Categories
கல்வி

TNPSC GROUP 2, 2A EXAM: தேர்ச்சி பெற்றவர்களின் கவனத்திற்கு….. மெயின் தேர்வு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த மே மாதம் குரூப் 2, 2‌ஏ‌ தேர்வுகள் நடத்தப்பட்டது. சுமார் 5313 காலி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வை சுமார் 9.94 லட்சம் பேர் எழுதினர். இந்த தேர்வின் ரிசல்ட் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முக தேர்வு என நடத்தப்படும் நிலையில், முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் ஒரு பதவிக்கு 10 பேர் என்ற முறையில் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இது வேற லெவல்!…. சங்கர் இயக்கத்தில் 4 மாஸ் ஹீரோக்கள்….. KGF, பாகுபலியை மிஞ்சும் பிரம்மாண்டம்….!!!!!

சங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள அடுத்த திரைப்படத்தில் நான்கு முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக உள்ள திரைபடம் குறித்து அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது. சங்கர் அடுத்ததாக வேள்பாரி கதையை படமாக எடுக்க முடிவெடுத்திருப்பதாக செய்தி வெளியான பிறகு இந்த படத்தில் யார் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என கேள்வி எழுந்திருக்கின்றது. ஆரம்பத்தில் இந்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடிப்பதாக கூறிவந்த நிலையில் தற்போது ரன்வீர் சிங் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! ஒற்றுமை பலப்படும்..! எதிர்ப்புகள் மறையும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று அரசு ஆதரவு மற்றும் அரசியல்வாதிகளின் நட்பு உண்டாகும். நட்பு ரீதியாக பயணங்கள் செல்ல வேண்டியதிருக்கும். நண்பர்களுக்காக உங்களால் முயன்ற உதவிகளைச் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் நற்பெயர் எடுப்பீர்கள். இன்று அன்றாட பணிகள் மிக சிறப்பாக நடந்து முன்னேற்றத்தை கொடுக்கும். வருமானமும் போதுமானதாக இருக்கும். தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். மாற்று மருத்துவத்தால் உடல் நிலை சீராகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. அரசாங்க ரீதியிலான பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! வேளைபளு அதிகரிக்கும்..! ஆரோக்கியத்தில் கவனம் தேவை..!!

கும்பம் ராசி அன்பர்களே..! விருந்தினர்களின் வருகையால் வேலைபளு அதிகரிக்கும். பெண்களுக்கு அதிகப்படியான பணிச்சுமை இருக்கும். அரசு ஆதரவினால் நன்மைகள் உண்டாகும். இன்று தன்னம்பிக்கை கூடும் நாள். உங்களுக்கு மனக்குழப்பம் உண்டாகும். மறதியால் சில பணிகள் தாமதம்படலாம். விரயங்கள் அதிகரிக்கும். செலவினை கட்டுப்படுத்த வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களின் குணமறிந்து நடந்துக் கொள்ளுங்கள். குடும்ப பெரியவர்களை மதிப்புடன் நடத்துங்கள். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை. அஜீரணக் கோளாறுகள் போன்றவை ஏற்படக்கூடும். நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சினைகள் எழக்கூடும். காரமான உணவுகளை தவிர்க்க […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! பிணைப்பு உண்டாகும்..! குழப்பங்கள் தீரும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! முக்கிய முடிவெடுக்கும் எண்ணம் மேலோங்கும். புண்ணிய காரியங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். வீடு மாற்ற சிந்தனை ஏற்படும். குடும்பத்திலிருந்த குழப்பங்கள் நீங்கும். தாய், தந்தை வழியில் உதவிகளும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் தடையில்லா லாபம் உண்டாகும். இன்று பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வீர்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். விரிவாக்கம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். கேட்ட இடத்திலெல்லாம் பண உதவிகள் கிடைக்கும். நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். கணவன் மனைவிக்கிடையே பிணைப்பு உண்டாகும். குடும்பத் தேவைகள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! தடுமாற்றம் ஏற்படும்..! கோபத்தை தவிர்க்க வேண்டும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று சிந்தித்து செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். சேமிப்பு பணம் செலவாகும். பணத்தேவைகள் கடைசியில் பூர்த்தியாகும். குடும்பச்சுமை அதிகரிக்கும். இன்று சந்திராஷ்டமம் தொடங்க இருப்பதால் எதிலும் எச்சரிக்கை தேவை. மனதில் இனம்புரியாத கவலைகள் உண்டாகும். நல்லது மற்றும் கெட்டதை நிர்ணயிப்பதில் தடுமாற்றம் ஏற்படும். தேவையில்லாத விஷயங்களில் குழம்பி விடுவீர்கள். வீண் விவகாரங்களில் ஈடுபட வேண்டாம். யாருக்கும் கருத்து தெரிவிக்க வேண்டாம். பஞ்சாயத்துக்களில் தலையிட வேண்டாம். கோபத்தை தவிர்க்க வேண்டும். வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! அறிவுத்திறன் மேம்படும்..! சிந்தனைகள் மேலோங்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று தெய்வ சிந்தனையால் குடும்பத்தினருடன் புனிதப் பயணங்கள் சென்று மகிழ்வீர்கள். கோவில் மற்றும் திருப்பணிகளில் ஈடுபடுவதால் புகழ் ஓங்கி இருக்கும். பொது இடங்களில் நிதானத்தை பேணுங்கள். உங்களுக்கு வரக்கூடிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வீர்கள். தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். பழைய கூட்டாளிகள் விலகினாலும் புதியவர்கள் வந்து இணைவார்கள். உறவினர்களிடமிருந்து அன்பு அதிகரிக்கும். வரவு எதிர்பார்த்தபடி வந்துச்சேரும். நிலுவையிலுள்ள பாக்கிகள் வசூலாகும். திருமணம் தொடர்பான முயற்சிகள் வெற்றியளிக்கும். அறிவுத்திறன் அதிகரிக்கும். எதிலும் கூடுதல் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! எச்சரிக்கை தேவை..! வேற்றுமை விலகும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் எழக்கூடும். சிலரது விமர்சனம் மன வருத்தத்தை ஏற்படுத்தும். வாழ்வின் லட்சியங்களை நோக்கி பணிபுரிய வேண்டும். தொழில் வியாபாரத்தில் முன்னேற மூலதனம் தேவைப்படும். இன்று உத்தியோகத்தில் உயர்வுகள் கிட்டும் நாளாக இருக்கும். அதிகாரிகள் உங்களுடைய குரலுக்கு செவி சாய்ப்பார். நண்பர்களுக்காக சில காரியங்களை விட்டுக்கொடுக்க முன்வருவீர்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். அன்னியர் மூலம் செலவுகள் அதிகரிக்கும். சொத்துக்களில் வில்லங்கங்கள் தலைதூக்கும் நாளாக இருக்கும். செய்யும் செயலில் எச்சரிக்கை தேவை. […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! உயர்வு உண்டாகும்..! மகிழ்ச்சி நிலவும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று வருமானத்திற்கான வழியை கண்டுபிடிப்பீர்கள். இனிய பயணங்களால் மகிழ்ச்சி கூடும். நண்பரின் உதவியால் நன்மைகள் கிடைக்கும். மனதிலிருந்த தயக்கம் விலகிசெல்லும். இன்று நீங்கள் பிடிவாதத்தை தளர்த்திக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். பொறுப்புகளும் பதவிகளும் வந்துச்சேரும். சுயதொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். தாய்வழி ஆதரவு உண்டாகும். வாகனம் மாற்றுதல் போன்ற சிந்தனைகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவல்களாக வந்துச்சேரும். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலையே நிலவும். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! பெருமை உண்டாகும்..! புகழ் ஓங்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று பெருமை கூடும் நன்றாக இருக்கும். தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியளிக்கும். வருமானம் கொடுக்கும். அக்கறை காட்டுவதில் ஆதாயம் கிடைக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையை கேட்டு நடக்கவேண்டும். தொழில் வியாபாரத்தில் அனுபவத்தை பாதுகாக்க வேண்டும். பணவரவு சராசரியாக இருக்கும். சக ஊழியர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்படும். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். பணவரவு திருப்தியளிக்கும் வகையில் இருக்கும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. மனதை அமைதியாக வைத்திருக்க […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! தனவரவு சிறப்பாக இருக்கும்..! தடைகள் நீங்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் தனவரவு தாராளமாக வந்து சேரும். தன்னம்பிக்கையுடன் பணியாற்றி தடைகளை அகற்ற வேண்டும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் நாட்டம் செல்லும். இன்று சந்தோச சிந்தனைகள் மனதை உற்சாகப்படுத்தும். சிறு செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தாராள பணவரவு உண்டாகும். உடல் ஓய்வில் இருக்கும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டியதிருக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான எண்ணங்கள் மேலோங்கும். குடும்பத்தாரிடம் கலந்து ஆலோசித்து […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! வசீகர தோற்றம் வெளிப்படும்..! வியாபாரம் சிறப்பாக இருக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். புதிய இடங்களில் பணசெலவு அதிகமாக இருக்கும். பிள்ளைகளின் செயல் பெற்றோருக்கு பெருமையை தேடிக் கொடுக்கும். பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். பயணங்களுக்கான சூழ்நிலை உண்டாகும். இனம்புரியாத குழப்பத்திற்கு ஆளாக வேண்டாம். ஆரோக்கிய குறைபாடு உண்டாகும். உற்சாகத்துடன் எதிலும் ஈடுபட வேண்டும். வசீகரமான தோற்றம் வெளிப்படும். தேவை இல்லாத நபர்களிடம் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். காதலில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! தடைகள் உண்டாகும்..! முயற்சிகள் கைகூடும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று திட்டமிட்டு பணியில் ஈடுபட வேண்டும். காரியங்களை உடனடியாக செய்து முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தடைகள் உண்டாகும். இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும். செயல்களில் அதிக முயற்சிகள் தேவைப்படும். வாகனத்தில் செல்லும் பொழுது நிதானமாக இருக்க வேண்டும். யாரை நம்பியும் என்று பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து எதுவும் போட வேண்டாம். வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். முன்கோபத்தைத் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! ஆதரவு கிடைக்கும்..! அன்பு வெளிப்படும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று உணர்த்தப்பட்டு எந்தவொரு முடிவையும் எடுக்க வேண்டாம். பிள்ளைகளால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். அவர்கள் உங்களுக்கு ஆதரவாகவே இருப்பார்கள். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவீர்கள். உறவினர்களின் வருகை உண்டாகும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கக்கூடும். குடும்பத்தில் வீண் விவாதங்கள் தோன்றும். பொறுமையை கையாள வேண்டும். பெரியோர்களை மதித்து நடக்க வேண்டும். காதலில் உள்ளவர்கள் பொறுப்பாக இருக்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பழுப்பு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (10-11-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 10-11-2022, ஐப்பசி 24, வியாழக்கிழமை, துதியை திதி மாலை 06.33 வரை பின்பு தேய்பிறை திரிதியை. ரோகிணி நட்சத்திரம் பின்இரவு 05.08 வரை பின்பு மிருகசீரிஷம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00. இன்றைய ராசிப்பலன் – 10.11.2022 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தினருடன் கருத்து வேறுப்பாடுகள் ஏற்பட்டு வீண் பிரச்சினைகள் தோன்றும். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில், வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் நற்பலன்கள் ஏற்படும். வருமானம் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று நவம்பர் 10…!!

நவம்பர் 10  கிரிகோரியன் ஆண்டின் 314 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 315 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 51 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1202 – நான்காம் சிலுவைப் போர்: திருத்தந்தை மூன்றாம் இன்னொசெண்டின் எச்சரிக்கையையும் மீறி, கத்தோலிக்க சிலுவை வீரர்கள் சாரா நகர் மீது (இன்றைய குரோவாசியாவில்) தாக்குதல் தொடுத்தனர். 1293 – ராடன் விஜயன் சாவகத்தின் மயாபாகித்து இராச்சியத்தின் முதலாவது பேரரசராக கேர்த்தாராஜச ஜெயவர்தனா என்ற பெயரில் முடிசூடினார். 1444 – அங்கேரி-போலந்து மன்னர் மூன்றாம் விளாதிசுலாசு பல்கேரியாவின் வர்னா என்ற இடத்தில் உதுமானியப் பேரரசுடன் இடம்பெற்ற சமரில் தோற்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். 1580 – மூன்று நாள் முற்றுகையை […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா சென்ற ஜெய்சங்கர்..! மாஸ்க்கோவில் செம டிஸ்க்ஸ்… ஸ்டராங் ஆகும் இந்தியா- ரஷ்யா உறவு ..!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தபின் முதன்முறையாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்றுள்ளார். அங்கு நேற்று அவர் ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லவ்ரோவுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளார். அப்போது பேசிய ஜெய்சங்கர், இந்தியா – ரஷ்யா உறவு சீராகவும்,  காலத்தை கடந்தும் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த பேச்சுவார்த்தையை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். இதில் இரு தரப்பு ஒத்துழைப்பு, சர்வதேச நிலவரங்கள் பற்றிய எங்கள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு வந்த பெற்றோர்…. சடலமாக தொங்கிய வாலிபர்…. என்ன காரணம்…? போலீஸ் விசாரணை…!!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி ரயில்வே நகரில் சிவானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான தீபன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீபன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த பெற்றோர் தங்களது மகன் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான கல்லூரி மாணவி…. தந்தை அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!!

காணாமல் போன கல்லூரி மாணவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி திருவதிகை அணைக்கட்டு தெருவில் கட்டிட தொழிலாளியான பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருணா(19) என்ற மகள் உள்ளார். இவர் கடலூரில் இருக்கும் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் இருந்த அருணா திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் பாபு தனது மகளை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளார். ஆனாலும் அவர் கிடைக்காததால் பாபு காவல் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வயலுக்கு சென்ற விவசாயி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!!

விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கும்மங்குளம் பகுதியில் விவசாயியான ஜெயராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நட்சத்திரமேரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று ஜெயராஜ் தனது வயலுக்கு சென்று பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஜெயராஜை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜெயராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அண்ணன்-தம்பிக்கு இடையே தகராறு…. லாரி ஓட்டுநரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

லாரி ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி கம்பம் தெருவில் லாரி ஓட்டுனரான கதிரேசன்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜாத்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கதிரேசனுக்கும், அவரது சகோதரருக்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கதிரேசன் தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கதிரேசனை மீட்டு […]

Categories
தேசிய செய்திகள்

10 – 20 பேருக்கும் மட்டும் வேலை… இந்தியாவில் கொத்தாக பணி நீக்கம்.. எலான் மஸ்க் அதிரடி …!!

எலான் மஸ்க் அதிரடி நடவடிக்கைகளால் ட்விட்டர் நிறுவனம் எங்கே போகிறது என அனைத்து பிரிவினரும் கேள்வி எழுப்பி உள்ளனர். டெஸ்லா நிறுவனரும் உலகின் மிகப்பெரிய பணக்காரருமான எலான் மஸ்க் சில நாட்களுக்கு முன்பு twitter நிறுவனத்தை வாங்கியுள்ளார். இதனை அடுத்து நிறுவனத்தின் வருவாயை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் எலான் மஸ்க் ட்விட்டரில் பயனாளர்களின் அடையாளத்தை உறுதி செய்வதற்காக நீல நிறக் குறியீட்டை வழங்குவதற்கு மாதம் தோறும் கட்டணம் 8 டாலர் விதிக்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

என்ன சூறாவளி எச்சரிக்கையா….? மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதா…. நாசாவின் நிலவு ஆய்வு ராக்கெட் பயணம்….!!!

நாசாவின் ஆர்டெமிஸ்-1 ராக்கெட் பயணம் சூறாவளி எச்சரிக்கை காரணத்தினால்  மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் நாசா விண்வெளி அமைப்பானது நிலவு மற்றும் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையில் வருகிற 2025-ஆம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கு திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக நிலவுக்கு ஆர்டெமிஸ் என்ற ராக்கெட் அனுப்பும் திட்டம் செயல்பாட்டிலுள்ளது. இருப்பினும் ஆர்டெமிஸ்-1 ராக்கெட்டில் ஆட்கள் யாரும் செல்லவில்லை. ஆர்டெமிஸ்-2 திட்டத்தில் விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

திடீரென அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலநடுக்கம்…. 6 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!

டோடி மாவட்டத்தில் திடீரென அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். நேபாள நாட்டில் மேற்கே டோடி என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து அந்நாட்டின் தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் செய்தியில் கூறியதாவது, “நேபாள நாட்டின் மேற்கே நேற்றிரவு 9.07 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு ரிக்டர் அளவுகோலில் 5.7 பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து அதே […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மீது…. திடீரென துப்பாக்கி சூடு…. நீண்ட இழுபறிக்கு பின் வழக்குப்பதிவு….!!!!

நீண்ட இழுபறிக்கு பின்னர் பஞ்சாப் மாகாண காவல்துறையினர் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது நடத்திய துப்பாக்கி சூடு குறித்து விசாரணையை மேற்கொள்ள பஞ்சாப் மாகாண காவல்துறைக்கு அந்நாட்டு உள்துறை அமைச்சகம் உத்திரவிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்ய பஞ்சாப் மாகாண காவல்துறை மறுப்பு தெரிவித்து வந்தனர். இதனை அடுத்து இம்ரான்கான் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், […]

Categories
தேசிய செய்திகள்

என்னங்க சார்…! இப்படி பண்ணுறீங்க ? ஹால்டிக்கெட்டில் சன்னி லியோன் ஆபாச படம்… கர்நாடகாவில் சலசலப்பு சம்பவம்…!!

ஆசிரியர் தகுதி தேர்விற்கு விண்ணப்பித்திருந்த தேர்வரின் ஹால்டிக்கெட்டில் நடிகை சன்னி லியோன் புகைப்படம் இருந்தது தேர்வர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கர்நாடகாவில் ஆசிரியர் தகுதி தேர்விற்கு விண்ணப்பித்திருந்த தேர்வர்கள் இணையதளத்தில் இருந்து ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி ஒரு பெண் பதிவிறக்கம் செய்த ஹால் டிக்கெட்டில் அவருடைய புகைப்படத்திற்கு பதிலாக நடிகை சன்னி லியோனின் அரை நிர்வாண புகைப்படம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை அடுத்து வேறு வழியில்லாமல் அவர் […]

Categories
தேசிய செய்திகள்

மாற்றான் படம் போல….. ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்.. பிரிக்கப்பட்ட அக்கா- தங்கை நெகிழ்ச்சி பேட்டி…!!

மேற்கு வங்கத்தில் ஒட்டி பிறந்த இரட்டையர்கள் அவர்களது வாழ்க்கையின் சுவாரசியமான நிகழ்வை பகிர்ந்த சம்பவம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2002 ஆம் வருடம் மேற்கு வங்கத்தில் ஒட்டி பிறந்த இரட்டைகளான மோனாவும், லிசாவும் தங்களது சுவாரசியமான வாழ்க்கையை,  கதை போல சமீபத்தில் ஒரு இணையதளத்திற்கு பேட்டி அளித்திருக்கின்றனர். கடந்த நவம்பர் 1 அக்டோபர் 2002 ஆம் வருடம் பச்சிளம் குழந்தைகளாக இருந்த இவர்களுக்கு அப்போதே 30 மருத்துவர்கள் தலைமையிலான குழு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்திருக்கின்றனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே… சர்தார் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா….! உருவாகப் போகும் பார்ட்-2…!!!!!!

சர்தார் திரைப்படம் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் தனிக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கியுள்ளார். இவர் தற்போது பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘சர்தார்’. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும் ராசி கண்ணா, ரெஜினா விஜயன், லைலா, யுகி சேது, முனீஸ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி சர்மா மற்றும் பலர் முக்கிய […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஓடும் ரயிலில் ஏற முயன்று…. கால்கள் துண்டான நிலையில் மீட்கப்பட்ட நபர்…. பரபரப்பு சம்பவம்…!!!

மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து புறப்பட்டு பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ரயில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் ரயில் நிலைய 3-வது நடைமேடையை அடைந்து பிறகு புறப்பட்டது. அப்போது ஒருவர் ஓடும் ரயிலில் ஏற முயன்று எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார். இதனால் கால்கள் துண்டான நிலையில் படுகாயத்துடன் கிடந்த அந்த நபரை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய அரசு பேருந்து….. தொழிலாளி பலி; ஒருவர் படுகாயம்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கன்னங்குளம் பகுதியில் முருகன்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் நாகமல் என்பவரும் கூலி வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் 2 பேரும் மன்னார்புரத்தில் இருக்கும் பெட்ரோல் பங்கில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடுவதற்காக சென்றுள்ளனர். அப்போது சாலை வளைவில் திரும்பிய போது பின்னால் வேகமாக வந்த அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பயங்கர சத்தத்துடன் இடி விழுந்ததால்…. 20 வாத்துகள் பலி; அதிர்ச்சியில் 300-க்கும் மேற்பட்டவை மயக்கம்….!!!!

இடி விழுந்த அதிர்ச்சியில் 20 வாத்துகள் இறந்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் அருகே ஊர்க்காடு பகுதியில் சின்ன அழகு, நல்ல கண்ணு ஆகியோர் வயல்வெளியில் 2000-க்கும் மேற்பட்ட வாத்துகளை மேய்த்துக் கொண்டிருந்தனர். அந்த பகுதியில் நேற்று மதியம் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் நல்ல கண்ணுவும், சின்ன அழகுவும் மரத்தடியில் ஒதுங்கி நின்றனர். இதனையடுத்து இடி விழுந்து 20 வாத்துகள் அதிர்ச்சியில் இறந்தன. மேலும் 300-க்கும் மேற்பட்ட வாக்குகள் மயங்கி விழுந்ததால் இருவரும் அதிர்ச்சி […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பிரதமருக்கு வந்த சோதனை?…. திடீரென பதவி விலகிய அமைச்சர்…. வெளியான தகவல்….!!!!

பிரபல நாட்டில்  முக்கிய எம்.பி. தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார். கடந்த மாதம் கன்சர்வேட்டிவ் கட்சியின் சக ஊழியரான எம்.பி. சர் கவின்  ஒருவருக்கு தவறான குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதனை நாட்டின் பாதுகாப்பு செயலாளராக மூத்த அரசு ஊழியரை கொடுமைப்படுத்தியதாகவும், எம்.பி. சர் கவின் வில்லியம்சன் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை கருத்தில் கொண்டு தனது அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார். இதுகுறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

whatsapp-ல் ஆபாச குறுந்தகவல் அனுப்பிய நபர்…. அதிர்ச்சியடைந்த பெண்…. போலீஸ் விசாரணை….!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூர் கணபதி மில் காலணியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் வீடு வீடாக சென்று தண்ணீர் கேன் போடுவதால் 30 வயது பெண்ணின் செல்போன் எண் செல்வக்குமாரிடம் இருந்துள்ளது. கடந்த சில நாட்களாக செல்வகுமார் பெண்ணின் செல்போனுக்கு ஆபாசமாக குறுந்தகவல் அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் செல்வகுமாரை பலமுறை கண்டித்தார். ஆனாலும் அவர் தொடர்ந்து வாட்ஸ் அப்பில் ஆபாசமாக பேசி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை மற்றும் தென்காசியில் இடி,மின்னலுடன் கூடிய கனமழை…. அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்….!!!

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் கனமழை காரணமாக சேர்வலாறு, பாபநாசம் அணைகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து குற்றாலத்தில் உள்ள மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். மேலும் கனடியன் கால்வாய், மூலைக்கரைப்பட்டி, சேரன்மாதேவி, அம்பை, களக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருந்த விவசாயி…. மின்னல் தாக்கி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்னல் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள வாகைகுளம் பகுதியில் விவசாயியான பச்சிராஜன்(54) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று ஆழ்வார்குறிச்சி, ஆம்பூர், கடையம், பொட்டல்புதூர் ஆகிய பகுதிகளில் மதியம் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இந்நிலையில் ஆழ்வார்குறிச்சியில் இருந்து ஆம்பூர் செல்லும் சாலையில் இருக்கும் வயலில் பச்சிராஜன் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதால் பச்சிராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அருகே மாடு மேய்த்து கொண்டிருந்த வேலு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

97 வயது மூதாட்டிக்கு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை…. டாக்டர்களின் சாதனை….!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள வடகரை பகுதியில் சங்கிலிமாடன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இசக்கியம்மாள்(97) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த மூதாட்டி வீட்டில் நடந்து செல்லும் போது கால் தவறி கீழே விழுந்ததால் அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் மூதாட்டியை தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இதனையடுத்து எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் எடுத்து பார்த்த மருத்துவர்கள் மூதாட்டிக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு எடுத்தனர். அதன்படி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பேருந்தில் பயணித்த நபர்…. திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள வீரகேரளம்புதூர் சங்கரன்கோவில் தெருவில் ஆதிமூலம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் காலண்டர் மற்றும் டைரி ஆர்டர் எடுத்து அச்சிட்டு கொடுத்து வந்துள்ளார். இவருக்கு பரமேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட வியாதிகளால் சிரமப்பட்ட ஆதிமூலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று ஆதிமூலம் சங்கரன்கோவில்- சுரண்டை ரோட்டில் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திடீரென கேட்ட அலறல் சத்தம்…. உடல் கருகி இறந்த மூதாட்டி…. போலீஸ் விசாரணை…!!!

சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள இ.பி ரோடு பகுதியில் திலகவதி(78) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி சமையல் செய்வதற்காக மண்ணெண்ணெய் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மூதாட்டியின் சேலையில் தீப்பிடித்து உடல் முழுவதும் வேகமாக பரவியது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மூதாட்டியை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

3 பேரை கடித்து குதறிய கரடி…. திடீரென இறந்ததன் காரணம் என்ன…? பரிசோதனையில் தெரிந்த உண்மை…!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த கரடி மசாலா பொடி வியாபாரியான வைகுண்டமணி(58), அதே பகுதியில் வசிக்கும் நாகேந்திரன்(56), அவரது சகோதரர் சைலப்பன்(50) ஆகியோரை கடித்து குதறியது. இதனால் முகம் சிதைந்து படுகாயமடைந்த மூன்று பேரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் வனத்துறையினர் காட்டுப்பகுதிக்கு சென்று கரடியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட கரடி களக்காடு […]

Categories
மாநில செய்திகள்

அசத்தல்!!… தமிழகத்தில் “இவர்களுக்கு எல்லாம் மின்கட்டணம் குறைப்பு” ….. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. 2022-23 ஆம் ஆண்டிற்கான திருத்தி அமைக்கப்பட்ட மின்சார கட்டணம் 10.9.2022 முதல் மின் கட்டண ஆணை என். 7/22, படி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணத்தின் படி  சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகப்படியான கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளது. இந்நிலையில் ஒரு நாளின் உச்சபட்ச பயன்பாடு நேரத்தில் விதிக்கப்பட்ட மின்கட்டணத்தை குறைக்கும் படி பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்தனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஞ்சிதமே…. இந்தப் பாடலின் காபி தான்… தமனை விளாசும் நெட்டிசன்ஸ்…!!!!!

தமனை நெட்டிசன்கள் விளாசி வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை இத்திரைப்படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே பாடல் வெளியாகி உள்ளது. இது இணையத்தில் வெளியான ஒன்றரை மணி நேரத்தில் 2.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து தற்போது வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் ரஞ்சிதமே பாடலின் இறுதியில் வருவது மொச்சை […]

Categories
மாநில செய்திகள்

பத்திரிகையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…!!

தமிழகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் பத்திரிக்கையாளர் நல வாரிய கூட்டம் செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் நலன் காக்கக்கூடிய வகையில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்பட்டும் நலத்திட்ட உதவிகள் வழங்க ஏதுவாக பத்திரிகையாளர் நல வாரியம் குழு அமைக்கும் ஆணைகள் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த கூட்டத்தில் மிக முக்கியமாக நல வாரியத்தின் புதிய உறுப்பினர்களின் சேர்க்கை குறித்து விவாதிக்கப்பட்டது. கடந்த சில […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ் காட்டும் “லவ் டுடே”…. வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்….!!!!!

லவ் டுடே திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை பிரபல தயாரிப்பாளர் கைப்பற்றியுள்ளார். தமிழ் சினிமாவில் 2019 ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடே..! மோடி அரசின் கொள்கை… பெயர் மாற்றி அமுல்படுத்திய ஸ்டாலின் அரசு…. பாராட்டி தள்ளிய பிஜேபி ..!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஹிந்தி திணிப்பு எங்கேயும் இருக்கக் கூடாது என்பது நம்முடைய பாரத பிரதமர் நரேந்திர மோடி ஐயாவின் உடைய விருப்பம். பாரதிய ஜனதா கட்சியினுடைய விருப்பம். அதனாலதான் மூன்றாவது மொழி ஆப்ஷனல். இல்லம் தேடி கல்வி,  அது புதிய கல்விக் கொள்கையில் இருக்கிற ஒரு அம்சம். இது மாதிரி நீங்க ஒரு ஒரு விஷயத்தையும் எடுத்து பார்த்தீங்கள் என்றால்… பெயரை மட்டும் மாத்துறாங்க. ஆனால் பொன்முடி அவர்கள் முதல்ல ஒண்ணுமே […]

Categories
மாநில செய்திகள்

10% இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு… திமுகவின் அடுத்த மூவ்‌….. வெளியான தகவல்…!!!

பொருளாதாரத்தில் நலிந்தோருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்கும் அரசியல் சாசன சட்ட திருத்தம் செல்லும் என உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அளித்துள்ள பெரும்பான்மை தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டத்துக்கு ஆதரவாக 3 நீதிபதிகளும், எதிராக 2 நீதிபதிகளும் தீர்ப்பு அளித்துள்ளனர். இந்த தீர்ப்பு குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசிக்கப் போவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பு குறித்து மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்தத் தீர்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

சேலம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மாணவர்களின் நலனுக்காக அரசு சார்பில் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயின்று வரும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவ, மாணவிகளுக்கு அரசு சார்பாக உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவ, மாணவிகள் கல்வித் தொகை பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தியேட்டர் சீட்ல யாருமே உட்கார மாட்டீங்க…. ரஞ்சிதமே பாடல் குறித்து தமன் நெகிழ்ச்சி பதிவு…!!!!!

ரஞ்சிதமே பாடல் குறித்து இசையமைப்பாளர் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே பாடல் அண்மையில் வெளியாகி உள்ளது. இது இணையத்தில் வெளியான ஒன்றரை மணி நேரத்தில் 2.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து தற்போது வைரலாகி வருகின்றது. இந்த பாடல் விஜய் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் வாழும் வெளிநாட்டினர் பட்டியல்…. முதலிடம் வகிக்கும் இந்திய மக்கள்…!!!

பிரிட்டன் நாட்டில் வசிக்கும் பிற நாட்டை சேர்ந்தவர்களில் இந்திய மக்கள் தான் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்று அந்நாட்டின் தேசியப் புள்ளியல் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. பிரிட்டன் மற்றும் வேல்ஸில் வாழும் பிற நாட்டை சேர்ந்த மக்களின் எண்ணிக்கை பற்றி தேசியப் புள்ளியில் அலுவலகம் தகவல்கள் வெளியிட்டு இருக்கிறது. அந்த பட்டியலில், இந்திய மக்கள் முதலிடத்தில் உள்ளதாகவும், அதற்கு அடுத்த இடங்களில் போலந்து மற்றும் பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த மக்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் எடுத்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

“ஆக்ஷன் சீனில் டூப் இல்லாமல் ரிஸ்க் எடுத்து நடித்தேன்”….. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு….. நடிகை சமந்தா நெகிழ்ச்சி…..!!!!!

சமந்தா தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் கைவசம் தற்போது ஏராளமான படங்களை வைத்துள்ளார். இதனையடுத்து ஹரி, ஹரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ”யசோதா”. தெலுங்கில் தயாராகியுள்ள இந்த திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் உருவாகியுள்ளது. எம். சுகுமார் ஒலிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார். சிவலிங்கா கிருஷ்ணா தயாரித்துள்ள இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜப்பானிலும் வசூல் வேட்டை நடத்தும் RRR…. எம்புட்டு வசூல் தெரியுமா…??

ஆர் ஆர் ஆர் திரைப்படம் ஜப்பானிலும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. இந்திய சுதந்திர போராட்ட வரலாற்று பின்னணியில் ராஜமவுலி இயக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படம் சென்ற மார்ச் 24ம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. கொமரம் பீம், அல்லுரி சீதாராம ராஜு என்ற சுதந்திரம் போராட்ட வீரர்களாக ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் நடித்து இருந்தனர். இப்படம் 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. இந்த படத்தில் அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, […]

Categories

Tech |