Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

உளுந்து தொகுப்பு செயல் விளக்க திடல்…. விவசாயிகளுக்கான தொழில்நுட்ப பயிற்சி…!!!!

மடத்துக்குளம் வட்டாரத்தில் உளுந்து தொகுப்பு செயல் விளக்க திடல் அமைக்க வேளாண் உழவர் நலத்துறை மூலமாக விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள மடத்துக்குளம் வட்டாரத்தில் 2022 வருடத்திற்கான உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டம் பயறு வகை திட்டத்தின் கீழ் 250 ஏக்கர் பரப்பளவில் உளுந்து தொகுப்பு செயல் விளக்கத் திடல்கள் அமைக்கப்பட இருக்கின்றது. இது ரூபாய் 7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட இருக்கின்றது. இதற்கான தொகுப்பு செயல் விளக்கத் திடலில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! அமைதி நிலவும்..! வளர்ச்சி உண்டாகும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று தெய்வப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். உடல் ஆரோக்கியம் சீர்படும். பாக்கிகளை வசூல் செய்வீர்கள். வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனையை மதித்து நடத்துவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். சேமிப்பு பணத்தில் செலவுகளை செய்வீர்கள். சக ஊழியர்களின் உதவிகள் கிடைக்கும். குடும்பத்திலிருந்த சண்டை மற்றும் சச்சரவுகள் நீங்கும். மனதில் அமைதி ஏற்படும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். பேச்சுத்திறமை அதிகரித்து பல காரியங்களில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! தனவரவு சீராக இருக்கும்..! அனுசரணை தேவை..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று தடங்கலும் தாமதமும் ஏற்படும் நாளாக இருக்கும். உறவினர்களின் வகையில் மனவருத்தம் ஏற்படும். கொடுக்கல் வாங்கலின் போது கூடுதல் கவனம் வேண்டும். குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டும். இன்று யோசித்து நிதானமாக எந்தவொரு செயலில் ஈடுபட வேண்டும். தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராகவே இருக்கும். பாதுகாப்பை பின்பற்ற வேண்டும். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். உணவு வகையில் கவனம் தேவை. தொழிலை விரிவாக்க எடுக்கும் முயற்சிகள் நல்லபலனைக் கொடுக்கும். இறைவழிபாடு கண்டிப்பாக […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! இறை வழிபாடு அவசியம்..! ஆன்மிகத்தில் நாட்டம் செல்லும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று தடங்கலும் தாமதமும் ஏற்படும் நாளாக இருக்கும். உறவினர்களின் வகையில் மனவருத்தம் ஏற்படும். கொடுக்கல் வாங்கலின் போது கூடுதல் கவனம் வேண்டும். குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டும். இன்று யோசித்து நிதானமாக எந்தவொரு செயலில் ஈடுபட வேண்டும். தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராகவே இருக்கும். பாதுகாப்பை பின்பற்ற வேண்டும். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். உணவு வகையில் கவனம் தேவை. தொழிலை விரிவாக்க எடுக்கும் முயற்சிகள் நல்லபலனைக் கொடுக்கும். இறைவழிபாடு கண்டிப்பாக […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! அக்கறை கூடும்..! உதவிகள் கிடைக்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று போக்குவரத்தில் கவனமாக செல்ல வேண்டும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. அவசரம் வேண்டாம். குழந்தைகளுக்கு மருத்துவ உதவிகள் தேவைப்படும். சொந்தப் பணியில் அதிகளவு ஆர்வம் கொள்வீர்கள். உறவினர்களை குறைகள் சொல்ல வேண்டாம். தொழிலில் ஆதாயம் உண்டாகும். பணியாளர்கள் பணிச்சுமையால் அவதிப்படக்கூடும். நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் இருங்கள். ரகசியங்களை பகிர்ந்துக்கொள்ள வேண்டாம். அடுத்தவர்களைப் பற்றி குறைக்கூற வேண்டாம். இறைவனைப் பரிபூரணமாக நம்புங்கள். இறைவழிபாடு அவசியம். இன்று காரியங்களில் தடைகள் ஏற்பட்டு விலகிச்செல்லும். எடுக்கும் முயற்சியில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! வேற்றுமை விலகும்..! லாபம் அதிகரிக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! நேர்வழியில் பணம் செலவு செய்தால் நிம்மதி பிறக்கும். கோபத்தை குறைத்தாக சிக்கல்கள் தீரும். சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்கும். இன்று திட்டமிட்ட செயல்களை எளிதாக நிறைவேற்றிக் கொள்வீர்கள். கூடுதல் லாபத்தைப் பெறுவீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். ஆடை மற்றும் ஆபரண சேர்க்கை ஏற்படும். பெண்களுக்கு முன்னேற்றமான தருணங்கள் அமையும். சம்பள உயர்வு போன்ற விஷயங்கள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் ஒற்றுமை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். இன்று நீங்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! நிம்மதி பிறக்கும்..! பொறுமை அவசியம்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று நிம்மதி உண்டாகும் நாளாக இருக்கும். தியானம் மற்றும் யோகா போன்றவற்றில் ஈடுபட்டு மன அமைதி பெறுங்கள். மனதை ஒருநிலைப்படுத்த பாருங்கள். தொழில் வியாபாரத்திலுள்ள இடையூறுகளை சரி செய்வீர்கள். பணியாளர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பெண்களால் முன்னேற்றமான தருணங்கள் அனைத்தும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். கேட்ட இடத்தில் பணஉதவி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நெருக்கடிகள் ஏற்படும். பெரிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருக்கவேண்டும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! சந்தோஷம் உண்டாகும்..! சாதகபலன் இருக்கும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று வரவுக்கு மிஞ்சிய செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் சாதகமான பலனையே கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். அக்கம்பக்கத்தினர் உடனிருந்த தகராறுகள் விலகிச்செல்லும். பெண்களுக்கு முன்னேற்றமான தருணங்கள் அமையும். செலவினை கட்டுப்படுத்த பாருங்கள். வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. காதலில் முன்னேற்றம் காணப்படும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்துக் காணப்படும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு பரிபூரணமாக கிடைக்கும். இன்று […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! குழப்பங்கள் நீங்கும்..! அனுகூலம் உண்டாகும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று வருத்தங்கள் உண்டாகும். மனதிற்குள் பாரம் அதிகரிக்கும். நீங்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும். முயற்சியினை அதிகப்படுத்த வேண்டும். இன்று நண்பர்களை விமர்சிக்க வேண்டாம். குறைகள் ஏதும் கூறவேண்டாம். தொழில் வியாபாரத்திலுள்ள அனுகூலத்தை பாதுகாக்க வேண்டும். பணியாளர்களிடம் அன்பாக நடந்துக் கொள்ளுங்கள். பயணங்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். கடன் வாங்கக்கூடிய சூழல் உண்டாகும். தாயின் மூலம் பெண்களுக்கு முன்னேற்றமான சூழல் அமையும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். பேச்சில் நிதானத்தை கடைபிடியுங்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! எதிர்ப்புகள் விலகும்..! நன்மை உண்டாகும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு கூடும் நாளாக இருக்கும். எதிரிகள் பணிந்து போவார்கள். எதிர்ப்புகளும் குறையும். நண்பர்களின் உதவி நன்மையை கொடுக்கும். தாயின் உடல்நிலையில் அக்கறை கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி உண்டாகும். பேச்சில் மற்றவர்கள் குறைக் காணக்கூடும். வாகனத்தில் செல்லும் பொழுது கவனமாக இருக்கவேண்டும். குடும்பத்தில் சில பிரச்சினைகள் தலைதூக்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். கணவன் மனைவி இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். அனுசரித்து செல்ல வேண்டும். விட்டுக்கொடுத்து சென்றால் நல்ல பலன்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! கேட்டது கிடைக்கும்..! செல்வாக்கு உயரும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு இன்பமும் துன்பமும் கலந்தே காணப்படும். விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். யாரையும் விமர்சனம் செய்யக் கூடாது. முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். இன்று மற்றவர்களின் ஆலோசனையைக் கேட்டு நடப்பீர்கள். அந்த ஆலோசனை உங்களை நல்வழிப்படுத்தும். வீடு மற்றும் மனைகள் வாங்க போட்ட திட்டங்கள் நிறைவேறும். தொழில் வியாபாரத்திற்காக எடுக்கும் முயற்சிகள் நல்லபலனைக் கொடுக்கும். தேவையில்லாத சிந்தனை வெளிப்படும். பணவரவு நன்மை அளிப்பதாக இருக்கும். மனதினைத் தைரியப்படுத்திக் கொள்ள வேண்டும். பணவரவு மனதிற்கு நிம்மதியளிக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! தடைகள் நீங்கும்..! முன்னேற்றம் உண்டாகும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று தடைகளும் தாமதங்களும் அதிகரிக்கும். சேமிப்புகளும் கரையக்கூடும். குடும்பத்தை அனுசரித்து செல்ல வேண்டும். அவர்களிடம் வீண் வாக்குவாதங்கள் எதுவும் செய்யவேண்டாம். இன்று நீங்கள் முன்கோபத்தை விட்டுவிட வேண்டும். வேலைபளு அதிகரிக்கும். கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தடைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். இன்று குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் சக நண்பர்களால் முன்னேற்றம் ஏற்படும். அவர்களின் ஆதரவு அதிகரிக்கும். இன்று சந்தோஷமான நிகழ்வுகள் ஏற்படக்கூடும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! நிதானம் தேவை..! வெற்றி கிடைக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். மருத்துவச் செலவுகள் குறைந்து உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பாக்கிகளை வசூல் செய்வீர்கள். இன்று விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். விவசாயிகளுக்கு தாராள தனவரவுகள் உண்டாகும். புதிய முயற்சிகளை கையாண்டு அபிவிருத்தி பெறுவீர்கள். பொன்னும் பொருளும் சேர்க்கை உண்டாகும். அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உங்களை தேடி வரக்கூடும். பெண்களுக்கு முன்னேற்றம் தரும் வகையில் சூழல் இருக்கும். இன்று நீங்கள் தொட்ட காரியங்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (11-11-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 11-11-2022, ஐப்பசி 25, வெள்ளிக்கிழமை, திரிதியை திதி இரவு 08.17 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. நாள் முழுவதும் மிருகசீரிஷம் நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. அம்மன் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00. இன்றைய ராசிப்பலன் – 11.11.2022 மேஷம் உங்களின் ராசிக்கு பிள்ளைகள் சுறுசுறுப்புடன் இருப்பார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். நீண்ட நாள் எதிர்பார்த்த வங்கி கடன் கிட்டும். புதிய நபரின் அறிமுகத்தால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று நவம்பர் 11…!!

நவம்பர் 11 கிரிகோரியன் ஆண்டின் 315 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 316 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 50 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1100 – இங்கிலாந்து மன்னர் முதலாம் என்றி இசுக்காட்லாந்தின் மன்னர் மூன்றாம் மால்க்கத்தின் மகள் மெட்டில்டாவை திருமணம் செய்தார். 1028 – பைசாந்தியப் பேரரசர் எட்டாம் கான்ஸ்டன்டைன் 66 கால ஆட்சியின் பின்னர் இறந்தார். 1500 – பிரான்சின் பன்னிரண்டாம் லூயி மன்னனுக்கும் அராகனின் இரண்டாம் பேர்டினண்ட் மன்னனுக்கும் இடையில் நாபொலி பேரரசைத் தமக்கிடையே பிரிக்க உடன்பாடு எட்டப்பட்டது. 1572 – டைக்கோ பிராகி எசுஎன் 1572 என்ற மீயொளிர் விண்மீன் வெடிப்பை அவதானித்தார். 1673 – உக்ரைனின் கோட்டின் என்ற இடத்தில் போலந்து-இலித்துவேனியப் படைகள் உதுமானிய இராணுவத்தைத் தோற்கடித்தன. 1675 – குரு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும்” தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.40 ஆயிரம் அபேஸ்…. போலீஸ் விசாரணை…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பனமரத்துப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவில் விக்னேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த நான்காம் தேதி விக்னேஷ் குமாரின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அந்த குறுந்தகவலில் குறைந்த வட்டியில் கடன் தருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலிருந்த செல்போன் எண்ணை விக்னேஷ்குமார் தொடர்பு கொண்டு பேசிய போது மறுமுனையில் பேசிய நபர் குறைந்த வட்டியில் பணம் தருவதாக கூறியுள்ளார். அதற்கான நடைமுறை செலவுகளுக்காக 40 ஆயிரம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

டிராக்டர்-மோட்டார் சைக்கிள் மோதல்…. பள்ளி மாணவன் பலி; வாலிபர் படுகாயம்…. கோர விபத்து…!!!

டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பள்ளி மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சித்தனப்பள்ளி பகுதியில் சிவா(15) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓசூர் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளான். நேற்று முன்தினம் சிவா ஒரு வாலிபருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான். இந்நிலையில் முகுலப்பள்ளி கேட் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் நின்ற டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

திருமணமான 7 மாதத்தில்…. புது மாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்….!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கே.புதூர் கிராமத்தில் தச்சரான பசுபதி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பசுபதிக்கும், கோகிலா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. பசுபதி வேலைக்காக வெளியூர் சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் அத்திகானூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே இருக்கும் வளைவில் திரும்ப முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த பனைமரத்தின் மீது பலமாக மோதியது. இந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தலைமை ஆசிரியரை ஊசியால் குத்த முயன்ற வாலிபர்…. அரசு பள்ளியில் பரபரப்பு சம்பவம்….!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பீர்னப்பள்ளி கிராமத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 40 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் நாகேந்திரன் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தற்காலிக ஆசிரியர் பணிக்காக ராஜேந்திரன்(34) என்பவர் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் நாகேந்திரன் விசாரித்தபோது, ராஜேந்திரன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என சிலர் கூறியுள்ளனர். இதுகுறித்து பள்ளியில் வேலை பார்க்கும் ஒரு ஆசிரியரிடம் தலைமை ஆசிரியர் கூறியதாக தெரிகிறது. இந்த தகவல் ராஜேந்திரனுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கந்து வட்டி கேட்டு மிரட்டல்…. சகோதரர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பாப்டிப்ஸ் காலனியில் கூலி தொழிலாளியான ரவி என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் சங்கீத்குமார், பாலா என்ற சகோதரர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வட்டிக்கு பணம் கொடுத்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரவி குடும்ப கஷ்டம் காரணமாக அண்ணன், தம்பியிடம் 30 ஆயிரம் வட்டிக்கு வாங்கியுள்ளார். அவர்கள் 3 ஆயிரம் பிடித்தம் செய்து, 27 ஆயிரம் ரூபாயை கொடுத்து, மாதத் தவணையாக 3000 ரூபாய் தவறாமல் செலுத்த வேண்டும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ரொம்ப பதட்டமா இருக்கு”…. நாளைக்கு தான் ரிசல்ட் தெரியும்…. ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சமந்தாவின் பதிவு….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் நடிகை சமந்தா. இவர் தற்போது யசோதா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதன் பிறகு சகுந்தலம் மற்றும் குஷி போன்ற திரைப்படங்களிலும் சமந்தா நடித்து வருகிறார். நடிகை சமந்தா நடித்துள்ள யசோதா திரைப்படத்தை ஹரி ஹரிஷ் இயக்க, வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ் மற்றும் முரளி சர்மா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ‌ இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வீடியோ அண்மையில் வெளியாகி நல்ல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“படு கிளாமரான உடையில் மீரா ஜாஸ்மீன்”…. 40 வயசில் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா….. விளாசும்‌ நெட்டிசன்ஸ்….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த மீரா ஜாஸ்மின் கடந்த 2001-ம் ஆண்டு மலையாள சினிமாவில் ஹீரோயின் ஆக அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் மீரா ஜாஸ்மின் ரன் என்ற திரைப்படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு புதிய கீதை, ஆஞ்சநேயா மற்றும் ஆயுத எழுத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக ஜொலித்தார். இவர் தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி சினிமாக்களிலும் நடித்து வந்தார். […]

Categories
உலக செய்திகள்

பொருளாதார மந்த நிலை…. 2024 வரை நீடிக்கும்…. மத்திய வங்கி கணிப்பு….!!!!

வருகிற 2024-ஆம் ஆண்டின் பாதி வரை இங்கிலாந்து நாட்டில் பொருளாதார மந்த நிலை தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், வட்டி விகிதத்தில் 75 அடிப்படை புள்ளிகளை அந்நாட்டின் மத்திய வங்கியான “பேங்க் ஆஃப் இங்கிலாந்து” உயர்த்தியுள்ளது. இதனை தொடர்ந்து வட்டி விகிதம் 3% உயர்ந்தது. பின்பு கடந்த 2008-ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிகபட்ச அளவை எட்டியுள்ளது. மேலும் “பேங்க் ஆஃப் இங்கிலாந்து” நாணய கொள்கை கூட்டத்தில் வட்டியை உயர்த்துவது […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்!!…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை…. என்ன காரணம் தெரியுமா?…. போலீசார் தீவிர விசாரணை….!!!!!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5  பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள நவாடா மாவட்டத்தில் கேதர் லால் குப்தா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 3  குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில்  கேதர் லால் குப்தா பலரிடமிருந்து கடனை பெற்றுள்ளார். ஆனால் அதனை திரும்பிக் கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த கேதர்  லால் குப்தா மற்றும் அவரது குடும்பத்தினர் மன உளைச்சலில் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

கண்ணுக்கு தெரியாம நம்மள குறிவச்சு ஒரு வேட்டை நடக்குது…. உதயநிதியின் கலகத்தலைவன் படத்தின் டிரைலர் ரிலீஸ்….!!!!!

கலகத் தலைவன் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் கலகத் தலைவன் திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடிக்க ரெட் ஜெயண்ட் மூவிஸ் படத்தை தயாரிக்கின்றது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பிக்பாஸ் ஆரவ், கலையரசன் நடித்திருக்கின்றார்கள்.  இந்த திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிலையில் படத்தின் டிரைலர் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி : 10 மாவட்டங்களில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

தமிழகத்தில் கனமழை காரணமாக 10 மாவட்டங்களில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது. இதனால் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 14 மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே அலர்ட்!…. இந்த 20 மாவட்டங்களில் மிதமான மழை…. வெளியான அறிவிப்பு….!!!

தென்மேற்கு வங்ககடலை ஒட்டி உள்ள இந்திய வங்க கடல் பகுதியில் நேற்று  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழக ,புதுவை, காரைக்கால் பகுதியில் 11, 12, 13 ஆம் தேதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுலுத்த தாழ்வு பகுதியாக அல்லது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழகம், […]

Categories
மாநில செய்திகள்

ஆளுநர் மாளிகையில் wait பண்ணும் மசோதாக்கள்…. விளக்கம் கேட்க ஆளுநருக்கு வேண்டுகோள் விடுத்த அமைச்சர் ரகுபதி….!!!!

அமைச்சர் ரகுபதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களை சந்தித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்பிக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை சட்ட மசோதா மீது கவர்னர் எந்த ஒரு விளக்கமும் கேட்கவில்லை. இதுகுறித்து கவர்னர் விளக்கம் கேட்டால் அவருக்கு பதில் அளிக்கப்படும். மேலும் கவர்னர் மாளிகையில் தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றப்பட்ட பல  சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளது. அதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!…. இத்தனை கோடிக்கு பங்களா வீடா….. முன்னணி நடிகைகளை ஓவர் டேக் செய்த பிரபல வாரிசு நடிகை….!!!!

பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். இவர் தடக் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக களமிறங்கினார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மிலி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் பிறகு நடிகை ஜான்வி கபூர் விரைவில் தெலுங்கு சினிமாவிலும் ஹீரோயினாக அறிமுகமாக இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஜான்வி மும்பை பாந்த்ரா பகுதியில் ஆடம்பரமான பங்களா வீடை […]

Categories
மாநில செய்திகள்

கொட்டித்தீர்க்கும் மழை..! நாளை (11-ம் தேதி) 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

தமிழகத்தில் கனமழை காரணமாக 9 மாவட்டங்களில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது. இதனால் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 14 மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

கனமழை காரணமாக நாளை (11ஆம் தேதி) 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

தமிழகத்தில் கனமழை காரணமாக 7 மாவட்டங்களில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 14 மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதனால் அடுத்தடுத்து பள்ளி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஹீரோவாக களமிறங்கும் யூடியூப் பிரபலம்”…. ஆரம்பமான புதிய படத்தின் பூஜை…!!!!!!

மைக் செட் ஸ்ரீராம் அறிமுகமாகும் புதிய திரைப்படத்தின் பூஜை ஆரம்பமாகியுள்ளது. மைக் செட் ஸ்ரீராம் யூடியூப் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இவர் தற்போது சினிமாவில் புதிய திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாக உள்ளார். அந்த படத்தை என்என் பிக்சர் சார்பாக வினோத் துரைசாமி மற்றும் தங்கராஜ் உள்ளிட்டோர் முதல் முதலாக தயாரிக்க இயக்குனர் விவேக் படத்தை இயக்குகின்றார். இந்தப் படம் ரொமான்ஸ் காமெடிபாணியில் உருவாக உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் பூஜை சென்னையில் நேற்று நடந்தது. இந்தப் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் “நடைபெற்ற ஆசிய சிந்தனை மன்ற கூட்டம்…. கலந்துகொண்டு நிபுணர்கள்…. வெளியான தகவல்….!!!!

பிரபல நாட்டில் இன்று ஆசிய சிந்தனை மன்ற கூட்டம் நடைபெற்றுள்ளது. சிங்கப்பூரில் இன்று ஆசிய சிந்தனை மன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் ஆசிய வளர்ச்சி நிறுவனம், சிங்குவா பல்கலைக்கழகத்தின் தற்கால சீன மற்றும் உலக ஆய்வு கழகம் ஆகியவை இணைந்து நடத்தியது. இதில் சீனா, இந்தியா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட பிற ஆசிய நாடுகளின் சிந்தனைக்குழு நிபுணர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில்  கூட்டத்தில் ஆசிய நவீனமயமாக்குதலில் உள்ள சவால்கள், உலகளாவில் பொருளாதார […]

Categories
சினிமா தமிழ் சினிமா

23 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் கூட்டணி…. ராமராஜன் படஅப்டேட்டால் ஆவலில் ரசிகர்கள்…..!!!!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். அதன் பிறகு அரசியலில் ஈடுபட்ட ராமராஜன் பல வருடங்களாக சினிமாவை விட்டு விலகுகிறார். இவர் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு புதிய படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு சாமானியன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் சாமானியன் படத்தில் ராதாரவி மற்றும் எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்‌. இதனையடுத்து சாமானியன் திரைப்படத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

இனி தான் டுவிட்டரில் வேடிக்கைகள் ஆரம்பம்…. மக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த எலான் மஸ்க்.

டுவிட்டரில் நிறைய வேடிக்கையான விஷயங்கள் தொடர்ந்து நடைபெறும் என எலான் மஸ்க்  கூறியுள்ளார். பிரபல சமுக ஊடகமான டுவிட்டரை கடந்த சில நாட்களுக்கு முன்பு எலான்  மஸ்க் வாங்கினார். இந்நிலையில் பிரதமர் மோடி மற்றும் பல அமைச்சர்களின் டுவிட்டர்  பக்கங்களில் அதிகாரப்பூர்வ முத்திரை ஒன்று புதிதாக தோன்றியுள்ளது. இதனை பார்க்கும் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது பல இந்திய அரசாங்க அமைப்புகளின் டுவிட்டர்  பக்கங்களில் அதிகாரப்பூர் முத்திரை ஒன்று காணப்பட்டது. குறிப்பாக பிரதமர் அலுவலகம், பிரதமர் நரேந்திர […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

நல்ல ஸ்கோர் எடுத்தோம்… ஆனால்…. தோல்விக்கு பின் கேப்டன் ரோஹித் மனமுடைந்து பேசியது இதுதான்..!!

இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது மிகவும் ஏமாற்றமளிக்கிறது என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.. டி20 உலக கோப்பை முதல் அரை இறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்குள் சென்றுள்ளது. இந்நிலையில் இரண்டாவது அரையிறுதியில் இன்று ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி மற்றும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஜோஸ் பட்லர் பந்து வீச முடிவு செய்தார். அதன்படி இந்திய அணியின் துவக்க […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் “4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை”… இத்தனை வருடம் சிறைத்தண்டனையா….? வியப்பில் மக்கள்…!!!!!

பிரபல நாட்டில் குற்றவாளிக்கு 610 ஆண்டுகள் சிறைத்தண்டனை  விதித்த சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் டிராவீஸ் எட்வர்ட் மார்ட்டின் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் 2021- ஆம் ஆண்டு வரை ஆரஞ்சு கவுண்டிங்  பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். மேலும் ஆபாச படங்கள் தயாரிக்க அந்த குழந்தையை பயன்படுத்தியுள்ளார். இதனை கேட்டு  அதிர்ச்சி அடைந்த குழந்தையின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இசையமைப்பாளருக்கு கிடைத்த சிறப்பு கௌரவம்….. வைரலாகும் புகைப்படம்….. குவியும் வாழ்த்து…..!!!!!

இந்தியாவைச் சேர்ந்த திரையுலக பிரபலங்கள் பலருக்கும் ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்து சிறப்பிக்கிறது. அந்த வகையில் நடிகர்கள் ஷாருக்கான், மம்மூட்டி, சஞ்சய் தத், துஷார் கபூர், ஊர்வசி ரவுதாலா, மோகன்லால், பிரித்விராஜ், பார்த்திபன், துல்கர் சல்மான், மீரா ஜாஸ்மின், திரிஷா, அமலா பால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பிரணிதா, ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, மீனா, வெங்கட் பிரபு மற்றும் சரத்குமார் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இசைஞானி இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்….. வழங்கி சிறப்பிக்கும் பிரதமர் மோடி…. வெளியான அறிவிப்பு…..!!!!!

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இசைஞானி இளையராஜா. இவர் நாடாளுமன்றத்தின் எம்.பியும் கூட. அதன்பிறகு 3 தலைமுறையாக முன்னணி இசையமைப்பாளராக ஜொலிக்கும் இசைஞானி இளையராஜாவுக்கு தற்போது சிறப்பு கௌரவம் வழங்கப்பட இருக்கிறது. அதன்படி நவம்பர் 11-ம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கய சிறப்பிக்கப்படுகிறது. அதன் பிறகு உமையாள்புரம் சிவராமன் என்பவருக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட! என்னப்பா இப்படி சொல்லிட்டீங்க… நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் எடுத்த திடீர் முடிவு….. ஏமாற்றத்தில் ரசிகர்கள்…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் கிங்ஸிலின் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”டிரைவர் ஜமுனா”. இந்த படத்தில் ஆடுகளம் நரேன், ஸ்டாண்டப் காமெடியன் அபிஷேக், புகழ் பாண்டியன், கவிதா பாரதி மணிகண்டன் ராஜேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் குறித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்பாடா!…. ஒரு வழியா வந்துட்டு…. “புஷ்பா 2” படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு நல்ல செய்தி….. நீங்களே பாருங்க…..!!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் சுகுமார் இயக்கத்தில் நடித்திருந்த புஷ்பா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்த படம் அனைத்து மொழிகளிலும் சூப்பர் ஹிட் ஆன நிலையில், 2-ம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். ஆனால் புஷ்பா தி ரூல் என்று  பெயர் வைக்கப்பட்டுள்ள இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு சில பல காரணங்களால் பல மாதங்களாக […]

Categories
மாநில செய்திகள்

அடடே! சூப்பர்…. “செல்ஃபி வித் குல்ஃபி”…. புதிய முயற்சியில் இறங்கிய ஆவின்….. இணையத்தில் வைரலாகும் பிரச்சாரம்….!!!!

தமிழக மக்களிடையே ஆவின் பால் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ஆவின் பால் 4.5 லட்ச கிராமப்புறம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்த பால் மூலம் தயார் செய்யப்படுகிறது. ஆவின் மாநிலம் முழுவதும் அமைந்துள்ள 27 ஒன்றியங்கள் மூல சுகாதாரமான முறையில் பால் மற்றும் 225 வகையான பால் பொருட்களை தயாரித்து நுகர்வோருக்கு நியாயமான நிலையில் வழங்கி வருகிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் பால் விற்பனை தமிழகத்தின் முன்னோடியாக ஆவின் திகழ்ந்து வருகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உதயநிதி நடிக்கும் கலகத் தலைவன்”…. வெளியான பட அப்டேட்…!!!!!

கலகத் தலைவன் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடந்து வருகின்றது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் கலகத் தலைவன் திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடிக்க ரெட் ஜெயண்ட் மூவிஸ் படத்தை தயாரிக்கின்றது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பிக்பாஸ் ஆரவ், கலையரசன் நடித்திருக்கின்றார்கள். இந்த நிலையில் திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொங்கல் விருந்தாக வரும் வாரிசு, துணிவு…. எந்தப் படத்திற்கு அதிக தியேட்டர்கள்…. உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர்கள் விஜய் மற்றும் அஜித். நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இதேபோன்று நடிகர் அஜித் எச். வினோத் இயக்கத்தில் நடித்துள்ள துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அடுத்த வருடம் ரிலீஸ் ஆகிறது. இதில் துணிவு திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : கனமழை எச்சரிக்கை…. இந்த 6 மாவட்டங்களில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

தமிழகத்தில் கனமழை காரணமாக 6 மாவட்டத்தில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 14 மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் நாளை (11.11.2022) […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அதர்வா நடிக்கும் புதிய படம்…. மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்…. செம வைரல்….!!!

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் அதர்வா. இவர் தமிழ் சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான ”பானா காத்தாடி” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பரதேசி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ட்ரிக,ர் குருதி ஆட்டம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் பெற்றது. இதனையடுத்து, தற்போது இவர் இயக்குநர்  சற்குணம் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

25வருஷமா பார்க்கல… எனக்கு யாரையும் தெரியாது… EPSக்கு சொல்லி கொடுக்கும் மகன், மனைவி ..!!

சமீபத்தில் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அதில், கிட்டத்தட்ட 34 வயதில் நான் சட்டமன்ற உறுப்பினரான இருந்தேன். பலபேருக்கு அது தெரியாது. ஏனென்றால் நான் அரசியலில் அமைதியாக இருந்தேன். அப்படி அமைதியாக இருந்த காரணத்தினாலே பல பேருக்கு என்னுடைய உழைப்பு தெரியாது. ஆனால் என்னுடைய தொகுதி எந்த மூலையிலே, எந்த கிராமத்திலே, எந்த குறுக்குத் தெருவிலே போய் கேட்டாலும் எடப்பாடி பழனிச்சாமி என்றால் அத்தனை பேரும் சொல்வார்கள். ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு…. பழைய பென்ஷன் திட்டம் எப்போது?…. வெளியான புதிய தகவல்….!!!

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். ஆனால் இந்த புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். ஒரு சில மாநிலங்கள் பழைய ஓய்வுதிய திட்டம் அமல்படுத்தப்பட்டு விட்டது. ஆனால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மாநிலங்கள் இதற்காக போராடி வருகின்றனர். இந்நிலையில் புத்தாண்டு வருவதற்கு முன் அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி வரலாம். இன்னும் ஓரிரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகையாக களமிறங்கும் பாடகி ராஜலட்சுமி”… படம் குறித்து வெளியான தகவல்…!!!

பாடகி ராஜலட்சுமி தற்போது நடிகையாக களமிறங்குகின்றார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல வருடங்களாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகின்றது. இது மக்கள் மனதில் தனியிடம் பிடித்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலமாக பல கலைஞர்கள் சினிமாவில் சாதித்து வருகின்றார்கள். அந்த வகையில் கிராமிய பாடல்களை மட்டுமே பாடுவோம் எனக் கூறி மக்கள் மனதில் இடம் பிடித்தவர்கள் செந்தில்-ராஜலட்சுமி. இருவரும் சினிமாவிலும் பல பாடல்களை பாடி இருக்கின்றார்கள். அதில் ராஜா லட்சுமி குரலில் வெளியான என்ன மச்சான், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எல்லா படத்தையும் வளைச்சி போடுறாங்க”…. ரெட் ஜெயண்ட் பெயரை தவறாக பயன்படுத்துவதாக பாக்யராஜ் பகீர் குற்றசாட்டு…..!!!!!

தமிழில் புதுமுக நடிகர்கள் விசுவா மற்றும் கார்த்திகேயா நடித்துள்ள படம் என்னை மாற்றும் காதலே. இந்தப் படத்தை இயக்குனர் சல்பதி புல்வாலா இயக்கியுள்ளார். அதன் பிறகு படத்தில் ஹரிதிகா சீனிவாஸ் நாயகியாக நடிக்க, இயக்குனர் கே பாக்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் கே. பாக்யராஜ் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, எல்லா படங்களையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் வளைச்சி […]

Categories

Tech |