Categories
மாநில செய்திகள்

மக்களே!!…. இனி இந்த தவறை செய்யாதீர்கள்…. எச்சரிக்கை விடுத்த கூடுதல் தலைமை செயலாளர்….!!!!

கால்வாய்களில் குப்பைகளை கொட்ட கூடாது என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில்  சில இடங்களில் தண்ணீர் தேங்கிது. அதிலும் குறிப்பாக ஓட்டேரி நல்லான் கால்வாயில்  மழை நீர் செல்லாததால் கால்வாயை தூர்வார மாநகராட்சி முடிவு செய்வது. அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது கால்வாயில் பொதுமக்கள் கொட்டிய குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறாதது தெரியவந்தது. இதனையடுத்து கூடுதல் தலைமை […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்தடுத்து ஏற்ப்பட்ட நிலநடுக்கம்…. அச்சத்தில் தவிக்கும் மக்கள்…. வெளியான தகவல்….!!!!!

அருணாச்சலபிரதேசத்திலுள்ள மேற்கு சியாங்கில் இன்றுகாலை 5.7 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவாகி இருப்பதாக இந்திய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் இந்தியாவின் அருணாச்சலப்பிரதேசத்திலுள்ள பாசரில் இருந்து 52 கிலோ மீட்டர் வட-வடமேற்கு (NNW) தொலைவில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நில நடுக்கம் இந்திய நேரப்படி காலை 10.31 மணிக்கு புவி மேற்பரப்பிலிருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. நில நடுக்கம் காரணமாக மக்கள் தங்களின் வீடுகளை விட்டு […]

Categories
மாநில செய்திகள்

கோவை கார் வெடிப்பு!!…. தமிழகத்தில் “18 பேருக்கு தொடர்பு”…. வெளியான அதிர்ச்சி தகவல் ….!!!!

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. கோவையில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த மாதம் 23-ஆம் தேதி கார் வெடிப்பு  நடந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த முபின்  என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முகமது அசாருதின், அப்சர்கான், முகமது தல்கா , முகமது ரியாஸ், முகமது நாவாஸ்  உள்ளிட்ட 6  பேரை கைது செய்தனர். இந்த வழக்கை தற்போது  தேசிய புலனாய்வு […]

Categories
மாநில செய்திகள்

நவ.,12 ஆம் தேதி பிச்சி எடுக்க போது…! 3 மாவட்டங்களுக்கு Red Alert…. மக்களே எச்சரிக்கையா இருங்க…!!!

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக சென்னையில் இன்று கனமழையும் 11 மற்றும் 12ம் தேதி மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் 13ஆம் தேதி ஓரிரு பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று அநேக இடங்களிலும் 11,12,13ஆம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது என  தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நவம்பர் 12ஆம் தேதி நீலகிரி, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…! பொங்கலுக்கு அரசு வெளியிடப்போகும் ஜாக்பாட் அறிவிப்பு…. ரெடியா இருங்க…!!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு தமிழக ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையின் போது இலவச வேஷ்டி, சேலை மற்றும் மளிகை பொருட்கள், பொங்கல் செய்ய தேவையான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த வருடம் பொங்கல் பரிசு தொகுப்பாக 21 மளிகை பொருட்களோடு ஒரு முழு கரும்பு மற்றும் இலவச வேஷ்டி, சேலை அளிக்கப்பட்டது. ஆனால் அந்த பொருட்கள் அனைத்தும் தரம் அற்றதாக […]

Categories
மாநில செய்திகள் வானிலை

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும்….. 16 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை..!!

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதால் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னையில் வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் தென்மேற்கு திசையில் உருவாகி இருக்கக்கூடிய காற்றழுத்த தாழ்வு பகுதி என்பது அடுத்து வரக்கூடிய அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத்தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்றும், 48 மணி நேரத்திற்குள் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தமிழகம் – புதுச்சேரி கடற்கரையை  நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை […]

Categories
தேசிய செய்திகள்

இன்று மதியம் 1 மணியிலிருந்து…. அரை நாள் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு…!!!

ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்கள் ஒடிசா மாநிலத்துக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று மாலை 3.30 மணி அளவில் பூரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகநாதர் கோவிலுக்கு செல்ல இருக்கிறார். அதன் பிறகு புவனேஷ்வர் நகரில் அமைந்துள்ள எட்டு சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் முக்கிய தலைவர்களுடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். ஜனாதிபதியின் பயணத்தில் அதிக அளவிலான பாதுகாப்பு வாகனங்கள் இயக்கப்படும் என்பதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே புவனேஸ்வர் […]

Categories
தேசிய செய்திகள்

18 வருஷமா குழந்தை இல்லாததால் டார்ச்சர்…. பெண் போட்ட அதிரடி பிளான்…. அதிர்ந்துபோன குடும்பத்தினர்….!!!!

உத்திரபிரதேசத்தின் இடாவா மாவட்டத்தில் உதிமோர் பகுதியில் வசித்துவரும் 40 வயது பெண்ணுக்கு திருமணமாகி 18 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. இதன் காரணமாக அவரது குடும்பத்தினர் தொடர்ந்து அப்பெண்ணை புண்படுத்தி வந்திருக்கின்றனர். இதனால் அப்பெண் மன உளைச்சலுக்கு ஆளாகினார். இந்த நிலையில் சமூக சுகாதார மையத்துக்கு சென்று பரிசோதனை செய்துவிட்டு திரும்பிய அப்பெண், குடும்பத்தினரிடம் கர்ப்பமடைந்த தகவலை கூறியுள்ளார். இதற்காக அப்பெண் சென்ற 6 மாதங்களாக விடாமல் மருத்துவ பரிசோதனையும் செய்துகொண்டார். இதற்கிடையில் வீட்டிற்கு புதுவாரிசு வரபோகும் […]

Categories
தேசிய செய்திகள்

“டெல்லி முதல்வருக்கும் சுகேஷ் சந்திரசேகருக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்துங்கள்”…. காங்கிரஸ் வலுக்கும் கோரிக்கை…!!

டெல்லியில் இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில் சுகேஷ் சந்திரசேகர், ஆம் ஆத்மி கட்சி மீதும், முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சுகாதார மந்திரி சத்யேந்தர் ஜெயின் மீதும் குற்றம் சாட்டினார். அதாவது, ‘தனக்கு கட்சி பதவி கிடைக்கும் என்பதற்காக கெஜ்ரிவாலிடம் ரூ.50 கோடி கொடுத்துள்ளேன் என்று அவர் புகார் அளித்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவிற்கு வரும் EPS…? அதிமுக பங்காளி, பாஜக பகையாளி…. ஆர்.எஸ்.பாரதி…!!!!

திமுக சார்பில் திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், பாஜக, இந்தி பேசினால் மட்டுமே எதிர்காலம் என்று பொய் பரப்புரையை மேற்கொண்டு வருகிறது. ஆனால் இந்தி பேசக்கூடிய மக்கள் தமிழகத்திற்கு அதிக அளவு வேலைக்கு வருகிறார்கள். அதிமுகவை குறை கூற போவதில்லை ஏனென்றால் பெரும்பாலான அதிமுகவினர் திமுகவிற்கு வந்து கொண்டிருக்கிறார்கள். விரைவில் எடப்பாடி பழனிச்சாமியும் வந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆனால் பதவி கொடுத்தவர்களை காட்டி கொடுத்த அவரை திமுக சேர்த்துக் கொள்ளாது. அதிமுக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

IND vs ENG: இந்தியா பேட்டிங் – தினேஷ் கார்த்திக் இல்லை …!!

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. அடிலெய்ட் மைதானத்தில் நடக்கும் இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா – இங்கிலாந்தை எதிர்கொள்கின்றது.  இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இந்தியா கணிக்கப்பட்ட XI: கேஎல் ராகுல், ரோஹித் சர்மா (கே), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த் (வி.கே), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங். […]

Categories
மாநில செய்திகள்

சூரிய ஒளி மூலம் இயங்கும் இஸ்திரி வண்டி: பருவநிலை விருதை வென்ற தமிழக மாணவி…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியிலுள்ள வானவில் நகரில் வசித்துவரும் தொழில்நுட்ப நிபுணர் உமாசங்கர் என்பவரின் மகள் வினிஷா எஸ்கேபி வனிதா இன்டர்நேஷனல் பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வருகிறார். பருவநிலை பிரச்சினைகளுக்கு வருங்காலத் தலைமுறையினர் கூறும் புது தீர்வுகளை கண்டெடுக்க பருவநிலை விருது 2016ல் துவங்கப்பட்டது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உடைய நடுவர் குழு சென்ற 2020ஆம் வருடம் விருது பெறுபவர்களை தேர்ந்தெடுத்தது, இவ்விருது பெறும் மாணவருக்கு டிப்ளமோ சான்றிதழ் பதக்கம் மற்றும் 8.5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கி […]

Categories
தேசிய செய்திகள்

முதுநிலை மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்… “இனி நீட் தேர்வு கிடையாது”….. வெளியான தகவல்….!!!

தற்போது இளநிலை மற்றும் முதல் நிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகின்ற நிலையில் அடுத்த ஆண்டு முதல் முதுநிலை படிப்புகளுக்கு நீட் தேர்வு ரத்து செய்ய ப்படும் என்றும் அதற்கு பதிலாக நெக்ஸ்ட் தேர்வு நடத்தப்படும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றனர். இதுகுறித்து சமீபத்தில் தேசிய மருத்துவ கமிஷனரின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதில், நெக்ஸ்ட் தேர்வு அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இது குறித்த […]

Categories
உலகசெய்திகள்

BREAKING: பெரும் தீ விபத்து…. 10 பேர் உயிரிழப்பு….!!!

மாலத்தீவு தலைநகர் மாலேவில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் ஒன்பது இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. வாகனநிறுத்தம் இடத்தில் ஏற்பட்ட தீ வீடுகளுக்கு வேகமாக பரவிதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஒன்பது பேர் இந்தியர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. அனைவரின் உடல்களையும் இந்தியா கொண்டுவர வெளியுறவுத்துறைமுயற்சி மேற்கொண்டுள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பாகிஸ்தான் வெற்றிக்கு தகுதியானவர்கள்…. தோல்விக்கு பின் கேப்டன் வில்லியம்சன் வேதனை..!!

பாகிஸ்தான  வெற்றிக்கு தகுதியானவர்கள் என்று நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியுள்ளார்.. 8ஆவது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முதல் அரை இறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற கேப்டன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன்(46) மற்றும் டேரில் மிட்செல் (53) இருவரின் பொறுப்பான ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 4 […]

Categories
உலக செய்திகள்

11,000 பணியாளர்களை நீக்கிய பேஸ்புக் நிறுவனம்…. வெளியான அதிரடி முடிவு….!!!

முகநூல் நிறுவனத்தில் பணிபுரிந்த 11,000-த்திற்கும் அதிகமான பணியாளர்கள் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை தொடர்ந்து முகநூல் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான மெட்டாவும் பணியாளர்களை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது. அந்த வகையில், முகநூல் நிறுவனத்தில் பணிபுரிந்த 11 ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் நீக்கப்பட்டு இருக்கிறார்கள். இது குறித்து முகநூல் நிறுவனத்தின் நிறுவனரான மார்க் சக்கர்பெர்க் தெரிவித்ததாவது, மெட்டா நிறுவனத்தின் வரலாற்றிலேயே நாங்கள் மேற்கொண்ட மிக கடினமான மாற்றங்கள் குறித்த தகவலை தெரியப்படுத்துகிறேன். எங்கள் நிறுவனத்தின் பலத்தை 13% […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின் கட்டணம் குறைவு…. யார் யாருக்கு என்ன பலன்?…. இதோ முழு விபரம்….!!!!

தமிழகத்தில் சிறு-குறு தொழில் நிறுவனங்களுக்கு ஒருநாளின் உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் விதிக்கப்பட்டு இருந்த மின்கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “2022-2023 வருடத்திற்கான திருத்தியமைக்கப்பட்ட மின்சார கட்டணம் 10/09/2022 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இப்போது உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணத்தின் அடிப்படையில் சிறு-குறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் அதிகப்படியான கட்டணத்தை செலுத்த வேண்டி இருப்பதால், ஒரு நாளின் உச்சப்பட்ச பயன்பாட்டு நேரத்தில் விதிக்கப்பட்ட மின் கட்டணத்தை (Peak Hour Charges) குறைக்குமாறு பல தொழில்நிறுவனங்கள் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

சோகம்..! மாலத்தீவில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 இந்தியர்கள் உட்பட 10 பேர் பலி…. இந்திய தூதரகம் இரங்கல்..!!

மாலத்தீவில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 இந்தியர்கள் உட்பட 10 உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாலத்தீவு தலைநகர் மாலேவில் கட்டடத்தில் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் 4 மணி நேரத்திற்கும் மேலாக தீயை போராடி அணைத்துள்ளனர். இதில்  9 இந்தியர்கள், ஒரு வங்கதேச நாட்டவர் உட்பட 10 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தரைத்தள வாகன பழுதுபார்க்கும் கேரேஜில் ஏற்பட்ட தீ  மேல் தளத்தில் மலமலவென கட்டடம் […]

Categories
தேசிய செய்திகள்

சிகிச்சைக்கு சென்ற பெண் நோயாளி…. குடிபோதையில் அடித்த டாக்டர்…. பதற வைக்கும் சம்பவம்….!!!!

சத்தீஷ்காரில் கோர்பா மாவட்டத்தில் கெர்வானி கிராமத்தில் ஷியாம் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது தாயார் சுக்மதி. சமீபத்தில் ஷியாமின் தாயாருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து உடனடியாக அவசர எண் 108 மற்றும் 112 தொடர்பு கொண்டு அழைத்துள்ளார். ஆனால் நாங்கள் வருவதற்கு காலதாமதம் ஏற்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். உடல்நலம் மிக மோசமடைந்து நிலையில் உடனடியாக ஆட்டோ ஒன்றில் தயாரை ஏற்றிக்கொண்டு கோர்பா மாவட்டத்தில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். […]

Categories
பல்சுவை

ஆபத்தான வைரஸ் நிறைந்த ஆப்கள்…. உங்கள் ஃபோனிலும் இருக்கலாம்….. உடனே செக் பண்ணி பாருங்க….!!!!

உலகம் முழுவதும் உள்ள ஆண்ட்ராய்டு போன் பயனர்கள் அனைவரும் பயன்படுத்தும் ஒரு ஆஃப் என்றால் அது Google Play Store. இந்த ஆஃப் உள்ளே உங்களுக்கு தேவையான கேம்ஸ், என்டர்டைன்மெண்ட், சோசியல் ஆஃப் போன்ற பல வகையான ஆஃப்கள் உள்ளது. ஆனால் இந்த ஸ்டோர் உள்ளே இருக்கும் ஆஃப் அனைத்தும் உண்மையான பாதுகாப்பு ஆஃப்கள் அல்ல. இவற்றில் பல ஆபத்து நிறைந்த ஆஃப் உள்ளது. இந்த ஆஃப் நீங்கள் டவுன்லோட் செய்தால் உங்களை சில ஆபத்தான வலைதளங்களுக்குள் […]

Categories
மாநில செய்திகள்

2 மாசத்துல…! 10 தடவை சம்பவம்… கொலைகார காதலி பரபரப்பு வாக்குமூலம் …!!

காதலனை விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கில் காதலி சொன்ன பரபரப்பு வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளா மாநிலம் மூறியன்கரை பகுதியைச் சேர்ந்த ஷாரோராஜ்(23) என்பவரும், குமரி மாவட்டம் ராமவர்மன் சிறை பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா(22) என்பவரும் காதலித்து வந்த நிலையில் கிரீஷ்மாவிற்கு ராணுவ வீரர் ஒருவருடன் திருமணம் நிச்சயம் நடைபெற்றுள்ளது. இதற்கிடையே கிரீஷ்மா, ஹாரோன்ராஜை வீட்டிற்கு வரவழைத்து கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்தால் அவருடைய உடல் நலம் மோசம் அடைந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் விளையாட்டு: உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

ஆன்லைனில் ரம்மி விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது.  அக்டோபர் மூன்றாம் தேதி பிறப்பித்த இந்த அவசர சட்டத்தை எதிர்த்து,  மும்பையை தலைமையிடமாக கொண்ட ஆல் இந்தியா கேம் பெடரசன் ஆப் என்று அமைப்புச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறது. இந்த வழக்கு இன்றையதினம் பொறுப்பு தலைமை நீதிபதி டி ராஜா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வருகிறது. இதேபோன்று தொடரப்பட்ட வழக்குகள்  நிலுவையில் இருக்கிறது. எனவே அதனுடன் சேர்த்து விசாரிப்பதாக வழக்கை […]

Categories
பல்சுவை

WOW: வெறும் ரூ.500-க்கும் குறைவான விலையில்…. பிராட்பேண்ட் திட்டம்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

நம் நாட்டில் 5G சேவையை வழங்க துவங்கியதன் வாயிலாக ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் போன்ற 2 நிறுவனங்கள் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களாக உருவெடுத்துள்ளது. இப்போது இந்த 2 தொலைத் தொடர்பு நிறுவனங்களும் ரூபாய்.500க்கும் குறைவான விலையில் பிராட்பேண்ட் திட்டத்தை அளிக்கிறது. ஜியோ பைபர் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பைபர் போன்றவை இந்தியச் சந்தையில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் அதிகமாகவுள்ள முக்கிய பிராண்டுகள் ஆகும். Airtel எக்ஸ்ஸ்ட்ரீம் பைபர் ஆனது ரூபாய்.499ல் ஒரே ஒரு […]

Categories
உலக செய்திகள்

BREAKING : மாலத்தீவில் தீ விபத்து…. 9 இந்தியர்கள் உட்பட 10 பேர் உயிரிழப்பு..!!

மாலத்தீவு தலைநகர் மாலேவில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 இந்தியர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். மாலத்தீவின் தலைநகர் மாலேயில் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கியிருந்த தங்குமிடங்களில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 9 இந்தியர்களும் ஒரு வங்கதேச நாட்டவரும் அடங்குவதாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தரைத்தள வாகன பழுதுபார்க்கும் கேரேஜில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த கட்டிடத்தின் மேல் […]

Categories
மாநில செய்திகள்

2023 பொங்கலுக்கு வேற ஐடியா…! மாற்றி யோசித்த C.M ஸ்டாலின்… விரைவில் வெளியாகும் அறிவிப்பு…!!

2023 ஆம் வருடம் பொங்கல் பரிசு தொடர்பாக தமிழக அரசு புதிய அதிரடி முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த வருடம் பொங்கல் பண்டிகை ஜனவரி 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வேளாண்மைக்கு ஆதாரமாக உள்ள சூரிய பகவான், காளை,பசு மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விவசாயிகள் பொங்கல் வைத்து படையல் இட்டு வழிபடுகின்றனர். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பாக அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் பொங்கல் […]

Categories
பல்சுவை

அடடே! சூப்பர்…. வாட்ஸ் அப் வெளியிட்ட “கம்யூனிட்டிஸ்” வசதி…… இனி 1,024 பேர்…. பயனர்களுக்கு செம அப்டேட்….!!!

சமூக வலைதளத்தில் பலகாரம் அதிகம் விரும்பப்படும் whatsapp தனது பயணங்களில் விருப்பங்களை நிறைவேற்றக்கூடிய வகையில் அவ்வபோது புதிய அப்டேட்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது வாட்ஸ் அப்பில் இனி புதிய கம்யூனிட்டிஸ் வசதி கொண்டிருக்கும். இதனை உலக அளவில் வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னால் Beta சோதனையில் இருந்த இந்த வசதி தற்போது அனைவருக்கும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இனி குழுவாக 1024 பேர் மற்றும் 32 கொண்ட குரூப் வீடியோ காலிங் பேசலாம். […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“எங்க கிட்டயே பில் கேட்கிறீயா”….. தனியார் ஹோட்டல் சப்ளையரை அடித்து உதைத்த வாலிபர்கள்…. பதற வைக்கும் சம்பவம்…!!!!

காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் பகுதியில் தனியார் அசைவ ஹோட்டல் ஒன்று இயங்கி வருகிறது. அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மேவலுர் குப்பம் பகுதியில் சேர்ந்த சார்ஜன், விஜய், கீவநல்லூர் கிராமத்தை சேர்ந்த ராம் மற்றும் அவர்களுடைய நண்பர்கள் என மொத்தம் 6 பேருக்கும் மேற்பட்ட இளைஞர்கள் சென்று சாப்பிட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு பரிமாறிய சப்ளை அவர்கள் சாப்பிட்டு முடித்தவுடன் பில் கொடுத்துள்ளார். அப்போது அந்த இளைஞர்கள் எங்களுக்கு பில் கொடுக்கிறாயா? என்று கூறி சப்ளையரை சரமாரியாக தாக்கியுள்ளனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாடி லாங்குவேஜ் மாறிடுச்சு…! எடப்பாடியோடு சேர ரெடி… டிடிவி பரபரப்பு பேட்டி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழ்நாட்டு மக்கள் மிகப்பெரிய வருத்தத்தில் இருக்காங்க. பழனிச்சாமி உடைய திருவிளையாடலுக்காக கோவப்பட்டு திமுகவை ஆட்சியிலே கொண்டு வந்தோம். இப்போது பழனிச்சாமிக்கும் – ஸ்டாலினுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. ரெண்டு பேருமே ஆணவத்தோட உச்சத்தில இருக்காங்க. ஆட்சி,  அதிகாரம்  கையில் இருந்தா அவங்களோட பாடி லாங்குவேஜை வேற மாதிரி இருக்கு, மக்கள் அதை சரியான நேரத்தில் பாடம் புகட்டு வாங்க. சட்டமன்ற பொது தேர்தல் […]

Categories
தேசிய செய்திகள்

Twitter: ப்ளூ டிக் அப்ளை பண்ணுவது எப்படின்னு தெரியுமா?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

டுவிட்டரை வாங்கிய எலான் மஸ்க் அண்மையில் டுவிட்டரில் ப்ளூடிக் பெற இனிமேல் பணம் செலுத்தவேண்டும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு அனைவருக்கும் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது. இப்போது இந்த முறை நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. யார் வேண்டுமானாலும் 8$ (652.94 இந்திய ரூபாய்) பணம் செலுத்தி டுவிட்டரில் ப்ளூடிக் பெற்று கொள்ளலாம். இந்த புது அம்சமானது ஏற்கனவே ப்ளூ டிக் வாங்கியவர்களையும் பணம் கொடுத்து ப்ளூ டிக் வாங்கியவர்களையும் வேறுபடுத்தி காட்டுகிறது. welcome to the new blue tick Twitter. […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பழுதை சரி செய்ய முயன்ற விவசாயிக்கு…. நேர்ந்த முடிவு…. கண்ணீரில் குடும்பத்தினர்….!!!!

விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் கோணங்கிஅள்ளி பகுதியில் முனுசாமி என்ற விவசாயி வசித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தன்னுடைய விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவர் மின் மோட்டாரில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்ய முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் முனுசாமி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார். இவரின் சத்தம் கேட்ட அக்கப் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை […]

Categories
மாநில செய்திகள்

மெடிக்கல் காலேஜில் ராக்கிங்..! 7 பேரை வீட்டுக்கு அனுப்பிய நிர்வாகம்… வேலூர் சம்பவத்தில் நடவடிக்கை..!!

வேலூர் தனியார் மருத்துவ கல்லூரி விடுதியில் ராங்கில் ஈடுபட்ட சீனியர் மாணவர்களை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. வேலூரில் அமைந்துள்ள தனியார் மருத்துவ கல்லூரி விடுதியில் ஜூனியர் மாணவர்களை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்ததாக வீடியோ ஒன்று வெளியானதால் ராகிங்கில் ஈடுபட்ட ஏழு சீனியர் மாணவர்களை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. இந்த சம்பவம் பெரிய அளவில் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் முதற்கட்ட விசாரணைக்கு பின் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் கூறியுள்ளார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடே இது… DMKவின் தேர்தல் வாக்குறுதி…! விவசாயிகளை நெகிழச் செய்த தமிழக அரசு ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தேர்தல் நேரங்களில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி என்னெவெற்றால் ? பதிவு செய்து காத்திருக்கக்கூடிய விவசாயிகள் அனைவருக்கும் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி வழங்கப்பட்டிருக்கிறது. அந்த வாக்குறுதியை நிறைவேற்ற கூடிய வகையில்,  ஏறத்தாழ 4 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பதிவு செய்து காத்திருந்தார்கள். இவர்களில் முதலாம் ஆண்டு ஒரு லட்சம் விவசாயிகளுக்கு நிறைவு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த ஆண்டு 50,000 விவசாயிகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, இணைப்பு வழங்குவதற்கான பணிகள் […]

Categories
உலக செய்திகள்

“ஆயுதங்களை நாங்கள் வழங்கவில்லை”…. குற்றம் சாட்டிய அமெரிக்காவுக்கு…. பதிலடி கொடுத்த வடகொரியா….!!!!

உக்ரைன் ரஷ்யா போர் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. இந்த போரால் இருதரப்பிலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைன் போருக்காக ரஷ்யாவிற்கு பீரங்கி குண்டுகளை வடகொரியா வழங்கியுள்ளது எனவும் இதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன எனவும் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து வடகொரிய பாதுகாப்பு அமைச்சரகம் கூறியதாவது “ரஷ்யாவுக்கு நாங்கள் ஆயுதங்களை வழங்கவில்லை. அதற்கான திட்டமும் எங்களிடம் இல்லை” என்று கூறியுள்ளது.

Categories
உலக செய்திகள்

போலீஸ் ஸ்டேஷன் போட்ட சீனா..! கனடா தேர்தலில் தலையீடு… கடுப்பில் ட்ரூடோ ..!!

ஐரோப்பிய நாடுகளில் சீனா சட்ட விரோதமாக காவல் நிலையங்களை அமைத்திருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியான‌ நிலையில் கனடாவிலும் அதேபோல் சட்டவிரோதமான காவல் நிலையங்களை அமைத்துள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கனடா தேர்தலில் சீனா குறுக்கீடு செய்ய முயற்சி செய்வதாக அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இது பற்றி அவர் பேசிய போது, சீனாவின் சட்டவிரோதமான காவல் நிலையங்கள் பற்றி நடத்தப்பட்ட விசாரணையின் போது கனடாவில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிரின்ஸ்” படம் தோல்வி….. யார் காரணம் தெரியுமா?…. தயாரிப்பாளர் கே.ராஜன் ஸ்பீச்….!!!!

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் தோல்விக்குரிய காரணம் குறித்து தயாரிப்பாளர் தெரிவித்திருக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரோடக்‌ஷன் தயாரிப்பில் தெலுங்கில் ஜதி ரத்னாலு என்ற நகைச்சுவை வெற்றி திரைப்படத்தைக் கொடுத்த டிரைக்டர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்த படம் பிரின்ஸ். இந்த படத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான இந்த படம் கடுமையான விமர்சனங்களைப் பெற்றதுடன் தோல்வி […]

Categories
மாநில செய்திகள்

ரோட்டுல போக முடில..! கொஞ்சம் கூட பயம் இல்லை… தமிழக போலீசுக்கு பாஜக திடீர் சப்போர்ட் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, மதுரையில் கல்லூரி முன்பு மாணவர்கள் செய்த அராஜக வீடியோ காட்சியை பார்க்கும் பொழுது நமது சமுதாயம் எந்த அளவுக்கு கெட்டுப் போய் இருக்கு அப்படிங்கறது அந்த வீடியோ காட்சி பார்க்கும் போது தெரிகிறது. பயம் கிடையாது. துணிவாக ரோட்ல இருக்காங்க. காவல்துறையின் மீது எள்ளளவு கூட பயமில்லை. ஒரு பெண்ணை மிக தவறாக பொதுஇடத்தில் அத்தனைபேருக்கும் முன்னாடி அந்த கயவன், மாணவன் என்கின்ற போர்வையில் நடந்து கொள்கிறார்கள். […]

Categories
உலக செய்திகள்

என்ன காரணம்….? அரசர் சார்லஸ் மீது முட்டை வீச முயன்ற கல்லூரி மாணவன்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!

இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லஸ் மீது முட்டை வீச முயற்சித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  இங்கிலாந்து நாட்டில் வடக்கு நகரமான யார்க்கில் நடந்து சென்ற அரசர் மூன்றாம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி ராணி கமிலா ஆகியோர் மீது முட்டை வீச முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர். இங்கு அரசரும் அவரது மனைவியும் மிக்லேகேட் பார் வழியாக யார்க்கிற்குள் நுழைய இருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான இடம்…. யாருடையது தெரியுமா….? அறநிலையத்துறை அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!!!

கோவிலுக்கு சொந்தமான இடத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் பகுதியில் வேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான மடம் ஒன்று தெற்கு வீதியில் அமைந்துள்ளது. இந்த மடத்தில் திருத்துறைபூண்டி சைவ செட்டியார்கள் குத்தகைக்கு எடுத்து முறையாக கோவிலுக்கு பணத்தையும் செலுத்தி வருகின்றனர். இதனை அடுத்து இந்த மடத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து குடியிருந்து வருகின்றார். தற்போது இந்த இடம் மிகவும் பழுதடைந்து விட்டதால் அங்குள்ள கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டிடத்தை எழுப்ப […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஜய் சேதுபதியின் 46-வது படத்தின் டைட்டில்…. வெளியான புது அப்டேட்…..!!!!

நடிகர் விஜய்சேதுபதி 2010ம் வருடம் வெளியாகிய “தென்மேற்கு பருவக்காற்று” திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி முன்னணி நடிகராக உயர்ந்து இருக்கிறார். இதையடுத்து பீட்சா, சூது கவ்வும், நானும் ரவுடிதான், சேதுபதி, தர்மதுரை, விக்ரம் வேதா, 96 உள்ளிட்ட திரைப்படங்கள் அவருக்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது. இப்போது விஜய்சேதுபதியின் 46-வது படத்தினை டிரைக்டர் பொன் ராம் இயக்கி வருகிறார். இப்படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தெரிகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய்சேதுபதி மீண்டுமாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இவருக்கு […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

மக்களே உஷாரா இருங்க..! RSS சாதாரண இயக்கம் அல்ல…! தமிழகத்துக்கு ஆபத்து ..!!

தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மனுஸ்மிருதி நூல்களை பொதுமக்களுக்கு விலை இல்லாமல் விநியோகம் செய்தோம். மனுஸ்ருதியை 1927-ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் நாள் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் ”தீ வைத்து” கொளுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல தந்தை பெரியார் அவர்களும் குடியாத்தம் மாநாட்டில் ”மனுஸ்மிருதியை” கொளுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி, அதை தொடர்ந்து திராவிட கழகத்தினர் ஆங்காங்கே மனுஸ்மிருதிகளை  தொடர்ந்து பல ஆண்டுகளில் கொளுத்திருக்கிறார்கள். மனுஸ்மிருதி என்பது இந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாச்சு!…. கைகலப்பில் முடிந்த பொன்னியின் செல்வன் சக்ஸஸ் பார்ட்டி…. வருத்தத்தில் இயக்குனர் மணிரத்தினம்….!!!

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் இயக்கிய பொன்னியின் செல்வன்-1 கடந்த 30ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்று உள்ளது. இந்த படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வரலாறு காணாத வசூல் சாதனை செய்து வருகிறது. மேலும் இந்த படத்தின் இரண்டாவது பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் வெற்றியை கொண்டாட ‘சக்சஸ் பார்ட்டி’ ஒன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னப்பா! சொல்றீங்க…. புது அவதாரத்தில் லோகேஷ் கனகராஜ்…. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே….!!!!

தமிழ் சினிமாவில் மாநகரம் இயக்கியதன் மூலம் அறிமுகமானவர்கள் லோகேஷ் கனகராஜ். கைதி, மாஸ்டர் படங்களை இயக்கிய தனக்கான ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இவர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் சமீபத்தில் வெளியாக ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தளபதி 67 பட வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் லோகேஷ் […]

Categories
வேலைவாய்ப்பு

டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு…. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலை…. நாளையே கடைசி தேதி….!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். பணி: மீன்வளத்துறை சார் ஆய்வாளர். காலி பணியிடங்கள்: 24. சம்பளம்: T35,900 – 1,13,500. கல்வித்தகுதி: டிப்ளமோ, டிகிரி. தேர்வு: எழுத்துத்தேர்வு, நேர்காணல் தேர்வு கட்டணம் 100. தேர்வு நடைபெறும் தேதி: 2023 பிப்., 7. மேலும், விவரங்களுக்கு (www.tnpsc.gov.in) இங்கு கிளிக் செய்யவும்

Categories
உலக செய்திகள்

“உடனடியாக இங்கிருந்து வெளியேறுங்க”…. உக்ரைன் ராணுவத்திற்கு உத்தரவிட்ட ரஷ்யா….!!

கெர்சன் நகரிலிருந்து தங்கள் இராணுவத்தை வெளியேறுமாறு ரஷ்யா உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 9 மாதம் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கின்றது. இந்நிலையில் உக்ரைன் நாட்டில் பல்வேறு பகுதிகள் ரஷ்ய இராணுவ படைகள்  வசம் கைப்பற்றியுள்ளன. இந்த சூழ்நிலையில் உக்ரைன் தெற்கு பகுதி நகரமான கெர்சனுக்குள் புகுந்த ரஷ்ய ராணுவத்தினர், அங்குள்ள வீடுகளை ஆக்ரமித்துடன் பொருட்களை கொள்ளை அடிப்பதாகவும், பொதுமக்களை காலி செய்யுமாறு உத்தரவிட்டு வருவதாகவும் அந்நாடு குற்றம் சாட்டியுள்ளது. அந்த நகரத்தில் […]

Categories
அரசியல்

உயர்ந்து கொண்டே போகும் தங்கம் விலை….. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்….!!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.38,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,820-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.0.30 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.61.40-க்கு  விற்பனை செய்யப்படுகிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

தெலுங்கு திரைப்படத்தில் கால்பதிக்கும் யோகி பாபு…. வெளியான தகவல்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

தமிழில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் யோகிபாபு கைநிறைய திரைப்படங்கள் வைத்து நடித்து வருகிறார். அத்துடன் இவர் கதாநாயகனாகவும் நடிக்கிறார். இப்போது இந்தி படத்திலும் யோகிபாபு கால் பதித்துள்ளார். அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா ஜோடியாக நடிக்கும் இந்தி திரைப்படத்தில் யோகிபாபுவும் இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புக்காக யோகிபாபு மும்பை சென்று தன் காட்சிகளை நடித்துக் கொடுத்துவிட்டு திரும்பியுள்ளார். இந்நிலையில் யோகிபாபுவுக்கு தெலுங்கு திரைப்படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளது. பிரபாஸ் இப்போது பெயரிடப்படாத தெலுங்கு படம் ஒன்றில் நடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. “விக்ரம்” படத்திற்கு உலகநாயகனுக்கு கிடைத்த லாபம்…. உதயநிதி ஸ்டாலின் ஓபன் டாக்…. வைரல் வீடியோ….!!!

தமிழ் சினிமாவில் மாநகரம் இயக்கியதன் மூலம் அறிமுகமானவர்கள் லோகேஷ் கனகராஜ். கைதி, மாஸ்டர் படங்களை இயக்கிய தனக்கான ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இவர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் சமீபத்தில் வெளியாக ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. உலகம் முழுவதும் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்த இந்த படம் நடப்பு ஆண்டில் அதிக வசூல் படைத்துள்ள படங்களின் பட்டியலிலும் “விக்ரம்” இடம் […]

Categories
ஆன்மிகம் நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பரிமள ரங்கநாதர் கோவில்…. சிறப்பு பூஜைகளுடன் தொடங்கிய துலா உற்சவம்…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் திருவிளந்தூர் பரிமள ரங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் வருடந்தோறும் துலா உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த துலா உற்சவம் பத்து நாட்கள் நடைபெறும். மயிலாடுதுறையில் உள்ள அனைத்து கோவில்களிலும் இந்த துலா உற்சவம் நடைபெறும். காவிரி நதியை மையப்படுத்தி நடக்கும் இந்த உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. காலையில் கொடி மரத்திற்கு பட்டாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்து கருட கொடியை ஏற்றியுள்ளனர். மேலும் வருகின்ற […]

Categories
சினிமா

“எனக்கு காதலி இருக்கிறார், காத்திருங்கள்”….. நானே விரைவில் அறிவிப்பேன்…. நடிகர் விஷால் ஓபன் டாக்…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஷாலுக்கும் ஹைதராபாத்தை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணமாக இருந்த நிலையில் இந்த திருமண நிச்சயதார்த்தம் நின்றது. பொது நிகழ்ச்சிக்கு செல்லும் இடங்களில் அனைவரும் விஷால் திருமணம் எப்போது என்ற கேள்வியை மட்டுமே எழுப்புகின்றனர். இந்நிலையில் விஷால் தற்போது நாடோடிகள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த நடிகை அபிநயாவை திருமணம் செய்ய உள்ளதாக ஒரு செய்தி இணையத்தில் தீயாய் பரவி வந்தது. இது தொடர்பாக இரு தரப்பினரும் இன்னும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. உதயநிதி படத்தின் “ஹே புயலே” பாடல் வெளியீடு….. இணையத்தில் செம வைரல்…!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இவர் தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘கலகத் தலைவன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளருமாகவும் உள்ளார். உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். மேலும் பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அரோல் குரோலி படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் ‘ஹே புயலே’ […]

Categories

Tech |