Categories
உலக செய்திகள்

சூப்பர்…. மேரிலாந்தில் கால் பதித்த முதல் இந்திய பெண் கவர்னர்….. தேர்தலில் கலக்கிய அருணம் மில்லர்….!!!!

மேரிலாந்தின் முதல் இந்திய வம்சாவளி துணை கவர்னர் என்ற பெருமையை அருணா மில்லர் பெற்றுள்ளார். அமெரிக்க நாட்டில் மேரிலாந்து என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாண துணை கவர்னராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அருணா மில்லர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 6 நவம்பர் 1964 அன்று ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்தார். அவர் தனது ஏழு வயதில் தனது பெற்றோருடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்ததாக கூறப்படுகின்றது. கடந்த 1989 ஆம் ஆண்டு மிசோரி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சிவில் பொறியியல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆர்.ஜே பாலாஜியின் புதிய படம்…. டைட்டில் வெளியீடு..!!!!

ஆர் ஜே பாலாஜி நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. முதலில் ஆர்ஜேவாக தனது கெரியரை தொடங்கி காமெடி வேடத்தில் நடித்து தற்போது ஹீரோ, இயக்குனர் என தனக்குள் இருக்கும் பல திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார். இவர் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் அவரே திரைப்படத்தை இயக்கி இருந்தார். இவர் நடிப்பில் கடைசியாக வீட்ல விசேஷம் என்ற திரைப் படம் வெளியானது. ஹீரோவாக வலம் வரும் ஆர்.ஜே.பாலாஜி தற்போது கோகுல் இயக்கத்தில் புதிய […]

Categories
மாநில செய்திகள்

“அவங்களுக்கு யாருன்னு தெரியும்”….. தமிழக போலீஸ் ஒழுங்காக இருந்தால் 24 மணி நேரத்தில்….. பரபரப்பை கிளப்பிய விக்ரம ராஜா….!!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி பகுதியில் ஒரு தனியார் திருமண மண்டபம் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்புகளின் 2-ம் ஆண்டு துவக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமைப்பில் வணிகர் சங்க கூட்டமைப்பின் மாநில தலைவர் விக்ரம ராஜா கலந்து கொண்டு பேசினார். அதன் பிறகு விக்ரம ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழக அரசு பழனியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். இதுகுறித்து வணிகர் சங்க கூட்டமைப்புகளின் […]

Categories
சினிமா

அஜித் நடிக்கும் “துணிவு”… இசையமைப்பாளர் ஜிப்ரான் வெளியிட்ட புது அப்டேட்…. குஷியில் ரசிகர்கள்….!!!!

நடிகர் அஜித்குமார் நடிப்பில் டிரைக்டர் எச்.வினோத் இயக்கத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம் “துணிவு”. பொங்கலையொட்டி பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் துணிவு படத்துடன் விஜய்யின் வாரிசு திரைப்படமும் வெளியாகவுள்ளது. இதற்கிடையில் துணிவு படத்தின் ரீலிஸ் தொடர்பான அறிவிப்பை அடுத்து வேறு எந்தவொரு அப்டேட்டும் வராமல் இருந்தது. https://twitter.com/GhibranOfficial/status/1590702641025150976?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1590702641025150976%7Ctwgr%5E705652ba37f38cebdf5b2ccb12d18746f53d9612%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Fghibran-about-thunivu-movie-output-1668088675 இந்த நிலையில் துணிவு படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அதாவது டிரைக்டர் எச்.வினோத் உடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு, அதில் “எனது இயக்குனரின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

2 பேர் எத்தன மேட்ச்ல அடிப்பாங்க…. “சாஹல் இல்லாதது பெரிய தவறு”…. இந்திய அணியை சாடிய முன்னாள் வீரர்.!!

யுஸ்வேந்திர சாஹலை விளையாட வைக்காதது மிகப்பெரிய தவறு என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் விளாசியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று முன்தினம் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு தகுதியானது. இந்நிலையில் நேற்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதியது.. இந்த போட்டியில் டாஸ் […]

Categories
இந்திய சினிமா சினிமா

நீ கருப்பா இருக்கிற…. பலமுறை நிராகரிப்பு… பேட்டியில் பிரியங்கா சோப்ரா ஓபன் டாக்…!!!!!

நடிகை பிரியங்கா சோப்ரா பேட்டியில் ஓபன் ஆக பேசியுள்ளார். பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா ஹாலிவுட்டிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். இவர் தன்னை விட 10 வயது சிறியவரான நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து சென்ற 2018 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார். நிக் ஜோனஸ் அமெரிக்க பாடகர் ஆவார். இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருவரும் வாடகைத் தாய் மூலம் குழந்தைக்கு பெற்றோர் ஆனார்கள். இந்த நிலையில் இவர் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி […]

Categories
கல்வி மாநில செய்திகள்

இனி அதிக கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து….. தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு கட்டண வரைமுறை தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு நிர்ணயம் செய்யப்படும் நிலையில், அந்த கட்டணத்தை விட அதிக அளவில் கல்லூரிகள் கட்டணம் வசூலிப்பதாக 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாநில சுகாதாரத் துறை மற்றும் மருத்துவ கல்வி துறையை அணுகி புகார் கொடுத்துள்ளனர். ‌ இதன் காரணமாக டாக்டர் எம்ஜிஆர் மருத்துவமனையின் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: கனமழை எதிரொலி…. தமிழகத்தில் தேர்வுகள் ஒத்திவைப்பு…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதால் தமிழகத்தில் அதிக கன மழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக நேற்று இரவு முதலே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட 28 மாவட்டங்களில் இன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஹரி-சூர்யா கூட்டணியில் சிங்கம் 4…?” படம் குறித்து வெளியான தகவல்…!!!!

சூர்யா-ஹரி கூட்டணியில் சிங்கம் 4 திரைப்படம் உருவாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவர் நடிப்பில் ஹரி இயக்கத்தில் சென்ற 2019 வருடம் வெளியான திரைப்படம் சிங்கம். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியை பெற்றது. இதன்பின் சிங்கம் 2 2013 ஆம் வருடம் வெளியான து இந்தப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின் வெளியான சிங்கம் மூன்றாம் பாகம் தோல்வியை தழுவியது. […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது…. அதி கனமழை எச்சரிக்கை…. சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே வங்க கடலில் நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய நிலையில் இன்று தமிழகத்தில் அதிக கன மழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதலே தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் சென்னை உள்ளிட்ட 28 மாவட்டங்களில் இன்று பள்ளி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 37 மாவட்டங்களிலும் சூறைக்காற்றுடன் கனமழை….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து தமிழக மற்றும் புதுச்சேரியை நெருங்குவதால் தமிழகத்திற்கு இன்று அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் 37 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சூரை காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று எச்சரித்தாலும் தற்போது வரை புதிதாக தேனி, திண்டுக்கல், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம்…. வெளியான டைட்டில் லுக் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!!!!

விஜய் சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கடைசி விவசாயி, மாமனிதன் உள்ளிட்ட திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் விஜய் சேதுபதியின் அடுத்த திரைப்படத்தின் டைட்டிலும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி இருக்கின்றது. இந்த படத்திற்கு டிஎஸ்பி என பெயரிடப்பட்டிருக்கின்றது. படத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. நவம்பர் 17 முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்…. சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து வருகின்ற நவம்பர் 17ஆம் தேதி முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 17ஆம் தேதி கார்த்திகை மாதம் பிறக்கும் நிலையில் சபரிமலையின் மண்டல பூஜை தொடங்க உள்ளது. அதனால் பக்தர்களின் வசதிக்காக நவம்பர் 17ஆம் தேதி முதல் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி வரை சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல முக்கிய நகரங்களில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதில் முதல் […]

Categories
மாநில செய்திகள்

ஐஏஎஸ், ஐபிஎஸ் இலவச பயிற்சிக்கு நவம்பர் 13-ல் நுழைவுத் தேர்வு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தை சேர்ந்த பட்டதாரிகளுக்கு அரசு சார்பாக சென்னையில் உள்ள அகில இந்திய குடிமை பணி தேர்வு பயிற்சி மையத்தில் மத்திய தேர்வாணையம் நடத்தும் குடிமை பணி முதல் நிலை தேர்வுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகின்றது. கோவை மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள அண்ணா நூற்றாண்டு குடிமை பணி பயிற்சி மையங்களிலும் இந்த இலவச பயிற்சி வழங்கப்படுகின்றது. இந்த பயிற்சியில் சேர நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதால் இந்த தேர்வுக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்நிலையில் விண்ணப்பதாரர்களுக்கு தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ரெட் அலர்ட்…. 32 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து தமிழக மற்றும் புதுச்சேரியை நெருங்குவதால் தமிழகத்திற்கு இன்று அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று 32 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை காண ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் மாவட்ட ஆட்சியர்களுக்கு பரந்த உத்தரவு…. அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கனமழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்படி சென்னை மாநகராட்சி கமிஷனர் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் பல மாவட்டங்களில் இன்று முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே […]

Categories
தேசிய செய்திகள்

உங்ககிட்ட ஆதார் கார்டு இருக்கா?…. அப்போ 10 வருடங்களுக்கு ஒரு முறை இது கட்டாயம்…. மத்திய அரசு புதிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது.இது வெறும் அடையாளம் ஆவணமாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் தேவைப்படுகிறது. எனவே ஆதார் கார்டில் உள்ள விவரங்கள் அனைத்தையும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என்பது அவசியம். இந்நிலையில் ஆதார் பதிவு செய்த நாளிலிருந்து ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் குறைந்தபட்சம் ஒரு முறையாவது தங்களின் அடையாளச் சான்று மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்களை புதுப்பிப்பதை […]

Categories
மாநில செய்திகள்

இறந்த மனைவியின் உடலுடன் 3 நாட்கள் இருந்த கணவர், மகன்கள்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

மதுரையில் உயிரிழந்த மனைவியின் உடலுடன் மூன்று நாட்கள் இருந்த கணவர் மற்றும் இரண்டு மகன்கள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை எஸ் எஸ் காலனி அருகே உள்ள ஜானகி நாராயணன் என்ற தெருவில் ஹோட்டலில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற பாலகிருஷ்ணன் மற்றும் மாலதி தம்பதியினர் இரண்டு மகனுடன் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஏழாம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மாலதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

குறிவச்சிட்டாங்க..! இனி இந்திய டி20 அணிக்கு ஹர்திக் பாண்டியா தான் கேப்டன்…. கணித்த முன்னாள் ஜாம்பவான்..!!

எதிர்காலத்தில் டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நிச்சயம் பொறுப்பேற்பார் என்று தைரியமாக கணித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர்.. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று முன்தினம் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு தகுதியானது. இந்நிலையில் நேற்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் […]

Categories
சினிமா

இதைபொறுத்துத்தான் அடுத்த பாகம்…. அவதார் பட இயக்குனர் ஓபன் டாக்…!!!!!!

அவதார் திரைப்படத்தின் அடுத்த பாகம் குறித்து இயக்குனர் பேசியுள்ளார். ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் சென்ற 2009 ஆம் வருடம் வெளியான திரைப்படம் அவதார். இந்த  திரைப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்தப் படம் 25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட் செலவில் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் 250 கோடி அமெரிக்க டாலர்களை வசூல் செய்தது. இதுவரை எந்த திரைப்படமும் இந்த வசூல் சாதனையை முறியடித்தது இல்லை. இந்த நிலையில் தற்போது 12 வருடங்களுக்குப் பிறகு […]

Categories
சினிமா

பிரபல தமிழ் நடிகரின் மனைவியை கட்டிப்போட்டு…. வீட்டில் கொள்ளை அடித்து சென்ற கொள்ளையர்கள்…. பரபரப்பு….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களும் ஒருவராக வளம் வந்தவர்தான் ஆர் கே. தமிழ் திரையுலக நடிகரான ஆர் கே வீடு சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ளது. இவரின் வீட்டின் பின்பகுதி வழியாக உள்ளே புகுந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்து இவரின் மனைவியை கட்டி போட்டு உள்ளனர். மேலும் அவரின் வீட்டிலிருந்து 200 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று…. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…..!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது. இதனால் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 15 மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்தடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக சென்னை, […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: அப்போ 15…. இப்போ மேலும் 9…. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது. இதனால் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 15 மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்தடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக சென்னை, […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: கனமழை எதிரொலி….. மதுரையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது. இதனால் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 15 மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்தடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கனமழை காரணமாக இன்று […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: திருச்சியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் அறிவிப்பு…!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது. இதனால் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 15 மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்தடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கனமழை காரணமாக இன்று […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வரைவு வாக்காளர் பட்டியல்…. “தூத்துக்குடி ஆட்சியர் தலைமையில் வெளியீடு”….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் நடைபெறுகின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இதன்பின் ஆட்சியர் பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளதாவது, தூத்துக்குடியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கின்றது. இதில் விளாத்திகுளம் தொகுதியில் 2, 13,364 வாக்காளர்களும் தூத்துக்குடியில் 2,78,961 வாக்காளர்களும் திருச்சந்தூரில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

BREAKING: ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது. இதனால் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 15 மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்தடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கனமழை காரணமாக இன்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

152/0 vs 170/0….. அன்றும்…. இன்றும்….. “இந்தியா படுதோல்வி”…. மறைமுகமாக ட்விட் போட்டு கிண்டல் செய்த பாக் பிரதமர்..!!

இந்திய அணி இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்தது குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது ட்விட்டர் பக்கத்தில் மறைமுகமாக இந்திய அணியை கிண்டல் செய்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று முன்தினம் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு தகுதியானது. இந்நிலையில் நேற்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை விடாது…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருவதால் தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு இன்று அதிக கன மழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் அடுத்த மூன்று […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: சேலத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

கனமழை எதிரொலியாக கடலூர், அரியலூர், விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், காஞ்சி, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, வேலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர் ஆகிய 14 மாவட்டங்களில் பள்ளி & கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த நிலையில் தற்போது கன மழை காரணமாக சேலத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

Breaking: மேலும் 2 மாவட்டங்களில்… இன்றும், நாளையும் விடுமுறை…!!!!

கனமழை எதிரொலியாக கடலூர், அரியலூர், விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், காஞ்சி, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, வேலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர் ஆகிய 14 மாவட்டங்களில் பள்ளி & கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி & கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் இன்று மின்தடை…. எங்கெல்லாம் தெரியுமா….? மக்களே முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (11.11.22) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.  தூத்துக்குடி கோவில்பட்டி  விஜயாபுரி உப மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும் கெச்சிலாபுரம் மற்றும் மந்தித்தோப்பு 11 கி. வோ. மின்தொடரை 2 ஆகப் பிரிக்கும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று மீதமுள்ள பணிகள் நடைபெற இருக்கிறது. எனவே, இன்று காலை 9 மணி முதல் நண்பகல் 2 மணி […]

Categories
மாநில செய்திகள்

14 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை…. எந்தெந்த மாவட்டம் தெரியுமா….? இதோ லிஸ்ட்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது. இதனால் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 15 மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்தடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கனமழை காரணமாக இன்று […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கட்டாரிமங்கலத்தில் காய்ச்சல் தடுப்பு முகாம்…. மக்க்களிடையே விழிப்புணர்வு….!!!!!

கட்டாரி மங்கலத்தில் காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் அருகே இருக்கும் சாலைப்புதூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக கட்டாரி மங்கலத்தில் காய்ச்சல் தடுப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் டெங்கு மஸ்தூர் பணியாளர்கள் வீடு வீடாக சென்று கொசு புழுக்களை அளிப்பதற்காக மருந்துகளை தெளித்தார்கள். மேலும் தெருக்களிலும் கொசு மருந்து அடிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டது. ஆழ்வார் திருநகரிலிருந்து நடமாடும் மருத்துவ குழுவினர் வந்து மக்களுக்கு மருந்து மற்றும் மாத்திரைகளை […]

Categories
தேசிய செய்திகள்

கடுமையான வயிற்று வலி…. சிறுமியின் வயிற்றில் இருந்த முடி…. அரிய நோயே இதற்கு காரணம்…. அதிர்ச்சி சம்பவம்…!!!!

சிறுமி ஒருவர் கடுமையான வயிறு வலி மற்றும் செரிமான பிரச்சனையால் அவதிப்பட்டு வந்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சாப்பிடுவதெல்லாம் வாந்தி எடுக்கும் நிலையில் இருந்துள்ளது. எனவே சிறுமியை மருத்துவமனையில் பரிசோதனை செய்து பார்த்தபோது வயிற்றில் முடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமிக்கு முடி உண்ணும் நோய் இருப்பதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். மற்ற உணவுகளை போல வயிற்றில் முடி செரிக்கப்படாமல் இருப்பதே பிரச்சனையை அதிகரித்துள்ளது. குடலில் முடிகள் அடைக்கப்படுவதால் எந்த உணவும் வயிற்றை அடையாது. மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு பிறகு […]

Categories
இந்திய சினிமா சினிமா

நடிகை ராக்கி சாவந்துக்கு 10 காதலர்கள் இருக்காங்க…. வீடியோ வெளியிட்ட நடிகை மீது வழக்குப்பதிவு….!!!!!

நடிகை ராக்கி சாவந்துக்கு பத்து காதலர்கள் இருக்கின்றார்கள் என வீடியோ வெளியிட்டதால் நடிகை ஷெர்லின் சோப்ரா மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மும்பை போலீசாரிடம் நடிகை ராக்கி சாவந்த் நடிகை ஷெர்லின் சோப்ரா மீது புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அவர் அந்த புகாரில் கூறியுள்ளதாவது, சென்ற 6-ம் தேதி நடிகை ஷெர்லின் சோப்ரா யூடியூப் மற்றும் இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அந்த வீடியோவில் தனக்கு எதிராக அவதூறு ஏற்படுத்தி தகாத வார்த்தைகளால் பேசியிருக்கின்றார். இது பற்றி ராக்கி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“பயிர்களுக்கு காப்பீடு செய்து கொள்ளுங்கள்”…. வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்…!!!!!

விவசாயிகள் பயிர்களுக்கு காப்பீடு செய்ய வேளாண் அதிகாரி அறிவுறுத்தி இருக்கின்றார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தாறு வேளாண்மை உதவி இயக்குனர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, கயத்தாறு வட்டாரத்தில் இருக்கும் அனைத்து கிராமங்கள் மற்றும் குறு வட்டாரங்களில் பயிரிடப்பட்டிருக்கும் பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடுத் தொகையை செலுத்த வேண்டும். சொந்த நிலங்களிலோ அல்லது குத்தகை நிலங்களிலோ விவசாய செய்யும் விவசாயிகள் பயிர்களுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். தற்போது பயிரிடப்பட்டிருக்கும் ராபி பருவத்தில் காப்பீடுக்கு கட்டணம் […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…! தமிழகத்தில் 50,000 விவசாயிகளுக்கு…. இன்று(நவ.,11) முதல் இலவச மின்சாரம்….!!!

தமிழக அரசு விவசாயிகளுக்காக பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகளும் பயன் அடைந்து வருகின்றனர். தமிழக விவசாயிகளுக்கு பயனுள்ள திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசு தேர்தல் வாக்குறுதியாக விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. அதன்படி இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவசம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 50,000 விவசாயிகளுக்கு வழங்குவதற்கான முயற்சியில் இருப்பதாக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில்  இந்நிலையில், 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி-கோவை இடையே இரவு ரயிலை இயக்குங்க…. இந்திய தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தல்…!!!!!

தூத்துக்குடி-கோவை இடையே இரவு நேர ரயில் இயக்க வேண்டும் என தூத்துக்குடி வர்த்தக தொழிற்சங்கத்தினர் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்கள். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆலோசனையின் படி தூத்துக்குடியில் வர்த்தக தொழிற்சங்கத்தினர் சென்னை ரயில்வே அலுவலகத்திற்கு நேரில் சென்றார்கள். இதன் பின் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி-கோவை இரவு நேர நேரடி ரயிலை இயக்க வேண்டும். தூத்துக்குடி துறைமுகம், கொச்சி துறைமுகம் இணைக்கும் வகையில் நெல்லை-பாலக்காடு-நெல்லை இடையேயான பாலக்காடு விரைவு ரயிலை […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஸ்டார்ட் அப் ஆர்வலர்களுக்கு அரிய வாய்ப்பு…. இன்று(நவம்பர் 11) சென்னையில்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு முகாம் சென்னை அலுவலகத்தில் இன்று(நவம்பர் 11) நடைபெறுகிறது. ஸ்டார்ட் அப் /சுய தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்படலாம். முகாமில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அடுத்த கட்ட பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . எனவே விருப்பமுள்ளவர்கள் 044-22252081, 9677152265, 9444556099 என்ற எண்களில் தொடர்பு கொண்டு மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் அல்லது https://edit n.in/ என்ற மின்னஞ்சல் முகவரி தொடர்பு கொள்ளலாம்.

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

படித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்களே….! இன்று(நவ.,11) இங்கே வேலைவாய்ப்பு முகாம்…. மறக்காம போங்க…!!!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாடு முழுவதும் சுமார் 12 கோடி மக்கள் வேலை இழந்ததாக இந்திய கணிப்பு மையம் கூறுகின்றது. இதன் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியதனால் வேலையின்மை விகிதம் ஜூலை மாதத்தில் 6.80 சதவீதமாக குறைந்தது. இது கடந்த ஆறு மாதங்களில் ஒப்பீடுகையில் மிக குறைந்த அளவாகும். இந்தியாவில் கிராமப்புற வேலையின்மை ஒருபுறம் குறைந்தாலும் நகர்புற வேலையின்மை அதிகரித்து வருகிறது. இப்படி வேலையின்மையால் போராடுபவர்களை கருத்தில் கொண்டு விருதுநகர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இந்திய அணி தோல்வியிலும்…. ‘கிங்’ கோலி படைத்த புதிய சாதனை….. என்ன தெரியுமா?

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று முன்தினம் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு தகுதியானது. இந்நிலையில் நேற்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதியது.. இந்த போட்டியில் டாஸ் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கனமழை எச்சரிக்கை….. தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

தமிழகத்தில் கனமழை காரணமாக 10 மாவட்டங்களில் இன்று (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது. இதனால் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 15 மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம!… தளபதினா சும்மாவா….. 13 நாடுகளில் செம டிரெண்டிங்….. அமோக வரவேற்பை பெரும் ரஞ்சிதமே பாடல்…..!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் பீஸ்ட் படத்திற்கு பிறகு வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ் மற்றும் ஷாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சமீபத்தில் படத்தின் முதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!…. நம்ம தலயா இது…. நடக்க முடியாத மாற்றுத்திறனாளி ரசிகருடன் நடிகர் அஜித்….. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…..!!!!!

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை திரைப்படங்களை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். எச். வினோத், போனி கபூர் மற்றும் நடிகர் அஜித் கூட்டணியில் உருவாகும் 3-வது படம் துணிவு என்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்க, சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதன் பிறகு துணிவு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“32,000 சிறுமிகள் மதமாற்றம்”….. கேரளாவை தவறான முறையில் சித்தரித்த “தி கேரளா ஸ்டோரி”…. போலீஸ் அதிரடி…..!!!!!

தமிழ் சினிமாவில் சிம்பு ‌ நடித்த இது நம்ம ஆளு என்ற திரைப்படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு நடனமாடியவர் பிரபல பாலிவுட் நடிகை அதா சர்மா. இவர் பிரபுதேவா நடித்த சார்லி சாப்ளின் 2 திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அதன்பிறகு தற்போது தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்தில் அதா சர்மா நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது படத்தில் இந்துவாக இருந்த தன்னை முஸ்லிம் மதத்திற்கு கட்டாயம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!… நடிகர் அஜித்தா இது…. பள்ளி பருவத்தில் எப்படி இருக்கார் பாருங்க….. ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட கலக்கல் வீடியோ…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களை தொடர்ந்து துணிவு என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தை எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தில் அசுரன் படத்தில் நடித்து புகழ்பெற்ற மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் இறுதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

20 வயதில் மகன்!…. பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் 37 வயது மகனை திருமணம் செய்யும் 49 வயது நடிகை…..!!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான கவர்ச்சி நடிகையாக இருப்பவர் மலைக்கா அரோரா. இவருக்கு கடந்த 1998-ம் ஆண்டு அர்பாஸ் கான் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு 20 வயதில் தற்போது அர்ஹான் கான் என்ற மகன் இருக்கும் நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு மலைக்கா தன்னுடைய கணவரை விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். இந்த விவாகரத்துக்கு பிறகு கடந்த 4 வருடங்களாக நடிகர் அர்ஜுன் கபூரை மலைக்கா காதலித்து வருகிறார். நடிகர் அர்ஜுன் கபூர் தமிழில் வலிமை, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ரஜினியின் “ஜெயிலர்”…. ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு?….. செம கொண்டாட்டத்தில் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் அண்ணாத்த திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு ரஜினி தற்போது ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை டாக்டர் மற்றும் பீஸ்ட் திரைப்படங்களை இயக்கிய நெல்சன் இயக்குகிறார். அதன்பிறகு படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் சூட்டிங் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அடி தூள்”….. விரைவில் அன்பே சிவம் 2….. பிரபல இயக்குனர் சுந்தர் சி சொன்ன மாஸ் தகவல்….. செம ஆவலில் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சுந்தர் சி. இவர் இயக்கத்தில் வெளியான கலகலப்பு மற்றும் அரண்மனை திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான காபி வித் காதல் திரைப்படம் திரையரங்குகளில் சமீபத்தில் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. கடந்த 2003-ம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் அன்பே சிவம் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், மாதவன் மற்றும் […]

Categories

Tech |