கால்வாய்களில் குப்பைகளை கொட்ட கூடாது என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் சில இடங்களில் தண்ணீர் தேங்கிது. அதிலும் குறிப்பாக ஓட்டேரி நல்லான் கால்வாயில் மழை நீர் செல்லாததால் கால்வாயை தூர்வார மாநகராட்சி முடிவு செய்வது. அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது கால்வாயில் பொதுமக்கள் கொட்டிய குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறாதது தெரியவந்தது. இதனையடுத்து கூடுதல் தலைமை […]