Categories
தேசிய செய்திகள்

“ஃபர்ஸ்ட் ஆம்புலன்ஸ்க்கு வழி விடுங்க பா”…. பிரதமர் மோடியின் அசத்தல் செயல்…. வைரலாகும் வீடியோ….!!!!

தற்போது சமூக வலைதளங்களில் பிரதமர் மோடி பற்றிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் வருகின்ற 12-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக பா.ஜ.க., காங்கிரஸ் என பல கட்சியினர் வாக்கு சேகரிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்  வாக்கு திரட்ட பிரதமர் மோடி இமாச்சலப் பிரதேசத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அப்போது அவ்வழியாக ஒரு ஆம்புலன்ஸ் வந்துள்ளது. இதனை பார்த்த பிரதமர் மோடி தனது பாதுகாப்பு அதிகாரிகளிடம் தன்னுடைய  வாகனத்தை ஓரமாக நிறுத்துமாறு […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: மின்கட்டணம் குறைப்பு – தமிழக அரசு அதிரடி…!!

சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்  நிறுவனங்கள் தங்களுக்கு  25% வரை உயர்த்தப்பட்டிருக்கக்கூடிய மின் கட்டண உயர்வால் தொழில் செய்வதற்கு மிகுந்த சிரமம்   ஏற்பட்டு இருப்பதாக புகார் தெரிவித்திருந்தார்கள். எனவே இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு அவர்கள் கோரிக்கை வைத்திருந்தார்கள். இந்த நிலையில் மின் கட்டணத்தை பொறுத்தவரை 25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைக்கலாம் என முடிவு செய்து, அதற்கான கொள்கை வழிகாட்டுதலை வழங்க அரசு ஆணையிட்டுள்ளதாக செய்தி குறிப்பின் வாயிலாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கிரீன் சிக்னல் கொடுத்த பிரதமர்… ஓபிஎஸ் தரப்புக்கு அடுத்தடுத்த ஜாக்பாட்…. தொடர் ஏமாற்றத்தால் கலக்கத்தில் இபிஎஸ்….!!!!!

பிரதமர் நரேந்திர மோடி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக வருகிற 11-ம் தேதி தமிழகம் வருகிறார். தமிழகத்திற்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியை ஓ. பன்னீர்செல்வம் சந்திக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. பிரதமரை சந்திப்பதற்கு ஓபிஎஸ் நேரம் கேட்கப்பட்டதாகவும் அதற்கு பிரதமரும் நேரம் ஒதுக்கியுள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனை ஆரம்பித்ததில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆடையின்றி நடித்த விஜய் டிவி பிரபலம்…. எதற்காக தெரியுமா…? ஓபன் டாக்…!!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் பிரஜின் தற்போது D3 என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் பாலாஜி இயக்க, பீமாஸ் எண்டர்டெயின் மெண்ட் நிறுவனம் மற்றும் ஜேகேஎம் ப்ரோடக்ஷன் நிறுவனம் சேர்ந்து தயாரித்துள்ளது. இப்படத்தில் வித்யா பிரதீப் ஹீரோயினாக நடிக்க, மோகமுள் அபிஷேக், வர்கீஸ் மேத்யூ மற்றும் சார்லி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சொத்துகள் முடக்கம்…. அமலாக்கத்துறை அதிரடி…!!!

வீட்டு வசதி வாரியத்தில் முறைக்கேடாக வீடு ஒதுக்கீடு செய்த வழக்கில் ஓய்வுப்பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கரின் சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அது மட்டுமின்றி  ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட் மனைவியின் சொத்துகளையும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜமாணிக்கத்தின் மகன் சங்கரின் சொத்துகளையும் முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மொத்தமாக 14.23 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. ஜாபர்சேட் உளவுத்துறை ஐஜியாகவும், ராஜமாணிக்கம் CM-இன் முன்னாள் தனி செயலாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

Categories
உலக செய்திகள்

“அடச்சீ!”…. இப்படியா செய்வது?… வீட்டு வாசலில் வைக்கப்பட்ட பெட்டி…. உள்ளே இருந்தது என்ன தெரியுமா?….

பிரிட்டன் நாட்டில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த அருவருக்கத்தக்க பொருளால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். பிரிட்டனில் உள்ள Gloucestershire என்ற நகரத்தில் இருக்கும் Stroud என்னும் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் Siobhan Baillie, அரசியல்வாதிகளுக்கு ஏற்படும் அருவருக்கத்தக்க பிரச்சனைகள், அரசியலில் இருப்பதற்கு பல முறை யோசிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தி இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். அதாவது கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த அவரின் வீட்டின் வாசலில் பெட்டி ஒன்று இருந்திருக்கிறது. அதனை திறந்து பார்த்து அவர் […]

Categories
தேசிய செய்திகள்

“ரூ‌. 13 லட்சம் வாடகை பாக்கி, ரூ.‌ 2.50 லட்சம் மின்சார பாக்கி”…. 3 வருடங்களாக ஓனருக்கு டிமிக்கி கொடுக்கும் எம்பி…. போலீசில் பரபரப்பு புகார்….!!!!!

ஆந்திர மாநிலத்தில் மல்லிகார்ஜுன் ரெட்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் 2 அடுக்குமாடி வீடுகளை கட்டி அதில் வசித்துவருகிறார். இவரின் ஒரு வீட்டை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்பி கோரண்டலா மாதவ் வாடகைக்கு வாங்கியுள்ளார். ஆனால் வாடகைக்கு வாங்கிய எம்.பி கடந்த 3 வருடங்களாக மின்சார கட்டணம் மற்றும் வாடகை கட்டணம் எதுவும் செலுத்தாமல் இருந்துள்ளார். இது தொடர்பாக மல்லிகார்ஜுன் ரெட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததாக கூறப்படுகிறது. இதனால் மல்லிகார்ஜுன் ரெட்டி 10 […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ரூ.2000 எப்போது வரும்?…. வெளியான சூப்பர் அப்டேட்…. உடனே பார்த்து தெரிஞ்சிக்கோங்க….!!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி உதவி மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 13வது தவணை எப்போது கிடைக்கும் என விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர். டிசம்பர் 1 முதல் மார்ச் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி உடன் கூட்டணி… நேசக்கரம் நீட்டும் டிடிவி தினகரன்… தமிழக அரசியலில் செம ட்விஸ்ட் …!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழ்நாட்டு மக்கள் மிகப்பெரிய வருத்தத்தில் இருக்காங்க. பழனிச்சாமி உடைய திருவிளையாடலுக்காக கோவப்பட்டு திமுகவை ஆட்சியிலே கொண்டு வந்தோம். இப்போது பழனிச்சாமிக்கும் – ஸ்டாலினுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. ரெண்டு பேருமே ஆணவத்தோட உச்சத்தில இருக்காங்க. ஆட்சி,  அதிகாரம்  கையில் இருந்தா அவங்களோட பாடி லாங்குவேஜை வேற மாதிரி இருக்கு, மக்கள் அதை சரியான நேரத்தில் பாடம் புகட்டு வாங்க. சட்டமன்ற பொது தேர்தல் […]

Categories
Tech

அடடே சூப்பர்…. 75 நாட்களுக்கு முன்பாகவே…. இன்ஸ்டாகிராமில் அசத்தலான அப்டேட்…. உடனே பாருங்க….!!!!

உலகம் முழுவதும் whatsapp செயலுக்கு அடுத்ததாக இன்ஸ்டாகிராம் செயலியை கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ரீல்ஸ் மற்றும் ஸ்டோரிக்கு புகழ் பெற்ற இன்ஸ்டாகிராம் தனது பயனர்களை கவரும் விதமாக ஒவ்வொரு நாளும் பல புதிய அப்டேட்டுகளை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி பயணங்கள் முன்னதாக தங்களின் ஸ்டோரியை 15 நொடிகள் மட்டுமே பதிவேற்றம் செய்ய முடிந்த நிலையில் கலந்து சில நாட்களுக்கு முன்பாக இதனை 60 வினாடிகள் வரை பதிவேற்றிக் கொள்வதற்கான வசதி வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் […]

Categories
தேசிய செய்திகள்

இனி இது மட்டும் போதும்…. ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் அனைத்திற்கும் தேவைப்படுவதால் இதனை மிகவும் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.பல இடங்களில் தனிநபர் சரிபார்ப்புக்கு ஆதார் கார்டு கேட்கப்படுவதால் பலரும் ஒரிஜினலாக வைத்திருப்பார்கள், அதில் சிலர் டிஜி லாக்கர் போன்ற ஆப் மூலமாக அல்லது ஸ்மார்ட் போனில் டாக்குமெண்டாக வைத்திருப்பார்கள். பல வடிவங்களில் ஆதார் கார்டை வைத்திருந்தாலும் அவை அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

CWC சுனிதாவை திருமணம் செய்யணும்…. வாழ்க்கை நன்றாக இருக்கும்… பிரபல தமிழ் நடிகர் ஆசை …!!!!

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட அதிக பார்வையாளர்களை கடந்த நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இதுவரை இரண்டு சீசன்கள் முடிந்த நிலையில் முதல் சீசனில் வனிதாவும் இரண்டாவது சீசனில் கனியும் டைட்டிலை வென்றார்கள். இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக வந்ததன் மூலமாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சுனிதா. இந்த நிலையில்’குக்வித் கோமாளி’ சுனிதாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக ‘சர்பட்டா’ பட நடிகர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு பாதுகாப்பு தாங்க”…. காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீரசின்னம்பட்டி பகுதியில் ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கருப்பையா(23) என்ற மகன் உள்ளார். இவர் தனியார் மில்லியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கருப்பையாவும், அபிராமி என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இரு விட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கோவில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காதல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் போலீசார் […]

Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”… வருடத்திற்கு 90,000 பேர் இறப்பார்களா?…. அறிக்கையில் அதிர்ச்சி தகவல்…!!!

ஐரோப்பாவில் 2100 ஆம் வருடத்தில் வெப்ப அலையால் வருடத்திற்கு 90 ஆயிரம் மக்கள் வரை உயிரிழக்கலாம் என்ற அதிர்ச்சிகரமான தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய சுற்றுச்சூழல் கழகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை ஒன்றில், வெப்பமயமாதலால் மூன்று டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பநிலை உயரும். அப்போது 2100 ஆம் வருடத்தில் கடும் வெப்ப அலை ஐரோப்பாவில் உண்டாகும். இதனால் வருடத்திற்கு 90 ஆயிரம் மக்கள் வரை உயிரிழக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது உலகளவில் 1.5 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தங்கை மகளின் “மஞ்சள் நீராட்டு விழா”…. புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டியில் பால சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளங்குமார்(33) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு இளங்குமாருக்கு ராஜேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜேஸ்வரி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மனைவி இல்லாததால் நெய்வேலியில் நடைபெற்ற தங்கை மகளின் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு செல்ல முடியாமல் இளங்குமார் மன உளைச்சலில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை” இளம்பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!!

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள மருதம்பட்டி காலனியில் கொத்தனாரான முகேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஷிவானி, ரிதன்யா ஸ்ரீ என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்காக ஜோதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மயக்கம் செலுத்திய சிறிது […]

Categories
மாநில செய்திகள்

ஹோட்டல்களில் கேமரா வையுங்க…! ஐகோர்ட்டில் நடந்த கேஸ்…. நீதிபதி அதிரடி உத்தரவு…!!

தமிழகம் முழுவதும் உணவகங்களில் சிசிடிவி கேமரா பொருத்தக் கோரிய வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள ஹோட்டல்களில் உணவகங்கள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும்,  உணவு தயாரிக்கும் பொழுது சுத்தமான நடைமுறைகள் பின்பற்ற வேண்டும் எனவும் சென்னையை சேர்ந்த ஒருவர் ஐகோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தார். அந்தமனுவில்,  தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உணவகங்களில் சாப்பிட்டவர்களுக்கு உணவு விஷமாகி உயிரிழந்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. அதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான உணவகங்களிலும், ரெஸ்டாரண்டுகளிலும், சமையல் […]

Categories
தேசிய செய்திகள்

இனி 2000 ரூபாய் நோட்டுகள் வராது…. காரணம் என்ன?…. மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

நாடு முழுவதும் கடந்த 2017 ஆம் ஆண்டு 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திடீரென செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் செல்வந்தர்கள் முதல் சாமானிய மக்கள் வரை அனைவரும் என்ன செய்வது என்று தவித்தனர். இதனைத் தொடர்ந்து புதிய 500, 200, 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டது. அப்போது பழைய ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த அனைவரும் அதனை வங்கியில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுக்களை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

15 வயது சிறுமிக்கு தொந்தரவு…. வாலிபருக்கு சிறை தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு கொளக்குடி கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முகமது சாதிக்(19) என்ற மகன் உள்ளார். மளிகை கடையில் வேலை பார்த்த முகமது சாதிக்கிற்கும் ஒன்பதாம் வகுப்பு படித்த 15 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சாதிக் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தந்தை காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]

Categories
தேசிய செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.3000 உதவித்தொகை…. மாநில அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதேசமயம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் அரசு பணிகளில் இட ஒதுக்கீடு சலுகையும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசு கடந்த வருடம் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தை 3000 ரூபாயாக உயர்த்தியது. அதனைப் போலவே கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் மாதாந்திர ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்ட நிலையில் தற்போது புதுவையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் […]

Categories
தேசிய செய்திகள்

சாவ்லா கூட்டு பாலியல் வன்கொடுமை…. 3 குற்றவாளிகள் விடுதலை… உச்ச நீதிமன்றம் திடீர் உத்தரவு….!!!

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் கடந்த 2012 ஆம் ஆண்டு மாதம் பணிபுரிந்த டெல்லி குர்கான் சைபர் சிட்டி பகுதியில் இருந்து வீடு திரும்பிய போது காணாமல் போனார். அதன் பிறகு பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தீவிர தேடுதல் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது சம்பவம் நடைபெற்ற மூன்று நாட்களுக்கு பிறகு ஹரியானாவின் ரெவாரியில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து அந்த இளம் பெண்ணின் சிதைந்த உடலை கண்டெடுத்தனர். அந்த இளம் பெண் அலுவலகத்தில் இருந்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

காதலனை கரம்பிடிக்க இருந்த நிலையில்…. சிதைந்து போன கல்லூரி மாணவியின் வாழ்க்கை…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள வல்லம்படுகை அருகே இளம்பெண் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிடைத்த தகவலின் படி போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று சிதைந்த நிலையில் கிடந்த இளம்பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண் வல்லம்படுகை மெயின் ரோடு பகுதியில் வசிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

2 மாதத்தில் 10 முறை கொல்ல முயற்சி…. சாரோன் ராஜ் கொலை வழக்கில் க்ரீஷ்மா பரபரப்பு வாக்குமூலம்…..!!!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த சாரோன்ராஜ் என்ற மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் ‌ மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த மாணவன் கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்த போது க்ரீஷ்மா என்ற பெண்ணை காதலித்துள்ளார். இருவரும் கல்லூரியில் படிக்கும்போது காதலிக்க தொடங்கியுள்ள நிலையில், க்ரிஷ்மா வீட்டில் அவருக்கு மாப்பிள்ளை பார்த்து உள்ளனர். ராணுவத்தில் பணிபுரியும் ஒருவருடன் க்ரீஷ்மாவுக்கு நிச்சயம் செய்யப்பட்ட நிலையில், முதல் கணவர் இறந்து விடுவதாக ஜோசியத்தில் கூறியதால் தன்னுடைய […]

Categories
மாநில செய்திகள்

அரை நிர்வாண கோலத்தில்….. முதலாமாண்டு மருத்துவ மாணவர்களை அலறவிட்ட சீனியர்கள்….. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!!

வேலூர் மாவட்டம் பாகாயத்தில் ஒரு பிரபலமான தனியார் மருத்துவ கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்துள்ளனர். அப்போது மாணவர்களை அரை டவுசருடன் ஓட வைத்தும், தண்டால் எடுக்க சொல்லியும், கட்டிப்பிடித்து ஒருவருக்கொருவர் முத்தம் கொடுக்கும் சொல்லியும் பலவாறு துன்பப்படுத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கும், டெல்லியில் உள்ள ராகிங் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி…. இறுதிப்போட்டியில் பாகிஸ்தான்..!!

டி20 உலக கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. முதல் அரையிறுதியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் இன்று (புதன்கிழமை) சிட்னி ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு மோதியது. இந்நிலையில் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. 10 வருடங்களாக கணவனுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்த மனைவி…… கேரளாவில் தொடரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த வாலிபரை குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கு தற்போது நடந்து வரும் நிலையில் மற்றொரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரியா. இவர் கேரள மாநிலம் பாறசாலை அருகே முறியங்கரை பகுதியைச் சேர்ந்த சுதீர் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர் கேரளா அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

தனியார் ஆஸ்பத்திரி: 7 கர்ப்பிணி பெண்களின் கர்ப்பப்பை அகற்றம்…. பரபரப்பு புகார்….!!!!

பீகாரில் ராம்நகர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட தனியார் நர்சிங்மையத்தில் உரிய சம்மதம் இன்றி 7 கர்ப்பிணி பெண்களின் கர்ப்பப் பை அகற்றப்பட்டு இருப்பதாக புகார் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபற்றி மேற்கு சாம்பரண் சிவில் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரேந்திர குமார் சவுத்ரி கூறியதாவது, ராம்நகர் பஞ்சாயத்து பகுதியிலுள்ள இந்த மருத்துவமனையில் 7 கர்ப்பிணிகளின் கருப்பை அகற்றப்பட்டுள்ளது. அத்துடன் 2 (அ) 3 பெண்களுக்கு சிசேரியன் வாயிலாக குழந்தை பிறந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

அடடே! சூப்பர்… “சபரிமலையில் 15 லட்சம் டின் அரவணை”…. தேவஸ்தான வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு வருகின்ற 16ஆம் தேதி திறக்கப்படுகிறது. இது குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் பத்தனம் திட்டையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு பிரசாதம் அப்பம், அரவணை ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 2 கோடி அரவணை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது அரவணை நிரப்பப்படும் டின்கள் வெளியிடங்களில் இருந்து கொள்முதல் […]

Categories
தேசிய செய்திகள்

பிஎம் கிசான் திட்டம்: ரூ.2,000 வரலையா?…. அப்போ உடனே இப்படி பண்ணுங்க?…. விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு…..!!!!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் திட்டம் சென்ற 2019ஆம் வருடத்தில் பிரதமர் மோடியால் துவங்கப்பட்டது. இத்திட்டத்தின் வாயிலாக நாடு முழுதும் உள்ள அனைத்து விவசாய குடும்பங்களுக்கும், விவசாய நிலத்துடன் வருமானம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வருடத்திற்கு ரூபாய்.6000 என 3 மாத தவணையாக தலா ரூபாய்.2000 விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இதன் மூலமாக லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இவ்வாறு பல பேரும் பயன்பெற்று வரும் நிலையில், சில விவசாயிகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMKவை அசைக்க முடியாது…! BJPவுக்கே நல்லா தெரியும்… குஷி மோடில் அமைச்சர் …!!

இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ரகுபதி,  இன்றைக்கு எல்லோருமே ஆங்கிலம் வேண்டும் என்று சொல்கிறோம். யாருமே இந்தியை வேண்டுமென்று சொல்லவில்லை, விரும்பவில்லை. மத்திய அரசுக்கு அனுப்பப்படுகின்ற கடிதங்கள் எல்லாம் இன்றைக்கு ஹிந்தியிலே மொழிமாற்றம் செய்யப்பட்டு அனுப்பப்படக்கூடிய ஒரு சூழ்நிலை தானே உருவாகி இருக்கிறது. ஒரு மொழி ஆதிக்கத்தை மறைமுகமாக இன்றைக்கு மத்திய, ஒன்றிய அரசு திணித்துக் கொண்டிருக்கிறதா ? இல்லையா ? இன்றைக்கு ஏன் நாம் சட்டமன்றத்தில் தீர்மானம் போடப்பட வேண்டிய […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வாலிபர் சாவில் திடீர் திருப்பம்….. மகன், மகளுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்ற மனைவி….. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரியநெசலூர் கிராமத்தில் ஆறுமுகம்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தீபா(30) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 17 வயதில் ஒரு மகனும், 15 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த 12 ஆண்டுகளாக ஆறுமுகம் வெளிநாட்டில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த ஆறுமுகம் நேற்று முன்தினம் மர்மமான முறையில் தனது வீட்டில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“விண்ணப்பங்கள்” அனுப்பியும் பலனில்லை….. இன்ஜினியர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இடையான்குடி பகுதியில் இன்ஜினியரிங் பட்டதாரியான பிராங்கிளின் ஆரோன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களாக சொந்த ஊரில் வேலை தேடிய ஆரோன் 2 மாதங்களுக்கு முன்பு கோயம்புத்தூருக்கு வந்து விட்டார். இந்நிலையில் சித்தாபுதூர் தனலட்சுமி நகரில் இருக்கும் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி வேலை தேடிய போது தனியார் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. வேறு வழி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK கொடுத்த 2 போனஸ்…  எடப்பாடி போட்ட பட்டியல்… அப்செட்டில் ஸ்டாலின்…!!

அதிமுக தொடங்கி  50ஆம் ஆண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி,  கிராமத்தில் ஏழை பெண் தொழிலாளி 100 நாள் வேலை திட்டம்,  150 நாளாக உயர்த்தப்படும் என்று சொன்னார்கள் உயர்த்தினார்களா ? இந்த நூறு நாள் வேலை திட்டத்தில் பணிபுரிகின்ற அந்த தொழிலாளிக்கு ஊதிய உயர்வு உயர்த்தினார்களா ? இல்லை. எல்லாம் ஏமாற்று வேலை. அதோடு கைத்தறி நெசவாளருக்கு 200 யூனிட்டிலிருந்து 300 யூனிட் உயர்த்தப்பட்டதா ?  இல்லை. விசைத்தறி […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

19 பதக்கங்களை வென்று சாதனை…. அரசு பள்ளி மாணவிகளுக்கு குவியும் பாராட்டுகள்…!!!

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் மேட்டுதிருக்காம்புலியூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டனர். இந்த மாணவிகள் 10 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என 19 பதக்கங்களை வென்று முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். மேலும் மாநில அளவில் நடைபெறும் நீச்சல் போட்டிக்கு மாணவிகள் தகுதி பெற்றனர். சாதனை படைத்த மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் கனகராஜ், உடற்கல்வி ஆசிரியர்கள் அமுதா, […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!… ரிசர்வேஷன் சார்ட் ரெடியான பிறகும் ரீஃபண்ட் பணம் கிடைக்குமா?…. ரயில்வே அதிரடி அறிவிப்பு…..!!!!!

கடந்த வருடங்களில் ரயில்வேயின் பல்வேறு விதிகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அத்தகைய நிலையில் முன்பதிவு தகவல்களை வைத்து இருப்பது மிகவும் முக்கியம் ஆகும். அதேபோன்று பல்வேறு சமயங்களில் அவசரதேவை காரணமாக ரிசர்வேஷன் சார்ட் ரெடியான பின்பும் டிக்கெட்டை ரத்துசெய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் ரீபண்ட் பணத்தைத் திரும்பப்பெற முடியுமா? என்பதை இப்பதிவின் வாயிலாக தெரிந்துக்கொள்வோம். இதுகுறித்து விளக்கமளித்துள்ள இந்திய ரயில்வே, சார்ட் தயாரிக்கப்பட்டபின் ஏதேனும் காரணத்திற்காக டிக்கெட்டை ரத்துசெய்தால் உங்களுக்கு கட்டாயம் ரீஃபண்ட் கிடைக்கும் என கூறியுள்ளது. […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்….. விபத்தில் சிக்கி மூதாட்டி பலி; 6 பேர் காயம்…. கள்ளக்குறிச்சியில் கோர விபத்து…!!!

கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் மூதாட்டி பலியான நிலையில், 6 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாளையம் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தாய் பொன்னம்மாள் உள்பட குடும்பத்தினர் 7 பேருடன் குலதெய்வம் கோவிலுக்கு காரில் சென்றுள்ளார். இந்த காரை ஐயப்பன் என்பவர் ஓட்டி உள்ளார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அத்தை மகளை கடத்தி சென்ற வாலிபர்…. வனப்பகுதியில் நடந்த சம்பவம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குண்டியால்நத்தம் கிராமத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெற்றோருடன் சண்டை போட்டுவிட்டு போச்சம்பள்ளியில் இருக்கும் அத்தை வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் ராஜ்குமாருக்கும், அத்தை மகளான 14 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ராஜ்குமார் கடந்த மாதம் 28-ஆம் தேதி சிறுமியை கடத்தி சென்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழ் பேரறிஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது : சீமான் வேதனை 

தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் புகழ்வணக்க நினைவேந்தலில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  தமிழ் பேரறிஞர்களுடைய எண்ணிக்கை குறைந்து வருகிறது, தமிழ் கற்போரின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டு வருகிறது. தமிழ் பேச்சு எங்கள் மூச்சில் ஆயிரக்கணக்கான பிள்ளைகளை உருவாக்கி விட்டிருக்கிறார். அவர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள். அது அப்பனுக்கு மகன் செய்கின்ற கடமையை செய்தேன். இது என்னுடைய கடமை நான் செய்தேன், ஒவ்வொரு ஆண்டும் அப்பாவோட ( நெல்லை கண்ணன்) நினைவு தினத்திற்கு ஏதாவது செய்வேன். […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி…. இந்திய வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!!

தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் 4.5 கிலோ மீட்டர் உயரத்துக்கு வளிமண்டல சுழற்சி நிலவிவருகிறது. இதன் காரணமாக வங்கக்கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகுமென்று இந்திய வானிலை ஆய்வு மையமானது தெரிவித்தது. இந்த நிலையில் வங்கக் கடலில் புது காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது. இதனால் நாளை முதல் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், நாளை மறுநாள் முதல் மிக கனமழைக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் ஊழியரின் “மர்மமான மரணம்”…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!!

டாஸ்மாக் ஊழியர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செங்குட்டைபாளையம் பகுதியில் டாஸ்மாக் ஊழியரான மோகன்ராஜ்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கலைச்செல்வி(30) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். நேற்று முன்தினம் நீண்ட நேரமாகியும் மோகன்ராஜ் வீட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கட்டுமான பணியின் போது இறந்த தொழிலாளி…. வீட்டு உரிமையாளர் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!!

கட்டுமான பணியின் போது மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் லட்சுமிபுரம் சப்தகிரி நகரில் டேனியல் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் புதிய வீடு கட்டி வருகிறார். இந்த பணியில் கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்(51) என்ற கட்டிட தொழிலாளி ஈடுபட்டுள்ளார். நேற்று முன்தினம் பாலகிருஷ்ணன் எதிர்பாராதவிதமாக கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சாலையில் நின்ற காட்டு யானைகள்…. அச்சமடைந்த வாகன ஓட்டிகள்…. வனத்துறையினரின் எச்சரிக்கை…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இதனால் வனத்துறையினர் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மரக்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 காட்டு யானைகள் தல்சூர் கிராமத்திற்குள் நுழைந்து சாலையில் உலா வந்தது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் சிறிது தூரத்திலேயே வாகனத்தை நிறுத்திவிட்டனர். இதனால் சாலையின் இரு புறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. சில மணி நேரத்திற்கு பிறகு காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வகுப்பறையின் மேற்கூரை சிமெண்ட் பூச்சு விழுந்து…. காயமடைந்த 4 மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

வகுப்பறையின் மேற்கூரை சிமெண்ட் பூச்சு விழுந்து 4 மாணவர்கள் காயமடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் ஆவலப்பள்ளி சாலையில் இருக்கும் பாரதியார் நகரில் மாநகராட்சி அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டிற்கு செல்ல தயாராகி கொண்டிருந்தனர். இந்நிலையில் 1-வது வகுப்பறையின் மேற்கூரை சிமெண்ட் பூச்சு திடீரென இடிந்து விழுந்ததால் 4 மாணவர்கள் காயமடைந்தனர். அவர்களை ஆசிரியர்கள் மீட்டு ஓசூர் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மரத்தில் மோதிய மினி லாரி…. கற்கள் விழுந்து தொழிலாளி பலி…. கரூரில் கோர விபத்து…!!!

மினி லாரி மரத்தின் மீது மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலிருந்து கல் தூண்களை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் நோக்கி மினி லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை பழனிச்சாமி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். மேலும் தொழிலாளர்களான முரளி, மூர்த்தி, மணி, சேகர் ஆகிய 4 பேரும் மினி லாரியின் பின்புறம் அமர்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் அரவக்குறிச்சி கோட்டப்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி சாலையோரம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வெள்ளை பேப்பரை மனுவாக கொடுத்த வாலிபர்கள்…. என்ன காரணம்….? பரபரப்பு சம்பவம்….!!

ஒன்றியகுழு கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது இளைஞர்கள் சிலர் வெள்ளை தாளை மனுவாக கொடுத்த சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை வந்தவாசியில் ஒன்றியகுழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கிய ஒன்றியக்குழு தலைவர் எ.ஜெயமணி ஆறுமுகம் அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்துள்ளார். இந்நிலையில் வந்தவாசியில் புதிய ஒன்றிய அலுவலக கட்டிடம் திறந்து வைத்து 4 மாதங்கள் ஆகியும் இன்னும் பயன்பாட்டிற்கு வராதது குறித்தும், ஒன்றிய பொது நிதியில் இருந்து வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ஒதுக்கும் நிதி […]

Categories
மாநில செய்திகள்

தலைமறைவு இயக்கம் போல செயல்படும் RSS – கொளுத்தி போட்ட திருமாவளவன் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பிஜேபி ஒரு அரசியல் இயக்கம் என்கின்ற பெயரில் பேரணிகள் நடத்துவதில் எமக்கு எந்த மாறுபாடும் இல்லை. ஆர்எஸ்எஸ்-யின்  அரசியல் பிரிவாக இருக்கின்ற பிஜேபி இருக்கும் போது,  பிஜேபி சார்பில் பேரணி நடத்தாமல் ”ஆர்.எஸ்.எஸ்” சார்பில் பேரணி நடத்த வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது ? ”ஆர்.எஸ்.எஸ்” பின்னால் இருந்து இயங்குகின்ற ஒரு இயக்கம். ஆகவே பிஜேபி இந்த 50 இடங்களில் பேரணி நடத்தி இருந்தால்,  விசிகவோ மற்ற […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இளைஞர்களே ரெடியா…? வருகிற 11-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்….. வெளியான தகவல்…!!

வருகின்ற 11-ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மாதந்தோறும் 2-வது மற்றும் 4-வது வெள்ளி கிழமைகளில் தனியார் நிறுவனங்கள் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வரும் நிலையில் வருகின்ற 11-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம் காலை 1௦ மணியில் இருந்து 2 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெறும். இதில் கலந்துகொள்ள […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : 153 ரன்கள் இலக்கு…. நியூஸியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு செல்லுமா பாகிஸ்தான்?

டி20 உலக கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு 153 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து அணி..  ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. முதல் அரையிறுதியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் இன்று (புதன்கிழமை) சிட்னி ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு மோதியது. இந்நிலையில் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சுவரில் துளையிட்ட மர்மநபர்கள்…. 100க்கும் மேற்பட்ட பாட்டில்கள் கொள்ளை…. போலீஸ் விசாரணை….!!

டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு 100-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் நாயுடுமங்கலம் கூட்ரோடில் இருந்து நார்த்தாம்பூண்டி செல்லும் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மர்ம நபர்கள் சிலர் கடையின் சுவரில் துளையிட்டு மதுபாட்டில்களை திருடி சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கடையின் மேற்பார்வையாளர் அண்ணாமலை உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் கலசபாக்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கைரேகை நிபுணர்களை கொண்டு விசாரணை […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய டெல்லி…. இன்று முதல் பள்ளிகள் திறப்பு… வெளியான அறிவிப்பு…!!!

டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது. அதன்படி தீபாவளி பண்டிகை முன்னிட்டு காற்று மாசு அதிகரித்தது. அதிலும் வியாழக்கிழமை முதல் காற்றின் தரக்கூடிய 450 வரை எட்டி, சுவாசிக்க தகுதியற்றவை என்ற நிலையை அடைந்தது. காற்று மாசினை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகின்ற […]

Categories

Tech |