Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்துக்களுக்கு எதிரான ”அயோக்கியன்”…. வார்த்தையை விட்ட வேலூர் இப்ராஹிம்… கடும் கோபத்தில் விடுதலை சிறுத்தைகள்..!!

செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் வேலூர் இப்ராஹிம், 10.5 % உயர் வகுப்பினருக்கான பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான  இட ஒதுக்கீடு என்பது பிராமண சமூகத்திற்கு மட்டுமல்ல. இதில் 40க்கும் மேற்பட்ட சாதியினர் வருகிறார்கள். ஜாதி ரீதியாக உயர்வகுப்பு என்று சொன்னதினால்,  அவர்கள் எப்பொழுதும் நலிந்து தான் இருக்க வேண்டுமா ? அவர்களுக்கு அரசு உதவி செய்ய கூடாதா ? என்கின்ற நியாயமான கேள்வி எல்லோருக்கும் எழுகிறது. பிராமணர்களுக்கு உதவி செய்யக்கூடியவர்கள் ஏன் சிறுபான்மையினருக்கு செய்யவில்லை ? என்று அவர்கள் தவறாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு அடித்த அதிஷ்டம்…. அமைச்சருடன் துபாய் பயணம்…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பள்ளி அளவில் கல்வி மற்றும் இணை செயல்பாடுகளான மன்ற செயல்பாடுகள், நூல் வாசிப்பு, நுண்கலைகள், விளையாட்டு மற்றும் அறிவியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உலக அளவில் தேசிய மாநில அளவிலும் புகழ்பெற்ற இடங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று பள்ளி கல்வித்துறை சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்கள் 68 பேரை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நாளை துபாய் அழைத்துச் செல்கிறார். அவர்களுடன் 5 வழிகாட்டி ஆசிரியர்களும் செல்கின்றனர். இதற்காக நாளை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெறுப்பு மட்டும் தான் கிடைக்குது….. இதில் கேலி வேறு…. வேதனையோடு ராஷ்மிகா போட்ட‌ பதிவு…..!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னட சினிமாவில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு புஷ்பா படத்திற்கு பிறகு நடிகை ராஷ்மிகாவுக்கு பல மொழிகளில் இருந்து பட வாய்ப்புகள் குவிந்தது. இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ராஷ்மிகா மிகவும் வருத்தப்பட்டு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் கெத்து காட்டும் இந்தியர்கள்…. இடைத்தேர்தலில் வெற்றிகளை குவித்து அசத்தல்…!!!

அமெரிக்காவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அங்கு வாழும் இந்தியர்கள் வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவிக்கு வந்து  நான்கு வருடங்கள் ஆகியிருக்கும் நிலையில், அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் இருக்கும் பிரதிநிதி சபை, செனட் சபை என்ற இரு அவைகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் ஆறு வருடங்கள் செனட் உறுப்பினர்களின் பதவிக்காலம், இரண்டு வருடங்கள் பிரதிநிதி சபையின் பதவிக்காலம். இடைத்தேர்தல் இரு வருடங்களுக்கு ஒரு தடவை நடைபெறும். இந்நிலையில்  House District 30 என்னும் பிரதிநிதி […]

Categories
தேசிய செய்திகள்

மேல்முறையீடு தள்ளுபடி: விரைவில் இந்தியா வருகிறார் நீரவ் மோடி?…. நீதிமன்றம் தீர்ப்பு….!!!!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூபாய்.13,000 கோடி கடன் மோசடி செய்து விட்டு பிரிட்டனுக்கு தப்பியோடி, இப்போது அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நீரவ் மோடி, நாடு கடத்தப்படுவதற்கு எதிராக செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. அவர் மனநிலை காரணமாக தற்கொலை செய்துகொள்ளும் அபாயம் உள்ளதை காரணமாகக் காட்டி, இந்தியாவில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் பணமோசடி வழக்குகளையும் எதிர்கொள்வதில் இருந்து தப்பிப்பது நியாயமாகாது எனவும் பிரிட்டன் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. அதுமட்டுமின்றி சென்ற பிப்ரவரி மாதம் லண்டனிலுள்ள […]

Categories
இந்திய சினிமா சினிமா

அடேங்கப்பா…. நடிகை பூர்ணாவை பரிசு மழையில் நனைய வைத்த கணவர்…. வாயை பிளக்கும் நெட்டிசன்கள்….!!!

மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. இவர் தமிழில் வெளியான ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழ், மலையாளம் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார். இதனயடுத்து, இவருக்கும் தொழிலதிபரான சானித் ஆசிப் அலி என்பவருக்கும் திருமணம் முடிந்துள்ளது. இவர்களின் திருமணம் துபாயில் நடைபெற்றதாக திருமண புகைப்படங்களை பூர்ணா பகிர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்த பூர்ணாவுக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“லவ் டுடே திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு”…. இந்த செயலால் மகிழ்ச்சியில் படக்குழு….!!!!!!

லவ் டுடே திரைப்படத்தின் திரையரங்க எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். தமிழ் சினிமாவில் 2019 ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!!…. ரேஷன் கார்டில் திருத்தம் செய்யனுமா?…. இங்கெல்லாம் முகாம் நடைபெறும்….!!!!!!!

நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் நேற்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் நவம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது வினியோக திட்ட மக்கள் குறை தீர்ப்பு முகாம் சென்னை மாவட்டத்தில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் வருகின்ற 12-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த முகமானது காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டையில் பெயர் […]

Categories
உலக செய்திகள்

இந்து பாரம்பரிய மாதத்தை கொண்டாடிய கனடா…. புடவையில் வந்த பாதுகாப்பு அமைச்சர்…!!!

கனடா அரசு, இம்மாதத்தை இந்து சமய பாரம்பரிய மாதமாக கொண்டாடும் நிலையில் பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் புடவையில் பங்கேற்று ஜொலித்துள்ளார். கனட அரசு, இம்மாதத்தை இந்து சமயத்தின் பாரம்பரிய மாதமாக கொண்டாட தீர்மானித்திருக்கிறது. கனடா நாட்டில், பல்வேறு கலாச்சாரங்களை பின்பற்றும் மக்கள் வாழ்கிறார்கள். எனவே தங்கள் நாட்டின் வளர்ச்சியில் இந்து சமயத்தின் சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் முதல் தடவையாக இம்மாதத்தை தேசிய இந்து பாரம்பரிய மாதமாக கடைபிடிக்கவிருக்கிறார்கள். Yesterday, I joined the Hindu […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. பிறந்தநாள் பார்ட்டியில் பிரபல நடிகையுடன் ஆட்டம் போட்ட கமல்…. வைரல் வீடியோ….!!!

பிரபல நடிகையுடன் கமல் நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உலக நாயகனாக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’  திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது. இவர் நேற்று முன்தினம் தனது 68 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

6 மாதத்தில் சூப்பர் சாதனை…! 50,000 பேருக்கு இலவச இணைப்பு…. கலக்கிய மின்சாரத்துறை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மிசாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மாண்புமிகு தளபதி அவர்களுடைய ஆணைக்கிணங்க 2021-22 ஆம் ஆண்டு மின்சார துறையினுடைய மானிய கோரிக்கையில்,  ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு,  மாண்புமிகு முதலமைச்சர் உடைய திருகரங்களால் மின் இணைப்பு வழங்குவதற்கான ஆணைகளை வழங்கி, ஓராண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு என்ற பெரிய வரலாற்று சிறப்புமிக்க அந்த பணிகளை,  ஆறு மாதத்தில் நிறைவு செய்து, இதே அரங்கத்தில் மாண்புமிகு […]

Categories
மாநில செய்திகள்

பிரதமர் மோடி வருகை… 4,000 போலீசார் குவிப்பு…. விழா ஏற்பாடுகள் தீவிரம்…!!!

திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் 36-வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராமம் நிறுவனத்தின் பவளவிழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார். மேலும் இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் ஸ்டாலின், ஒன்றிய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், எல்முருகன் ஆகியோர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதனையடுத்து பிரதமர் வருகை முன்னிட்டு ஒரு வாரமாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகம், காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் […]

Categories
Tech டெக்னாலஜி

டுவிட்டரில் மீண்டும் விலையில்லா ப்ளூ டிக்….. ஆனால் ஒரு கண்டிஷன்….. மஸ்கின் புதிய ட்விஸ்ட் அறிவிப்பு….!!!!

சமூக வலைதளமான Twitter நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அந்த வகையில், டுவிட்டரில் முக்கியமான பிரபலங்களுக்கு மட்டும் வழங்கப்படும் ப்ளூ டிக் முறைக்கு கட்டண முறையை அறிமுகப்படுத்தினார். அதன்படி மாதம் 8 டாலர் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று மஸ்க் அறிவித்தார். இந்நிலையில் வெரிஃபைட் அக்கவுண்டுகளுக்கு official லேபிள் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த லேபிள் முறை அரசாங்கங்கள் மற்றும் முன்னணி செய்தி நிறுவனங்களுக்கும் வழங்கப்பட இருக்கிறது. இந்த புதிய […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!!…. தமிழகத்தில் இன்று தொடங்கிய சிறப்பு முகாம்…. எதற்கு தெரியுமா?…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். இந்த பட்டியல் திருத்தம் செய்யப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதேபோல் இந்த ஆண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும்  பணி இன்று தமிழக முழுவதும் தொடங்கியது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது.   3.14 கோடி பெண் வாக்காளர்களும், 3.03 கோடி ஆண்  வாக்காளர்களும் உள்ளனர். இந்நிலையில் அதிகமாக சோழிங்கநல்லூர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் ஒரு பான் இந்தியா படத்தில் யோகி பாபு…. யாரு ஹீரோ தெரியுமா…?

நடிகர் யோகி பாபு மீண்டும் ஒரு பான் இந்தியா திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நகைச்சுவை நடிகராக நடித்து வருகின்றார் யோகி பாபு. நடிகர் பிரபாஸ் தற்போது மாருதி இயக்கத்தில் உருவாகும் புதிய பான் இந்தியா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றார். இந்த திரைப்படத்தின் படபிடிப்பானது ஹைதராபாத்தில் நடந்து வருகின்றது. இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடிக்கின்றார். இந்த நிலையில் இப்படத்தில் நடிகர் யோகி பாபு பங்கேற்க இருப்பதாக […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகம் வரும் மோடி, அமித்ஷா…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்திற்கு வருகிற 11,12ம் தேதிகளில் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகின்றனர். திண்டுக்கல்லில் காந்தி கிராம் கிராமியப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகிற 11ஆம் தேதி வருகிறார். அதற்கு மறுநாள் 12ஆம் தேதி தனியார் நிறுவனத்தின் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக அமித்ஷா வருகிறார். அப்போது நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அவர்கள் கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது 2024 ஆம் வருடத்தில் நடக்க இருக்கும் நாடாளுமன்றத் […]

Categories
மாநில செய்திகள்

நாளை அரசு பள்ளி மாணவர்கள்… அமைச்சரோடு எங்கே போகிறார்கள் தெரியுமா..? சூப்பர் நியூஸ்…!!!

தமிழகத்தில் திமுக அரசு அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பல்வேறு துறைகளிலும் பல முக்கிய மாற்றங்களை கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி கல்வித்துறை மாணவர்களுடைய நலனில் அக்கறை கொண்டு பல்வேறு நடவடிக்கைகளையும் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பள்ளி அளவில் கல்வி, விளையாட்டு, நுண் கலைகள் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உலக அளவில் புகழ்பெற்ற இடங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என பள்ளிகல்வித்துறை சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGGBOSS : பெண் போட்டியாளரிடம் முத்தம் கேட்ட ராபர்ட் மாஸ்டர்…. ரெட் கார்ட் கொடுங்க…. நெட்டிசன்கள் கோரிக்கை….!!!

பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் தற்போது ரசிகர்கள் மத்தியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை அசத்தலாக தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் போட்டியாளரான ராபர்ட் மாஸ்டர் ரச்சிதா மகாலட்சுமி மீதுதான் கவனமாக உள்ளார். ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவை நிருபராக மாறி பேட்டி எடுத்தார். அப்போது ராபர்ட் மாஸ்டர் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்டார். அதற்கு ரச்சிதா எனக்கு ராபர்ட் மாஸ்டர் […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி!…. கால்களை இழந்த கால்பந்து வீராங்கனை…. கதறும் பெற்றோர்கள்…!!!

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பிரியா(17) தேசிய அளவிலான கால்பந்து போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இவருக்கு பயிற்சியின் போது ஏற்பட்ட தசைப்பிடிப்பால் சவ்வு விலகி இருப்பது தெரியவந்தது. இது குறித்து அறுவை சிகிச்சை செய்து காலில் வலி குறையவில்லை. அதன் பிறகு செய்த பரிசோதனையில் அவருக்கு காலில் அனைத்து தசைகளும் அழுகக்கூடிய நிலையில் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்து காலை அகற்றாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்ற நிலையில், அவரது கால்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“எல்லோரும் களத்தில் குதிங்க”….. அனல் பறக்கத் தீயா வேலை நடக்கட்டும்….. நிர்வாகிகளுக்கு டிடிவி ஆர்டர்….!!!!!

அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் புதிய வாக்காளர் சேர்ப்பு பணிகளில் கழகத்தினர் முழுமையாக ஈடுபட வேண்டும். தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலை சரி பார்ப்பதுடன் அதனை தொடர்ந்து நடைபெற உள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், முகவரி திருத்தம் உள்ளிட்டவற்றை  தேர்தல் ஆணையம் வழங்கியிருக்கிறபடி செயல்படுத்த வேண்டும். இதன் தொடர்ச்சியாக வாக்காளர் பட்டியலில் சிறப்பு […]

Categories
மாநில செய்திகள்

ஓ அப்படியா!…. எடப்பாடி மவுனத்தில் இப்படி ஒரு கணக்கா?… வெளியான பரபரப்பு தகவல்…!!!!

அதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டு கட்சியை இரண்டாக நிற்கிறது. அரசியல் களத்தில் 50 ஆண்டுகளாக திமுக vs அதிமுக என்றே உள்ளது. ஆனால் அதை திமுக vs பாஜக என்றும் மாற்றிக் காட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிமுக தலைமை பதவியை கைப்பற்றுவதற்காக எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சி தலைவராக செய்ய வேண்டிய வேலைகளை செய்ய தவறுகிறார். அதனால் தான் நேற்று வந்த அண்ணாமலை தனியாக திமுகவை எதிர்த்து அரசியல் செய்து வருவதான தோற்றம் உருவாகியுள்ளது என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: எனது போன் ஒட்டுக்கேட்பு – ஆளுநர் தமிழிசை சந்தேகம்…!!!

தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக ஆளும் டிஆர்எஸ் கட்சிக்கு எதிராக அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில், ஆளுநர் மூலம் ஆளும் அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால், தமிழகம், கேரளா, தெலுங்கானா என பெரும்பாலான மாநிலங்களில் ஆளுநருக்கும் ஆளும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

இளையராஜா இசையில்…. கிளாமரில் மிளிரும் ஷிவானி…. லேட்டஸ்ட் வீடியோ வைரல்…!!!!!

சிவானி நாராயணனின் லேட்டஸ்ட் வீடியோ வெளியாகி உள்ளது. சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ஷிவானி நாராயணன். இவர் இதற்கு முன்னர் சில சீரியல்களிலும் நடித்துள்ளார். பிக்பாசில் கலந்து கொண்டதன் மூலம் இவர் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். சமூக வலைதளப்பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: விடுதலையானார் சஞ்சய் ராவத் – தொண்டர்கள் உற்சாக வரவேற்பு …!!

சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய்ராவத்தை அமலாக்க பிரிவு கைது செய்தது சட்டவிரோதம் என சிறப்பு நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சிவ சேனா கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய்ராவத் பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தார். அவரை அமலாக்கதுறை கைது செய்து சிறையில் அடைத்து இருந்தது. அதில் ஜாமீன் கோரிய வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி தேஷ் பாண்டே, சஞ்சய்ராவத் எந்தவித காரணமும் இன்றி கைது செய்யப்பட்டிருக்கிறார் என கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், 100 நாட்களாக சிறையில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

“Please இவரை எப்படியாவது கூட்டிட்டு போங்க”…. நாயுடன் சேர்ந்து உணவு சாப்பிடும் அவலம்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை….!!!!

பாதிக்கப்பட்ட நபர் நாய்களுடன் சேர்ந்து சாப்பிடும் காட்சி காண்போரின் மனதை கலங்க வைத்துள்ளது. திருத்தணியில் உள்ள ஆறுமுக சுவாமி கோவில் தெருவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியின்  அருகே கடந்த ஒரு மாதமாக  மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் கிழிந்த ஆடையும், சில நேரங்களில் ஆடை எதுவும் இல்லாமல் அதே பகுதியில் அமைந்துள்ள கழிவுநீர் கால்வாயில் உட்கார்ந்து இருந்து வந்துள்ளார். மேலும் பள்ளி அருகே அமைந்துள்ள அங்கன்வாடி வையத்தில் மதியம் மாணவர்கள் சாப்பிட்டு விட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பகிரங்கமாக சொல்கின்றேன்… பெரியார் தான் காப்பாற்றினார்…. பொளந்து கட்டிய ஆ.ராசா …!!

திமுகவின் மக்களவை உறுப்பினர் ஆ.ராசா கலந்து கொன்டு, நிகழ்ச்சியில் பேசும் போது, 1939-இல் ஆதிதிராவிடரை, ஒரு நாடாரை, ஒரு செட்டியார் தூக்கிக்கொண்டு போவதற்கு என்ன காரணம் ? ஜாதியாக இருந்தால் பிரிந்திருப்பார்கள், மொழியால் ஒன்று சேர்ந்தார்கள். மொழி ஒன்று சேர்ப்பது மட்டுமல்ல இல்ல, எல்லா சுடுகாடும் தனித்தனியாக இருக்கிறது,  சென்னையில் போய் பாருங்கள்.. தாளமுத்து, நடராஜன் ஒரு ஆதிதிராவிடன், ஒரு நாடார். பக்கத்து பக்கத்தில் புதைத்த வரலாறு 1939இல் இந்த தமிழ்நாடு தான். சைவ பிள்ளைமாரில் பிறந்து […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத் சட்டமன்ற தேர்தல்: களமிறங்கும் ஜடேஜாவின் மனைவி?… எகிறும் எதிர்பார்ப்பு….!!!!

குஜராத் மாநிலம் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் சென்ற நவம்பர் 3ஆம் தேதியன்று அறிவித்தது. முதற்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 1ம் தேதியும், 2ஆம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 5ம் தேதியும் நடைபெறுகிறது. இதையடுத்து தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அன்றைக்கே அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தேர்தலில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா பாஜக சார்பாக போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜாம்நகரில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGGBOSS : இதுக்கெல்லாம் கெஞ்சனுமா….? மகேஸ்வரியிடம் மோதும் மைனா…. வைரல் ப்ரோமோ….!!!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம்போல இந்த சீசனையும் கமலஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.  இந்த நிகழ்ச்சியின் முதல் ஆளாக சாந்தி எலிமினேட் ஆனார். இதனையடுத்து ஜி. பி. முத்து தானாக நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.   அடுத்ததாக அசல் வெளியேற்றப்பட்டார்.  இந்நிலையில். இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் போட்டியாளர்களுக்கு ஸ்வீட் பேக்டரி டாஸ்க் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதுக்கு கூட உங்க கிட்ட கெஞ்சனுமா…! சீறிய மைனா…. கடைசியில் இப்படி ஆகிப்பொச்சே…!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 17 போட்டியாளர்கள் விளையாடுகிறார்கள். இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க் மீண்டும் சண்டையிட வைத்துள்ளது. பேக்டரியாக மாறியுள்ள பிக் பாஸ் வீட்டில் சண்டைக்கு பஞ்சமே இல்லை என்ற அளவில் போட்டியாளர்கள் அனைவரும் மிக தீவிரமாக விளையாடி வருகிறார்கள். இந்த நிலையில் மைனா சாப்பாடு கேட்டு சண்டை போட்டுள்ளார். சாப்பாடு, காப்பிக்கு கூட உங்களிடம் கெஞ்ச வேண்டுமா என்று சமையலறையில் இருப்பவர்களிடம் கேள்வி எழுப்புகிறார். இதனை அடுத்து மகேஸ்வரிக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கட்டாயபடுத்தி முத்தம் கேட்ட ராபர்ட் மாஸ்டர்…. திணறிப் போன ரச்சிதா…. கடைசியில் நடந்தது என்ன…? ரசிகர்கள் ஷாக்…!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 17 போட்டியாளர்கள் விளையாடுகிறார்கள். இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க் மீண்டும் சண்டையிட வைத்துள்ளது. பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருந்து வரும் ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா இருவருக்கும் இடையே ஒரு கெமிஸ்ட்ரி ஓடிக்கொண்டிருக்கிறது. ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த நாள் முதல் ரச்சிதா மீது ஒரு கண்ணாக இருக்கிறார். இது குறித்து ரச்சிதா ராபர்ட் மாஸ்டரை அழைத்து அட்வைஸ் கொடுத்தாலும் இறுதியில் செல்லும்போது லவ் […]

Categories
மாநில செய்திகள்

மடிக்கணினி திட்டம் எப்போது வழங்கப்படும்?…. முன்னாள் அமைச்சர் அதிரடி கேள்வி….!!!

அதிமுக வழங்கிய மடிக்கணினி திட்டத்தை திமுக அரசு எப்போது வழக்கும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து பேசிய அவர், திமுக தேர்தல் அறிக்கை கானல் நீராக உள்ளது. அதிலும் இளைஞர்கள், மாணவர்களுக்கு திமுக வெளியிட்ட அறிக்கை கானல் நீராக உள்ளது. இது மிகுந்த வேதனை அளிக்கிறது. திமுகவில் 163 வது தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயின்று கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பயன்படக்கூடிய வகையில் 4G,5G […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெள்ளி திரையின் அடுத்த குட்டி நயன்தாரா…. படம் ரிலீசுக்கு முன்பே வாழ்த்து மனையில் நனையும் காவியா….!!!!!

சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியலின் நான்கு அண்ணன் தம்பிகளின் பாசப்பிணைப்புகென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் காவியா அறிவுமதி. இவர் இந்த சீரியலில் இருந்து விலகிய காரணத்தால் தற்போது ‘சிப்பிக்குள் முத்து’ சீரியல் கதாநாயகி நடித்து வருகிறார். இதனையடுத்து சீரியலில் இருந்து விலகிய காவியா படத்தில் நடிக்கப் போகிறாரா என […]

Categories
தேசிய செய்திகள்

SBI-ல் கணக்கு வைத்திருக்கும் வங்கிக் கிளையை மாற்றலாம்…. அதுவும் ஆன்லைனில்…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!

SBI பேங்கில் கணக்கு வைத்துள்ள ஒரு நபர் ஆன்லைன் வாயிலாகவே வங்கிக்கிளையை மாற்றிக்கொள்ளலாம். இதற்கு பின்வரும் வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். # முதலாவதாக SBI-ல் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர் www.onlinesbi.com இணையதளத்திற்குச் போக வேண்டும். # ஆன்லைன் வங்கிச்சேவையை திறக்கவும். # அவற்றில் இ-சேவைகள் என்ற வாய்ப்பை கிளிக் செய்யவும். # அப்போது குயிக் லிங்க்ஸ் கீழேயிருக்கும் டிரான்ஸ்ஃபர் ஆஃப் சேவிங் அக்கவுண்ட் என்ற வாய்ப்பை தேர்வு செய்யவேண்டும். # தற்போது புது பக்கம் வரும். அவற்றில் […]

Categories
தேசிய செய்திகள்

கல்யாணம் நிச்சயமாச்சி….! “அது” பிடிக்கலனு கலாட்டா செய்த பெண்…. நின்றது மீண்டும் நடந்தது….!!!!

உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு நவம்பர் 5ஆம் தேதி பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து மாப்பிள்ளை தான் திருமணம் செய்ய போகும் மணப்பெண்ணிற்கு விலை உயர்ந்த திருமண உடைகளை அனுப்பி உள்ளார். இதனையடுத்து அந்த உடை பிடித்துள்ளதா என்று கேட்டுள்ளார் மாப்பிள்ளை. ஆனால் அந்த உடை பிடிக்கவில்லை என்று மணப்பெண் கலாட்டா செய்துள்ளார். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கடைசியில் வாக்குவாதம் முற்றி திருமணமே நின்றது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

எல்லா ஷாட்டும் ஆடுறாரு…. டேஞ்சர்…. “சூர்யகுமாருக்கு அந்த ஒரு பந்து தேவை”…. ஓப்பனாக புகழ்ந்த ஜோஸ் பட்லர்..!!

சூர்யகுமாரை வெளியேற்ற உங்களுக்கு ஒரு பந்து தேவை என்று ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.. ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி, டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் நாளை (வியாழன்) அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்திய அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, முதல் அரையிறுதியில் வெற்றிபெற்றுள்ள பாகிஸ்தான் அணியுடன் மோதும். இறுதிப்போட்டியில் நுழைவதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே இந்தியா பாகிஸ்தான் இறுதிப் போட்டியில் மோதும் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஜெ”க்கு எதிரான சீஃப் ஏஜெண்ட் OPS…. இனி கட்சியில் இடமில்லை…. சரவெடியாய் வெடித்த EPS …!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, ஜானகி அம்மா அணியிலே போட்டியிட்ட வெண்ணிறாடை உமா அவர்களுக்கு சீஃப் ஏஜெண்டா இருந்தவர் இந்த ஓ பன்னீர்செல்வம். அப்பவே அம்மாவை தோற்க அடிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி வேட்பாளருக்கு சீஃப் ஏஜெண்டா இருந்தவர் ஓபிஎஸ் அவர்கள். இவர் எப்படி கட்சிக்கு விசுவாசமாக இருப்பார் ? எப்படி ஆட்சிக்கு விசுவாசமாக இருப்பார் ? ஆகவே தான் பொதுக்குழுவிலே ஒரே மனதாக அனைத்திந்திய அண்ணா திராவிட […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நடவடிக்கை எடுக்காததால் வேதனை…. விவசாயி தற்கொலை முயற்சி…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

நில ஆக்கிரமிப்பு குறித்து நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த விவசாயி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கொரக்கத்தண்டலம் பகுதியில் வசித்து வரும் தனபால் என்பவர் எறையூர் பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் தனது தந்தை ஆறுமுகத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்த போலீசார் உடனடியாக தனபால் கையில் இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை கைப்பற்றி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

போலீசை பார்த்ததும் தப்பியோட்டம்…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

கஞ்சா பொட்டலங்களுடன் தப்பியோட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி பா. சீபாஸ் கல்யான் உத்தரவின்படி காவல்துறையினர் கஞ்சா விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் மப்பேடு இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் தலைமையில் காவல்துறையினர் நரசிங்கபுரம் சுடுகாடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த வாலிபர் போலீசார் இருப்பதை கண்டு தப்பியோட முயன்றுள்ளார். இதனை பார்த்த அதிகாரிகள் […]

Categories
உலக செய்திகள்

மாங்காய் ஊறுகாய் சாப்பிட்டது குத்தமா?…. பெண்ணிற்கு ஏற்பட்ட நிலை….!!!

இங்கிலாந்து நாட்டில் ஒரு பெண் மாங்காய் ஊறுகாய் சாப்பிட்டதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் ஒரு பெண், மருத்துவமனைக்கு சென்று தன்னால் உணவு பொருட்களை எளிதாக விழுங்க முடிவதில்லை என்று கூறியிருக்கிறார். மருத்துவர் அவரை பரிசோதித்து விட்டு தொண்டை பகுதியில் எந்த பிரச்சனையும் இருப்பதாக தெரியவில்லை, தொண்டையில் உண்டான சிறிய கீறல் அல்லது குடலில் இருக்கும் பிரச்சனையால் விழுங்க முடியாமல் இருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார். வேறு ஏதேனும் பிரச்சினை […]

Categories
உலக செய்திகள்

#BREAKING: பிரிட்டன் மன்னர் சார்லஸ் மீது முட்டை வீச்சு – பெரும் பரபரப்பு ..!!

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மீது முட்டை வீச்சு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மீது முட்டைகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வடக்கு இங்கிலாந்தில் யார்க் நகரில் நடந்த நிகழ்ச்சியில் மன்னர் சார்லஸ்,  அவரது மனைவி கமீலா மீது நாலு முட்டைகள் வீச்சு. முட்டை வீச்சை தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் மன்னரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இந்தியா-பாகிஸ்தான் பைனலில் மோதுமா?…. நான் அதை விரும்பவில்லை…. கேப்டன் ஜோஸ் பட்லர்..!!

இந்தியா-பாகிஸ்தான் இடையே டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியைப் பார்க்க விரும்பவில்லை என்று இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.. ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி, டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் நாளை (வியாழன்) அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்திய அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, முதல் அரையிறுதியில் வெற்றிபெற்றுள்ள பாகிஸ்தான் அணியுடன் மோதும். இறுதிப்போட்டியில் நுழைவதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே இந்தியா […]

Categories
தேசிய செய்திகள்

போன் பே வாலட்டிலிருந்து வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்றுதல்…. எப்படின்னு தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

போன் பே வாலட்டிலிருந்து வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்றுதல் எப்படி என்று இப்பதிவில் நாம் தெரிந்துகொள்வோம். # உங்களது ஸ்மார்ட் போனில் போன் பே செயலியை திறக்க வேண்டும். # “My Money” என்பதனைத் தேர்ந்தெடுக்கவேண்டும். #அதன்பின் வாலட்/கிஃப்ட்ஸ்/வவுச்சர் பகுதிக்குச் சென்று, மெனுவில் இருந்து “PhonePe Wallet” என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். # மேற் புறத்தில் “Withdrawal” என்பதனை காணலாம். # உங்களது வங்கி ஐகானை கீழ் நோக்கி இழுப்பதன் வாயிலாக வாலட் ஐகானில் வைக்கவும். # […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: சஞ்சய் ராவத் கைது சட்டவிரோதம்: நீதிபதி கடும் கண்டனம் ..!!

சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய்ராவத்தை அமலாக்க பிரிவு கைது செய்தது சட்டவிரோதம் என சிறப்பு நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சிவ சேனா கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய்ராவத் பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தார். அவரை அமலாக்கதுறை கைது செய்து சிறையில் அடைத்து இருந்தது. அதில் ஜாமீன் கோரிய வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி தேஷ் பாண்டே, சஞ்சய்ராவத் எந்தவித காரணமும் இன்றி கைது செய்யப்பட்டிருக்கிறார் என கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், 100 நாட்களாக சிறையில் இருந்து […]

Categories
அரசியல்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.456 உயர்வு….!!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.456 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.38,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.57 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,815-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.0.70 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.67.40-க்கு  விற்பனை செய்யப்படுகிறது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

அசெம்பிளியில் பேசிய MK.ஸ்டாலின்…! உற்று நோக்கிய உலகம்…. இந்தியவிலே செம மாஸ் …!!

இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் மெய்யநாதன் சிவா, கடந்த காலத்தில் அதிமுக ஆட்சி இருந்தபோது உரிமைகளை மட்டுமல்ல, இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை வந்திருந்தால் அவர்கள் மௌனியாக இருந்திருப்பார்கள், அதற்கு சட்டமன்றத்திலே தனி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய ஒரே முதல்வர் இந்தியாவில் தமிழக முதலமைச்சர் தலைவர் தளபதி அவர்கள் மட்டும்தான். அந்த சட்டமன்றத்தில் அந்த தனி தீர்மானத்தை கொண்டு வந்து,  கழக தலைவர் தமிழக முதலமைச்சர் உரையாற்றிய போது,  உலகமே உற்று […]

Categories
மாநில செய்திகள்

அட! என்ன இப்படி சொல்லிட்டீங்க!… திமுகவிற்கு 40க்கு 40 வாய்ப்பே இல்லை…. அடித்து கூறும் அண்ணாமலை…!!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தமிழக பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் இல்ல விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய‌ அவர், பசுமை தீர்ப்பாயம் சார்பாக நிறைய பிரச்சனைகள் பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு ஏற்படுகிறது. பிரச்சனைகளை தீர்ப்பதற்காக மத்திய அரசு கடுமையாக போராடி வருகிறத. பட்டாசு உற்பத்தியாளர்கள் பசுமை பட்டாசுக்கு மாற வேண்டும். இதனால் யாருக்கும் எந்த அளவு தொந்தரவும் இருக்கக்கூடாது. பட்டாசு வெடிப்பது என்பது கலாச்சாரத்தின் தொடர்பு. பாஜக […]

Categories
பல்சுவை

கூகுள் மேப்: இதுல இவ்வளவு ஆப்ஷன் இருக்கா?… நீங்களும் பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

கூகுள்மேப் பல்வேறு அப்டேட்களை வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறது. இதனிடையில் கூகுள் மேப்பில் பல பேருக்கும் தெரியாத ஆப்ஷன்களானது இருக்கிறது. அதுகுறித்து இங்கே காண்போம். # ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு போக ஏராளமான மக்கள் கூகுள்மேப் செயலியை பயன்படுத்துகின்றனர். எனினும் இது பயனாளர்களுக்கு இடையே பல்வேறு நிறுத்தங்களைச் சேர்த்து சிறந்த வழியை பரிந்துரைக்கவும் அனுமதிக்கிறது என்பது ஏராளமான மக்களுக்குத் தெரியாது. அதன்படி நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் போக வேண்டும், ஆனால் வழியில் எங்காவது நிறுத்தவேண்டும் எனில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான… மின் கட்டணம் 10% குறைப்பு…!!!!

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்ததையடுத்து 200 யூனிட்டுகளுக்கு மேல் 2 மாதங்களுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 27.50 ரூபாயும், 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு 72.50 ரூபாயும் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதேபோல 2 மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 18.82 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.147.50 உயர்த்த உத்தேசிக்கப்பட்டது. மேலும் 100 யூனிட் வரையிலான இலவச மின்சாரம் தொடரும் என்றும் குடிசை […]

Categories
ஆன்மிகம்

“பாணலிங்கேஸ்வரருக்கு அன்னாபிஷேகம்” கோவிலில் திரண்ட பக்தர்கள்…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல்பாளையத்தில் விஸ்வரூபம் சீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இருக்கும் பாணலிங்கேஸ்வரருக்கு நேற்று அன்னாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. விழாவை முன்னிட்டு பாணலிங்கேஸ்வரருக்கு அன்னம் சாற்றப்பட்டது. இதனையடுத்து அன்னாபிஷேக அலங்காரத்தில் காட்சி அளித்த ஈஸ்வரனை ஏராளமான பக்தர்கள் தரிசித்து சென்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

மக்களே அலர்ட்!…. உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி…5 நாட்களுக்கு வெளுக்க போகும் கனமழை….!!!

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று முன்னறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில், தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியின் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தி வலுப்பெற்று தமிழகம், புதுவை கடற்கரை நோக்கி அடுத்த 3 நாட்களில் நகரக்கூடும். இதனால் இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை […]

Categories

Tech |