Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவில் விண்ணில் ஏவப்படும் முதலாவது தனியார் ராக்கெட்”….. இஸ்ரோ நிறுவனம் வெளியிட்ட முக்கிய தகவல்.‌…!!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோ விண்வெளி ஏவுத்தளம் அமைந்துள்ளது. இங்கிருந்து முதன்முதலாக தனியாருக்கு சொந்தமான ராக்கெட் விண்ணில் ஏவப்பட இருக்கிறது. இந்த ராக்கெட் நவம்பர் 12 முதல் 16-ஆம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டை ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அதன் பிறகு ராக்கெட்டுக்கு விக்ரம் எஸ் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு விண்ணில் ராக்கெட் செலுத்துவதற்கு தனியாருக்கு திறந்து விடப்பட்ட நிலையில், தற்போது தான் […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: இனி செல்போன் பயன்படுத்த தடை – ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு …!!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் அர்ச்சகர் உள்ளிட்ட அனைவரும் செல்போன் பயன்படுத்துவதற்கு உடனடியாக தடை விதித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பல்வேறு விஷயங்கள் குறித்து நீதிபதிகள் வேதனையையும்,  கேள்வியையும் எழுப்பி இருக்கின்றார்கள். குறிப்பாக கோவில்கள் சுற்றுலா தளங்கள் அல்ல. கோவில்களுக்கு வருபவர்கள் நாகரிகமான உடை அணியாமல் டி-ஷர்ட், ஜீன்ஸ்,  ஷாக்ஸ், லெக்கின்ஸ் போன்ற உடைகள் அணிந்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்து இருக்கின்றனர்.

Categories
மாநில செய்திகள்

ஒரு நாள் என் அப்பாவிடம் கோவபட்டேன்…. உடனே போனை கட் பண்ணிட்டாரு… மனம் உருகி பேசிய சீமான்…!!

தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் புகழ்வணக்க நினைவேந்தலில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வாழ்க்கை இதுவரை என் தந்தை ( நெல்லை கண்ணன்) என்னிடத்தில் கோவப்பட்டதில்லை.  ஒரே ஒரு நாள் நான் என் அப்பாவிடம் கோபப்பட்டேன். மரணத்திற்கு இரண்டு, மூன்று மாதத்திற்கு முன்னாடி. செல்போனில் தொடர்பு கொண்டு வழக்கம் போல சொல்லுங்கள் ஐயா என சொன்னாரு. உங்களுக்கு என்ன ஆச்சு என்று கேட்டேன் ? நீங்கள் யார் என்று மதிப்பு தெரியாதவரிடம் நீங்கள் ஏன்  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாமல்லபுரத்தை சுற்றி பார்த்த வாலிபர்கள்….. விபத்தில் சிக்கி மாணவர் பலி; நண்பர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கம் பகுதியில் விஷ்ணுவரதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விஷ்ணுவரதன் தனது நண்பரான சவுத்ரி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மாமல்லபுரம் நகரை சுற்றி பார்ப்பதற்காக சென்றுள்ளார். இருவரும் அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்துவிட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் வடநெம்மேலி பகுதியில் வைத்து சாலையின் குறுக்கே வந்த பசுமாடு மீது மோட்டார் சைக்கிள் மோதியதால் இருவரும் […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: திருச்செந்தூர் முருகன் கோயிலில் செல்போனுக்கு தடை …!!

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குள் அர்ச்சகர்கள் உட்பட அனைவரும் செல்போன் பயன்படுத்த தடை விதித்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டு இருக்கிறது. திருப்பதி கோயில்கள் வாசலில் கூட புகைப்படம் எடுக்க முடியாது. தமிழகத்தில் தான் சாமி சிலைகளுக்கு முன்பு செல்பி எடுக்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள். எனவே திருச்செந்தூர் கோயிலுக்குள் அர்ச்சகர்கள் உட்பட அனைவரும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருப்பதாக உயர் நீதிமன்ற கிளை ஆனது உத்தரவிட்டிருக்கிறது. திருச்செந்தூர் கோயிலுக்கு சுற்றறிக்கை அனுப்பவும்,  இந்து அறநிலைத்துறைக்கு உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் […]

Categories
மாநில செய்திகள்

அண்ணா!…. நீங்க பல்லாண்டு காலம் வாழனும்….. சீமானை நெகிழ வைத்த பாஜக அண்ணாமலை…..!!!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், சினிமா நடிகருமான சீமான் நேற்று தன்னுடைய 56-வது பிறந்தநாள் விழாவை நேற்று கொண்டாடினார். இவருடைய பிறந்தநாளுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அண்ணன் சீமான் அவர்கள் பிறந்தநாள் விழாவை கொண்டாடுகிறார். அவர் அனைத்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய தனியார் பேருந்து…. துடிதுடித்து இறந்த நர்ஸ்….. திருச்சியில் கோர விபத்து…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள இ.பி ரோடு சத்தியமூர்த்தி நகரில் மறுவரசி(20) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருச்சியில் உள்ள ஜெயம் நர்சிங் ஹோமில் நர்சாக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் தனது அண்ணன் விஜய் என்பவருடன் மறுவரசி மோட்டார் சைக்கிளில் அருணாச்சலம் மன்றம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது கரூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்த இளம்பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு […]

Categories
உலக செய்திகள்

நடுக்கடலில் நிற்கும் கப்பல்….. உயிர் பயத்தில் கழியும் நாட்கள்.‌….. இலங்கை அகதிகள் 300 பேரின் நிலை என்ன…..?

இலங்கை நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார வீழ்ச்சி மற்றும் பணவீக்கம் ஏற்பட்டதால் விலைவாசிகள் அனைத்தும் உயர்ந்து மக்கள் மிகப்பெரிய சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்கள் கூட்டம் கூட்டமாக இந்தியா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு அகதிகளாக குடிபெயர்ருந்து வருகிறார்கள். அந்த வகையில் அந்நாட்டைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக ஆஸ்திரேலிய நாட்டை நோக்கி கப்பலில் சென்று கொண்டிருந்தனர். இந்த கப்பல் பிலிப்பைன்ஸ் கடல் பகுதிக்கு சென்ற போது […]

Categories
தேசிய செய்திகள்

G20 தலைவர் பதவியை ஏற்கபோகும் இந்தியா…. லோகோ, கருப்பொருள், இணையத்தை வெளியிட்ட பிரதமர் மோடி…..!!!!

G20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்க இருக்கிறது. வருகிற டிசம்பர் 1ஆம் தேதி முதல் அடுத்த வருடம் நவம்பர் 30ஆம் தேதி வரை இந்தியா தலைமை பொறுப்பில் இருக்கும். இந்த நிலையில் இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்துக்கான லோகோ, கருப் பொருள் மற்றும் இணையத்தை பிரதமர் நரேந்திரமோடி நேற்று வெளியிட்டார். அப்போது மோடி பேசியதாவது, “இந்தியாவின் G20 அமைப்பிற்கு இந்தியா தலைமை பதவியேற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் நாட்டுமக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார். […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 100 வயதுக்கு மேல் 2.49லட்சம் வாக்காளர்கள்…!!

இந்தியாவில் 100 வயதுக்கு மேல் 2.49 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தகவல் தெரிவித்துள்ளார். 80 வயதுக்கு மேல் 1.80 கோடி வாக்காளர்கள் உள்ளதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

பழுதாகி நின்ற பஸ்…. ஓடோடி சென்று உதவிய அமைச்சர் அனுராக் தாக்கூர்…. வைரலாகும் வீடியோ….!!!!!

ஹிமாச்சலபிரதேசத்தில் இப்போது சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஹிமாச்சலபிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க மும்முரமாக செயல்பட்டு வரும் நிலையில், பல தலைவர்களும் அங்குதான் முகாமிட்டு இருக்கின்றனர். அதன்படி மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரான அனுராக்தாக்கூரும், அங்கு பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அதிலும் குறிப்பாக பிலாஸ்பூர் நகரில் நேற்று அவர் பரப்புரை செய்து வந்தார். இந்நிலையில் குறுகலான ஒரு சாலையில் பேருந்து ஒன்று சிக்கியதால் போக்குரவத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. ஒரு கிராமப் பகுதியின் குறுகலான சாலையில் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

ஆஹா…! DMK ஆட்சி வந்துட்டு…! ரூ.60,000 கிடைக்கும்… செம கனவில் பெண்கள்… சொல்லிக்காட்டிய எடப்பாடி !!

அதிமுக தொடங்கி  50ஆம் ஆண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, நம்முடைய பெண்கள் எண்ணினார்கள்.. ஆஹா பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஸ்டாலின் முதலமைச்சராக வந்துட்டா மாதந்தோறும் ஆயிர ரூபாய் கிடைக்கும், 12 மாதத்திற்கு 12 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.  ஐந்து வருடத்திற்கு 60 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று கனவில்  ஓட்ட போட்டாங்க, இப்போ திமுக அவங்களுக்கு வேட்டுவச்சிட்டாங்க. இதுதான் நடந்தது. நம்முடைய […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஆண்களை விட பெண்கள் அதிகம்…!!

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட விஷயங்களை இன்றிலிருந்து தொடங்கலாம் என்று கூறினார். அதில் பல்வேறு தகவலை தெரிவித்தார். அந்த வகையில் தமிழகத்தில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளதாக அறிவித்துள்ளார். வாக்காளர்களில் ஆண்களை விட பெண்கள் அதிகம். பெண்கள்: 3.14 கோடி, ஆண்கள்: 3.03 கோடி, மூன்றாம் பாலினத்தவர்: 7.758 பேர் வாக்காளர்களாக உள்ளனர். அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.6 லட்சம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த சரக்கு வேன்…. படுகாயமடைந்த 5 பேர்…. கோர விபத்து…!!!

சரக்கு வேன் கவிழ்ந்து 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பனையவயல் கிராமத்தில் இருந்து 16 தொழிலாளர்கள் சரக்கு வேனில் விவசாய பணிகளுக்கு சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை பழனியப்பன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் பெருநாவலூர் கிராமத்திற்கு அருகே சென்ற போது பழனியப்பன் ஒட்டி வந்த சரக்கு வேன் மீது மற்றொரு சரக்கு வேன் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சரக்கு வேன் தலைகுப்புற கவிழ்ந்ததால் வசந்தா, சிந்தாமணி, பூங்கொடி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் செயல்படுத்துங்க – அரசு அதிரடி அறிவிப்பு …!!

சமூகநீதி கொள்கைகள் செயல்படுத்த குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதிக் கொள்கைகளை செயல்படுத்த குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. உச்சநீதிமன்ற  மாநில அரசு கூடுதல் வழக்கறிஞர் தலைமையில் சட்ட நிபுணர்கள், மூத்த வழக்கறிஞர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பிற அலுவலர்களை உள்ளடக்கிய குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

மதம் மாறிய பிரபல தமிழ் நடிகர்…. எந்த மதம் தெரியுமா…? வெளியான தகவல்…!!!

தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் சாய் தீனா. இவர் ஒரு விளம்பரப்பலகை கலைஞராக பணியாற்றினார். படங்களில் துணை வேடங்களில் நடித்த இவர் பின்னர் அடியாள் வேடங்களில் நடித்தார். கமல்ஹாசனின் விருமாண்டி (2004) திரைப்படத்தில் அடியாள் பாத்திரத்தில் நடிக்க வந்த இவரை கமல்ஹாசன் சிறை வார்டனாக அறிமுகப்படுத்தினார். படத்தில் மட்டும் தான் அவர் வில்லன். ஆனால் நிஜத்தில் அவரது பேச்சு சமூக அக்கறை கொண்டதாக இருக்கும். இந்நிலையில், அவர் பிக்கு மவுரியா முன்னிலையில் 22 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ரூ.456 உயர்வு…. பெண்கள் கடும் அதிர்ச்சி….!!!!

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. திருமண சீசன் தொடங்கியுள்ள நிலையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 456 உயர்ந்து ரூ.38,520க்கும், கிராமுக்கு ரூ.57 உயர்ந்து ரூ.4,815க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.70 காசு அதிகரித்து ரூ.67.40க்கும் விற்பனையாகிறது. இதனால், பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை எதிரொலி!…. அனைத்துத்துறை அதிகாரிகளுக்கும்…. அமைச்சர் அதிரடி உத்தரவு….!!!!

தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், அடுத்த 48 மணிநேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வுபகுதி இதே பகுதிகளில் உருவாகி நவ..9,11 தேதிகளில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஆகவே வட கிழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: காதலன் கொலை – அதிர்ச்சி தகவல்கள் …!!

கேரளாவில் காதலன் கசாயம் கொடுத்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி தகவலானது வெளியாகியிருக்கிறது. காதலன் சரோனை 2 மாதத்தில் 10 முறை கொல்ல முயற்சித்ததாக காதலி க்ரீஷ்மா தற்போது வாக்குமூலம் கொடுத்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. கல்லூரி கழிவரையில் வைத்து குளிர்பானத்தில் விஷம் கலந்து கொல்ல முயற்சி செய்ததாகவும் தற்பொழுது அவர் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

Categories
அரசியல்

இன்றைய(09.11.22) தங்கம், வெள்ளி விலை நிலவரம்….!!!!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இந்த செய்தி இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.8 குறைந்துள்ளது. இதனையடுத்து 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.38,056-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,757-க்கு விற்பனை ஆகிறது. மேலும் வெள்ளி விலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவர்களுக்காக மீண்டும் வெளியாகும் “லவ் டுடே”….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் கடந்த 2019ம் வருடம் வெளியாகிய கோமாளி திரைப்படத்தின் வாயிலாக டிரைக்டராக அறிமுகமானவர்தான் பிரதீப் ரங்கநாதன். இப்போது இவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் “லவ் டுடே” ஆகும். இந்த படத்தை ஜிஎஸ் என்டர்டெயின் மென்ட் நிறுவனம் தயாரித்தது. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகிபாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உட்பட பலர் நடித்து உள்ளனர். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர்ராஜா இசையமைத்திருக்கிறார். இத்திரைப்படம் சென்ற நவ..4ம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 17,69,000 வாக்காளர் நீக்கம்: தமிழக தேர்தல் ஆணையம் அதிரடி …!!

1.1.2023இல் இருந்து தகுதியற்ற நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை,  திருத்தத்தினை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன் அடிப்படையில் சற்று நேரத்திற்கு முன்னதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு செய்தியாளர்களை சந்தித்து இருந்தார். அப்போது அவர் இன்று முதல் டிசம்பர் 8ஆம் தேதி வரை வாக்காளர் பெயர் பட்டியலில் புதியதாக பெயர் சேகரிப்பவர்கள், பெயர் திருத்தம் செய்யக்கூடியவர்கள் அனைவரும் செய்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். புகைப்படத்துடன் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING: அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு …!!

சற்று முன்பு சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு  மழை பெய்யக்கூடிய இடங்கள் குறித்த அறிவிப்பை வெளிட்டுள்ளது. நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருக்கக்கூடிய ஒரு சில இடங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லியுள்ளார்கள். அதேபோல திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு இந்த நான்கு மாவட்டங்களிலும் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஏய் தனத்தை பிடி பிடி…. Bigg Boss வீட்டில் அடி தடி…! மீண்டும் ஆரம்பிச்சிட்டாங்க…!!!!

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் ஆறாவது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஜி பி முத்து, அசல், சாந்தி ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறினார்கள். மீதமுள்ள போட்டியாளர்கள் சண்டை சச்சரவுகளோடு விளையாட்டை விளையாடுகிறார்கள். இதில் தனலட்சுமி அனைத்து போட்டியாளர்களோடும் சண்டையில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார டாஸ்க்கின் போது தனலட்சுமிக்கும் – நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டனுக்கும் இடையே பெரும் கலவரமே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நீங்கள் சொன்ன மட்டும் ஜாலி… ஆனா நான் கூறினால் மட்டும் சீரியஸ் ஆகுறீங்க?…. பொங்கி எழுந்த அமுதவாணன்…. வைரல் வீடியோ….!!!!

பிக்பாஸ் தமிழ் 6வது சீசன் சென்ற அக்டோபர் 9ம் தேதி துவங்கியது. மும்முரமாக நடந்துவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். அத்துடன் ஜி.பி. முத்து தாமாக முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதையடுத்து அசல் கோளாறு வெளியேறினார். அதன்பின் சென்ற வாரம் ஷெரினா எலிமினேட் செய்யப்பட்டார். இவற்றில் தற்போது 17 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 30வது நாட்களை நெருங்கி இருக்கிறது. இந்நிலையில் இன்று வெளியான 2வது புரோமோவில் அமுதவாணன், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை நோக்கி புயல்: 2 நாள் பள்ளிகளுக்கு விடுமுறை..?? வெளியான தகவல்…!!!

இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, 11ம் தேதி தமிழகத்தை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யும். தென்மாவட்டங்களான ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000…. சற்றுமுன் தகவல்…!!!!

2023ம் ஆண்டு பொங்கல் தொகுப்பிற்கு பதில் பணம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தொகுப்பாக பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட பொருள்களுக்கு பதில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படலாம் என்றும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் “மாவீரன்” படத்தில்… இணைந்த பிரபல தெலுங்கு நடிகர்…. வெளியான புது அப்டேட்….!!!

டாக்டர், டான் திரைப்படங்களின் வெற்றியை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது “மண்டேலா” பட டிரைக்டர் மடோன் அஸ்வினுடன் இணைந்து புது படத்தில் நடிக்கிறார். “மாவீரன்” என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் வீடியோவானது அண்மையில் வெளியாகி வைரலானது. இந்த திரைப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, டிரைக்டர் மிஷ்கின் மற்றும் யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதற்குரிய அறிவிப்பை படக்குழு முன்னதாகவே வெளியிட்டது. இந்த நிலையில் இப்படத்தின் புது அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் மாவீரன் படத்தில் பிரபல […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அன்று மாமனார்…. இன்று மருமகன்…. “இந்திய தேசியக் கொடியில் கையெழுத்து போட்ட ஷஹீன் அப்ரிடி”…. நெகிழ்ந்து போன ரசிகர்கள்…!!

பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அப்ரிடி இந்திய ரசிகருக்கு இந்தியக் கொடியில் கையெழுத்திட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி தனது மாமனார் ஷாகித் அப்ரிடியை பின்பற்றி வருவதாக கருத்துக்கள் இணையத்தில் உலா வருகின்றன. பாகிஸ்தான் அணி தற்போது உச்சத்தில் உள்ளது. டி20 உலகக் கோப்பையில் இருந்து கிட்டத்தட்ட வெளியேறிய பிறகு, அந்த அணி மீண்டும் ஒரு அதிசயமான முறையில் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறியது. நெதர்லாந்து அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இது நிஜமாகவே நடந்து கொண்டிருக்கிறதா?… என்னை நீங்கள் கைதூக்கிவிட்டீர்கள்!…. டிரைக்டர் பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி….!!!!!

நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் கடந்த 2019ம் வருடம் வெளியாகிய கோமாளி திரைப்படத்தின் வாயிலாக டிரைக்டராக அறிமுகமானவர்தான் பிரதீப் ரங்கநாதன். இப்போது இவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் “லவ் டுடே” ஆகும். இந்த படத்தை ஜிஎஸ் என்டர்டெயின் மென்ட் நிறுவனம் தயாரித்தது. இதில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகிபாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உட்பட பலர் நடித்து உள்ளனர். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர்ராஜா இசையமைத்திருக்கிறார். இத்திரைப்படம் சென்ற நவ..4ம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை….. அதிர்ச்சியில் உறைந்த அரசு ஊழியர்கள்….. முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை….!!!!!

தமிழகத்தில் அரசாணை 115 பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த அக்டோபர் மாதம் 18-ஆம் தேதி தமிழக அரசு மனித வள மேம்பாட்டு துறை அரசாணை 115-ஐ பிறப்பித்துள்ளது. இது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்துவிட்டு காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் மனதில் பெரும் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
அரசியல்

172ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (நவம்பர் 09) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கோமாளி படம் டிரைக்டரின் புது படத்தில்…. மீண்டும் இணையும் நடிகர் ஜெயம் ரவி?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

நடகர் ஜெயம்ரவி நடிப்பில் கடந்த 2019ம் வருடம் வெளியாகிய கோமாளி திரைப்படத்தின் வாயிலாக டிரைக்டராக அறிமுகமானவர்தான் பிரதீப் ரங்கநாதன். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் இயக்கிய “லவ் டுடே” படம் நவ…4ம் தேதி வெளியாகி மக்களின் ஆதரவை பெற்றுவருகிறது. இதுவரையிலும் ரூபாய்.20 கோடி வரை இப்படம் வசூலித்து இருக்கிறது. அத்துடன் தமிழகத்தில் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் திரையரங்க எண்ணிக்கை அதிகரித்து வருவதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இந்த நிலையில் இயக்குனர் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (09.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 09) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 15 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 10 காசுகலிலிருந்து, அக்டோபர் 3 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 15 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
சினிமா தமிழ் சினிமா

“சினிமாவை ஏன் பிரிக்கிறீங்க”…. மக்கள் கூட பாகுபாடு பாக்க மாட்றாங்க…. அதிரடி கருத்து தெரிவித்த ராக்கி பாய்…..!!!!!

கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் யஷ். இவர் நடித்த கேஜிஎஃப் மற்றும் கேஜிஎப் 2 திரைப்படங்களின் மூலம் உலக அளவில் மிகவும் பிரபலமானார். இந்த படத்தின் மூலம் நடிகர் யஷ்க்கு இந்தியா முழுவதும் அதிக அளவில் ரசிகர்கள் உருவாகியுள்ளார்கள். இந்நிலையில் நடிகர் யஷ் சமீபத்தில் இந்தியா டுடே கான்க்ளேவ் மும்பை 2022 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் நீங்கள் கன்னட சினிமாவில் நடிக்கும் பான் இந்தியா ஸ்டாரா? அல்லது பான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : முதல் அரையிறுதி…. “பாகிஸ்தான் vs நியூசிலாந்து மோதல்”…. இன்று அனல் பறக்கப்போகிறது..!!

டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் இன்று பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று (புதன்கிழமை) சிட்னி ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு மோதுகிறது. நியூசிலாந்து 5 போட்டிகளில் 3 வெற்றிகள் மற்றும் ஒரு வாஷ் அவுட் மூலம் 7 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

65 வருடங்களாக சினிமாவில் நீடிக்கும் நடிகர் கமல்….. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா….? லீக்கான தகவல்….!!!!!

தமிழ் சினிமாவில் 65 வருடங்களாக முன்னணி கதாநாயகராக ஜொலிப்பவர் நடிகர் கமல்ஹாசன். 4 வயதில் களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான கமல்ஹாசன், தன்னுடைய படங்களில் புதுப்புது விஷயங்களை அறிமுகப்படுத்தி மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். நடிகர் கமல் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்திற்கு பிறகு கமல் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு கமலின் 234-வது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நயன்தாராவின் வாடகைத்தாய் விவகாரம்”…. யசோதா படத்திற்கு கிடைத்த பிரீ மார்க்கெட்டிங்…. நடிகை சமந்தா கருத்து…..!!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு சமீபத்தில் இரட்டை ஆண் குழந்தை வாடகைத்தாய் முறையில் பிறந்தது. இந்த தகவலை விக்னேஷ் சிவன் கூறியதில் இருந்து பல்வேறு விதமான சர்ச்சைகளும், பிரச்சனைகளும் கிளம்பியது. இதன் காரணமாக நயன் மற்றும் விக்கியின் வாடகைத்தாய் விவகாரம் குறித்து தமிழக அரசு விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் […]

Categories
சினிமா

விபத்தில் சிக்கிய நடிகை ரம்பா…. குழந்தைகள் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?…. அவரே வெளியிட்ட வீடியோ….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர்தான் நடிகை ரம்பா. இவர் தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழ் மட்டுமல்லாமல் மற்ற அனைத்து இந்திய மொழிகளிலும் கலக்கியவர். பிறகு சினிமாவில் மார்க்கெட் குறைய தொடங்கியதால் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த இவர் தற்போது திருமணத்திற்கு பிறகு சுத்தமாக சினிமா பக்கம் வருவதை கிடையாது. இவர் ரவீந்தர் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தனது […]

Categories
கல்வி

NEET, JEE EXAM: அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் அரசு நடத்தப்படும் போட்டி தேர்வுகளில் மாணவர்கள் பங்கு கொள்வதற்காக அரசு பள்ளிகளில் படிக்கும் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். அந்த வகையில் நடப்பாண்டில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட இருக்கிறது. இந்த பயிற்சி வகுப்புகள் நவம்பர் 3-வது வாரத்தில் சனிக்கிழமையில் இருந்து தொடங்கப்பட இருக்கிறது. இதற்கான வழிகாட்டு […]

Categories
மாநில செய்திகள்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை…. அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த வாரம் தொடர்ந்து மழை பெய்ததால் மாணவர்களின் நலனை கருதி பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனிடையே இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி என்ற உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு […]

Categories
தேசிய செய்திகள்

உங்க ஆதார் கார்டு தொலைந்து விட்டதா?…. E- Aadhaar கார்டு பதிவிறக்கம் செய்வது ரொம்ப ஈஸி…. இதோ எளிய வழி….!!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளதால், இந்த ஆதார் கார்டை பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே ஆதாரில் உங்களின் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சரியாக இருக்க வேண்டும். இன்றைய காலத்தில் அனைத்திற்கும் ஆதார் கார்டு தேவைப்படுவதால் ஒருவேளை உங்களின் ஆதார் கார்டை நீங்கள் தொலைத்து விட்டால் கவலைப்பட வேண்டாம். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பைனலில் நியூஸியை வீழ்த்தும்..! கோப்பை இந்தியாவுக்கு தான்…. கணித்த ஏபி டி வில்லியர்ஸ்..!!

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்துடன் விளையாடி 2ஆவது முறையாக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது என்று தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி இன்று புதன்கிழமை சிட்னியில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதற்கிடையில், […]

Categories
தேசிய செய்திகள்

இனி வங்கியில் தனிநபர் கடன் பெற இது தேவையில்லை…. வெளியான அசத்தல் அறிவிப்பு…. முழு விவரம் இதோ….!!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் தங்களின் அவசர தேவைக்கு வங்கியை தான் நாடி செல்கின்றனர். ஆனால் வங்கியில் கடன் பெறுவது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. ஏனென்றால் நீங்கள் கடனை திருப்பி செலுத்துவதற்கான தகுதிகள் பெற்று உள்ளீர்களா என்பதை தீர்மானித்த பிறகு தான் உங்களுக்கு கடன் வழங்கப்படும். தனிநபர் கடனை பெறுவதற்கு தனது பான் கார்டு அல்லது பே ஸ்லிப் சமர்ப்பிக்க வேண்டும். தற்போது இந்த இரண்டு ஆவணங்களும் இல்லாமல் தனிநபர் கட ன் பெறுவது எப்படி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே ரெடியா இருங்க…. இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு…. 4 நாட்கள் சிறப்பு முகாம்….!!!!

தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இன்று முதல் ஒரு மாதத்திற்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீக்க திருத்தம் செய்ய முகவரி மாற்றம் விண்ணப்பம் வழங்கலாம். இந்த மாதம் 12, 13, 26 , 27 ஆகிய தேதிகளில் அனைத்து ஓட்டு சாவடிகளிலும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் வாக்காளர்களின் ஆதார் எண் சேகரிப்பு பணியும் நடைபெறும். இந்த முறை 17 வயதான இளைஞர்களும் இளம் பெண்களும் வாக்காளர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கதாநாயகன் ரொம்ப முக்கியம்”….. அப்படிப்பட்ட ஹீரோ கூட மட்டும் தான் சேர்ந்து நடிப்பேன்…. பிரபல நடிகை ஸ்பீச்….!!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பூனம் பாஜ்வா‌. இவர் தற்போது குருமூர்த்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடிக்க, ராம்கி, சஞ்சனா சிங், அஸ்மிதா, ரிஷா, ரவி மரியா, ரேகா சுரேஷ் மற்றும் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தை கே.பி தனசேகரன் இயக்க, பிரண்ட்ஸ் டாக்கீஸ் நிறுவனம் சார்பில் சிவசலபதி சாய்சரவணன் தயாரித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது! மறுபடியும் முதல்ல இருந்தா…. ஆதிபுருஷ் படத்தை ரீ சூட் செய்யும் படக்குழு?…. அட என்னப்பா இப்படி சொல்லிட்டீங்க….!!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ் பாகுபலி என்ற திரைப்படத்தின் மூலம் உலக அளவில் மிகவும் பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் கேஜிஎப் இயக்குனரின் இயக்கத்தில் சலார் மற்றும் ஓம் ராவத் இயக்கத்தில் ஆதி புருஷ் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் ஆதி புருஷ் திரைப்படம் ராமாயண காப்பியத்தை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இந்த படத்தில் சைஃப் அலி கான் ராவணனாகவும், கீர்த்தி சனோன் சீதையாகவும் நடிக்கிறார். இந்த படத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

நாய்க்கு உணவு வைக்காத தம்பி…. ஆத்திரத்தில் அடித்து கொன்ற அண்ணன்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் ஹக்கீம் (27) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹர்ஷத் என்ற சகோதரர் உள்ள நிலையில் இவர் நாய் ஒன்றைச் செல்லமாக வளர்த்து வருகிறார். சமீபத்தில் அண்ணன் வெளியூரு சென்ற நிலையில் தனது தம்பியிடம் நாய்க்கு உணவு வைக்க சொல்லிவிட்டு சென்றார். ஆனால் அவரின் பேச்சைக் கேட்காமல் ஹர்ஷத் நாய்க்கு உணவு வைக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் வெளியூர் பயணம் முடித்துவிட்டு வீடு திரும்பிய ஹக்கீம் ஆத்திரத்துடன் தனது தம்பியை கொடூரமாக தாக்கியுள்ளார். பெல்ட் […]

Categories
வேலைவாய்ப்பு

தமிழக தொலைத்தொடர்புத் துறையில் வேலை… மாதம் ரூ.35,000 சம்பளம்…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!!

தொலைத்தொடர்பு துறையில் துணை பிரிவு பொறியாளர் மற்றும் ஜூனியர் தொலைத்தொடர்பு பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் சென்னையில் பணியமக்கப்படுவார்கள். இதற்கு ஆர்வம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நவம்பர் 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் 35 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். மேலும் விண்ணப்பதாரர் அரசு அல்லது யுஜிசி யால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் / […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விக்ரமுக்கு கிடைத்த கௌரவம்…. வழங்கி சிறப்பித்த பிரபல நடிகை….. வைரலாகும் புகைப்படம்….!!!!!

இந்தியாவைச் சேர்ந்த திரையுலக பிரபலங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தால் கோல்டன் விசா வழங்கி கௌரவிக்கப்படும். இந்த கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் 10 வருடத்திற்கு விசா இல்லாமல் ஐக்கிய அரபு அமீரகம் செல்லலாம். இந்த கோல்டன் விசாவானது பல்வேறு பிரபலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நடிகர்கள் ஷாருக்கான், சஞ்சய் தத், ஊர்வசி ரவுதாலா, மம்மூட்டி, மோகன்லால், பிரித்விராஜ், துல்கர் சல்மான், பார்த்திபன், மீரா ஜாஸ்மின், பாவனா, மீனா, கமல்ஹாசன், வெங்கட் பிரபு, சரத்குமார், ஆண்ட்ரியா உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு […]

Categories

Tech |