Categories
சினிமா தமிழ் சினிமா

சூட்டிங் தளத்தில் மம்முட்டி-சூர்யா சந்திப்பு…. வெளியான புகைப்படம்…. வைரல்…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான ஜோதிகா திருமணத்திற்கு பின் சில ஆண்டுகள் திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்தார். இதையடுத்து 36 வயதினிலே திரைப்படம் வாயிலாக மீண்டும் நடிக்க துவங்கினார். அதன்பின் மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், உடன் பிறப்பு ஆகிய கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள கதைகளை தேர்வு செய்து நடித்தார். இந்த நிலையில் நடிகரான மம்முட்டி உடன் “காதல்-தி கோர்” படத்தில் ஜோதிகா நடிக்கிறார். மம்முட்டி கம்பெனி தயாரிக்கும் இப்படத்தை மலையாளத்தில் சூப்பர்ஹிட்டான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பதவி வெறி புடிச்ச எடப்பாடி…! பேசாம வெளியே போய்ட்டாரு… கவனமாக காய் நகர்த்தும் ஸ்டாலின்…!!

இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் மெய்யநாதன் சிவா, இந்த தீர்மானத்தை எதிர்த்து,  அதற்காக ஆதரவளித்து பேசாமல், வாக்களிக்காமல், வெளியிலே சென்றவர் எடப்பாடி பழனிச்சாமி என்பதை நீங்கள் மறந்துவிடாதீர்கள் என்பதை நான் எச்சரிக்கிறேன். பதவி வெறி மட்டும் தான் அவர்களுக்கு…  பதவியில் இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களுக்கு.. திராவிட முன்னேற்றக் கழகத்தை பொருத்தவரை நம் தலைவரை பொறுத்த வரைக்கும்,  பதவி என்பதல்ல,  நம்முடைய உரிமை, நம் மொழியை பாதுகாப்பதை தலைவர் மிக கவனமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எனக்கு ஜனனி தங்கச்சி மாதிரி…. போட்டியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஏடிகே…. பரபரப்பான புரோமோ வைரல்….!!!!!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம்போல இந்த சீசனையும் கமலஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.  இந்த நிகழ்ச்சியின் முதல் ஆளாக சாந்தி எலிமினேட் ஆனார். இதனையடுத்து ஜி. பி. முத்து தானாக நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அடுத்ததாக அசல் வெளியேற்றப்பட்டார்.  இந்நிலையில். இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில், இந்த வீட்டில் நல்லவர் யார் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. விரையில் வெளியாகும் அசத்தல் அறிவிப்பு…. என்ன தெரியுமா?…!!!!!

தற்போதைய நிலையில் 7வது ஊதியக்குழுவின் கீழ் 68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 52 லட்சம் ஓய்வூதியதாரர்களும் சம்பள பலனைப் பெறுகின்றனர். ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இரண்டு முறை அதிகரிக்கப்படுகிறது. அடுத்த அகவிலைப்படி உயர்வு 2023 மார்ச் மாதத்திற்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற சூழ்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது. வருகிற வருடங்களில் அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த மத்திய மோடி […]

Categories
மாநில செய்திகள்

இவளும் ஒரு பெண் தானா!….. 10 மாதம் சுமந்து பெத்த குழந்தைகளை கொன்ற தாய்…. மீண்டும் அரங்கேறிய கள்ளக்காதல் கொடூரம்…..!!!!!

சென்னையில் உள்ள குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் அபிராமி (25). இந்தப் பெண் பிரியாணி கடையில் வேலை பார்த்து வந்த சுந்தரம் என்பவர் உடன் கள்ளத்தொடர்பில் இருந்தார். தன்னுடய கள்ள காதலுக்கு இடையூறாக இருந்தால் தன்னுடைய 2 குழந்தைகளையும் அபிராமி கொன்றதோடு, கணவரையும் கொலை செய்ய முயற்சி செய்தார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அபிராமி தற்போது ஜெயிலில் இருக்கிறார். இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு என்று கூறப்பட்டாலும் தமிழகத்தில் கள்ளக்காதல் மற்றும் […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கனமழை…. 4 மாவட்டத்தில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

கனமழை காரணமாக 4 மாவட்டத்தில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு உட்பட 14 மாவட்டங்களில் அதீத கன மழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இந்நிலையில் நாளை (11.11.2022) திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு ஏராளமான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய வருவார்கள். இந்நிலையில் மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு வருகின்ற 16ஆம் தேதி நடைதிறக்கப்பட்டு  41 நாட்கள் திறந்திருக்கும்.  கார்த்திகை 1 ஆம் தேதி முதல் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருப்பது வழக்கம். அதன்படி மண்டல பூஜை நடைபெறும் நாட்களில் நாடு முழுவதிலும் இருந்து அதிக அளவில் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வருவார்கள். கடந்த முறை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோடிகோடியாக ”செலவு”… இனி பாஜகவுக்கு ”இடமில்லை” பக்காவாக செய்யும் ”திராவிட மாடல்” அரசு..!!

இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ரகுபதி, இந்தி எதிர்ப்பு உணர்வு என்பது தமிழ் மண்ணில் மங்கி விடவில்லை, குன்றி விடவில்லை. எந்த வடிவத்திலே வந்தாலும் அதை எதிர்ப்பதற்கு,  சந்திப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதற்கான  எடுத்துக்காட்டு தான், இன்றைக்கு தமிழகம் எங்கும் திராவிட முன்னேற்றக் கழகம் இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது என்பதை நான் இங்கே தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டு இருக்கின்றேன். இங்கே கூடி இருக்கின்றவர்கள் […]

Categories
அரசியல்

தங்கம் விலை உயர்வு…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.38,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,820-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.6 குறைந்து, ஒரு கிராம் ரூ.61.40-க்கு  விற்பனை செய்யப்படுகிறது.

Categories
Uncategorized தர்மபுரி மாவட்ட செய்திகள்

உடனடியா நடவடிக்கை எடுங்க…. சாலையில் படுத்து போராடிய லாரி டிரைவர்…. தர்மபுரியில் பரபரப்பு….!!!!

தர்மபுரி மாவட்டத்தில் வீரமணி என்ற லாரி டிரைவர் வசித்து வருகின்றார். வீரமணிக்கும் அவருடன் பிறந்த சகோதர சகோதரிகளுக்கும் இடையே பூர்வீக சொத்தை பிரித்துக் கொள்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையில் வீரமணியை உடன் பிறந்தவர்கள் தாக்கியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த வீரமணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த நிலையில் வீரமணி நேற்று மாலை மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து திடீரென சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

புதிய வழித்தடத்தில்…. பில்பருத்தி வரை அரசு பேருந்து இயக்கம்…. தர்மபுரி மக்கள் மகிழ்ச்சி….!!!!

தர்மபுரி மாவட்டத்தில் கடத்தூர் பகுதி வழியாக கேத்துரெட்டிப்பட்டி வரை அரசு டவுண் பேருந்து இயங்கி வந்தது. இந்த பஸ்ஸை பில்ருதி வரை நீட்டுப் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று கடத்தூர் வழித்தடத்தில் டவுண் பேருந்து நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த தொடக்க விழா பில்பருத்தி பகுதியில் வைத்து நடைபெற்றது. இதில் தர்மபுரி அரசு போக்குவரத்து பொது மேலாளர் ஜீவரத்தினம் அவர்கள் தலைமை தாங்கியுள்ளார். மேலும் எம்.பி செந்தில் குமார் புதிய வழித்தடத்தில் […]

Categories
காஞ்சிபுரம் திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி…! காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டத்தில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

கனமழை காரணமாக காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டத்தில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்துவரும் நிலையில் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்த நிலையில் நாளை காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட  14 மாவட்டங்களில் அதீத கன மழை எச்சரிக்கையானது விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை (11.11.2022) காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மழைக்கால முன்னெச்சரிக்கை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம…. ”வாத்தி” படத்தின் அசத்தலான முதல் பாடல் ரிலீஸ்…. இணையத்தில் டிரெண்டிங்க்….!!!

‘வாத்தி” படத்தின் அசத்தலான முதல் பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் ”வாத்தி”. இந்த படத்தை தயாரிப்பாளர் நாகவம்சி தயாரிக்கிறார். இந்த திரைப்படம் தெலுங்கு மொழியிலும் ரிலீசாக உள்ளது. இந்த படத்திற்கு தமிழில் வாத்தி எனவும் தெலுங்கில் சார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கேட்டு கேட்டு வாங்கிய மக்கள்… கொடுக்க முடியாத அளவுக்கு…. தேவைபட்ட மனுஸ்மிருதி நூல்… செம ஹேப்பியில் விசிக …!!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசும் போது, விடுதலை சிறுத்தைகள் சார்பில் மனுஸ்மிருதியில் இந்து மக்களை எப்படி சொல்லி உள்ளது என புத்தகம் அச்சிட்டு மக்களுக்கு விலையில்லாமல் வழங்குவது,  இந்துக்களின் நலன்களுக்கான எங்கள் செயல்பாடு. குறிப்பாக சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று சொல்லப்படக்கூடிய அந்த பிரிவினர் எவ்வாறு இந்த சமூகத்தில் நடத்தப்படுகிறார்கள். குறிப்பாக சூத்திரர்கள் எவ்வாறு ஒடுக்கப்படுகிறார்கள் ? எவ்வாறு அவர்கள் இழிவாக நடத்தப்படுகிறார்கள் ? இன்றைக்கு இங்கு நிலவுகின்ற இவ்வளவு பாகுபாடுகளுக்கும், முரண்பாடுகளுக்கும், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்…. கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் இது அடுத்த 24 மணி நேரத்தில் சற்று வலுப்பெற்று தமிழகம் மற்றும் புதுவை கடற்கரையை நோக்கி நவம்பர் பத்து மற்றும் 12 ஆகிய தேதிகளில் நகர கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுவைப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வடகிழக்கு பருவமழை…. இந்த மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த வாரம் தொடர் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனிடையே வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு […]

Categories
சினிமா

நடிகை ஜாக்குலினை கைது செய்யாதது ஏன்?….கேள்வி எழுப்பிய நீதிமன்றம்…..!!!!

30 வழக்குகளில் தொடர்புடைய இடைத்தரகர் சுரேஷ் கைதாகி திகார் சிறைச்சாலையில் இருக்கிறார். அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக நடிகை ஜாக்குதலின் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டும், இதுவரை ஏன் அவரை கைது செய்யவில்லை என நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனி அளவுகோலை அமலாக்கத்துறை கடைப்பிடிப்பதாக நீதிமன்றம் குறை கூறியுள்ளது. இதனிடையில் ஜாக்குலின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது, சுகேஷ் மீதான புகார்கள் குறித்து தெரியாது. விசாரணைக்கு முழுஒத்துழைப்பு வழங்கி வருகிறேன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல பாலிவுட் இளம் நடிகரை காதலிக்கும் 49 வயது நடிகை….. திருமணத்திற்கு சம்மதம் சொல்லி விட்டதாக தகவல்…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘உயிரே’. இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற தைய்ய தைய்யா பாடலின் மூலம் பிரபலமானவர் நடிகை மலைகா அரோரா. இவர் 1998 ஆம் ஆண்டு நடிகர் சல்மான்கானின் சகோதரரை திருமணம் செய்து கொண்டார். 19 வருடங்கள் கடந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு அர்ஹான் என்னும் மகன் உள்ளார். தற்போது இவரும் பிரபல தயாரிப்பாளர் போனிகபூரின் மகனுமான […]

Categories
தேசிய செய்திகள்

“நாங்க ஆட்சிக்கு வந்தா, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்”…. பிரியங்கா காந்தி வாக்குறுதி….!!!

குஜராத், ஹிமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சியினரும் பிரசாரம் செய்து வருகின்றன. ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் தலைமையிலான பாஜக ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. அங்கு மொத்தம் உள்ள 68 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நாளை மறுநாள் அதாவது நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் எட்டாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு  முடிவுகள் வெளியிடப்படும். இந்நிலையில் காங்கிரஸ், ஆம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடே..! எல்லாருமே ஹிந்துக்கள்…! 26.12.1937இல் பெரியாரின் மாநாட்டில் செம… நெகிழ்ந்து பேசிய ஆ.ராசா …!!

திமுகவின் மக்களவை உறுப்பினர் ஆ.ராசா கலந்து கொன்டு, நிகழ்ச்சியில் பேசும் போது, திராவிட தத்துவத்தினுடைய அடையாளமாக திகழ்வது மட்டுமல்ல,  திராவிடத்திற்கு எதிராக இருக்கின்ற ஆரியத்திற்கும் – இந்தியத்திற்கும்,  சமஸ்கிருதத்திற்கும், அந்த பண்பாட்டிற்கும் இன்றைக்கு சவால் விட்டு இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதை 2024-இல் நிலை நிறுத்த போகின்ற ஒப்பற்ற தலைவராக இருக்கின்ற நம்முடைய அன்பு தலைவர்,  வணக்கத்திற்குரிய ”முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” என்கின்ற தலைவரின் ஆணையை ஏற்று, தமிழகம் முழுக்க இந்த கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றுக் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்…. மொத்தமாக 2 லட்சம் வீரர்கள் உயிரிழப்பு… வெளியான தகவல்…!!!

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொண்ட போரில் தற்போது வரை இரு நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் 2 லட்சம் பேர் உயிரிழந்திருப்பதாக அமெரிக்க தகவல் வெளியிட்டுள்ளது. உக்கரை நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி அன்று போரை தொடங்கிய ரஷ்யா தற்போது வரை தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதில் இரண்டு நாடுகளிலும் அதிக உயிர் பலிகள் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்க நாட்டின் மூத்த ராணுவ அதிகாரியாக இருக்கும் ஜென் மார்க், […]

Categories
மாநில செய்திகள்

மோடியை சந்திக்க இபிஎஸ், ஓபிஎஸ் போட்ட பலே பிளான்…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

திண்டுக்கல்லில் காந்தி கிராம் கிராமியப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகம் வருகிறார். இந்த நிலையில் பிரதமர் மோடியை மதுரை விமான நிலையத்தில் வைத்து ஓபிஎஸ் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இபிஎஸ் மோடியை சந்திக்க உள்ளதாக கூறப்பட்டது. இதற்காக எடப்பாடி தரப்பிலிருந்து தூது அனுப்பப்பட்டதாகவும், மற்றொரு பக்கம் ஓபிஎஸ் தரப்பிலிருந்து சிலரிடம் பேசி பார்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இபிஎஸ், ஓபிஎஸ் என இருவரும் பிரதமரை தனித்தனியாக சந்தித்து மாநிலம் தொடர்பான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் காலை முதல் 43 இடங்களில் அதிரடி சோதனை….. பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தகவல்….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 23-ஆம் தேதி கார் வெடி விபத்து நடந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபீன் என்பவருக்கு ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. அதன்பிறகு இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் கோவையில் நாச வேலைகளுக்கு ஜமேஷா தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து திட்டமிட்டது தெரியவந்தது. இதனையடுத்து ஜமேஷாவின் கூட்டாளிகள் 6 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். தமிழகத்தில் தீபாவளி […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி!…. 600-ஐ தாண்டிய டெங்கு பாதிப்பு….. மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறிப்பாக காசியாபாத் பகுதியில் 600-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து காசியாபாத் உதவி தலைமை மருத்துவ அதிகாரி ராகேஷ் குப்தா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் டெங்கு நோயால் பாதிக்கப் படுபவர்களுக்காக தனியாக படுக்கைகள் ஒதுக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்…. ”ஜெயிலர்” படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!

ஜெயிலர் படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில்  சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்தபோதிலும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் சாதனை படைத்தது. இதனையடுத்து, இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ”ஜெயிலர்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, […]

Categories
மாநில செய்திகள்

“உரிமையை நிலைநாட்டவே இருமொழிக் கொள்கை”…. அமைச்சர் அதிரடி பேச்சு…..!!!!

மாநிலத்தில் ஆங்கிலம், தமிழ் போன்ற 2 மொழிகள் மட்டுமே பின்பற்றப்படும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர், யாரையும் துன்புறுத்துவதற்காக இருமொழிக் கொள்கையை அரசு கடைபிடிக்கவில்லை. மாநிலத்தின் உரிமையை நிலைநாட்டவே இருமொழிக் கொள்கையை முன்னிறுத்துகிறோம். விருப்பம் இருப்பவர்கள் அவர்கள் விரும்பும் மொழியை கற்கலாம் என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது, 3வதாக இந்தியை படிக்கவேண்டும் என கட்டாயப்படுத்துவதை மட்டுமே தமிழக அரசு எதிர்க்கிறது. யாரையும் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க விமான நிலையத்தில் பரபரப்பு…. கோழி இறைச்சிக்குள் என்ன இருந்தது தெரியுமா?….

அமெரிக்க நாட்டில் விமான நிலையத்தில் துப்பாக்கியை ஒரு நபர் கோழி இறைச்சிக்குள் மறைத்து கொண்டு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க நாட்டின் ஃப்ளோரிடா மாகாணத்தில் விமான நிலையத்திற்குள் பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது போர்ட் லாடர்டேல்-ஹாலிவுட் விமான நிலையத்திலிருந்து ஒரு நபர் விமானத்திற்குள் நுழைந்தார். அவரை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் கோழி இறைச்சி இருந்துள்ளது. அதனை எடுத்து பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அதனுள் துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருந்தது. எனினும், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட… சூப்பர் ஸ்டார் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு திடீர் விசிட் அடித்த சூர்யா…. வைரலாகும் புகைப்படம்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஜோதிகா தற்போது கதாநாயகி முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.   மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மம்முட்டி. இவர் தற்போது இயக்குனர் ஜியோ பேபி இயக்கத்தில் ”காதல் தி கோர்” என்ற […]

Categories
மாநில செய்திகள்

“சாலை விழிப்புணர்வு பாடல்”…. சிறுமியை கண்டுபிடித்து வாழ்த்திய டிஜிபி…. குவியும் பாராட்டு….!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி சமீரா ஜாய்ஸ். இந்த சிறுமிக்கு தற்போது 12 வயது ஆகும் நிலையில், கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக கானா குரலில் சாலை விழிப்புணர்வு பாடலை பள்ளி சீருடையில் பாடியுள்ளார். இந்த பாடல் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில் டிஜிபி சைலேந்திரபாபு, கானா குரலில் பாடி அசத்திய சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டார். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சமீரா ஜாய்ஸ் என்பது தெரியவந்ததால், டிஜிபி சைலேந்திரபாபு சிறுமியை சென்னைக்கு […]

Categories
சினிமா

ஆடை கலாச்சாரம் பற்றி பேசியது எதற்காக?…. நடிகர் சதீஷ் விளக்கம்…..!!!!!

சன்னி லியோன், தர்ஷா குப்தா இருவரது ஆடைகளையும் ஒப்பிட்டு நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சதீஷ் பேசியது சர்ச்சை ஆனது. இதற்கு பதில் அளித்து சதீஷ் கூறியதாவது “சன்னி லியோன் பட்டுப்புடவையில் வந்ததால் தர்ஷா குப்தா அப்செட் ஆனதாகவும், அதை மேடையிலும் பேசலாம் என்று தர்ஷா கூறியதாலேயே பேசினேன். ஆடை கலாச்சாரத்தில் ஆண், பெண் இருவருக்கும் அவரவர் விருப்பம் என்பதில் தனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதே சமயத்தில் படத்தின் ப்ரெமோசனுக்காக இயக்குநர் நவீன் மற்றும் பாடகி […]

Categories
தேசிய செய்திகள்

அன்று ஐடி ஊழியராக…. இன்று இயற்கை விவசாயம்…. லாபம் கொட்டோ கொட்டுனு கொட்டுது….!!!

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை அடுத்த தாடே பல்லியில் வசிப்பவர் ஷாஷிகாந்த். இவர் ஐடி ஊழியர் ஆக பணியாற்றி வந்த நிலையில் கொரோனா காலத்தில் போது சோதனை அடிப்படையில் கருப்பு அரிசியை பயிரிட தொடங்கியுள்ளார். ரசாயனங்களை பயன்படுத்தாமல் இயற்கை முறையில் சாகுபடி செய்து ஏக்கருக்கு 25 முதல் 30 மூட்டைகள் வரை சாகுபடி செய்துள்ளார். அதுமட்டுமின்றி ஒவ்வொரு போகத்திலும் பாஸ்மதி அரிசி மற்றும் சர்க்கரை இல்லாத அரிசியை பயிரிடப்பட்டு அறுவடை செய்துள்ளார். தற்போதும் அவர் ஐடி வேலையை […]

Categories
தேசிய செய்திகள்

பயங்கரவாத அச்சுறுத்தல் எதிரொலி!… 30 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை…. வெளியான உத்தரவு….!!!!

மும்பையில் பயங்கரவாத அச்சுறுத்தலால் 30 நாட்களுக்கு டிரோன் பறக்க விடுவதற்கு தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் இத்தடை உத்தரவு இன்று மும்பை போலீசாரால் பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு நவம்பர் 13ஆம் தேதி முதல் டிசம்பர் 12 வரை நடைமுறையில் இருக்கும். இது தொடர்பாக மும்பை காவல்துறை பிறப்பித்த உத்தரவில் “விஐபிகளை குறிவைத்தும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கவும் பயங்கரவாதிகள் மற்றும்  தேசவிரோத சக்திகள் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தக்கூடும். இதனால் பயங்கரவாத அச்சுறுத்தல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

28 பால்…. 27 ரன்…. போச்சே…. “மனமுடைந்து கண்ணீர் விட்டு அழுத ரோஹித்”…. எங்களால பார்க்க முடியல…. சோகத்தில் ரசிகர்கள்.!!

இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்து அணியுடன் தோல்வியடைந்ததால் கேப்டன் ரோஹித் சர்மா கண்ணீர் விட்டு அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.. டி20 உலக கோப்பை முதல் அரை இறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்குள் சென்றுள்ளது. இந்நிலையில் இரண்டாவது அரையிறுதியில் இன்று ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி மற்றும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஜோஸ் பட்லர் பந்து வீச […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வாடகை காரை விற்பனை செய்து மோசடி…. பெண் உள்பட 4 பேர் கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆ.சங்கம்பாளையம் பகுதியில் முருகேசன்- கனகமணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மதினாபேகம், பால்ராஜ் என்ற நண்பர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சரவணம்பட்டியில் இருக்கும் தனியார் வங்கிக்கு பணம் வசூலிக்க செல்வதற்கு கார் தேவைப்படுகிறது. எனவே மாத வாடகைக்கு உங்களது காரை கொடுங்கள் என மதினா பேகமும், பால்ராஜும் கனகமணியிடம் கேட்டுள்ளனர். இதனை நம்பிய கனகமணி தனது காரை கொடுத்துள்ளார். கடந்த 3 மாதமாக காருக்கு வாடகை பணம் கொடுக்கவில்லை. இதுகுறித்து கனகமணி காவல் நிலையத்தில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய லாரி…. டிரைவர் பலி; 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!!

இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் ஓட்டுநர் பலியான நிலையில், 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலிருந்து முட்டை லோடு ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை கோபாலகிருஷ்ணன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கிளீனராக துரைசாமி என்பவர் இருந்தார். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் அதிகாலையில் சென்று கொண்டிருந்தபோது கோவை நோக்கி வந்த கண்டெய்னர் லாரியும், முட்டை லோடு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“யானைக்கால் நோய் தடுப்பு முகாம்” நகராட்சி நிர்வாகத்தின் ஏற்பாடு…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை நகராட்சியில் இருக்கும் சிறுவர் பூங்கா, வாழைத்தோட்டம் ஆகிய இடங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் பொதுமக்களிடம் ரத்த மாதிரிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 600 பேரிடமிருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கோவை, பொள்ளாச்சி போன்ற இடங்களில் இருக்கும் ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த பரிசோதனையின் முடிவில் யானைக்கால் நோய் பாதிப்பு இருந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது, நோயை பரப்பும் கொசுக்களை ஒழிப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வட்டார […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“பாட்டி” வெளியே சென்ற நேரத்தில்…. சிறுமியின் வாழ்கையை சீரழித்த உறவினர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயம்கொண்டம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனது பாட்டி வீட்டில் தங்கியுள்ளார். இந்த சிறுமையின் மாமா முறையான காட்டுமன்னார் கோவில் பகுதியைச் சேர்ந்த செங்கதிர்(32) என்பவர் அதே வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் பாட்டி இல்லாத நேரத்தில் செங்கதிர் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை பார்த்த சிலர் வீட்டிற்கு வந்த பாட்டியிடம் நடந்தவற்றை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தம்பியுடன் நடந்து சென்ற 9 வயது சிறுமி….. காட்டுப்பகுதிக்கு தூக்கி சென்ற தொழிலாளி…. போலீஸ் விசாரணை…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டாண்டிகுப்பம் வீரன் கோவில் அருகே 9 வயது சிறுமி தனது தம்பியுடன் நடந்து சென்றுள்ளார். அப்போது கூலி தொழிலாளியான தனுஷ் என்பவர் சிறுமியின் தம்பியிடம் 10 ரூபாய் கொடுத்து வீட்டிற்கு செல்லுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து தனுஷ் அந்த சிறுமியை தூக்கி சென்று ஆவாரம்காட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது சிறுமி கூச்சலிட்டதால் தனுஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதார். இதனை கேட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: பிரதமரை தனித்தனியே சந்திக்கும் EPS – OPS….!!!

திண்டுக்கல்லில் காந்தி கிராம் கிராமியப் பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக PM மோடி நாளை தமிழகம் வருகிறார். இந்நிலையில் மோடியை மதுரை விமான நிலையத்தில் வைத்து ஓபிஎஸ் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இபிஎஸ் மோடியை சந்திக்க உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், இபிஎஸ்-ஓபிஎஸ் இருவரும் பிரதமரை தனித்தனியாக சந்தித்து மாநிலம் பற்றிய கோரிக்கை மனுக்களை அளிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப்-1 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு…. தேர்வர்கள் கவனத்திற்கு…!!!

TNPSC நடத்தும் துணை ஆட்சியர், துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு குரூப்-1 பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகியுள்ளது. தேர்வர்கள் www.tnspc.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு என்று தேர்வர்கள் இந்தப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குடியை மறக்க கோவிலுக்கு சென்ற நண்பர்கள்…. திடீர் யோசனையால் ஏற்பட்ட தகராறு…. எச்சரித்த போலீசார்….!!!!

மதுரை மாவட்டத்திலுள்ள சிந்தாமணி கண்ணன் காலணியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ரவி நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நாமக்கல் பகுதியில் இருக்கும் ஒரு கோவிலுக்கு சென்று சாமியை வணங்கி கையில் கயிறு கட்டினால் குடி பழக்கத்தை நிறுத்தி விடலாம் என சிலர் அறிவுரை வழங்கியுள்ளனர். இதனை நம்பி ரவி தனது நண்பர்களான இன்பராஜ், அய்யனார், கார்த்திக் ஆகியோருடன் […]

Categories
மாநில செய்திகள்

4 நாட்களும் மாணவர்களுக்கு…. தாய், தந்தையாக இருப்பேன்…. துபாய் செல்லும் முன் அமைச்சர் பேட்டி….!!!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்கிறோம். கடந்த டிசம்பர் மாதமே அவர்களை அழைத்துச் செல்ல வேண்டியது. ஆனால் ஒமைக்ரான் காரணமாக அழைத்துச் செல்ல முடியவில்லை. தற்போது அவர்களை நாங்கள் அழைத்துச் செல்கிறோம். சர்ஜாவில் நடைபெறும் சர்வதேச புத்தக கண்காட்சி துபாய், அபுதாபியில் முக்கிய இடங்களை அவர்களுக்கு சுற்றிக்காட்ட இருக்கிறோம். நான்கு நாட்களும் அவர்களுக்கு தாயாகவும், தந்தையாகவும் இருப்பேன். மாணவர்களை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பிறந்த குழந்தை….. ஜாமீனில் வெளியே வந்து அத்துமீறிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள ரங்கம்பாளையம் பகுதியில் தீபக்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு ஈரோட்டைச் சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தீபக்குமார் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் தீபக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து ஜாமினில் வெளியே வந்த தீபக்குமார் அந்த சிறுமியை மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்ததால் அவர் கர்ப்பமானார். கடந்த மாதம் சிறுமிக்கு பெண் குழந்தை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தையல் கடையில் தீ விபத்து…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!!

கடையில் பற்றி எரிந்த தீயை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் கல்கொத்து பகுதியில் சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். இவரது தையல் கடை பவானிசாகர் மார்க்கெட் சதுக்கம் பகுதியில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் தையல் கடையில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு சுமார் ஒரு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய பெண் இன்ஜினியர்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை….!!!

கிணற்றில் தவறி விழுந்து பெண் இன்ஜினியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள வெள்ளிதிருப்பூர் குரும்பபாளையம் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோகுல பிரியா என்ற மகள் இருந்துள்ளார். பிஇ பட்டதாரியான கோகுல பிரியா கிணற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்காக மின் மோட்டாரை இயக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பிரியா 60 அடி ஆழமுடைய கிணற்றில் தவறி விழுந்ததால் சத்தம் போட்டுயுள்ளார். அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக […]

Categories
தேசிய செய்திகள்

இனி 10 வருடங்களுக்கு ஒரு முறை இது கட்டாயம்…. ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு…. மத்திய அரசு அறிவிப்பு….!!!

இந்திய குடிமக்கள் ஒவ்வோவருக்கும் ஆதார் என்பது முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஆதார் அட்டைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் அதை பதிவு செய்த நாளில் இருந்து சரியாக பத்து வருடத்திற்கு ஒருமுறை, அடையாள ஆவணங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டையில் மோசடிகள் நடைபெறுவதை தடுக்கும் விதமாக ஆதார் அட்டை பெறும்பொழுது அளித்த அடையாள சான்றிதழ்களை பத்து வருடத்திற்கு ஒருமுறை அளித்து புதுப்பித்துக் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தர்ணாவில் ஈடுபட்ட மாணவர்கள்…. உடனடி நடவடிக்கை…? மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள திருநகர் காலனியில் கூலி தொழிலாளியான தம்பி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு வெற்றிவேல்(13), சக்திவேல்(12) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் வெற்றிவேல் 8-ஆம் வகுப்பும், சக்திவேல் 7-ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வள்ளி இறந்துவிட்டதால் வெற்றிவேலும், சக்திவேலும் காப்பகத்தில் தங்கி படித்து வருகின்றனர். இந்த சிறுவர்கள் கடந்த ஒரு ஆண்டாக ஆதார் எண் பெறுவதற்கு ஆதார் மையம் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

திருமண ஆடை வங்கி: ஒரு ரூபாய் கூட வேண்டாமா?… சென்னையிலும் இருந்தா சூப்பரா இருக்கும்?….!!!!

கேரளா இராட்டுப்பேட்டா பகுதியிலுள்ள இளைஞர்கள் ஒன்றிணைந்து ஒரு அதிரடி வேலையை செய்து இருக்கின்றனர். அதாவது திருமண ஆடை வங்கி எனும் ஒன்றை உருவாக்கி, அது குறித்த தகவல்களை பல பேருக்கும் பரப்பி வருகின்றனர். முதல் முதலில் வெறும் 3 பேர் யோசித்து இத்திட்டத்தை செயல்படுத்திய நிலையில், படிப்படியாக இந்த குழு 10 பேராக மாறி தற்போது இதில் 250 பேர் இணைந்து உள்ளனர். இவர்கள் ஒரு வாட்ஸ் அப் குழுவை அமைத்து, திருமண ஆடைக்காக மிகப் பெரிய […]

Categories
மாநில செய்திகள்

இனி இவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது…! கடும் ஷாக்கில் ஆசிரியர்கள்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!!!

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் அடிப்படையில் தொகுப்பூதியத்தில் பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றி வருபவர்களுக்கு ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்று வெளியிட்டது. அதில் பகுதிநேர ஆசிரியர்கள் விடுமுறை எடுத்தால் விடுமுறை நாட்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என்று குறிப்பிட்டது. இந்த நிலையில் பகுதிநேர ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என புகார்கள் எழுந்துள்ளதால், பகுதிநேர ஆசிரியர்கள் விடுப்பு எடுத்த நாட்களுக்கு ஊதியம் வழங்கக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு கல்வியாண்டும் ஜூன் முதல் ஏப்ரல் மாதம் வரை, 4 வாரங்கள் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: பட்டாசு ஆலை வெடி விபத்து: முதலமைசர் நிதியுதவி அறிவிப்பு …!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள அழகுசிறை கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் பலியாகி இருக்கின்றனர். இந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், உயிரிந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Categories

Tech |