Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…. ஆதாருடன் வங்கி கணக்கு, செல்போன் எண் இணைப்பு…. நவம்பர் 30 தான் கடைசி நாள்….!!!!

பிரதமரின் கௌரவ நிதி திட்டத்தில் நிதி கிடைக்க வேண்டும் என்றால் ஆதாருடன் வங்கி கணக்கு மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை வருகின்ற நவம்பர் 30ஆம் தேதிக்குள் விவசாயிகள் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள விவசாயிகளுக்காக கௌரவ நிதி திட்டம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விவசாய குடும்பத்திற்கு மூன்று தவணைகளாக தலா 2000 ரூபாய் விதம் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த தொகை விவசாயிகளின் […]

Categories
உலக செய்திகள்

அடுக்கு மாடி கட்டிடத்தில் தீ விபத்து…. 11 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!

மாலத்தீவு கட்டிடம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட  தீ விபத்தில் 9 இந்தியர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.  மாலத்தீவின் தலைநகரான மாலேவில் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கிருந்த கட்டிடத்தில் திடீரென தீ  விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் தீ விபத்தில் கட்டிடம் முழுவதுமே எரிந்து சேதமடைந்தது. இந்த தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 9 பேர் இந்தியர் ஆவார்கள்.  பலர் படுகாயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தீ  விபத்தானது மற்றொரு இடத்திலும் ஏற்பட்டுள்ளது என்பது […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. மாணவர்களிடம் நூதன மோசடி…. சைபர் கிரைம் போலீஸ் திடீர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அரசு தரப்பில் இருந்து பல்வேறு உதவி தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மாணவர்கள் தனியாக வங்கி கணக்கு உருவாக்கப்படுவது. அந்த கணக்கு பெற்றோரின் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களுக்கு சில தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. அதில் பேசுபவர் குழந்தையின் பள்ளி மற்றும் கல்லூரியில் இருந்து பேசுவதாக கூறி கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக […]

Categories
உலக செய்திகள்

50 ரஷ்ய ராணுவ படைகள் அழிப்பா….? தகவல் தெரிவித்த உக்ரைன் ராணுவம்….!!!! 

உக்ரைன் நாட்டு இராணுவம் 50 ரஷ்ய துருப்புகளை வெற்றிகரமாக அழித்துவிட்டதாக தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான  போர் தொடர்ந்து ஒன்பது மாதங்களாக  நீடித்து வருகின்றது.  இந்நிலையில் இந்த போரில், இருதரப்பிலும் அதிக உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு பகுதிகள் ரஷ்ய ராணுவ படைகள் வசம் சிக்கியுள்ளன. இதனை அடுத்து உக்ரைன் இராணுவம் 50 ரஷ்ய துருப்புகளை வெற்றிகரமாக அழித்துவிட்டதாக தெரிவித்துள்ளது. மேலும், தெற்கு உக்ரைனில் நேற்று நடந்த தாக்குதலில், ரஷ்ய இராணுவத்துக்கு சொந்தமான 3 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளிலும் நவம்பர் 18 வரை…. அமைச்சர் பொன்முடிவு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டில் கல்லூரி முதலாம் ஆண்டு சேர்க்கை நடத்தப்பட்டது. இரண்டு வருடங்களுக்கு பின்னர் நடைபாண்டில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு முன்பு மாணவர்களுக்கு அகமதிப்பின் அடிப்படையில் கல்லூரி சேர்க்கை நடந்தது. நடப்பு கல்வி ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதி அன்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் துணை தேர்வர்களுக்கு தேர்வு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடி, உதையெல்லாம் வாங்கி இருக்காங்க நிதி அகர்வால்…. பல திடுக்கிடும் தகவலை கூறிய உதயநிதி….!!!!

இசை வெளியீட்டு விழாவில் உதயநிதி ஜாலியாக பேசியுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் கலகத் தலைவன் திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடிக்க ரெட் ஜெயண்ட் மூவிஸ் படத்தை தயாரிக்கின்றது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பிக்பாஸ் ஆரவ், கலையரசன் நடித்திருக்கின்றார்கள்.  இந்த திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழு பலர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து தமிழக மற்றும் புதுச்சேரியை நெருங்குவதால் தமிழகத்திற்கு இன்று அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று 32 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை காண ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, […]

Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ!!…. செல்போனை ஹேக்கிங் செய்து ஒரு கோடி ரூபாய் மோசடி…. அதிர்ச்சி சம்பவம்…!!!!!

மராட்டிய மாநிலத்தில் தொழிலதிபரின் மொபைல் போன் ஹேக்கிங் செய்து மர்ம நபர்கள் ஒரு கோடி ரூபாய் அபேஸ் செய்துள்ளனர். மராட்டிய மாநிலத்தில் உள்ள தானே நகரில் தொழிலதிபர் ஒருவரின் செல்போனை ஹேக்கிங் செய்து பண மோசடி நடைபெற்றுள்ளது. இது பற்றி வாக்லே எஸ்டேட் காவல் நிலைய அதிகாரி கூறிய போது, நவம்பர் 6 ,7-ம் தேதியில் தொழிலதிபரின் செல்போன் ஹேக்கிங் செய்யப்பட்டதன் மூலமாக அவரது வங்கி கணக்கில் இருந்து வேறொரு கணக்குக்கு நெட் பேங்கிங் மூலமாக ரூ.99.50 […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு இறுதிவாய்ப்பு…. இன்னும் 4 நாள் தான் டைம் இருக்கு…. உடனே வேலைய முடிங்க……!!!!

தமிழகத்தில் சம்பா, தாளடி, பிசான பருவ நெல் பயிரை நவம்பர் 15ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் சம்பா நெல் சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை சாகுபடி செய்த 24.13 லட்சம் ஏக்கர் நெல் பயிரில் 5.90 லட்சம் ஏக்கர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15ஆம் தேதியே கடைசி நாள் ஆகும். மேலும் கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இளம் நடிகர்களில் இவரு கொஞ்சம் வித்தியாசமானவர் போல”…. ஐரோப்பிய யாத்திரையில் மோகன்லால் மகன்…!!!!

ஐரோப்பிய யாத்திரையில் ஈடுபட்டுள்ளார் நடிகர் பிரணவ் மோகன்லால். மலையாள சினிமாவில் பிரபல நடிகரான மோகன்லாலின் மகன் பிரணவ். இவர் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் ஜீத்து ஜோசப்பிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்னர் ஒரு கட்டத்தில் ஹீரோவாக திரைப்படத்தில் அறிமுகமாகி நடித்து வருகின்றார். இவர் இதுவரை மூன்று திரைப்படங்களில் மட்டுமே நடித்திருக்கின்றார். இவர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஹிருதயம் திரைப்படத்தின் மூலம் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தார். இளம் நடிகர்கள் வருடத்திற்கு 5 […]

Categories
தேசிய செய்திகள்

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்…. டிக்கெட் கட்டணம் எவ்வளவு தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!!

இந்தியாவில் ஐந்தாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த அதிவேக ரயில் சென்னை மற்றும் மைசூர் இடையே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு கே எஸ் சி ஆர் ரயில் நிலையத்தில் இன்று காலை 10.20 மணிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் பாரத் கௌரவ் காசி தர்ஷன் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த ரயிலில் சென்னையிலிருந்து மைசூருக்கு எகனாமி வகுப்புக்கு 921 ரூபாய் கட்டணம். எக்ஸிக்யூட்டிவ் கட்டணம் 1880 […]

Categories
பல்சுவை

whatsapp பயனர்களுக்கு புதிய அப்டேட்…. ஆன்லைன் ஸ்டேட்டஸ் மறைப்பது எப்படி?… இதோ முழு விவரம்….!!!

சமூக வலைதளத்தில் பலராலும் அதிகம் விரும்பப்படுவது whatsapp செயலி ஆகும். இதில் நாம் ஆன்லைனில் இருக்கும் நேரம் நமது பெயருக்கு கீழே ஆன்லைன் என்று காட்டும். ஆனால் தற்போது இந்த ஆன்லைன் ஸ்டேட்டஸ் என்பதை நாம் மறைக்க முடியும். இதற்காக புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. முன்பு நம்மால் லாஸ்ட் சீன் வசதி மட்டுமே மறைக்க முடியும். ஆனால் நாம் எப்போதெல்லாம் ஆன்லைன் வருகிறோமோ அப்பதெல்லாம் நம் இருப்பது மற்றவர்களுக்கு தெரியும். இந்த வசதி அனைத்து […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!…. இனி தீயணைப்புத்துறையில் பெண்களுக்கும்?…. விரைவில் வெளியாகும் அறிவிப்பு….!!!!

புதுவையில் 1,060 அரசு பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. தீயணைப்புத் துறையில் 58 வீரர்கள், 12 டிரைவர்கள், 5 நிலைய அதிகாரி என மொத்தம் 75 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. அனைத்துத் துறையிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் நிலையில், தீயணைப்புத் துறையில் மட்டும் வாய்ப்புகள் தரப்படுவதில்லை. ஆகவே பெண்களுக்கும் தீயணைப்புத் துறையில் வாய்ப்பு தர வேண்டும் என்று முதலமைச்சர் ரங்கசாமியிடம் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார் கோரிக்கை விடுத்தார். அதன்பின் ஒரு […]

Categories
பல்சுவை

நீங்கள் ஏர்டெல் வாடிக்கையாளரா…. Airtel 5G Plus பயன்படுத்துவது எப்படி?…. இதோ முழு விவரம்….!!!

இந்தியாவில் அக்டோபர் மாதம் 5g சேவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த சேவை ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் தொடங்கிய நிலையில் Vi இந்த சேவையை தொடங்கியுள்ளது. வருகின்ற 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கும் மொத்த இந்தியாவில் இந்த சேவை வழங்கப்படும் என்று ஏர்டெல் தெரிவித்துள்ளது. இந்த சேவையை பயன்படுத்த உங்களுக்கு முக்கியமாக தேவைப்படுது ஒரு 5g சேவை வசதி கொண்ட ஸ்மார்ட் போன் இருந்தால் மட்டுமே உங்களால் இந்த சேவையை […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு…. தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் ரேச அட்டைதாரர்கள் அனைவருக்கும் நியாய விலை கடைகள் மூலமாக ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு தொகப்பு வழங்கப்படும். மேலும் பரிசு தொகுப்புடன் ரொக்க பணமும் வழங்கப்படும். ஆனால் கடந்த முறை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ரொக்க பணம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த மளிகை பொருட்கள் தரமற்ற இருப்பதாக பல புகார்கள் எழுந்த நிலையில் இது சர்ச்சையை […]

Categories
மாநில செய்திகள்

DMLT படித்தவர்களுக்கு அரசு மருத்துவமனையில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!

தமிழகத்தில் அவ்வபோது அரசுத்துறை காலிப்பணியிடங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த வாரம் நில அளவையர், கள ஆய்வாளர் போன்ற பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து வருகின்ற 19ஆம் தேதி குரூப் 1 முதல் நிலை தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் அரசு துறையில் உள்ள சில பணியிடங்களுக்கு தற்காலிகமான முறையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றது. அதன்படி தற்போது திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிகளில் காலியாக உள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வாடகை தாய் குறித்து எழுப்பப்பட்ட கேள்வி”… சமந்தா கூறிய பதில்…!!!!

வாடகை தாய்க்குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு நடிகை சமந்தா பதில் அளித்து இருக்கின்றார். முன்னணி நடிகையான நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவன் சென்ற ஜூன் 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். இதன் பிறகு தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்து இருப்பதாக விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் சென்ற அக்டோபர் 9-ம் தேதி பகிர்ந்தார். இதன் பிறகு வாடகை தாய் மூலம் குழந்தைகள் பிறந்து இருப்பதாக செய்தி வெளியானது. இதை அவர்களும் மறுக்கவில்லை. இந்த விஷயத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை யாத்திரைக்கு ஆட்டோ, சரக்கு வாகனங்களுக்கு அனுமதி இல்லை…. புதிய அறிவிப்பு….!!!

சபரிமலை யாத்திரைக்கு ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படாது என கேரளா போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கோவிலுக்கு ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஆட்டோ ரிக்ஷாக்கள் மாவட்டத்தில் உள்ளேயும் மாவட்ட எல்லையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் அனுமதி பெற்றுள்ளன. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆட்டோ ரிக்ஷாவில் வருகின்ற பெரும்பாலானோர் அட்டிக்கல் மற்றும் நெடுமங்காட்டில் இருந்து வருகிறார்கள். அதேசமயம் டெம்போ மற்றும் லாரிகளில் வரும் பக்தர்களையும் அதிகாரிகள் தடுத்து நிறுத்துகின்றன. […]

Categories
உலக செய்திகள்

ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ளாத முக்கிய அதிபர்….என்ன காரணம்….? வெளியான அதிகாரப்பூர்வ தகவல்….!!!!!!

இந்தோனேசியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் அதிபர் புதின் கலந்து கொள்ள மாட்டார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. சுற்றுலா தலங்களில் ஒன்றான இந்தோனேஷியாவின் பாலி நகரில் நவம்பர் 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் ஜி 20 மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் போன்றோர் பங்கேற்பதை உறுதி செய்துள்ளனர். இந்நிலையில் ரஷ்ய தூதரகம் சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, நடைபெற உள்ள ஜி-20 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

170 ரன்கள்….. டி20 உலகக்கோப்பை வரலாற்றில் “பட்லர் – ஹேல்ஸ்” புதிய சாதனை..!!

டி20 உலக கோப்பை வரலாற்றில் ஜோஸ் பட்லர் – அலெக்ஸ் ஹேல்ஸ் ஜோடி சாதனை படைத்துள்ளது.. ஐசிசி டி20 உலக கோப்பை முதல் அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு சென்றது. அதனைத்தொடர்ந்து இரண்டாவது அரையிறுதி போட்டி நேற்று நடைபெற்றது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும்  அடிலெய்டு ஓவல் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் […]

Categories
உலக செய்திகள்

பெண்கள் உடற்பயிற்சிக்கூடங்களுக்கு செல்ல தடை…. தலீபான்கள் அறிவிப்பு…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் இனிமேல் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்லக்கூடாது என்று தலிபான்கள் தடை விதித்து இருக்கிறார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து அங்கு கடுமையான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்கள் நடுநிலை கல்வியையும் உயர்நிலை கல்வியையும் பயில தடை விதித்துவிட்டார்கள். மேலும் அரசாங்க நிறுவனங்களிலும் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கிறது. பொது வெளிகளில் சென்றால் தலை முதல் கால் வரை மறைத்துக்கொள்ள வேண்டும் என்று கடுமையான ஆடை கட்டுப்பாடுகளையும் நடைமுறைப்படுத்தினார்கள். இந்நிலையில் பெண்கள் இனிமேல் உடற்பயிற்சி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நீண்ட இடைவேளைக்கு பிறகு படப்பிடிப்பில்…. போட்டோவுடன் இன்ஸ்டாவில் பகிர்ந்த கௌதமி…!!!!

நீண்ட இடைவெளிக்கு பிறகு படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார் நடிகை கௌதமி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பிரபு நடிப்பில் வெளியான குரு சிஷ்யன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் கௌதமி. இதன் பிறகு பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளத்திலும் நடித்து பல வெற்றி திரைப்படங்களில் கொடுத்திருக்கின்றார். இவர் கடைசியாக கமலஹாசன் உடன் இணைந்து பாபநாசம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதன் பிறகு பாஜகவில் இணைந்து தேர்தலில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அடடே சூப்பர்… நீலகிரியில் முதல் முறையாக.. மருத்துவ படிபிற்கு தேர்வான இருளர் இன மாணவி….!!!!!!

நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாக இருளர் இன மாணவி மருத்துவ படிப்பிற்கு தேர்வாகியுள்ளார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே சூலூர் வட்டம் அடுத்த தும்பிப்பட்டி கிராமத்தில் பாலன் – ராதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் ஸ்ரீமதி (20). இருளர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர்களது மகள் ஸ்ரீமதி கடந்த 2019 ஆம் வருடம் நடைபெற்ற பிளஸ் டூ தேர்வில் 406 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இந்நிலையில் மருத்துவராகி மக்களுக்கு சேவை புரிய வேண்டும் என்ற […]

Categories
தேசிய செய்திகள்

“மதுபான கொள்கை ஊழல்”… அரவிந்தோ பார்மா நிறுவனத்தின் இயக்குநர் கைது…. வெளியான தகவல்….!!!!

டெல்லி அரசின் மதுபான விற்பனை கொள்கையை நடைமுறைபடுத்தியதில் ஊழல் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு பெறப்பட்டுள்ளது. புது மதுபான கொள்கை ரத்துசெய்யப்பட்டு மீண்டுமாக பழைய மதுபானகொள்கை நடைமுறைக்கு வந்திருக்கிறது. இதையடுத்து டெல்லியின் கலால் கொள்கை 2021-2022 செயல்படுத்துவதில் முறைகேடுகள் நடைபெற்றதாக துணைநிலை கவர்னர் சிபிஐ விசாரணை கோரி இருந்தார். இதுகுறித்து டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா உள்ளிட்ட பல பேர் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இவ்வழக்கில் சென்ற மாதம் 7ஆம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நான் தான் நன்றி கடன் பட்டுள்ளேன்”…? கோவை தங்கம் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய முதல்வர்…!!!!!

கோவை தங்கம் வால்பாறை சட்டமன்ற தொகுதியில் 2001, 2006 ஆகிய சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 2 முறை எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்றுள்ளார். ஆனால் அப்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்துள்ளார். இதனை அடுத்து 2021-ஆம் வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது மு க ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க-வில் இணைந்துள்ளார். கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி உடல் நலக்குறைவால் கோவை தங்கம் காலமானார். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் சாய்பாபா காலனியில் இருக்கும் கோவை தங்கம் வீட்டிற்கு […]

Categories
அரசியல்

இமாச்சல பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல்…. பா.ஜ.கவை அதிர செய்த கருத்து கணிப்புகள்…!!!

இமாச்சல பிரதேசத்தில் நாளை மறுநாள் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் கருத்துக்கணிப்பு மூலமாக யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இமாச்சல் பிரதேசத்தில் 68 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் 35 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி, ஆட்சி அமைக்கும். இந்நிலையில் தற்போது கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதன்படி, எபிபி-சி ஒட்டர் கருத்து கணிப்பு படி, பாஜகவிற்கு 44.8%, காங்கிரஸ் கட்சிக்கு 44.2%, ஆம் ஆத்மிக்கு 3.3% மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

கனமழை!…. “கடைசி 2 அடி ரொம்ப முக்கியம்”….. நீர்நிலை கண்காணிப்பில் சென்னைக்கு பறந்த அதிரடி உத்தரவு‌‌….!!!!!

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு மழையின் காரணமாக நீர் நிலைகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் உபரி நீர் திறந்து விடப்படுகிறது. அதன் பிறகு ஒவ்வொரு மாவட்டத்திலும் நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணிக்குமாறு மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அந்த வகையில் சென்னையிலும் மாநகராட்சி சார்பில் தொடர்ந்து நீர்நிலைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள நீர்நிலைகளில் 2 முதல் 3 அடி வரை […]

Categories
தேசிய செய்திகள்

என்ன ஒரு தூக்கம் பா…? சாராயம் குடித்து அசந்து உறங்கிய யானை கூட்டம்… அதிர்ச்சியில் கிராம மக்கள்…!!!!!

ஒடிசாவில்  யானைகள் சாராயம் குடித்து அசந்து உறங்கிக் கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. ஒடிசா மாநிலத்தில் கியோன்ஜர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு கிராமத்தினர் இலுப்பை பூவிலிருந்து சாராயம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அவர்கள்  கிராமத்திற்கு அருகே உள்ள முந்திரி காட்டு  பகுதியில் பெரிய பெரிய பானைகளில் தண்ணீரை நிரப்பியுள்ளனர். பின்னர் அந்த தண்ணீரில் இலுப்பை பூக்களை போட்டு ஊற வைத்தனர். இதனை அடுத்து மறுநாள் காலை கிராமத்தினர் அதிலிருந்து மக்குவா என்ற நாட்டு சாராயம் தயாரிப்பதற்காக […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்… பொங்கல் சிறப்பு தொகுப்பு…. வெளியான அசத்தல் தகவல்….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை பொதுமக்களுக்கு சிறப்பாக கொண்டாட அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகைப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல்வேறு வகையான மளிகை பொருட்கள் மற்றும் முழு கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு எந்தவிதமான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கலாம் என தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டது. அதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு மாஸ்..! வாரிசு இசை வெளியீட்டு விழா எப்ப தெரியுமா…? வெளியான சூப்பர் நியூஸ்…!!!!!

வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார் விஜய் . இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இத்திரைப்படத்தை வம்சி இயக்க ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஷாம், சரத்குமார், குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். இத்திரைப்படத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே! சூப்பர்…. மாணவிகளுக்கு சைக்கிள், ஸ்கூட்டர்…. பாஜக கொடுத்த அதிரடி தேர்தல் வாக்குறுதி….!!!!

குஜராத், ஹிமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சியினரும் பிரசாரம் செய்து வருகின்றன. ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் தலைமையிலான பாஜக ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. அங்கு மொத்தம் உள்ள 68 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நாளை மறுநாள் அதாவது நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் எட்டாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு  முடிவுகள் வெளியிடப்படும். இந்நிலையில் காங்கிரஸ், ஆம் […]

Categories
மாநில செய்திகள்

சமூகவலைத்தள தகவலை உண்மையென நம்பி…. அதை சாப்பிட்ட நபர் இறப்பு?…. பெரும் சோகம்….!!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் வசித்து வந்தவர் லோகநாதன்(25). இவரும் நாட்றம்பள்ளி பச்சூர் பகுதியைச் சேர்ந்த ரத்தினம்(45) என்பவரும் மின்னூர் பகுதியிலுள்ள ஒரு தனியார் கல் குவாரியில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் சமூகவலைத்தளங்களில் வரும் தகவலை நம்பி, செங்காந்தள் பூ செடியின் கிழங்கை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பெறும் என அதை சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து அதை சாப்பிட்டதும் இருவருக்கும் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

3 கோப்பை…. தல தோனியால தான் முடியும்….. “இனி யாராலும் முடியாது”…. புகழ்ந்து தள்ளிய கம்பீர்..!!

இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனியை கௌதம் கம்பீர் பாராட்டியுள்ளது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.. ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் எதிர்பார்த்த 2022 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி நேற்று நடைபெற்றது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும்  அடிலெய்டு ஓவல் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்தியா 6 விக்கெட் இழந்து 168 […]

Categories
அரசியல்

6-12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி… பாஜக தேர்தல் அறிக்கை ரெடி…!!!

இமாச்சலப் பிரதேசத்தில் தேர்தலை முன்னிட்டு பாஜக தன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில், தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக, அதில் குறிப்பிட்டுருப்பதாவது, மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்றினால் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அதற்கென்று நிபுணர் குழுவையும் அமைப்போம். அதிகாரம் இளைஞர்களுக்கு வழங்கப்படும். அரசு பணியாளர்களுக்கு மரியாதை வழங்கப்படும். கூடுதலாக ஐந்து மருத்துவக் கல்லூரிகளை கட்டுவோம். அரசாங்க பணியாளர்களின் ஊதியத்தில் இருக்கும் வேறுபாடுகள் நீக்கப்படும். அரசாங்க பணியில் […]

Categories
அரசியல்

இமாச்சலில் நேற்றுடன் முடிந்தது பிரச்சாரம்…. நாளை தேர்தல்…!!!

இமாச்சல பிரதேசத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடக்கவிருப்பதால் பிரச்சாரங்கள் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. இமாச்சல பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பிரச்சாரங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் வரும் நாளை சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. எனவே, அனல் பறக்க நடந்த பிரச்சாரங்கள் நேற்றுடன் முடிந்தது. இறுதி நாளான நேற்று அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இமாச்சலப்பிரதேசத்தில் 68 தொகுதிகள் இருக்கிறது. அங்கு ஒரே கட்டமாக தேர்தல் நடக்கவிருக்கிறது. டிசம்பர் மாதம் எட்டாம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷ்ணு விஷாலின் “கட்டா குஸ்தி”…. வெளியான படத்தின் முக்கிய அப்டேட்…!!!!!

விஷ்ணு விஷால் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. நடிகர் விஷ்ணு விஷால் தற்போது கட்டா குஸ்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி  நடிக்கின்றார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கின்றார். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளார்கள். அதன்படி வருகின்ற டிசம்பர் 2-ம் தேதி படம் வெளியாக […]

Categories
அரசியல்

வெல்லப்போவது யார்….? நெருங்கி வரும் தேர்தல்…. ஒரே வாக்குறுதிகளை அறிவித்த 2 கட்சிகள்….!!!

ஹிமாச்சல் பிரதேசத்தில் வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி சட்டபேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் டிசம்பர் 8-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறித்துள்ளது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் போட்டியிடுவதால் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 199௦-க்கு பிறகு பாஜக மற்றும் காங்கிரஸ் என மாறி மாறி ஆட்சிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2௦22 தேர்தலில் காங்கிரஸ்க்கு வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கிறது […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…!தமிழகத்திற்கு நவம்பர் 15 வரை கஷ்டம் தான் போங்க…. வெதர் மேன் கணிப்பு…!!!!

தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் நவம்பர் பத்தாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் உருவான காற்றழுத்த தாழ் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாகவும், இது வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை தமிழகம் புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே […]

Categories
அரசியல்

ஹிமாச்சல் பிரதேச தேர்தல் 2022…. தமிழக அரசியலை குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி…??

இந்திய தேர்தல் ஆணையம் ஹிமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் வருகிற 12-ஆம் தேதி நடைபெறும் என அறிவித்தது. வாக்குகள் எண்ணப்பட்டு டிசம்பர் 8-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டன. தேர்தல் பிரச்சாரங்கள் இன்றுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில் இறுதி கட்ட பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, சில மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி செய்வதாக தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் கட்சியில் உறுதியற்ற தன்மையும், ஊழலும் […]

Categories
அரசியல்

“வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் பாஜக”…. இமாச்சல பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி உரை…..!!!!

இமாச்சல பிரதேசத்தில் அடுத்த 25 ஆண்டுகளில் மாநிலத்துடைய வளர்ச்சியின் தலைவிதியை தீர்மானிக்கும் இந்த சட்டமன்ற தேர்தல் சிறப்பு வாய்ந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இமாச்சலப் பிரதேசத்தில் பாஜகவை ஆட்சியில் தக்கவைக்க மக்கள் முடிவு செய்துள்ளதாகவும் மலைப்பகுதியில் விரைவான முன்னேற்றமும் நிலையான ஆட்சியும் அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார். மண்டி மாவட்டத்திலுள்ள சுந்தர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ” நவம்பர் 12-ஆம் தேதி […]

Categories
அரசியல்

ஹிமாச்சல் பிரதேச தேர்தல் 2022…. பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி….!!

இந்திய தேர்தல் ஆணையம் ஹிமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் வருகிற 12-ஆம் தேதி நடைபெறும் என அறிவித்தது. வாக்குகள் எண்ணப்பட்டு டிசம்பர் 8- ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் ஆணையத்தின் உயர் அதிகாரிகள் தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஹிமாச்சல் பிரதேசத்திற்கு வந்துள்ளனர். அப்போது கொரோனா தொற்று பாதுகாப்பு விதிமுறைகளை கவனமாக பின்பற்றி தேர்தலை நடத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜ்குமார், சுதந்திரமான மற்றும் நியாயமான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விக்ரமன் சொன்ன அந்த ஒத்த வார்த்தை”…. கதறி கதறி அழுத ஜனனி…. பரபரப்பான புரோமோ…!!!

பிக்பாஸ் ப்ரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் புரோமோ வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோவில் சிறப்பாக பங்கெடுக்காத ஒரு நபரை தேர்வு செய்து சொல்லுங்கள் என பிக்பாஸ் கூறுகின்றார். அதற்கு உடனே விக்ரமன் ஜனனி பெயரை கூறினார். டிபென்டன்டா இருக்கீங்களா என்று தோணுது ஜனனி என விக்ரமன் கூறினார். அதற்கு ஜனனி நானே போறேன். தயவு செய்து விவாதம் செய்யாதீர்கள் எனக் கூறி கத்தி கதறினார். அதற்கு ஆயிஷா அவரை சமாதானம் செய்ய முயற்சித்தும் அவரால் முடியவில்லை. இதற்கு ஆடியன்ஸ் கூறியதாவது, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து மகளிர் கல்லூரி முன் போலீஸ் பாதுகாப்பு…. உயர் நீதிமன்றம் மதுரை கிளை அறிவுரை….!!!!

மதுரையில் மகளிர் கல்லூரியில் மாணவிகளிடம் சில இளைஞர்கள் சமீபத்தில் தகராறு ஈடுபட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. மேலும் அவர்கள் மாணவிகளை அச்சுறுத்தும் வகையிலான செயல்களையும் செய்தனர். இந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பெண்கள் அமைப்பினரும் அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிறகு மாவட்ட காவல்துறை இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்ட போது தகராறு ஈடுபட்ட 10 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுடைய இருசக்கர […]

Categories
அரசியல்

ஹிமாச்சல பிரதேச தேர்தல்….. பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரை….. பதிலடி கொடுத்த ரகுபீர் சிங் பாலி….!!!!

ஹிமாச்சல பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 12 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதன் முடிவுகள் டிசம்பர் 8 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலுக்கான பிரச்சார பொதுக்கூட்டம் ஜஸ்வானில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது “70 ஆண்டுகளாக முஸ்லிம் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் முத்தலாக் (முஸ்லீம் விவாகரத்து சட்டம்) நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்திருந்தனர். ஆனால் வாக்கு வங்கியை இழந்து விடுவோமோ […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் வரும்14 ஆம் தேதி…. இளைஞர்களுக்கான பிரதான் மந்திரி தேசிய பயிற்சி மேளா…. விண்ணப்பிப்பது எப்படி….???

இந்தியாவில் கொரோனாவிற்கு பிறகு பலரும் வேலை வாய்ப்புகளை இழந்து தவித்து வந்தனர். பின்னர் இயல்புநிலைக்கு திரும்பி நிலையில் பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்கள் அரசு சார்பாக அந்தந்த மாவட்டங்களில் நடத்தப்பட்டு இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் வருகிற 14-ஆம் தேதி அன்று நாடு முழுவதும் 190 இடங்களில் பிரதான் மந்திரி மந்திரி தேசிய பயிற்சி மேளா நடைபெற உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஹிமாச்சல பிரதேசத்தில் நெருங்கும் சட்டசபை தேர்தல்…. டிசம்பர் 8‌ தேதி முடிவு…. வெளியான அறிவிப்பு….!!!

ஹிமாச்சல பிரதேசத்தில் முதல்வர் ஜெயராம் தாக்கூர் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளாக பாஜக, காங்கிரஸ் மாறி மாறி ஆட்சி செய்து வருகிறது. இங்கு ஆளும்‌ கட்சி 2 வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது இல்லை. எனவே இந்த வரலாற்றை மாற்றி ஆட்சி அமைக்கும் முயற்சியில் பாஜக தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஹிமாச்சல பிரதேச சட்டசபையின் […]

Categories
தேசிய செய்திகள்

இமாச்சலில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சியில் நீடிக்கும்….. முதல்வர் ஜெயராம் தாக்கூர் திட்டவட்டம்….!!!!!

இமாச்சல் பிரதேசத்தில் வருகிற 12-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் டிசம்பர் 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும். மாநிலத்தில் கடந்த 1982-ம் ஆண்டு முதல் பாஜக மற்றும் காங்கிரஸ் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகிறது. இமாச்சல் பிரதேசத்தில் தற்போது காங்கிரஸ், பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே பாஜக ஆட்சியில் இருக்கும் நிலையில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

ஹிமாச்சல பிரதேசத்தில் சட்டசபை தேர்தல்…. இலவசங்களா அல்லது மக்கள் நலத்திட்டமா?…. பாஜக முதல் சோதனை….!!!

பிரதமர் நரேந்திர மோடியின் அரசு இலவசங்கள் கலாச்சாரத்திற்கு எதிரான அழைப்பை தொடர்ந்து இலவசங்களுக்கு எதிராக கொள்கை நிலைப்பாட்டை எடுத்த பாஜக குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் சிக்கலான மோதலை எதிர்கொண்டு வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு சைக்கிள், உயர் கல்வி படிப்பவர்களுக்கு ஸ்கூட்டி வழங்கப்படும். அதுமட்டுமில்லாமல் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு இலவச […]

Categories
தேசிய செய்திகள்

“ஊருக்கு மட்டும் தான் உபதேசமா”…. இலவச சிலிண்டர், சைக்கிள், Etc,…. தேர்தல் வாக்குறுதிகளை அள்ளிக் கொடுக்கும் பாஜக…..!!!!

ஹிமாச்சல் பிரதேசத்தில் வருகிற ‌ 12-ம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில் தற்போது பாஜக ஆட்சியில் இருக்கிறது. இங்கு முதல்வராக ஜெய்ராம் தாகூர் இருக்கிறார். அதன் பிறகு இமாச்சல் பிரதேசத்தில் உள்ள 68 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் நிலையில் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதோடு தங்களுக்கான வேட்பாளர்களையும் அறிவித்துள்ளனர். இம்மாநிலத்தில் ஜனவரி 8-ம் தேதியுடன் ஆட்சி நிறைவுபெறும் நிலையில், டிசம்பர் 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் […]

Categories
தேசிய செய்திகள்

ஹிமாச்சலில் பாஜகவுக்கு டஃப் கொடுக்கும் காங்கிரஸ்….. யாருக்கு வெற்றி…..? கருத்து கணிப்பு முடிவுகள் இதோ….!!!!!

இமாச்சல் பிரதேசத்தில் நவம்பர் 12-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் 68 தொகுதிகள் இருக்கிறது. இதில் 35 தொகுதிகளை கைப்பற்றும் கட்சி தான் ஆட்சி அமைக்க முடியும். கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 21 இடங்களையும், பாஜக 44 இடங்களையும் பிடித்திருந்தது. அதன் பிறகு வாக்கு சதவீதத்தில் காங்கிரஸ் 41.7 சதவீதமும், பாஜக 48.8 சதவீதமும் பெற்றிருந்தது. இந்நிலையில் நடப்பாண்டில் 12-ம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில், ஏபிபி-சி […]

Categories

Tech |