தலைவர்…. நொடியில் பறிபோன உயிர்…. சோகம்….!!!!!

ராகுல்காந்தி தலைமையில் கன்னியாகுமரி -காஷ்மீர் வரை 150 நாட்கள் “பாரத் ஜோடோ” நடைப்பயணம் திட்டமிடப்பட்டு நடந்து வருகிறது. தமிழகம், கேரளம், கர்நடாகா, ஆந்திரம், தெலங்கானாவை கடந்து மகாராஷ்டிரத்திற்குள் நேற்றிரவு நடைப்பயணம் நுழைந்தது. அவ்வாறு ஒவ்வொரு மாநிலத்தில் நுழையும்போதும் அந்தந்த மாநிலங்களின் மூத்ததலைவர்கள் நடைப் பயணத்தில் பங்கேற்பார்கள். அந்த வகையில் இன்று காலை காங்கிரஸ் சேவா தளத்தின் பொதுச்செயலாளரும், மூத்ததலைவருமான கிருஷ்ண குமார் பாண்டே(75) நடைப்பயணத்தில் பங்கேற்றார். தேசியக் கொடியை ஏந்தியபடி நடந்து சென்று கொண்டிருந்தபோது கிருஷ்ண குமார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1 துண்டு இல்ல… 2 துண்டு இல்ல… சுக்கு சுக்கா நொறுங்க போகுது… இனி DMKவே இருக்காது…!!

அதிமுகவின் 50 ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, ஸ்டாலின் அவர்களே.. எங்களுடைய கட்சியை உடைக்கவும் முடியாது, பிரிக்கவும் முடியாது, முடக்கவும் முடியாது. உங்களது கட்சியை பத்திரமா பாத்துக்கோங்க. திமுக கட்சியை பத்திரமா பாத்துக்க. ஏன்னா…  நீங்க தான் பேசிட்டு இருக்கீங்க. நாங்க சொல்லல,  நீங்கள் பொதுக்குழுவுல சொன்ன கருத்தை தான் நான் இங்கே சொல்றேன். ஆகவே உங்க கட்சி தேய்ந்து கொண்டிருக்கிறது. கட்சிக்குள்ளே உள் கட்சி […]

Categories
கிரிக்கெட் டென்னிஸ் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சோயிப் மாலிக்குடன் விவாகரத்தா?…. “உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன”…. சானியாவின் அதிர்ச்சி பதிவு..!!

சோயிப் மாலிக்குடன் விவாகரத்து செய்யப்போவதாக எழுந்துள்ள வதந்திக்கு மத்தியில் “உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன” என்று சானியா மிர்சா பதிவிட்டுள்ளார்.. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் என்பவரை இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா என்பவர் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியர்களுக்கு 4 வயதில் இஷான் என்ற மகன் இருக்கிறான். இந்த நிலையில் இந்த நட்சத்திர தம்பதிகள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குமரியில் “மீண்டும்” பயங்கர சம்பவம்…. கல்லூரி மாணவியின் மர்மமான மரணம்…. விஷம் கொடுத்து கொலையா….???

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாவறை புளியறத்தலை பகுதியில் சின்னப்பர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மூன்றாவது மகள் அபிதா களியக்காவிளை பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 1-ஆம் தேதி வயிற்று வலியால் அவதிப்பட்ட அபிதாவை பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அபிதா கடந்த 5-ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக அபிதாவின் தாய் தங்கபாய் நித்திரவிளை காவல் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீடு கட்ட எடுக்கப்பட்ட மணல்…. தொடர் மழையால் சேதமடைந்த பக்கத்து வீடுகள்…. சப்-கலெக்டரின் நேரடி ஆய்வு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மருகண்டான்விளை பகுதியில் வசிக்கும் கிறிஸ்டோபர், தாஸ் ஆகியோர் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்டுவதற்காக அரசின் அனுமதி பெற்று மணல் எடுத்துள்ளனர். அப்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் மணல் எடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அளித்த புகாரியின் அடிப்படையில் அதிகாரிகள் ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதித்தனர். இந்நிலையில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக மண் எடுத்த பகுதியை ஒட்டி இருக்கும் ஷீபா, காளிதாஸ், சுந்தர்ராஜ் ஆகியோரின் வீடுகள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுற்றுலா பயணிகளின் வசதிக்காக…. குமரியில் புதிய இணையதள சேவை தொடக்கம்….!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக புதிய இணையதள சேவை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமை தாங்கியுள்ளார். போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்நிலையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் புதிய இணையதள சேவையை தொடங்கி வைத்து பேசியுள்ளார். அப்போது அமைச்சர் கூறியதாவது, சுற்றுலா பயணிகளின் வசதிக்காக குமரி மாவட்டம் நிர்வாகத்தின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காந்தியை கொன்று… காமராஜரை கொல்ல முயன்ற RSS.. வீதிவீதியாக அம்பலப்படுத்தும் விசிக …!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இன்றைக்கு நாம் சந்திக்கின்ற அனைத்து சிக்கல்களுக்கும்,  முரண்பாடுகளுக்கும்,  சாதிய பாகுபாடுகளுக்கும்,  பாலின பாகுபாடுகளுக்கும் அடிப்படை கருத்தியல் ”மனுஸ்மிருதி” தான்.  மனுஸ்மிருதியை தன்னுடைய அரசியல் கொள்கையாக ஏற்றுக் கொண்டிருக்கிற ”ஆர்.எஸ்.எஸ்” மக்கள் இயக்கம் போல் தன்னை காட்டிக் கொள்வதற்காக முயற்சிக்கிறது. உள்ளபடி ஆர்எஸ்எஸ் இயக்கம் பிற இயக்கங்களை போல ஒரு சராசரியான மக்கள் இயக்கம் இல்லை. அது அடிப்படையில் மதவாத அரசியலை,  வெறுப்பு அரசியலை,  வர்ண பாகுபாடு அரசியலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் TNPSC, TRB வேலை வாய்ப்பு…. அரசு வெளியிட்ட மிக முக்கிய உத்தரவு…!!!

EWS எனபடும் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு விவகாரம் நாடு முழுவதும் பேசிப் பொருளாகி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உச்சநீதிமன்ற வழங்கிய தீர்ப்பு. அதாவது சமூக சமத்துவத்திற்கு எதிராக 10% EWS இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. அணைத்து தரப்பினரும் இலக்குகளை அடைய தேவையான கருவியாக இந்த இட ஒதுக்கீடு பயன்படுத்துகிறது என்ற நீதிபதிகள் தெரிவித்தனர். இதில் மூன்று நீதிபதிகள் ஆதரவாகவும் 2 நீதிபதிகள் எதிராகவும் தீர்ப்பு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வறுமையில் வாடிய குடும்பம்….. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தத்தையார்குளம் பகுதியில் ஜோஸ் அமலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. பெயிண்டரான அமலனுக்கு தொழிலில் போதிய வருமானம் இல்லை. இதனால் அனிதா சுய உதவிக் குழுவின் மூலம் தனியார் வங்கியில் குடும்பத்தை நடத்துவதற்காக கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை அவரால் திருப்பி செலுத்த இயலவில்லை. இதற்கிடையே கடனை அடைக்கும்படி வங்கியில் இருந்து தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

“கல்வி என்பது லாபம் ஈட்டுவதற்கான ஒரு தொழில் அல்ல”…. உச்சநீதிமன்றம் தீர்ப்பு….!!!!

ஆந்திரபிரதேசத்தில் எம்பிபிஎஸ் படிப்புக்கான கட்டணத் தொகையை வருடத்திற்கு ரூபாய்.24 லட்சம் என அரசு நிர்ணயித்தது. அந்த வகையில் கடந்த 2017 ஆம் வருடம் செப்டம்பர் 16-ம் தேதி ஆந்திரபிரதேச அரசு வெளியிட்ட அரசாணையில் 2017-2020-ம் வருடத்துக்கான படிப்பு கட்டணத்தொகையை ஆண்டுக்கு ரூபாய்.24 லட்சம் என உயர்த்தி அறிவிக்கப்படுகிறது என தெரிவித்தது. இருப்பினும் அரசின் இந்த உத்தரவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆந்திரபிரதேச அரசு சார்பாக மேல் முறையீடு செய்யப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்!….. தமிழகத்தில் ரேஷன் கடை காலி பணியிடங்கள்…. அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், கூட்டுறவு சங்கங்களின் வரலாற்றில் முதல் முறையாக பயிர் கடன் அளவு ரூ.10,000 கோடியை தாண்டியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

GSTக்குள்ளே வந்துட்டு… மினிஸ்டர் கண்டபடி பேசுறாங்க… எல்லாரையும் சரி செய்யணும் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், மின்கட்டணம் உயர்ந்து போச்சுன்னு போராட்டம் நடத்தினால் வழக்கு போடுவோம் என்கிறார் நமது மின்சார அமைச்சர் செந்தில் பாலாஜி. இப்போ நம்ம சேகர் பாபு அவர்கள். நாசர் அப்படிங்குற அமைச்சர், பால்வளத்துறை அமைச்சர்…  பாலுக்கு மறைமுகமா நீங்க விலை உயர்த்திருக்கீங்க. பால் விலை உயர்வு என்பது,  அதை எதிர்த்து கருத்து சொல்ல,  அதை எதிர்த்துப் போராட மக்களுக்கு உரிமை இருக்கிறது. பால் கொள்முதல் விலை… அது பால் […]

Categories
மாநில செய்திகள்

வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு…. “தனக்கு எந்த பங்கும் இல்லை”…. தீர்ப்பை ஒத்திவைத்த ஐகோர்ட்..!!

டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு […]

Categories
சினிமா

10 படம் கூட முழுசா நடிக்கல…. அதுக்குள்ள இத்தனை கோடியில் பிரம்மாண்ட வீடு…. ரசிகர்களை வாய்ப்பிழக்க வைத்த ஸ்ரீதேவி மகள்….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஜான்வி கபூர். இந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் தான் இவர். இவரின் இறப்பிற்குப் பிறகு அவரின் மகள் ஜான்வி கபூர் அந்த இடத்தை நிரப்பி கொண்டு இருக்கிறார். இவர் தடக் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நிலையில் கோஸ்ட் ஸ்டோரீஸ், தி கார்கில் கேர்ஸ், ரோஹி, குட்லக் செர்ரி என்ற படங்களில் நடித்து வந்தார். இதனிடையே […]

Categories
தேசிய செய்திகள்

“19 வயது பெண்ணை சீரழித்து கொன்ற கும்பல்”….. மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை விடுதலை செய்த சுப்ரீம் கோர்ட்…..!!!!!

இந்திய தலைநகர் ‌ டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனைகளை கடுமையாக வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கூறப்பட்டது. இந்த சம்பவம் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பாக அதாவது பிப்ரவரி மாதம் அரியானாவில் உள்ள ரேவரி மாவட்டத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் உடல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இப்ப என்னத்துக்கு அழுறீங்க….. நீங்க பாக்காத பிரச்சனையா….? சமந்தாவின் கண்ணீரால் மனமுடைந்த ரசிகர்கள்…..!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை யாக நடிகை சமந்தா தற்போது ஒரு பேட்டி கொடுத்துள்ளார். நடிகை சமந்தா நடிப்பில் விரைவில் திரைக்கு வரும் யசோதா படத்தின் பிரமோஷனுக்காக பேட்டி கொடுத்தார். இந்த பேட்டியின் போது திடீரென அவருடைய உடல் நலம் குறித்து கேட்க கண்கலங்கி அழுதார். அதாவது நடிகை சமந்தா ஒரு அரிய வகை சரும பிரச்சனை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சமந்தா தற்போது உடல் எடை மெலிந்து காணப்படுகிறார். அதன்பிறகு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4000 உதவி பேராசிரியர்கள் நியமனம்…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள்,பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போட்டி தேர்வுகள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் முதல் தாள் அதாவது இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் அடுத்ததாக இரண்டாம் தாள் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 4000 கல்லூரி துணை பேராசிரியர்களை நியமிப்பதற்கான தேர்வு விரைவில் தொடங்கும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அனைத்து கிராமங்களிலும்…. 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள்…. உறுதி அளித்த மத்திய அமைச்சர்….!!!!

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் 5 ஜி இணைய வேகத்தை அடைந்துள்ள நிலையில் நாட்டில் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள கிராமங்களில் தற்போது வரை 4ஜி சேவைக்கான தேடல் சென்று கொண்டிருக்கின்றது. நாட்டின் 13 முக்கிய நகரங்களில் 5g சேவை தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதிக்குள் நாட்டின் அனைத்து பகுதிகளும் 5ஜி  சேவை பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம்,நாகலாந்து மற்றும் திரிபுரா […]

Categories
மாநில செய்திகள்

ஓபிஎஸ் மூடி மறைக்கும் உண்மைகள்…. வெளிவந்தால் எடப்பாடிக்கு சிக்கலா?….வெளியான பரபரப்பு தகவல்….!!

தமிழகத்தில் அதிமுக உட்கட்சி மோதல் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் மாறி மாறி தங்களை தாக்கி பேசி வருகின்றனர். அதன்படி சமீபத்தில் நாமக்கல் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் அதிமுகவில் இணைய 1% கூட வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ஜெயலலிதாவுக்கு எதிராக தேர்தல் வேலை பார்த்தார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்‌. இதற்கு பதிலளிக்கக்கூடிய விதமாக ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, நாமக்கல் கூட்டத்தில் பழனிச்சாமி […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய வரலாற்றிலேயே மறக்க முடியாத நாள்…. நவம்பர் 8…. எப்போது வெளிவரும் உண்மைகள்…..????

இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி மாலையில் பிரதமர் மோடி ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை அறிவித்தார். அப்போது புழக்கத்தில் இருந்த ஆயிரம் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் முழுமையாக திரும்ப பெறப்படுவதாகவும், அதற்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என்று அறிவித்தார். மக்கள் கைவசம் உள்ள பழைய ரூ.1000, ரூ.500 நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் இதன் மூலம் நாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணம் ‌முற்றிலும் ஒழியும், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழுக்காக பேசும் BJP அரசு…! ஹிந்தியை திணிக்கும் DMK அரசு… மாத்தி யோசிச்ச அர்ஜுன் சம்பத் …!!

செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், தமிழ்நாட்டில் இப்போ சமீபத்தில் ஒரு புள்ளி விவரம். 54 அரசு பள்ளிக்கூடங்களில் தமிழ் பயிற்று மொழியாக இல்லை. தமிழ் தேர்வு எழுதினால் 40,000 பேருக்கு மேல் தமிழில் தேர்ச்சி அடையவில்லை. தமிழை பயிற்று மொழியாக்கு என்று நம்முடைய மத்திய அரசாங்கம் சொல்லுகிறது, புதிய கல்விக் கொள்கை சொல்கிறது. ஆனால் இந்த அரசாங்கம்…  குறிப்பாக திமுகவினுடைய இந்த அரசாங்கம்.. திமுகவினர் நடத்தக்கூடிய மத்திய பாடத்திட்ட பள்ளி சிபிஎஸ்சி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குமரியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்…. சாமி தரிசனம் செய்த நடிகர் யோகி பாபு…. செல்பி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்….!!!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக செல்கிறார்கள். இந்த கோவிலுக்கு நடிகர் யோகி பாபு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார்‌‌. அப்போது வெற்றிலை, மாலை மற்றும் பட்டு என பூஜைக்கு உகந்த பொருட்களை வாங்கி அம்மனுக்கு யோகி பாபு கொடுத்தார். இதை வாங்கிக் கொண்ட பூசாரிகள் அவருக்கு அருட்பிரசாதத்தை கொடுத்தனர்‌‌. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உவரியில் நடைபெற்ற சூட்டிங்கில் கலந்து கொண்ட யோகி பாபு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“எனக்கு கொஞ்சம் பிரியாணி கொடு”…. பிரியாணி கேட்ட மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற கணவர்…. பரபரப்பு….!!!!

சென்னையில் பிரியாணியால் வந்த சண்டையில் மனைவியை கணவர் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அயனாவரம் தாகூர் நகர் மூன்றாவது தெருவில் கருணாகரன் (75) மற்றும் பத்மாவதி (65) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கருணாகரன் ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் கருணாகரன் பத்மாவதி தம்பதியினர் தனிமையின் காரணமாக மனநலம் பாதிக்கப்பட்ட சில வருடங்கள் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு தற்போது தனியாக வசித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு அருகே நின்ற வாலிபர்….. சுற்றி வளைத்த போலீசார்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆற்றூர் பகுதியில் திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தனியார் பள்ளிக்கு எதிரே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் பொன்மனை ஈஞ்சக்கோட்டை பகுதியில் வசிக்கும் வினோத் என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்த 50 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் […]

Categories
சினிமா

அம்மாடியோ இத்தனை லட்சமா?…. பிக்பாஸ் வீட்டில் இருந்த ஷெரினாவுக்கு வழங்கப்பட்ட சம்பளம்…. எவ்வளவு தெரியுமா….????

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் முதல் வாரம் ஜி பி முத்து மட்டும் நடன இயக்குனர் சாந்தி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அவர்களை தொடர்ந்து இரண்டாவது வாரம் அசல் கோளாறு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த செரினா பிக் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் இன்று அவசர மீட்டிங்…. விரைவில் அனைத்து கட்சி கூட்டம்‌…. வெளியான முக்கிய தகவல்….!!!!!!

இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 2019-ம் ஆண்டு பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்காக 10 சதவீத இட ஒதுக்கீடு என்ற முறையை கொண்டு வந்தது. இந்த சட்டத்திற்கு அரசியலமைப்பு விதிகளில் இடமில்லை எனக் கூறி அரசியல் கட்சிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் 10% இட ஒதுக்கீடு செல்லும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. மாதம்தோறும் 60,000 மேல் வருமானம் பெறும் உயர் ஜாதி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு…. வாழ்த்து தெரிவித்த அதிகாரிகள்…!!!!

கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலராக விஜய் பாபு என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது விஜய் பாபு சேலம் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் ஆவின் பொது மேலாளராக வேலை பார்த்த சத்திய நாராயணன் கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நேற்று மாவட்ட வருவாய் அலுவலகத்திற்கு வந்து பொறுப்பேற்ற சத்திய நாராயணனை வருவாய் அதிகாரிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4-வது சுற்று பொறியியல் கலந்தாய்வு…. அமைச்சர் பொன்முடி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான 3 கட்ட கலந்தாய்வுக் கூட்டங்கள் நடைபெற்ற நிலையில், தற்போது 4-வது கட்ட கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. இந்த கலந்தாய்வு கூட்டம் நவம்பர் 14-ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. அதன் பிறகு 3 சுற்றுகள் கலந்தாய்வுக் கூட்ட முடிவில், 89,585 மாணவர்கள் பொறியியல் படிப்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த வருடம் 80 ஆயிரத்து 383 பேர் சேர்ந்திருந்த நிலையில், நடப்பாண்டில் 10,000 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தோழியின் கணவரை அபகரித்த நடிகை ஹன்ஷிகா”?…. உண்மை தெரியாமல் பேசாதீங்க….. கொந்தளித்த ரசிகர்கள்…..!!!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை ஹன்சிகா மோத்வானி தன்னுடைய நெருங்கிய நண்பரும் பிசினஸ் பார்ட்னருமான சோகேல் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். இவர்களுடைய திருமணம் டிசம்பர் 4-ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் வைத்து பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. அதன் பிறகு பாரிசில் வைத்து தன்னுடைய காதலர் தனக்கு ப்ரபோஸ் செய்த புகைப்படங்களை ஹன்சிகா தன்னுடைய வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். ஹன்சிகாவின் நெருங்கிய தோழியான ரிங்கி என்பவருக்கும், சோகேலுக்கும் கடந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த திருமணம்…. உடந்தையாக இருந்த தாய், கணவர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டினம் சுனாமி குடியிருப்பில் சுபாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 16 வயதுடைய மகள் இருக்கிறார். இந்நிலையில் கவரப்பட்டு ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவருக்கும், மீனாவுக்கும் வியாபாரம் தொடர்பாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மீனா தனது 16 வயது மகளை சுந்தரமூர்த்திக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் சமூக நலத்துறை அலுவலர் பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில் […]

Categories
மாநில செய்திகள்

எஸ்.பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு..!!

டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்யக் கோரிய மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், அந்த வழக்கின் தீர்ப்பானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிராக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

2 மாதத்திற்குள்…. கோவை மாநகரில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள்…. போலீஸ் கமிஷனரின் தகவல்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், முக்கிய சாலை சந்திப்புகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பொருத்தப்படும் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கின்றனர். தற்போது பெரும்பாலான பகுதிகளில் இருக்கும் கேமராக்கள் பழுதடைந்து காணப்படுவதால் முக்கிய ஆதாரங்களை சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கோவை மாநகரில் 5400 […]

Categories
மாநில செய்திகள்

இபிஎஸ் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. அதிர்ச்சியில் தொண்டர்கள்….!!!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள பொம்மகுட்டைமேடு மற்றும் ராசிபுரம் பகுதியில் எடப்பாடி பழனிச்சாமி அணையினரின் கட்சியின் 51-வது ஆண்டு பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்திற்கு தொண்டர்கள், பொதுமக்கள் என பல பேர் வாகனங்களில் அழைத்துவரப்பட்டனர். இந்நிலையில் பொதுக்கூட்டத்திற்கு எடப்பாடியை தொண்டர்கள் அழைத்து வந்தபோது கூட்ட நெரிசலை பயன்படுத்தி உள்ளே புகுந்த மர்மநபர்கள் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளின் பாக்கெட்டில் இருந்து பரிசு, ரொக்கம், விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். இதேபோன்று பல பேரின் பணமும் திருடப்பட்டுள்ளது. இவ்வாறு எடப்பாடி […]

Categories

Tech |