Categories
தேசிய செய்திகள்

இமாச்சல் பிரதேசத்தில் மும்முனை போட்டி….. தேர்தல் களப்பணியில் அதிரடி காட்டும் காங்கிரஸ்….‌ பிரச்சாரம் நிறைவு….!!!!!

இமாச்சல் பிரதேசத்தில் நவம்பர் 12-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் 68 தொகுதிகள் இருக்கிறது. அதன்பிறகு ஏற்கனவே ஆட்சியில் இருக்கும் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன் பிறகு காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட, ஆம் ஆத்மி கட்சி களத்தில் புதிதாக குதித்துள்ளதால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜகவுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி […]

Categories
பல்சுவை

ஸ்பை கேமராவை கண்டுபிடிக்க…. இதை மட்டும் பண்ணுங்க போதும்…. மிக முக்கிய தகவல்….!!!!

ஸ்பை கேமராக்கள் மூலம் ஒருவரது அந்தரங்க விஷயங்களானது பதிவு செய்யப்படுகிறது. இதையடுத்து அதனை கொண்டு மிரட்டி பணம்பறிக்கும் வேலைகளில் மோசடி கும்பல் ஈடுபடுகிறது. இதுபோன்ற சிக்கலை நீங்கள் சந்திக்காமல் இருப்பதற்கு, உங்களது கையிலுள்ள ஸ்மார்ட் போனைக் கொண்டே ஸ்பை கேமராவை கண்டுபிடித்து விடலாம் ஹிடன்டிவைஸ் டிடெக்டர் கேமரா(ஆண்ட்ராய்டு) அறையில் மறைத்துவைக்கப்பட்டுள்ள ஸ்பைகேம் (அ) ஸ்பை மைக்கை கண்டுபிடிக்க உதவும் ஹிடன்டிவைஸ் டிடெக்டர் கேமரா செயலியை எளிமையாக பயன்படுத்தலாம். இந்த ஸ்பை டிடெக்டர் ஆப் எலக்ட்ரானிக் டிவைஸ்கள் வெளியிடும் […]

Categories
பல்சுவை

ஜியோ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…. வெறும் ரூ.299-க்கு 56GP அதிவேக டேட்டா பிளான்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

ஜியோ தன் பயனாளர்களுக்கு சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களைக் கொண்டுவருகிறது. இத்திட்டங்களில் டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் அழைப்பு ஆகியவற்றில் கூடுதல் நன்மைகள் வழங்கப்படுகிறது. தற்போது jio புதியதாக ரூ.299பிளானை  கொண்டுவந்து இருக்கிறது. இந்த திட்டத்தில் உள்ள சிறபம்சங்கள் கண்டிப்பாக வாடிக்கையாளர்களை கவரும் என்று அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த jio திட்டத்தின் விலையானது ரூ.299 மட்டுமே இருக்கும் நிலையில், இவற்றில் பயனாளர்களுக்கு ஒன்றுக்கு அதிகமான பலன்களானது வழங்கப்படுகிறது. முதலாவதாக இத்திட்டத்தில் பயனாளர்கள் 28 நாட்கள் வேலிடிட்டியைப் பெறுகின்றனர். இது […]

Categories
தேசிய செய்திகள்

இனி பாஸ்புக் விவரங்களை வீட்டிலிருந்தபடியே தெரிந்து கொள்ளலாம்….. எப்படி தெரியுமா…..? SBI வங்கி வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக எஸ்பிஐ வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு புதுப்புது வசதிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை வாடிக்கையாளர்கள் பாதுகாப்பான முறையில் மேற்கொள்வதற்காக YONO என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. இதேபோன்று மற்றொரு புதிய வசதியையும் தற்போது எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது mPassbook என்ற வசதியை தற்போது புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதை நீங்கள் வங்கிக்கு செல்ல முடியாத சூழ்நிலைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஆன்லைன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அது அஜித்துக்கெல்லாம் இல்ல…. விஜய்க்கு தான்…. தளபதி ரசிகர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்…!!!!!

வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார் விஜய் . இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது விஜய் நடித்துவரும் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இத்திரைப்படத்தை வம்சி இயக்க ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா […]

Categories
மாநில செய்திகள்

இதை உடனே செஞ்சிடுங்க….! TNPSC குரூப் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு…. தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு…!!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான முதல் கட்ட தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக முதன்மை தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வானது பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெறவுள்ளது. எனவே முதன்மை எழுத்து தேர்வுக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வு கட்டணமாக 200 ரூபாயை செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் வரும் 17ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தங்களுடைய ஒரிஜினல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!!

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலுக்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக செல்வார்கள். அதன்பிறகு தற்போது வரும் கார்த்திகை, மார்கழி மற்றும் தை ஆகிய 3 தமிழ் மாதங்களிலும் ஐயப்பன் கோவிலுக்கு வருகை புரியும் பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும். இதன் காரணமாக சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்பது பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கும் பட்சத்தில் ஒரே ஒரு விரைவு ரயில் மட்டுமே இயக்கப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

இமாச்சலபிரதேசம் தேர்தல் பிரச்சார கூட்டம்: திடீரென வந்த ஆம்புலன்ஸ்…. டக்குன்னு பிரதமர் மோடி செய்த செயல்…. பாராட்டும் மக்கள்…..!!!!!

இமாச்சலபிரதேசத்தில் வருகிற 12-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலானது நடைபெற இருக்கிறது. அங்கு ஆளும் பாஜக மற்றும் காங்கிரசுக்கு இடையில் கடும் போட்டி ஏற்படுகிறது. இந்த இரு கட்சிகளுக்கும் இடையில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்திருக்கிறது. இந்நிலையில் தேர்தல் பரப்புரை நேற்றுடன் முடிவடைந்தது இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் நேற்று இறுதிகட்ட பரப்புரைகளில் ஈடுபட்டனர். இதனை முன்னிட்டு இமாச்சலபிரதேசத்தில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க ஹெலிகாப்டர் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி அங்கு வந்தடைந்தார். இதையடுத்து பொதுக் கூட்டம் நடைபெறக்கூடிய […]

Categories
தேசிய செய்திகள்

இமாச்சலபிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல்: ஓய்ந்தது தேர்தல் பிரசாரம்…. எதிர்பார்ப்பில் கட்சியினர்….!!!!

இமாச்சலபிரதேசத்திலுள்ள 68 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வருகிற 12ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து டிசம்பர் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. அம்ம்மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கில் பா.ஜ.க தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக பொதுசிவில் சட்டம் நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியங்களை ஆய்வு மேற்கொள்ள குழு அமைக்கப்படும் என வாக்குறுதியை அளித்து தேர்தலை சந்தித்து வருகிறது. அதே சமயம் காங்கிரஸ் கட்சியும் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இதுவரையிலும் இமாச்சலபிரதேசத்துக்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஹிமாச்சல் பிரதேச தேர்தல் 2022: ஜேபி நட்டா முன்னிலையில்…. பாஜகவில் இணைந்த காங்கிரஸ் மூத்த தலைவர்….!!!

இமாச்சலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 பேரவை தொகுதிகளுக்கும் நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கையானது டிசம்பர் 8-ம் தேதி நடைபெற உள்ளது. இதனை அடுத்து பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில் நேற்றோடு தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது. இதற்கிடையில் ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸின் மூத்த தலைவரான ஹர்திக் சிங் ரத்தன் ஜேபி நட்டாவின் இல்லத்திற்கு சென்று அவருடைய முன்னிலையில் நேற்று பாஜகவில் […]

Categories
தேசிய செய்திகள்

ஹிமாச்சல் பிரதேச தேர்தல் 2022: ஆட்சியை பிடிக்கப்போவது யார்…? கருத்து கணிப்பில் வெளியான தகவல்…!!!

இமாச்சலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 பேரவை தொகுதிகளுக்கும் நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கையானது டிசம்பர் 8-ம் தேதி நடைபெற உள்ளது. இதனை அடுத்து பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில் நேற்று தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது.1972 முதல் தற்போது வரை நடந்துள்ள 11 சட்டமன்ற தேர்தலில் ஒவ்வொரு முறையுமே ஆளுங்கட்சி தோற்கடிக்கப்பட்டு எதிர்க்கட்சி வெற்றி பெற்று வருகிறது. காங்கிரஸ் மற்றும் பாஜக […]

Categories
மாநில செய்திகள்

ரொம்ப சந்தோசம்…! விடுதலையை பார்த்து கண்ணீர்…. கையெடுத்து கும்பிட்ட தாய்….!!!

ராஜீவ் கொலைவழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 6 பேரை விடுவிக்க உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து தங்களையும் விடுதலை செய்யக் கோரி நளினி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் என அனைவரையும் விடுதலை செய்துள்ளது. இந்நிலையில்  மகன் சாந்தனின் விடுதலையை டிவியில் பார்த்து அவரது தாய் கையெடுத்து கும்பிட்டு ஆனந்த கண்ணீர் விட்டார். […]

Categories
மாநில செய்திகள்

சசிகலா அண்ணன் மகனின் மனைவி தற்கொலை முயற்சி…. காரணம் என்ன….? பெரும் பரபரப்பு …!!!

சசிகலாவின் அண்ணன் மகன் ஆன விவேக் ஜெயராமனின் மனைவி கீர்த்தனா சென்னையில் தற்கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப தகராறு காரணமாக அவர் அதிக அளவில் மாத்திரை கொண்டு உள்ளதாகவும், தற்போது ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து விவேக் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Categories
உலக செய்திகள்

ட்விட்டரில் கட்டணத்துடன் நீலநிறக்குறியீடு…. இந்தியாவில் நடைமுறைக்கு வந்தது…!!!

ட்விட்டரில் ஒருவரின் கணக்கு உண்மையானது என்பதை குறிக்கும் நீல குறியீடு கட்டணம் செலுத்தும் வசதியுடன் இந்தியாவில் நடைமுறைக்கு வந்திருக்கிறது. உலக பணக்காரர்களில் ஒருவராக திகழும் எலான் மாஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு அதில் பல அதிரடி மாற்றங்களை அறிவித்தார். அதன்படி அந்நிறுவனத்தில் பணிபுரியும் பாதிக்கும் மேற்பட்ட பணியாளர்களை நீக்கிவிட்டார். அதனைத்தொடர்ந்து ஒருவரின் கணக்கு உண்மையானது தான் என்பதை குறிக்கக்கூடிய நீலநிற குறியீட்டை பெற வேண்டும் எனில் அதற்கு மாதந்தோறும் 719 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் […]

Categories
உலக செய்திகள்

செலவை குறைக்கணும்… இல்லனா ட்விட்டர் அவ்ளோ தான்…. எச்சரிக்கும் எலான் மஸ்க்…!!!

ட்விட்டர் நிறுவனத்தை தன் வசப்படுத்திய எலான் மஸ்க் குறைந்த செலவுடன் வருமானத்தை அதிகரிக்கவில்லை எனில் நிறுவனம் திவால் ஆகிவிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். உலக பணக்காரர்களில் ஒருவராக திகழும் எலான் மஸ்க், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் நிறுவனர் ஆவார். 4400 கோடி டாலர்களுக்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய இவர், அதில் அதிரடியாக பல மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் முதல் தடவையாக நிறுவனத்தில் பணி புரியும் பணியாளர்களிடம் பேசியிருக்கிறார். அதன்பிறகு, செலவை குறைப்பதற்காக […]

Categories
உலக செய்திகள்

“பெல்ஜியத்தில் பயங்கரம்!”…. இரவில் கத்திக்குத்து தாக்குதல்… காவல்துறை அதிகாரி பலி…!!!

பெல்ஜியத்தில் இரவு நேரத்தில் பயங்கரவாதி கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் காவல்துறை அதிகாரி ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரசில்சின் ஷர்க்பீக்கில், நேற்று இரவு நேரத்தில் காவல்துறை அதிகாரிகள் இருவர் சோதனை பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது ஒரு நபர் திடீரென்று கத்தியுடன் வந்து காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்த தொடங்கினார். இதில் ஒரு காவல்துறை அதிகாரியின் கழுத்தில் காயம் ஏற்பட்டது. அவர் அங்கேயே சரிந்து விழுந்தார். மற்றொரு அதிகாரியையும் அந்த நபர் தாக்கினார். அவர் தன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆன்லைனில் தற்காலிக அனுமதி சான்று திட்டம்…. அதிகாரி ஆய்வு….!!!

போக்குவரத்து சோதனைசாவடிகளில் ஆன்லைன் தற்காலிக அனுமதிசான்று திட்டத்தை அதிகாரி ஆய்வு மேற்கொண்டார். தமிழக அரசு சார்பாக மாநில எல்லையில் போக்குவரத்து சோதனைசாவடி அமைக்கப்பட்டிருக்கின்றது. வெளி மாநிலங்களுக்கு செல்பவர்கள் இந்த சோதனை சாவடிகளில் தற்காலிக அனுமதி சான்று வழங்கப்படுகின்றது. இதன் மூலம் வரி செலுத்தாத மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களை கண்டறிந்து அபராதம் விதிக்கப்படுகின்றது. இதற்கான தொகை நேரடியாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சோதனை சாவடிகளில் நேரடி பண பட்டுவாடா இல்லாத முறை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது. தற்போது […]

Categories
உலக செய்திகள்

இனிமேல் பெண்கள் பூங்காக்களுக்கு செல்லக்கூடாது… தடை விதித்த தலீபான்கள்…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் பொழுதுபோக்கு பூங்காவிற்கு செல்லக்கூடாது என்று தலிபான்கள் தடை விதித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டை தலிப்பான்கள் கைப்பற்றியவுடன் அங்கு அதிரடியாக பல கட்டுப்பாடுகளை அறிவித்தனர். குறிப்பாக பெண்களுக்கு கடுமையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஆறாம் வகுப்பிற்கு மேல் பெண்கள் கல்வி கற்க முடியாது, விமானங்களில் ஆண்களின் துணை இல்லாமல் பயணிக்க முடியாது என்பது போன்ற பல கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொழுதுபோக்கு பூங்காக்களுக்கும் இனிமேல் பெண்கள் செல்லக்கூடாது என்று தலிபான்கள் தடை அறிவித்திருக்கிறார்கள். இதற்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

15 – 20 ரன்கள் குறைவா?…. தோல்விக்குப் பின் டீம் இந்தியா பயிற்சியாளர் டிராவிட் பேசியது என்ன?

2022 டி 20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி தோல்விக்குப் பிறகு டீம் இந்தியாவுக்கு என்ன தவறு நடந்தது என்பது குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தனது மௌனத்தை உடைத்தார். ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் […]

Categories
உலக செய்திகள்

2024-ல் அமெரிக்க அதிபர் தேர்தல்…. ஜோ பைடனின் முடிவு என்ன?…. வெளியான தகவல்…!!!

அமெரிக்காவில் வரும் 2024 ஆம் வருடத்தில் நடக்க உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதிபர் ஜோ பைடன் தகவல் தெரிவித்திருக்கிறார். அமெரிக்க நாட்டில் கடந்த 2020 ஆம் வருடத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டு நாட்டின் 46வது அதிபராக ஆட்சியில் அமர்ந்தார். அந்த சமயத்தில் அங்கு கொரோனா தீவிரமாக பரவிக் கொண்டிருந்தது. ஜோ பைடன் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு நாட்டை கொரோனாவின் பிடியிலிருந்து மீட்டார். இதற்கிடையில் நாட்டில் அடுத்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆன்லைனில் முதலீடு செய்த தனியார் நிறுவன ஊழியர்…. காத்திருந்த அதிர்ச்சி… போலீசார் விசாரணை…!!!!!

ஆன்லைனில் முதலீடு செய்த தனியார் நிறுவன ஊழியரிடம் 6 1/2லட்சம் மோசடி செய்யப்பட்டு இருக்கின்றது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் நீலிக்கோணம்பாளையத்தை சேர்ந்த பிரவீன் குமார் என்பவர் தனியார் நிறுவன ஊழியராக வேலை செய்து வருகின்றார். இவர் ஆன்லைனில் தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என கூறப்பட்டதை நம்பி முதல் கட்டமாக ரூபாய் ஆயிரம் முதலீடு செய்து இருக்கின்றார். சில மணி நேரத்தில் அவருக்கு 1200 கிடைத்தது. இதன்பின் அந்நிறுவனத்தில் இருந்து பேசிய […]

Categories
பல்சுவை

FIFA World Cup Quatar (2022): இலவசமாக லைவ் பார்க்கலாம்… ஜியோ வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

RelianceJIO பயனாளர்க்ளுக்கு இந்த வருடம் நடைபெறயிருக்கும் FIFA World Cup Quatar (2022) நிகழ்வை இலவசமாக லைவ்பார்க்கும் வாய்ப்பினை ஜியோ வழங்கவுள்ளது. இந்த புட்பால் போட்டியானது வருகிற நவம்பர் 20ம் தேதி துவங்கி டிசம்பர் 18 வரை நடைபெற இருகிறது. பிரமாண்ட கால்பந்து போட்டியை JIO பயனாளர்கள் இலவசமாக பார்க்கலாம். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் Viacom18 Sports, FIFA உலகக்கோப்பை கத்தார் 2022 நிகழ்வை அறிமுகம்செய்ய இருக்கிறது. “Isse Bada Kuch Nahi” என்ற பிரச்சாரத்தின் பெயரில் […]

Categories
தேசிய செய்திகள்

வாட்ஸ்அப் பயனர்களே உஷார்!…. வீடியோ கால் மூலம் பணத்தை இழக்கும் அபாயம்…. வெளியான எச்சரிக்கை தகவல்…..!!!!!

வாட்ஸ்அப்பில் பல அப்டேட்டுகள் வந்து கொண்டே தான் இருக்கிறது. இதனிடையில் இந்த பிரபல செயலியின் வாயிலாக சில கும்பல் மோசடி செயல்களில் ஈடுபட்டு நம் பணத்தை பறிக்கின்றனர். அதாவது லிங்க் அனுப்புவது, வங்கி தகவல்களை கேட்பது என பல மோசடிகளை செய்து வருகின்றனர். மேலும் தெரியாதவர்களுக்கு வாட்ஸ்அப்பில் வீடியோகால் செய்து அந்த அழைப்பை ஆண் எடுத்தால், அப்போது மோசடி கும்பலின் அருகில் நிர்வாணமாக பெண் தோன்றுவதும், அதுவே ஒரு பெண் அழைப்பை எடுத்தால் அதில் ஆண் நிர்வாணமாக […]

Categories
தேசிய செய்திகள்

“ரூ. 38,000 பதில் ரூ. 6.40 லட்சம்”…. தவறுதலாக மூதாட்டிக்கு கூடுதல் ஓய்வூதியம்…. கோர்ட்டின் அதிரடி உத்தரவு….!!!!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் விமலா என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் பவார். இவர் ஓய்வு பெற்ற இன்ஜினியர் ஆவார். இவர் .38,000 மாத ஒய்வுதியம் பெற்றுவந்தார். பவார் இறந்த பிறகு அவரது மனைவியான விமலாவுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.  அதன்பிறகு பவார் வங்கி கணக்கு கனரா வங்கியுடன் கடந்து கடந்த 2019 ஆம் ஆண்டு இணைக்கப்பட்டது. இதனால் தவறுதலாக விமலாவுக்கு ரூ.96,998 ஓய்வூதியம் வந்தது. இதனை விமலாவும் கண்டு கொள்ளவில்லை. சமீபத்தில் விமலாவுக்கு வழங்க வேண்டிய […]

Categories
உலக செய்திகள்

ஜி-20 உச்சி மாநாட்டில்… சீன அதிபரை சந்திக்கப்போகும் அதிபர் ஜோ பைடன்….!!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஜி 20 மாநாட்டில் சீன நாட்டின் அதிபரான ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச உள்ளதாக வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. இந்தோனேசியாவில் வரும் 14ஆம் தேதி அன்று ஜி 20 உச்சி மாநாடு நடக்க இருக்கிறது. இந்த மாநாட்டில் ஜி 20 அமைப்பில் இருக்கும் நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கவிருக்கிறார்கள். இந்நிலையில் இந்த மாநாட்டின் நடுவே, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச இருப்பதாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நண்பர் வீட்டிற்கு அழைத்து சென்ற வாலிபர்…. சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பகுதியில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முனியாண்டி(19) என்ற மகன் உள்ளார். இவர் திருச்சியில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முனியாண்டியும், திருச்சியை சேர்ந்த 16 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 3-ஆம் தேதி முனியாண்டி சிறுமியை கோவையில் இருக்கும் நண்பர் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து திருமணம் செய்து கொள்வதாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தந்தை-மகன் மீது தாக்குதல்…. 3 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!!

தந்தை மகனை தாக்கிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருமலைகொழுந்துபுரம் பகுதியில் பரமசிவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான மாடசாமி(23) என்ற மகன் உள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் லட்சுமணன்(20), ஆகாஷ்(20), நல்லமுத்து(55) ஆகிய 3 பேருக்கும் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாடசாமி தனது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்தபோது நல்லமுத்து, லட்சுமணன், ஆகாஷ் ஆகியோர் மாடசாமியை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மாமனார் தற்கொலை வழக்கு…. மருமகனுக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

முதியவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மருமகனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிரகாசபுரம் பகுதியில் அந்தோணி தாசன்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு குடும்ப பிரச்சினை காரணமாக அந்தோணி தாசன் தனது தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குபதிவு இந்த போலீசார் நடத்திய விசாரணையில், அந்தோணி தாசனின் 2-வது மருமகன் ஜூலியன் குடும்ப பிரச்சினை காரணமாக தனது மாமனாருடன் தகராறு செய்துள்ளார். இதனால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொடூரம் : காதல் மனைவி நடத்தையில் சந்தேகம்…. கணவரின் வெறிச்செயல்…. என்ஜினீயருக்கு நேர்ந்த சோகம்…!!!!

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவரே கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள மண்ணடி பகுதியில் வசித்து வருபவர் ஆசிப் இக்பால். இவர் மயிலாப்பூரில் இருக்கும் தனியார் வங்கியில் பணியாற்றிய வருகின்றார். இவரின் மனைவி பிரியங்கா பாட்னா. இவர் போரூரில் இருக்கும் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இவர்கள் சென்ற 10 வருடங்களாக காதலித்து அதன் பின் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் தற்போது சென்னையில் உள்ள மண்ணடியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மாவட்ட அளவிலான போட்டி…. மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் சாதனை…!!!

திருப்பத்தூர் மாவட்ட அளவிலான செஸ் போட்டி ஜோலார்பேட்டை அடித்த யூனிவர்சல் பள்ளியில் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் இந்நிலையில் ஜங்களாபுரம் கூட்ரோட்டில் இருக்கும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் அபிஷேக், பிரசன்னா, யாஷினி, மோனிஷ் ஆகியோர் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். இதனையடுத்து தனிஷ்கா என்ற மாணவி 600 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

நியூசிலாந்து தொடர்….. டிராவிட்டுக்கு ஓய்வு?…. “பயிற்சியளராக விவிஎஸ் லக்ஷ்மன் தேர்வு”…. வெளியான தகவல்.!!

நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விவிஎஸ் லக்ஷ்மன் பயிற்சியாளராக செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டி20 உலக கோப்பையில் நேற்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 2ஆவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்த இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட இருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிராக டி20 மற்றும் ஒரு நாள் தொடரிலும் வங்கதேசத்திற்கு எதிராக ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது. நியூசிலாந்து மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை மண்டல பூஜை‌….. சிறப்பு ஆணையருக்கு கேரளா உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர பூஜை காலம் வருகின்ற 17ஆம் தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு பக்தர்கள் அனைவரும் கார்த்திகை 1 ஆம் தேதி முதல் பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருப்பது வழக்கம். இதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை புரிவார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் வரும் வழியில் திருவிதாங்கூர் மற்றும் கொச்சி தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தங்கி இளைப்பாறி செல்ல ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.  இந்த […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் படம் எடுத்து ஆடிய நல்ல பாம்பு…. பாத்திரத்தில் பால் வைத்த பெண்…. பரபரப்பு சம்பவம்…!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மூங்கில்குடி கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் சக்திவேல் வெளியே சென்ற பிறகு லட்சுமி காபி போடுவதற்காக பிரிட்ஜில் உள்ள பாலை எடுப்பதற்கு சென்றுள்ளார். அப்போது பிரிட்ஜ் அருகே நல்ல பாம்பு ஒன்று படம் எடுத்து ஆடியது. இதனை பார்த்து லட்சுமி சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். சிலர் கார்த்திகை தினத்தில் நல்ல பாம்பு வீட்டில் படம் எடுத்து […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம்

வானிலை மைய தென் மண்டல தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய, கனமழையை பொருத்தவரை அடுத்து வரும் 24 மணி நேரத்தில் கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும்,  சென்னை – திருவள்ளூர் – காஞ்சிபுரம் –  செங்கல்பட்டு – திருவண்ணாமலை – விழுப்புரம் – கள்ளக்குறிச்சி – திருப்பத்தூர் – கிருஷ்ணகிரி –  தர்மபுரி – சேலம் – உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், மேற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

10 நாட்களாக தேங்கி நிற்கும் மழைநீர்…. சேலையூரில் பொதுமக்கள் அவதி…!!!!

சேலையூர் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சி 65-வது வார்டு குட்பட்ட சேலையூர் சீனிவாச நகர் விரிவு பகுதியில் சென்ற 10 நாட்களுக்கு மேலாக மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ளது. மழைநீர் தேங்கி இருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் போன்ற காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றது. சாலைகளில் மழை நீர் தேங்கி இருப்பதால் கல்லூரி மாணவ-மாணவிகள் வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. பயங்கரவாதி சுட்டுக்கொலை…. பாதுகாப்பு படையினர் அதிரடி….!!!!

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசியல் தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து இன்று அதிகாலை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது கப்ரீன் பகுதியில் சோதனை நடத்திய போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தம்பியை காப்பாற்ற முயன்ற அண்ணன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!!

சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள எரப்பாவூர் கிராமத்தில் லாரி ஓட்டுனரான ஜெயவேல்(50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 7- ஆம் வகுப்பு படிக்கும் நித்திஷ், 4- ஆம் வகுப்பு படிக்கும் சூர்யா என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். நேற்று அண்ணன், தம்பி இருவரும் பள்ளிக்கு சென்று விட்டு மாலை நேரத்தில் இயற்கை உபாதை கழிப்பதற்காக புது ஏரிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக சூர்யா ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் முடங்கிய கிராம மக்கள்…. தெரு நாய்கள் கடித்து 8 பேர் காயம்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!!

தெரு நாய்கள் கடித்து 8 பேர் காயமடைந்த சம்பவம் கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பூனையானூரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். சமீபகாலமாக அந்த பகுதியில் தெரு நாய்களின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நாய்கள் தெருக்களில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை துரத்தி கடிக்கிறது. நேற்று முன்தினம் தெரு நாய்கள் கிராமத்தை சேர்ந்த ஜோதி, சின்னக்கண்ணு உள்பட 8 பேரை கடித்து குதறியது. இதனால் காயமடைந்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

விரட்டி கொட்டிய தேனீக்கள்…. காயமடைந்த 30 பணியாளர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

தேனீக்கள் கொட்டியதால் 30 ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்கள் காயமடைந்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆர்.கோபிநாதம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப்பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பணியில் 100-க்கும் மேற்பட்ட ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று வழக்கம்போல பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அருகில் இருந்த மர சருகுகளுக்கு தீ வைத்துள்ளனர். அப்போது மரத்தில் கூடு கட்டியிருந்த தேனீக்கள் கலைந்து தொழிலாளர்களை விரட்டி கொட்டின. இதனால் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

21இடங்களில் கனமழை; கடலூர், டெல்டாவுக்கு அதி கனமழை: வானிலை ஆய்வு மையம்..!!

வானிலை மைய தென் மண்டல தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய,  அவர் நேற்று தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,  வலுப்பெற்று இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது தொடர்ந்து வட மேற்கு திசையில் நாளை காலை தமிழகம் – புதுவை கடற்கரையை நோக்கி நகரும். பின்னர் தமிழகம் கேரள பகுதியை கடந்து அரபி கடல் பகுதிக்கு செல்லக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட! என்னப்பா இது…. வீட்டிலேயே பார் ஓபன் பண்ண பிரபல நடிகை….. இதுதான் நீண்ட நாள் கனவாம்….. ஷாக்கில் ரசிகர்கள்…..!!!!!

நடிகை ஜனனி தனது வீட்டிலேயே பார் செட்டப் ஒன்றை செய்துள்ளார். இயக்குனர் நந்தினி ஜேஎஸ் இயக்கத்தில் வெளிவந்த திரு திரு துரு துரு என்ற திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை ஜனனி ஐயர். இவர் மாடலிங் துறையில் முதன்முறையாக தனது பயணத்தை தொடங்கி பின் விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்து நாயகியாக நடிக்க தொடங்கினார். இதனைத் தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, அவன் இவன் மற்றும் கூர்மன் போன்ற திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். அதன் பின்னர் விஜய் டிவியில் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. இன்று வெளியீடு…. உடனே புக் பண்ணுங்க….!!!!

ஆந்திரா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி கோயில் உள்ளது‌. ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்கள், பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் செல்வார்கள். ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் தேவஸ்தானம் மூலம் மாதந்தோறும் ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் சாமி தரிசனம் செய்ய வரும் பக்கதர்களுக்கு  ரூ.300 டிக்கெட் இன்று […]

Categories
தேசிய செய்திகள்

EPFO ​​சந்தாதாரர்களுக்கு ஷாக் நியூஸ்….. ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம்?… வெளியான தகவல்…..!!!!

EPFO ​​சந்தாதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி இருக்கிறது. தொழிலாளர் அமைச்சகம் மற்றும் EPFO-ன் உயரதிகாரிகள் பிஜேடி எம்பி பார்த்ரிஹரி மஹ்தாப் தலைமையிலான தொழிலாளர் குறித்த நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு, இபிஎஃப் ஓய்வூதியத் திட்டத்தின் செயல்பாடு மற்றும் அதன் நிதி மேலாண்மை பற்றி தெரிவித்தனர். மாதாந்திரம் ஓய்வூதியத்தை அதிகரிப்பதற்கான தொழிலாளர் அமைச்சகத்தின் முன் மொழிவுக்கு நிதி அமைச்சகம் உடன்படவில்லை என அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர். அதன்பின் நிதி அமைச்சகத்தின் உயரதிகாரிகளை அழைத்து இவ்விவகாரம் குறித்து விளக்கம் பெற குழு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மின்சக்தியில் இயங்கும் ஆட்டோ வசதி…. ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் தொடங்கி வைத்த அமைச்சர்….!!!!!

ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மின்சக்தியில் இயங்கும் ஆட்டோ வசதியை அமைச்சர் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து மக்கள் பணியிடங்களுக்கு செல்வதற்காகவும் இருப்பிடங்களில் இருந்து மெட்ரோ ரயில் நிலையங்கள் வருவதற்காகவும் பல்வேறு இணைப்பு வாகன வசதிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் தற்போது எம்.ஆட்டோ பிரைடு என்ற மின் இயங்கி மூன்று சக்கர வாகன இணைப்பு சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை நேற்று முன்தினம் அறிஞர் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

#BREAKING : ராஜீவ் காந்தி கொலை வழக்கு : நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை – உச்சநீதிமன்றம் அதிரடி..!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நளினி உட்பட 6 பேர் சிறையில் உள்ளனர்.  கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி முதல் நளினி பரோல் விடுப்பில் வெளியே உள்ளார். இந்நிலையில் நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளனை கடந்த மே மாதம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது. பேரறிவாளன் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கல்லூரி வாசலில் போலீஸ் பாதுகாப்பு ? பொறுக்கிகளுக்கு ஆப்பு: நீதிமன்றம் செம யோசனை …!!

மகளிர் கல்லூரிகளில் பாதுகாப்புக்காக காவலர்களை நிறுத்தலாமே என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை யோசனை தெரிவித்துள்ளது. மாணவிகளின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது.  என்பதும் நீதிபதி கேள்வி எழுப்பி இருக்கிறார். தமிழகம் முழுவதும் மகளிர் கல்லூரிகள்,  பள்ளிகள் முன்பாக காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு விசாரணையின் போது உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி இவ்வாறு ஒரு யோசனையை தமிழக அரசுக்கு தெரிவித்திருக்கிறார். மாணவிகளின் பாதுகாப்பு க்கு […]

Categories
தேசிய செய்திகள்

அடடே! சூப்பர்…. இனி வழக்குகளை பட்டியலிட புதிய முறை…. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அதிரடி முடிவு….!!!

உச்சநீதிமன்ற தலைமை அமர்வு முன்பு நேற்று வழக்குகளை விரைந்து விசாரிக்க கோரி முறையிட ஏராளமான வழக்கறிஞர்கள் கூடியிருந்தனர். அப்போது பேசிய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், திங்கள், செவ்வாய், புதன் ஆகிய கிழமைகளில் பதிவாகும் வழக்குகள் அடுத்த வாரம் திங்கள், செவ்வாய், புதன் கிழமையில் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று பதிவாளரை அறிவுறுத்தியுள்ளேன். இதனால் பதிவாகும் வழக்குகள் தானாக விசாரணை பட்டியலில் இடம்பெற்று விடும். அதனைத் தொடர்ந்து விரைந்து விசாரணை மேற்கொள்ள வேண்டிய வழக்குகளாக இருந்தால் தலைமை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“3டி பிரிண்ட் டெக்னாலஜி உதவியுடன் ரோபோட்” புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான போட்டி…. வெற்றி பெற்ற மாணவர்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் என்.பி.ஆர் பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மதுரை தியாகராஜர் கல்லூரியில் தனியார் அமைப்பின் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான போட்டியில் கலந்து கொண்டனர். இந்நிலையில் கழிவு நீர் குழாய், பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்வதற்கு மனிதர்களை பயன்படுத்துவதற்கு பதிலாக 3டி பிரிண்ட் டெக்னாலஜி உதவியுடன் ரோபோட்டை வடிவமைத்து மாணவர்கள் காட்சிப்படுத்தியுள்ளனர். இந்த படைப்பு இரண்டாவது இடத்தை பிடித்ததால் மாணவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது. இதனையடுத்து எந்திரவியல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

“கனவை நிறைவேற்ற முடியாமல் செல்கிறோம்”…. வேதனையில் விராட் கோலி..!!

ஆஸ்திரேலிய கடற்கரையோரங்களில் இருந்து எங்கள் கனவை நிறைவேற்ற முடியாமல் செல்கிறோம் என்று விராட் கோலி வேதனை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் பந்து வீச முடிவு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் சொதப்பிய போதிலும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மனைவி, குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர்….. திடீரென ஆற்றில் குதித்ததால் பரபரப்பு…. தேடும் பணி தீவிரம்….!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நொச்சிபாளையம் பகுதியில் விஸ்வநாதன்(38) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா(28) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 வயது உடைய லாவண்யா என்ற மகள் உள்ளார். கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பேசாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள தனது தாய் வீட்டில் கொண்டு விடும்படி சந்தியா தனது கணவரிடம் கூறியுள்ளார். இதனால் விஸ்வநாதன் தனது மனைவி மற்றும் மகளுடன் மோட்டார் சைக்கிளில் […]

Categories

Tech |