Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே!… நட்சத்திர பட்டாளமே நடித்தும் இவ்வளவுதானா….? காபி வித் காதல் படத்தின் வசூல் குறித்த‌ ஷாக் தகவல்….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் சுந்தர் சி. பொதுவாக சுந்தர் சி படம் என்றால் அதில் கலகலப்புக்கும் திரில்லிங்குக்கும் பஞ்சமில்லாமல் இருக்கும். அந்த வகையில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் சுந்தர் சி தற்போது காபி வித் காதல் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர்கள் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், பிரதாப் போத்தன்,யோகி பாபு, ரைசா வில்சன், சம்யுக்தா, […]

Categories
தேசிய செய்திகள்

போலி அனுபவத்தை பயன்படுத்தி பணியில் சேர்ந்த ஊழியர்கள்….. ஐடி நிறுவனங்களின் அதிரடி நடவடிக்கை….!!!!!

இந்தியாவில் கொரோனா காலகட்டத்தின் போது பொதுமுடக்கம் ஏற்பட்டதால் ஐடி நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்க ஆரம்பித்தனர். தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் சில நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி தான் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் சிலர் போலியான அனுபவத்தை பயன்படுத்தி ஐடி துறைகளில் வேலைக்கு சேர்வதாக தற்போது புதிய புகார்கள் எழுந்துள்ளது. இதனால் போலியான அனுபவத்தை பயன்படுத்தி வேலைக்கு சேருபவர்களை பணி நீக்கம் செய்யும் […]

Categories
தேசிய செய்திகள்

கபடி விளையாட்டில் பொறாமை…. சிறுவனை கொடூரமான முறையில் கொலை செய்த வாலிபர்கள்….. பரபரப்பு சம்பவம்….!!!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் சமீர் சாஹூ (12) என்ற சிறுவன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுவன் கபடி போட்டியில் சிறப்பான முறையில் விளையாடியுள்ளார். இந்நிலையில் சிறுவன் தன்னுடைய நண்பர்களிடம் நீங்கள் யாரும் சரியாக விளையாடவில்லை என்று விளையாட்டாக கூறி கேலி செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவனின் நண்பர்கள் சமயம் பார்த்து திடீரென சாஹூவை கடத்திச் சென்றுள்ளனர். அதன்பின் சாஹூவின் வாயில் துணியை வைத்து அடைத்து சரமாரியாக அடித்து உதைத்து தாக்கியுள்ளார். அதன்பின் சிறுவனின் தலையில் நண்பர்கள் கல்லை தூக்கி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு எதிரொலி…. ஜெராக்ஸ் கட்டணங்களின் விலை 2 மடங்கு உயர்வு…. கடும் அவதியில் மாணவர்கள்…..!!!!!

தமிழகத்தில் மின் கட்டணங்கள் உயரப் போவதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி ஒரு அலகிற்கு 27.50 பைசா முதல்‌ 1.25 ரூபாய் வரை உயர போவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மின்சார பயன்பாட்டின் அடிப்படையில் சில பிரிவினருக்கு 52% வரை மின்கட்டணம் உயர போவதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே தமிழக மக்கள் பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில், மின்சார கட்டணமும் உயர்ந்ததால்  மக்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!… என்னா தைரியம்…. கமல் முன்னாடியே ரச்சிதாவுக்கு ப்ரபோஸ் செய்த மாஸ்டர்….. வைரலாகும் வீடியோ….!!!!!

பிரபலமான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்தில் இருந்தே சண்டை களுக்கும், சச்சரவுகளுக்கும் பஞ்சமில்லாமல் இருப்பதால் நிகழ்ச்சி பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியிலிருந்து சாந்தி, அசல், செரீனா ஆகியோர் எலிமினேட் செய்யப் பட்டுள்ள நிலையில் ஜிபி முத்து தானாக முன்வந்து வெளியேறினார். அதன் பிறகு நிகழ்ச்சியில் இருக்கும் போட்டியாளர்களுக்கு வாரந்தோறும் புதுப் புது டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இந்த டாஸ்க் அனைத்திலும் ரச்சிதா […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING: கடலுக்கு யாரும் செல்லாதீங்க… மீனவர்களுக்கு எச்சரிக்கை…!!

தூத்துக்குடி,  நெல்லை மாவட்ட மீனவர்களுக்கு மீன் வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதையடுத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் – புதுவை கடற்கரை நோக்கி நகர்ந்து வரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை நாட்டு படகு, விசைப்படகு மீனவர்கள் யாரும்  கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

32,500 கோடி மதிப்புடைய பங்குகளை விற்ற எலான் மஸ்க்…. எதற்காக தெரியுமா?…

உலக பணக்காரரான எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தின் 32,500 கோடி மதிப்பு கொண்ட பங்குகளை விற்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. உலக பணக்காரரான எலான் மஸ்க் தன்னுடைய சொந்த நிறுவனமான டெஸ்லாவின் 32,500 கோடி மதிப்பு கொண்ட பங்குகளை விற்றுவிட்டு அதன் மூலம் ட்விட்டர் நிறுவனத்தை தன் வசப்படுத்த பணத்தை திரட்டியதாக ஆவணங்கள் தெரிவிக்கிறது. மேலும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவராக இருக்கும் அவர், மின்சார வாகன நிறுவனத்தில் ஏறக்குறைய $4 பில்லியன் மதிப்பு கொண்ட பங்குகளை விற்பனை செய்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நடிகர் Vijay பட ரிலீசுக்கு உதவினாரா Edappadi K Palaniswami..!! வெளியான புது தகவல் …!!

சமீபத்தில் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அதில், சிறந்த நடிகர் அவர் பெயரை சொல்வது சரியாக இருக்காது.  ஏனென்றால் உதவி கேட்டவர் பெயரை சொல்லக்கூடாது. இதுவரை சொல்லவில்லை, இனியும் சொல்லமாட்டேன். அவர் படம் ரிலீஸ் ஆக வேண்டும். ஒரு சிறந்த நடிகர்,  மக்கள் மனதில் பெரும் ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர்.  திரைப்பட நடிகர்.. அடுத்த நாள் படம் ரிலீஸ் ஆகணும். அதற்கு அந்த படத்தில் விலங்குகள் பயன்படுத்தப்பட்டதற்கு சான்றிதழ் […]

Categories
தேசிய செய்திகள்

தடம் புரண்ட சரக்கு ரயில்…. 9 ரயில்களின் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம்…. மிக முக்கிய அறிவிப்பு….!!!!

ஆந்திராவில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்திற்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலத்திலுள்ள விசாகப் பட்டினத்திலிருந்து சரக்கு ரயில் புறப்பட்டது. இந்நிலையில் இந்த சரக்கு ரயிலானது ராஜமுந்திரி அருகில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானது. இவ்வாறு சரக்கு ரயில் விபத்தை அடுத்து அந்த வழித்தடத்தில் போகக்கூடிய 9 ரயில்களின் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆகவே மீட்புப்பணிகள் நடைபெற்ற பிறகு ரெயில் போக்குவரத்து துவங்கும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். தடம்புரண்ட ரயிலை மீட்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி!….. சென்னை டூ கல்கத்தா… தடம் புரண்ட சரக்கு ரயில்….. 9 ரயில்கள் ரத்து…. வெளியான அறிவிப்பு….!!!!

சென்னையில் இருந்து புறப்பட்டு கொல்கத்தாவுக்கு சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஆந்திர பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ராஜமகேந்திரவரம் ரயில் நிலையில் அருகில் இன்று காலை 3 மணிக்கு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து ரயில் தடம் புரண்டதால் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் 9 ரயில்கள் முழுமையாகவும், 2 ரயிகள் பகுதி அளவிலும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி!… ஆப்பிள் பழத்தில் மயக்க மருந்து… 15 சிறுமிகளை சீரழித்த சாமியார்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

கர்நாடகா சித்ரதுர்கா மாவட்டத்திலுள்ள முருகமடத்தின் மடாதிபதியாக இருப்பவர் சிவமூர்த்தி முருகா சரணரு சுவாமி(64). சென்ற செப்டம்பர் மாதத்தில் ஆசிரமத்திலிருந்த 2 சிறுமிகளை வன்கொடுமை செய்த வழக்கில் சரணரு சுவாமி கைதானார். அப்போது அவருடன் மடத்தின் வார்டன், 2 ஊழியர்கள், வழக்கறிஞர் ஒருவர் என 4 பேரும் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இது குறித்த குற்றப்பத்திரிக்கையை காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளனர். அவற்றில், மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு சிறுமிகளுக்கு ஆப்பிள் பழத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. ஒரே நாளில் 2 பெண்களின் போராட்ட படங்கள்….. வெளியான அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழ் சினிமாவும், மற்ற தென்னிந்திய மொழி சினிமாவும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல படங்களை வெளியிட்டு வருகிறது. பெண்களை மையப்படுத்திய அந்த படங்கள் சிறந்த படங்களாக அமைந்துவிட்டால் அதற்கான வரவேற்பும் கதாநாயகர்களின் படங்கள் அளவுக்கு உள்ளது. இந்த வாரம் 11ஆம் தேதி சமந்தா முதன்மை கதாபாத்திரம் நடித்துள்ள யசோதா படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ளது. அதனைப் போல நவம்பர் 11ஆம் தேதி ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘டிரைவர் ஜமுனா’ படமும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உடனே தீர்மானம் போட்ட C.M… இது எடப்பாடி போல அடிமை ஆட்சி இல்ல…! AIADMKவை நோஸ்கட் செய்த DMK ..!!

இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் மெய்யநாதன் சிவா, இன்றைக்கு ஒன்றிய அரசாங்கம் ஆனது, இந்திய திருநாட்டின் உடைய மதசார்பின்மையை சிதைக்கின்ற வகையில், இந்திய நாட்டினுடைய ஒருமைப்பாட்டை சிதைக்கின்ற வகையில், இன்றைக்கு ஒன்றிய அரசினுடைய உள்துறை அமைச்சரும்,  அலுவல் மொழியினுடைய பாராளுமன்ற குழு தலைவருமாக உள்ள மாண்புமிகு திரு அமித்ஷா அவர்கள் தலைமையிலான குழு குடியரசு தலைவர் அவர்கள் இடத்திலே  ஒரு அறிக்கையை தந்திருக்கிறார். குறிப்பாக திரு அமித்ஷா அவர்கள் கொடுக்கின்ற அந்த […]

Categories
தேசிய செய்திகள்

நீல நிற ஆதார்: இது யாருக்கு பயன்படும் தெரியுமா?…. பலரும் அறியாத முக்கிய தகவல்…..!!!!

அனைத்து இந்திய குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த ஆதார் அட்டையை பெரியவர்கள் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனை எதுவுமில்லை. ஏனெனில் பிறந்த குழந்தைக்குகூட ஆதார்கார்டு வழங்கப்படுகிறது. அவ்வாறு குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஆதார் பால்ஆதார் என அழைக்கப்படுகிறது. வழக்கம்போல் ஆதார் அட்டை பெற எப்படி விண்ணப்ப செயல்முறை இருக்குமோ, அதனை பின்பற்றியே பால் ஆதார் அட்டைக்கும் விண்ணப்பிக்க வேண்டும். பதிவுமையத்தில் உரிய விண்ணப்பப் படிவத்தை பெற்று அதை பூர்த்திசெய்து தேவையான […]

Categories
மாநில செய்திகள்

“நம்மள பாத்து உலக நாடுகள் பயப்படுறாங்க”…. இனி இந்த 2 விஷயத்துக்கு குறைவே இருக்காது…. அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்….!!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சனாரி பகுதியில் ரத்தினம் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் 50-வது ஆண்டு பொன்விழா ‌ நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். இந்நிலையில் நிகழ்ச்சியின் போது கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து உருவான 10 முக்கிய பிரபலங்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதன் பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் சமச்சீர் கல்வி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. 15 வருடங்களுக்கு பிறகு…. மீண்டும் இணைந்த பொல்லாதவன் கூட்டணி…. பிரபல நடிகை சொன்ன அசத்தல் தகவல்…..!!!!!

தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் பொல்லாதவன். இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக திவ்யா ஸ்பந்தனா அலைஸ் ரம்யா நடித்திருந்தார். மேலும் சந்தானம், கருணாஸ், டேனியல் பாலாஜி ஆகியவர்கள் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் இந்த படத்தை 5 ஸ்டார் கதிரேசன் தயாரித்தார். இந்தத் திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனை ரசிகர்கள் கொண்டாடிய நிலையில் படக்குழுவினர் அனைவரும் ஒன்று திரண்டு கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

அதிக கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து…. தமிழக அரசு எச்சரிக்கை….!!!!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே மாணவர்களிடம் கல்வி கட்டணமாக வசூலிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களுக்கான கட்டண நிர்ணயக் குழு முதுகலை, இளநிலை மருத்துவப் படிப்பிற்கான கல்விக் கட்டணங்களை நிர்ணயம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

தலையை சொறிய வைக்கும் சூர்யா….. “எப்படியோ அரையிறுதிக்கு வந்துட்டோம்”…. இந்திய வீரர்களை புகழ்ந்து பேசிய ஸ்டோக்ஸ்..!!

இந்திய அணியின் ரோஹித், சூர்யகுமார், கோலி ஆகியோரை பற்றி புகழ்ந்தும், தங்களது அணி சிறந்த கிரிக்கெட்டை விளையாடாமல் அரையிறுதிக்கு வந்ததாகவும் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.. டி20 உலகக் கோப்பை 2022ல் பிளாக்பஸ்டர் அரையிறுதி மோதலில் வியாழன் நாளை (நவம்பர் 10) அடிலெய்டு ஓவலில் நடக்கும் போட்டியில் இந்திய அணி ஜோஸ் பட்லரின் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இன்-ஃபார்ம் பேட்டர்களான விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் இங்கிலாந்துக்கு ஆபத்தான பேட்டர்களாக இருப்பார்கள், டி20 உலகக் கோப்பை […]

Categories
மாநில செய்திகள்

4000 உதவி பேராசிரியர்கள் பணியிடங்கள்…. இந்த தேர்வு கட்டாயம்…. அரசு புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள்,பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போட்டி தேர்வுகள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனிடையே தமிழகத்தில் நான்காயிரம் கல்லூரி துணை பேராசிரியர்களை நியமிப்பதற்கான தேர்வு விரைவில் தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களை நேர்முக தேர்வு மூலம் நியமிக்கப்பட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சென்னையில் போய் பாருங்க…! பக்கத்து பக்கத்துல புதைச்ச வரலாறு இருக்கு.. மெர்சலாகி பேசிய ஆ.ராசா ..!!

திமுகவின் மக்களவை உறுப்பினர் ஆ.ராசா கலந்து கொன்டு, நிகழ்ச்சியில் பேசும் போது, இந்தி வந்தால் ஏன் எதிர்க்கிறோம் என்றால் ? எதற்காக எதிர்க்கிறோம் ?  உங்கள் பண்பாடு வேறு,  எங்கள் பண்பாடு வேறு. உங்கள் மொழி வேறு,  எங்கள் மொழி வேறு. எங்கள் மொழி எது ? எல்லோரும் படிக்க வேண்டும் என்று சொல்வது என்னுடைய மொழி. அறிவு எல்லோருக்கும் வேண்டும் என்று சொல்கின்ற மொழி என் மொழி. எல்லோரும் வேலைக்கு செல்ல வேண்டும் என்று சொல்வது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு! செம…. நடிகர் கார்த்தியின் 25-வது படம்…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். அதன் பிறகு இவர் தமிழ் பட உலகில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவரது நடிப்பில் இந்த வருடம் அடுத்தடுத்து வெளி வந்த விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை செய்துள்ளது. பொன்னின் செல்வன் 2 பாகம் அடுத்த வருடம் ஏப்ரல் மாத வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அந்த‌ 6 விஷயங்கள்”…. தேர்தலுக்கு ரெடியான எடப்பாடி தரப்பு…. தயார் நிலையில் சேலம் அதிமுக…!!!!!

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவில் தற்போது உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் மாறி மாறி குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி வருகிற 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய கூட்டணி அமையும் என்று கூறினார். இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து அதிமுக பொதுக்குழு கூட்டம் […]

Categories
மாநில செய்திகள்

சுகாதாரத் துறையில் காலி பணியிடங்கள்…. நவம்பர் 19ஆம் தேதிக்குள்…. டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் தற்போது சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.சுகாதாரத் துறையில் காலியாக உள்ள 12 அலுவலர்களுக்கான பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. எம்பிபிஎஸ் பட்டத்துடன் பொது கலந்தாய்வில் டிப்ளமோ […]

Categories
சினிமா

அரசியலில் குதிக்கும் ஜிபி முத்து…. எந்த கட்சி தெரியுமா?….. சற்றுமுன் வெளியான தகவல்….!!!!

டிக் டாக் மூலம் பிரபலமான ஜி பி முத்து அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் 11 நாட்கள் மட்டுமே இருந்த இவர் தானாக முன்வந்து வீட்டை விட்டு வெளியேறினார் . இதனைத் தொடர்ந்து OMG என்ற திரைப்படத்தில் சன்னி லியோனுடன் இணைந்து ஜி பி முத்து நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் அஜித்துடன் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் அண்மையில் ஒரு தகவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ரத்தத்தில் காதல் கடிதம்”…. கொரியரில் நிர்வாண புகைப்படங்கள்….. ரசிகரால் உருக்குலைந்துப் போன‌ கேஜிஎஃப் பட நடிகை…..!!!!!!

தமிழ் சினிமாவில் சாது படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரவீனா தாண்டன். அதன் பிறகு கமலஹாசனின் ஆளவந்தான் படத்திலும் நடித்திருந்தார். தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் படங்களிலும் நடித்து இருக்கிறார். சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றி பெற்ற கேஜிஎஃப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்கிறார். இந்நிலையில் தனது வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவங்களை ரவீனா தாண்டன் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் முன்னணி நடிகையாக உச்சத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

HAPPY NEWS: அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி…. மாநில அரசு அதிரடி….!!!!

செப்டம்பர் மாதம் மத்திய அரசானது லட்சக்கணக்கான அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை அதிகரித்தது. இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து ஊழியர்களுக்கு நல்ல செய்தி வந்த வண்ணம் இருக்கிறது. அதாவது பல்வேறு மாநில அரசுகள் ஊழியர்களின் அகவிலைப்படியை அதிகரித்து வருகிறது. மத்திய அரசை அடுத்து பீகார், ஜார்கண்ட், பஞ்சாப், இமாச்சலபிரதேசம், சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் உட்பட பல்வேறு மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநில அரசு, ஊழியர்களின் அகவிலைபப்டியை 38% […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING: 9 – 13ஆம் தேதி வரை… 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்: மக்களே உஷாரா இருங்கள் …!!

இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், தென்மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது அடுத்து வரும் 48 மணி நேரத்தில் சற்று வலுப்பெறக் கூடும். இது நவம்பர் 12ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் தமிழகம் – புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகப் பகுதிகளில் 9ஆம் தேதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடேங்கப்பா…! எந்த C.Mக்கும் இல்லாத துணிச்சல்…. இந்தியாவிலே 1st முக.ஸ்டாலின்… கலக்கி மாஸ் காட்டும் DMK அரசு…!!

இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ரகுபதி, இந்திய துணை கண்டத்தில் எந்த மாநில முதல்வருக்கும் இல்லாத துணைச்சல் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவராக விளங்கிக் கொண்டிருக்கின்ற நம்முடைய தளபதி அவர்களுக்கு இருக்கின்றது என்று சொன்னால், இந்த இயக்கத்தினுடைய அடித்தளம் அசைக்க முடியாததாக, ஆட்டிப் பார்க்க முடியாததாக, வலிமை உடையதாக இருக்கிறது என்கின்ற அடிப்படை காரணம் என்பதை யாரும் மறந்து விடாதீர்கள். நம்முடைய இயக்கத்திற்கு இருப்பதைப் போன்ற ஒரு அடித்தளம், நம்முடைய வலிமை, […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING: 12ஆம் தேதி வரை எச்சரிக்கை…! மீனவர்களுக்கு முக்கிய அலெர்ட்… சென்னை வானிலை ஆய்வு மையம் …!!

இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், மீனவர்களுக்கான எச்சரிக்கை பொறுத்தவரை வரும் நவம்பர் 12ஆம் தேதி வரை குமரிக்கடல்,  மன்னார்வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள்,  தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகள்,  தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்றானது  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இந்த பகுதிகளில் பலத்த காற்றுடன் மழையும் பெய்யக்கூடும். எனவே […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

#BREAKING: புயல் வர வாய்ப்பில்லை: வானிலை ஆய்வு மையம் ..!!

இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், தென்மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது அடுத்து வரும் 48 மணி நேரத்தில் சற்று வலுப்பெறக் கூடும். இது நவம்பர் 12ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் தமிழகம் – புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகப் பகுதிகளில் 9ஆம் தேதி […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

BREAKING: உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ..!!

இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், தென்மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது அடுத்து வரும் 48 மணி நேரத்தில் சற்று வலுப்பெறக் கூடும். இது நவம்பர் 12ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் தமிழகம் – புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகப் பகுதிகளில் 9ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

12 வருடங்களுக்குப் பிறகு….. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் CUMTA கூட்டம்….. மகிழ்ச்சியில் ஆணைய நிர்வாகிகள்….!!!!!

தமிழகத்தில் கலைஞர் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தின் போது CUMTA எனப்படும் ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் சென்னை மாநகராட்சி, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், மாநகரப் போக்குவரத்து கழகம், சிஎம்டிஏ, மாநில போக்குவரத்து துறை, நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டு வசதி போன்றவைகள் அடங்கும். இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் ஒருங்கிணைந்த சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை அதிமுக ஆட்சி காலத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#NZvPAK : முதல் அரையிறுதி போட்டி..! டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்… வீரர்கள் யார் யார்?

டி20 உலக கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதியில் பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. முதல் அரையிறுதியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் இன்று (புதன்கிழமை) சிட்னி ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு மோதுகிறது. இந்நிலையில் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற […]

Categories
தேசிய செய்திகள்

புதிய ரேஷன் விதிமுறைகள்: கார்டுதாரர்களுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!!

இலவசரேஷன் விநியோகம் செய்யும் காலத்தினை டிசம்பர் மாதம் வரையிலும் அரசு நீட்டித்திருக்கிறது. மற்றொருபுறம் மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டமானது நாடு முழுதும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாயின்ட் ஆப் சேல் சாதனம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அந்த அடிப்படையில் அரசின் இம்முடிவின் விளைவும் தற்போது தெரிகிறது என்பது மிக முக்கியமான விஷயம் ஆகும். அதாவது, உண்மையில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயனாளர்களுக்கு சரியான அளவு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

TTVயால் பதறி போன EPS… ! பதற்றத்தோடு போன EXமாஜிக்கள்…!! டக்குடக்குனு உடைச்சு பேசிய ஓபிஎஸ்…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், நாமக்கல் கூட்டத்தில் பழனிசாமி சொன்னதை நான் கடுமையாக வன்மையாக கண்டிக்கிறேன். அன்றைக்கு இருந்த சூழ்நிலையில் நான் தர்மயுத்தத்தை தொடங்கினேன்.  எதற்காக தர்மயுத்தம் ? யாருக்கு என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும் ? அந்த சூழ்நிலையில், பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தார். பழனிச்சாமி முதலமைச்சராக இருந்ததை தான் நான் எதிர்த்து வாக்களித்தேன். நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இதை ஏற்கனவே நான் பல கூட்டத்தில் சொல்லி இருக்கிறேன். அதற்கு பின்னால் திரு.வேலுமணி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பழம்பெரும் மூத்த நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்….. அதிர்ச்சியில் திரையுலகினர்….. முதல்வர் இரங்கல்….!!!!!

கன்னட திரை உலகின் மூத்த நடிகராக வலம் வந்தவர் லோஹிதாஸ்வா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் நூற்றுக்கணக்கான நாடகங்களில் நடித்து இருக்கிறார். இவர் ஆங்கில பேரறிஞராகவும் பணியாற்றியவர். மேலும் டிவி தொடர்களில் நடித்து லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தவர். இவருக்கு கடந்த அக்டோபர் 10ம் தேதி நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே குமாரசாமி லே-அவுட்டில் உள்ள சாகர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மதியம் லோஹிதாஸ்வா திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவை சார்ந்திருப்பதை குறைக்கிறதா இந்தியா?…. அமெரிக்கா வெளியிட்ட தகவல்…!!!

அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளராக இருக்கும் நெட் பிரைஸ் இந்தியா ரஷ்யாவை சார்ந்திருப்பதை குறைத்துக் கொண்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகத்தினுடைய செய்தி தொடர்பாளராக இருக்கும் நெட் ப்ரைஸ் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது, உக்ரைன் நாட்டின் மீது போர் மேற்கொண்டு வரும் ரஷ்யா ஆற்றலிலும் பாதுகாப்பு உதவியிலும் நம்பகத்திறன் உள்ள நாடு கிடையாது என்று தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைன் நாட்டின் நலனை இந்தியா கருத்தில் கொண்டிருக்கிறது. எனவே தான் ரஷ்ய நாட்டை அதிக சார்ந்திருப்பதை […]

Categories
தேசிய செய்திகள்

உடல்நலக்குறைவால் நடிகர் லோகிதஷ்வா இறப்பு…. இரங்கல் தெரிவித்த தலைவர்கள்…. சோகம்….!!!!

கன்னட திரையுலகில் பழமையான நடிகர்களில் ஒருவர் லோகிதஷ்வா (80). துமகூரு மாவட்டத்தை சேர்ந்த இவர் பெங்களூரு குமாரசாமி லே அவுட் பகுதியில் தன் குடும்பத்துடன் வசித்துவந்தார். இவர் 500க்கும் அதிகமான படங்களில் நடித்திருந்தார். அத்துடன் இவர் தன் ஏராளமான திரைப்படங்களில் முதல்-மந்திரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மறைந்த நடிகர் டாக்டர் ராஜ்குமார் உட்பட பல பேருடன் சேர்ந்து நடித்திருந்தார். இதனிடையில் வயது முதிர்வு காரணமாக லோகிதஷ்வாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அவர் பல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதிர்ச்சி!… பிரபல மலையாள நடிகை திடீர் மரணம்…. திரையுலக பிரபலங்கள் இரங்கல்….!!!!!

மலையாளத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கொச்சின் அம்மினி. இவர் 12 வயதிலேயே நாடகங்களில் நடித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்து உள்ளார். பாடல்களும் பாடியிருக்கிறார். கன்னடம் பச்ச கொட்டட்டு, தூக்குகள் கதா பரயனு, உன்னியர்சா, அடிமகல் உள்ளிட்ட படத்தில் பின்னணி குரல் கொடுத்து இருக்கிறார். சாரதா, கே.ஆர்.விஜயா, பி.எஸ்.சரோஜா, விஜயநிர்மலா, உஷா குமாரி உள்ளிட்டா பலருக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். இவர் நிறைய விருதுகளும் பெற்றுள்ளார். இவரின் கணவர் ஜான் குருஷ் ஏற்கனவே இறந்துவிட்டார். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த வாரம் தொடர்ந்து மழை பெய்ததால் மாணவர்களின் நலனை கருதி பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனிடையே இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி என்ற உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி […]

Categories
மாநில செய்திகள் வானிலை

#BREAKING : வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது – வானிலை ஆய்வு மையம்..!!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து, சாலைகள் மற்றும் தெருக்களில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பருவமழையை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில்  தற்போது வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக வானிலை […]

Categories
மாநில செய்திகள்

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி…. தமிழகத்தில் அதீத கனமழைக்கு வாய்ப்பு…. அலெர்ட்…..!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த வாரம் தொடர்ந்து மழை பெய்ததால் மாணவர்களின் நலனை கருதி பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனிடையே இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி என்ற உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி […]

Categories
தேசிய செய்திகள்

வெளியே போக சொன்ன ஆளுநர்.. மன்னிப்பு கேட்க சொல்லி பேரணி… கேரளா ஆளுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு…!!

ஊடகங்களுக்கு தடை விதித்த கேரளா ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும் என அந்த மாநில எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். கேரள மாநில அரசுக்கும் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் விவகாரத்தில் ஏற்கனவே  மோதல் வெடித்தது.  இதற்கிடையே கேரள மாநில ஆளுநர் கொச்சியில் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஒரு சில குறிப்பிட்ட ஊடகங்களுக்கு பேட்டியளிக்க மாட்டேன் என தெரிவித்து,  அவர்களை உடனடியாக வெளியேற கூறியுள்ளார். ஆளுநரின் இந்த செயலுக்கு கடுமையான எதிர்ப்பு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வயலில் இறந்து கிடந்த மான்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

நாய் கடித்தால் இரை தேடி வந்த மான் உயிரிழந்தது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மகாராஜா புரத்திலிருந்து தாணிப்பாறை செல்லும் வழியில் வயல்கள் இருக்கிறது. இந்நிலையில் மான் ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி இரை தேடி வயலில் நடந்து சென்றது. அப்போது நாய் துரத்தி கடித்ததால் மான் பரிதாபமாக உயிரிழந்தது. இதனை பார்த்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு வரைந்து சென்ற வனத்துறையினர் ஆண் மானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் […]

Categories
மாநில செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோயில் செல்போன் பயன்படுத்த தடை…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள சிலைகளை புகைப்படம் எடுப்பது சிலை திருட்டுக்கு வழி வகுப்பதாக அந்த கோவில் அர்ச்சகர் ஒருவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளே செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டி இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டனர். மேலும் கோவில் சிலைகளை புகைப்படம் எடுப்பது சிலை திருட்டுக்கு வழிவகுப்பதாக உள்ளதாகவும் அதனால் செல்போன் தடை முக்கியம் என்று மதுரை ஐகோர்ட்டு […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் கோவிலுக்கு ஜீன்ஸ், டீ சர்ட், லெக்கின்ஸ் போட்டு வராங்க: இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குங்க: நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பிப்பு …!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அர்ச்சகராக இருக்கக்கூடிய சீதாராமன் உயர்நீதிமன்ற மதுரை கிளை பொதுநல மனுதாக்கல் ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் கோவில்களில் சிலைகளை பாதுகாப்பு மற்றும் பிற காரணங்களினால் புகைப்படங்கள் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. சில கோயில்களில் சிலைகள் திருட்டு போன்ற சம்பவங்களும் நடந்துள்ளது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இடையூறாக செல்போன்களை பயன்படுத்தி சாமிக்கு அபிஷேகம் செய்வது,  மேலும் அங்குள்ள சிலைகள் முன்பு நின்று செல்பி எடுப்பது போன்ற […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நடைமேடையில் இறங்க முயன்ற வாலிபர்…. தண்டவாளத்தில் தவறி விழுந்து பலி…. பரபரப்பு சம்பவம்…!!!

எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிக்கோட்டை ஆத்து மேடு காலனியில் சத்யராஜ்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயப்பிரியா (27) என்ற மனைவியும், ஒரு மாத ஆண் குழந்தையும் இருக்கின்றனர். சத்யராஜ் சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் வேலை விஷயமாக திருவேற்காடு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டார். நேற்று காலை சத்யராஜ் மதுரையிலிருந்து சண்டிகர் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சின்னது இல்ல…. பெருசு தான் பிடிக்கும்….. “வானம் தான் அவருக்கு எல்லை”…. சூர்யாவை புகழ்ந்து தள்ளிய ரோஹித்.!!

இந்திய கேப்டன் ரோஹித் சூர்யகுமார் யாதவை புகழ்ந்து பேசினார், மேலும் சிறிய மைதானங்களை விட பெரிய மைதானங்களில் விளையாடுவதை சூர்யா விரும்புவதாக ஒருமுறை தன்னிடம் கூறியதாக கூறினார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இன்று சிட்னியில் நடைபெறும் முதல் அரை இறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும்  நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.. அதன்பின் நாளை இரண்டாவது அரையிறுதியில் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

ஆசிய பல்கலைகளின் டாப் 200 தரவரிசை பட்டியலில்…. இடம்பிடித்த சென்னை ஐ.ஐ.டி, அண்ணா பல்கலை…. வெளியான தகவல்…..!!!!

சர்வதேச தர வரிசை கழகங்களில் ஒன்றாகிய கியூ.எஸ். (குவாக்குவாரெல்லி சைமண்ட்ஸ்) அமைப்பு 2023 ஆம் வருடத்துக்கான ஆசிய பல்கலைகழகங்களின் டாப் 200 தரவரிசை பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இவற்றில் இந்தியாவின் 19 பல்கலைகழகங்கள் இடம்பெற்றுள்ளது. அதன்படி இதில் மும்பை ஐஐடி மீண்டுமாக இந்த வருடத்தில் 40வது இடம் பிடித்துள்ளது. டெல்லி ஐஐடி 46வது இடமும், பெங்களூரு ஐஐஎஸ்சி 52-வது இடமும் பிடித்துள்ளது. தமிழ்நாட்டின் சென்னை ஐஐடி 53-வது இடம் பிடித்துள்ளது. இது தவிர்த்து வேலூர் வி.ஐ.டி. 173-வது […]

Categories
தேசிய செய்திகள்

“கையெழுத்து சரியில்லாததால் மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்”…. ஆசிரியர் மீது நடவடிக்கை….. பரபரப்பு சம்பவம்….!!!!!

சித்தூர் மாவட்டத்தில் உள்ள பாலமநேரி பகுதியில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் ஹரீஷ் என்ற மாணவர் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவனின் எழுத்து சரியாக இல்லாத காரணத்தினால் பள்ளியில் பணி புரியும் ஆங்கில ஆசிரியர் ஒருவர் அவரை தாக்கியுள்ளார். இதில் மாணவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் நடத்திய விசாரணையில் ஆசிரியர் மாணவனை தாக்கியது உண்மை என தெரிய வந்ததால் சம்பந்தப்பட்ட ஆசிரியரை […]

Categories

Tech |