Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! நடிகர் விமல் படத்தில்…. மெட்டிஒலி கோபி நடிக்கிறாரா…. வைரலாகும் புகைப்படம் இதோ….!!!

இயக்குனர் போஸ் வெங்கட் இயக்கத்தில் நடிகர் விமல் நடிக்கும் திரைப்படத்தில் மெட்டி ஒலி கோபி நடிப்பதாக வதந்தி கிளம்பியுள்ளது. இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டிஒலி நாதஸ்வரம் போன்ற தரமான சீரியல்களை கொடுத்துள்ளார். இவர் இயக்கும் சீரியலில் தனது பெயரை கோபி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பார். இதனாலே எல்லோரும் திருமுருகனை கோபி என்று அழைப்பார்கள். இவர் தற்போது எந்த சீரியலும் இயக்கவில்லை. இயக்குனர் மற்றும் நடிகரான போஸ் வெங்கட் தற்போது நடிகர் விமல் வைத்து […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி.! தமிழகத்தில் 23 மாவட்டங்களுக்கு நாளை (12ஆம் தேதி) விடுமுறை..!!

கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் 23 மாவட்டங்களுக்கு நாளை (12ஆம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து கொண்டே வருகிறது. வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து கொண்டே வருகிறது. எனவே முன்னெச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

உயர் அதிகாரி போல் நடித்து 200 கோடி மோசடி… நடிகை ஜாக்குலினுக்கு டெல்லி கோர்ட்டு அதிரடி உத்தரவு…!!!!!

பிரபல நடிகைக்கு வழங்கப்பட்ட ஜாமின் மேலும்  நீடிக்கப்பட்டுள்ளது. சட்ட அமைச்சக உயர் அதிகாரி போல் நடித்து 200 கோடி ரூபாய் மிரட்டி பறித்த  வழக்கில் சந்திரசேகர்   என்பவர்  கைது செய்யப்பட்டார். மேலும் போலீசார் அவருடன் தொடர்புடைய நடிகை லீனா மரியா பாலையும் கைது செய்தனர். இந்நிலையில் இது தொடர்பாக அமலாக்கத்துறை வக்கீல் செப்டம்பர் மாதம் 26-ஆம் தேதி ஆஜராக பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு  உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் ஜாமீன் வழக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நிவின்பாலி நடிக்கும் ”ஏழு கடல் ஏழு மலை”…. வேற லெவல் அப்டேட் ரிலீஸ்…. செம வைரல்…!!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் ராம். இவர் கற்றது தமிழ் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனையடுத்து தங்க மீன்கள், தரமணி, பேரன்பு போன்ற திரைப்படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவர் ”ஏழு கடல் ஏழு மலை” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஹீரோவாக மலையாள நடிகை நிவின் பாலி நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக அஞ்சலி நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ப்ளீஸ்…. ”இதை கேட்டு தொந்தரவு செய்யாதீர்கள்”…. கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு…. நீங்களே பாருங்க….!!!

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருகிறார். இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”வெந்து தணிந்தது காடு”. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனையடுத்து இந்த திரைப்படம் வெளியாகி 50 நாள் நிறைவடைந்ததையடுத்து விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று பேசிய சிம்பு, இது தமிழ் சினிமாவின் பொற்காலம் என நினைக்கின்றேன். சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன், லவ் டுடே, […]

Categories
மாநில செய்திகள்

HIGH ALERT: இன்று இரவு கரையை கடக்கிறது…. அலர்ட் அலர்ட் மக்களே…!!!

தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் நவம்பர் பத்தாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் உருவான காற்றழுத்த தாழ் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாகவும், இது வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை தமிழகம் புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று இரவே கரையை கடக்கிறது. இரவு 11 மணியளவில் காரைக்கால் அருகே கண் பகுதி கரையை […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்!!…. பிரபல நாட்டில் “over ஸ்பீடில் பரவும் வைரஸ்…. விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!!

பிரபல நாட்டில் கொரோனா தொற்றில் தாக்கம் அதிகரித்துள்ளது. சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் உள்ளூர் நகரங்களில் 10 ஆயிரத்து 729 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலானோருக்கு அறிகுறி இல்லாத தொற்று உறுதியாகி  இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 21 மில்லியன் மக்களுக்கு கொரோனா சோதனை செய்யப்படுகிறது. இதனால் குவாங்சோ மற்றும் சோங்கிங் நகரங்களில் ஊரடங்கு காரணமாக 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வீடுகளில் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING : கனமழை….. 21 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை…. எங்கெல்லாம் தெரியுமா?

கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் 21 மாவட்டங்களுக்கு நாளை (12ஆம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து கொண்டே வருகிறது. வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து கொண்டே வருகிறது. எனவே முன்னெச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கை […]

Categories
ஆட்டோ மொபைல்

இந்தியாவில் மடிக்கக்கூடிய லேப்டாப் விற்பனை…. அசுஸ் நிறுவனம் அறிமுகம்…..!!!!

அசுஸ் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய லேப்டாப்-ஜென்புக் 17 போல்டு நம் நாட்டில் விற்பனைக்கு வந்திருக்கிறது. முன்பாக இந்த லேப்டாப்பிற்கான முன் பதிவு சென்ற மாதம் தொடங்கி நடந்து வந்தது. இது உலகின் முதலாவது 17.3 இன்ச் மடிக்கக்கூடிய OLEDலேப்டாப். புது போல்டபில் லேப்டாப்-ஐ உருவாக்க பிஒஇ டெக்னாலஜி மற்றும் இண்டெல் நிறுவனங்களுடன் இணைந்து பணிபுரிந்ததாக  அசுஸ் தெரிவித்துள்ளது. இவற்றில் 17 இன்ச் 2.5K ஸ்கிரீன் இருக்கிறது. இதை மடிக்கும்போது 12.5 இன்ச் லேப்டாப் போல் பயன்படுத்தலாம். அசுஸ் எர்கோசென்ஸ் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருப்பூரில் கல்லூரி மாணவர்களுக்கு 10.39 கோடி கல்வி கடன்..‌. 2 நாட்கள் முகாம்…!!!!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கல்வி கடன் குறித்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் பல்வேறு பகுதி சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பயன்பெறுவதற்காக கல்லூரி படிப்பிற்கான கல்வி கடன் பெற சிறப்பு முகாம் சென்ற 2 நாட்களாக நடைபெற்றது. இம்முகாமில் மாணவர்கள் தங்களின் பெற்றோர்களுடன் கல்விக்கடன் பெறுவதற்காக கலந்து கொண்டார்கள். இந்த முகாமில் மொத்தமாக 440 மாணவர்கள் கலந்து […]

Categories
மாநில செய்திகள்

மேலும் 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாணவர்களுக்கு ஒரே ஹேப்பி தான் போங்க…!!!

தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் நவம்பர் பத்தாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் உருவான காற்றழுத்த தாழ் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாகவும், இது வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை தமிழகம் புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நாளை 12 மாவட்டங்களில்… பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!!

கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை 12 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், கடலூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி, விழுப்புரம், மயிலாடுதுறை, அரியலூர், நீலகிரி, திருவாரூர் ஆகிய மாவட்ட கல்வி நிலையங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

“அவன் வேணும்னே பண்றானா, இல்ல பிக்பாஸ் மாத்திட்டா”….. அண்ணனால் குழம்பிப்போன நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.‌….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடித்துள்ள ‘டிரைவர் ஜமுனா’  திரைப்படம் இன்று வெளியாக இருந்தது. சில காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக நேற்று ஐஸ்வர்யா ராஜேஷ் சமூக வலைதளபக்கத்தில் தெரிவித்து இருந்தார். இதனையடுத்து, இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகளுக்காக பேட்டி அளித்த ஐஸ்வர்யா ராஜேஷிடம், அவரின் அண்ணன் மணியை பற்றி […]

Categories
மாநில செய்திகள்

இன்னும் 3 நாட்களுக்கு கனமழை…. உஷாரான 4 மாவட்டங்கள்…. நீங்களே பாருங்க….!!!!

தமிழகத்தில் வருகின்ற 14-ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை அதிக அளவில் பெய்து வருகிறது. இந்த நிலையில் வருகின்ற 14-ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தேனி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு படையினரை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டனர். இவர்களின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சகோதரி வீட்டில் தங்கியிருந்த எலக்ட்ரீசியன்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிளாங்கோடு பகுதியில் எலக்ட்ரீசியனான சாம்சன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தற்போது சாம்சன் தடிக்காரன்கோணம் நீதிபுரம் பகுதியில் இருக்கும் தனது சகோதரி வீட்டில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மாலை வீட்டில் ஏற்பட்ட மின் பழுதை சாம்சன் சரிசெய்ய முயன்ற போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சாம்சனை அக்கம் பக்கத்தினர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!…. பேரே கேட்டாலே சும்மா அதிருதே…. “காஷ்மீரி பைல்ஸ்” இயக்குனரின் அடுத்த பட அறிவிப்பு…. டைட்டிலால் வியந்து போன ரசிகர்கள்…..!!!!!

பாலிவுட் சினிமாவில் வெளியான காஷ்மீரி பைல்ஸ் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் 90’களின் காலகட்டத்தின் போது காஷ்மீரில் இந்து பண்டிட்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு தீவிரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட இந்து பண்டிட்கள் காஷ்மீரை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறிய உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி மாபெரும் ஹிட் ஆனது. இந்த படத்தை விவேக் அக்னிகோத்ரி என்பவர் இயக்கி […]

Categories
பல்சுவை

Twitter: அமலானது புளூ சந்தா முறை…. விலை என்ன தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க…..!!!!

டுவிட்டர் பயன்படுத்துவோருக்கு புளூ சந்தாவின் கீழ் புளூ செக்மார்க் வழங்கும்முறை ஐஒஎஸ் பயனர்களுக்கு மட்டும் நடைமுறைக்கு வந்தது. புளூ செக்மார்க் மட்டுமல்லாது புது டுவிட்டர் புளூ சந்தாவில் புது அம்சங்களை முன்கூட்டியே பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது. இப்போது புது புளூசந்தா முறை அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் லண்டன் ஆகிய நாடுகளில் வழங்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக டுவிட்டர் புளூ சந்தாவுக்குரிய விலையானது மாதம் 7.99 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இது அறிமுக […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கனமழை எச்சரிக்கை…. நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?

கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு நாளை (12ஆம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து கொண்டே வருகிறது. வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து கொண்டே வருகிறது. எனவே முன்னெச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண்ணின் நிலை என்ன…? சோகத்தில் குடும்பத்தினர்…. தேடும் பணி தீவிரம்….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாரதபள்ளி மடத்துவிளை பகுதியில் தங்கமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புஷ்பா(60) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும், 2 மகன்களும் இருக்கின்றனர். நேற்று புஷ்பா வீட்டிலிருந்து சற்று தூரத்தில் இருக்கும் தாமிரபரணி ஆற்றுக்கு சென்று துணி துவைத்து குளித்து வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது கரையில் புஷ்பாவின் துணிகள் இருந்தது. அவரை காணவில்லை. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“செல்பி” புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்….. கர்ப்பிணி பெண் தற்கொலை முயற்சி…. போலீஸ் வலைவீச்சு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கூட்டப்புளி கிழங்குவிளை பகுதியில் பிஜூ (38) என்பவர் வசித்து வருகிறார். இவர் பேன்சி கடை நடத்தி வருகிறார் இந்த கடையில் 20 வயதுடைய இளம்பெண் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பெண்ணை மிரட்டி அருகில் நிற்க வைத்து பிஜூ செல்போனில் செல்பி எடுத்து வைத்துள்ளார். அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆனது. தற்போது இளம்பெண் 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாலும், பிஜூவின் நடவடிக்கை சரியில்லாததாலும் இனி வேலைக்கு வரமாட்டேன் என கூறியுள்ளார். இதனால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“உண்ணாவிரத போராட்டம்” குடும்பத்தோடு டிரைவரை கைது செய்த போலீஸ்…. பரபரப்பு சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுங்கான்கடை பரசேரி பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் நாகர்கோவில் ராணிதோட்டம் பணிமனையில் 26 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். தற்போது ஜீப் ஓட்டுனராக வேலை பார்க்கும் அஜித்குமாருக்கு கடந்த சில வாரங்களாக பணி ஒதுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பணி ஒதுக்க வலியுறுத்தி அஜித்குமார் ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு போராட்டம் நடத்தியும் எந்த பலனும் இல்லை. இந்நிலையில் அஜித்குமார் தனது மனைவி பினு, மகன் அபிஜித், மகள் பிவிஷ்மா ஆகியோருடன் […]

Categories
சினிமா

பிரபல பாலிவுட் நடிகர் திடீர் மரணம்….. உடற்பயிற்சி செய்யும் போது ஏற்பட்ட விபரீதம்…‌‌ அதிர்ச்சியில் திரையுலகினர்…..!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் சித்தார்த். இவர் kkusum, kasauti zingadi key‌ போன்ற சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமானவர். இந்நிலையில் நடிகர் சித்தார்த் ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்து விட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் சித்தார்த்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்குசித்தார்த்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். உடற்பயிற்சி செய்யும் போது அதிக அளவில் மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக சித்தார்த் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கொடூரம்…!! “தாயை” உயிருடன் கழிவு நீர் தொட்டியில் போட்டு மூடிய நபர்…. விழுப்புரத்தில் பரபரப்பு சம்பவம்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சித்தாமூர் கிராமத்தில் ராஜகோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அசோதை என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சக்திவேல் என்ற மகனும், செல்வி என்ற மருமகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சக்திவேல் வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் செல்வி தனது குழந்தைகளோடு பெங்களூருக்கு சென்று விட்டார். இரவு நேரத்தில் அசோதை மண்ணம்மாள் என்பவரது வீட்டிற்கு சென்று தங்கி வந்துள்ளார். நேற்று முன்தினம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!…. கூட்டம் கூட்டமாக வந்த மக்கள்…. குமரி ரசிகர்களால் மெர்சலாகிய ஜிபி முத்து.!!!!

ஜி. பி முத்து யூடியூப் மற்றும் டிக் டாக் மூலம் பிரபலமானவர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் முதல் நபராக நுழைந்தவர். இந்த நிகழ்ச்சியில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர். இவர் இந்த பிக்பாஸ் வீட்டில் இரு வாரங்கள் மட்டுமே இருந்தார். தனது மகன்களை பார்க்க வேண்டும் என பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விட்டார். இதனயடுத்து, இவர் சன்னி லியோனுடன் ”OMG” திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஜி.பி […]

Categories
தேசிய செய்திகள்

ஒருமித்த பாலுறவுக்கான வயது வரம்பு… இவ்வளவாக குறைக்கணும்?…. ஐகோர்ட் பரிந்துரை….!!!!ஃ!

ஒருமித்த பாலுறவுக்கான வயது வரம்பை 18ல் இருந்து 16 ஆக குறைக்க கர்நாடக ஐகோர்ட்டு சட்ட ஆணையத்துக்கு பரிந்துரை செய்து உள்ளது. அண்மை காலமாக கர்நாடகாவில் சிறார் குறித்த பாலியல் ரீதியிலான குற்றங்கள் காதலில் துவங்கி பாலியல் வன் கொடுமையாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவாகிறது. ஆகவே இவ்வகை சிறார்கள் இந்திய தண்டனைச்சட்டம் மற்றும் போக்சோ சட்டம் பற்றி அறிந்துகொள்ள ஏதுவாக பள்ளிகளில் 9வது வகுப்புக்கு மேல் பயிலும் மாணவர்களுக்கு கட்டாயம் இந்திய தண்டனைச்சட்டம் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. யுடிஎஸ் செயலியில் புதிய தளர்வுகள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!!!

இந்திய ரயில்வே நிர்வாகம் யுடிஎஸ் செல்லிடப்பேசி வசதியை கடந்த 2014-ம் ஆண்டு அறிமுகப் படுத்திய நிலையில், தற்போது புதிய தளர்வுகளை அறிவித்துள்ளது. அதாவது புறநகர் ரயில் பயணிகள் ரயில் டிக்கெட் எடுப்பதற்கு 5 கிலோமீட்டர் தொலைவுக்குள் இருக்க வேண்டும். இதேபோன்று புறநகர் அல்லாத பகுதிகளில் டிக்கெட் எடுப்பதற்கு பயணிகள் 2 கிலோமீட்டருக்குள் இருக்க வேண்டும். இதில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 5 கிலோ மீட்டர் தூரமானது 20 கிலோமீட்டர் ஆகவும், 2 கிலோமீட்டர் தூரமானது 5 […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

FLASH : கனமழை…. 10 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை….. எங்கெல்லாம் தெரியுமா?

கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு நாளை (12ஆம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து கொண்டே வருகிறது. வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து கொண்டே வருகிறது. எனவே முன்னெச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கை […]

Categories
பல்சுவை

Amazon Pay App: இதில் இருக்கும் ஆப்ஷன் பற்றி உங்களுக்கு தெரியுமா?… இதோ சூப்பர் தகவல்…..!!!!

அமேசான் நிறுவனத்திற்கு சொந்தமானதுதான் அமேசான் பே ஆப் (Amazon Pay App). இந்த ஆப் கூகுள்பே, போன்பே மற்றும் பேடிஎம் ஆகிய பிற நிறுவனங்களின் பேமெண்ட் செயலிகளை போன்றது ஆகும். அமேசான் பே செயலியில் இ-வாலட் சேவையானது இருக்கிறது. இவற்றில் பொதுவாக வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை அமேசான் இ வாலட்டிற்கு மாற்றுவது எப்படி..? என்பதை தெரிந்து வைத்திருப்பர். எனினும் இ வாலட்டிலிருந்து வங்கிக்கணக்குக்கு பணத்தை மாற்றுவது பற்றி பல பேருக்கும் தெரிவதில்லை. நீங்கள் அமேசான் பேமெண்ட் செயலியில் […]

Categories
மாநில செய்திகள்

“EWS ஒதுக்கீடு பின்பற்றபட மாட்டாது”…. அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அறிவிப்பு தகவல்…..!!!!!

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் மாநிலம் முழுதும் உள்ள இணை இயக்குனர்கள் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததாவது “உயர்கல்வி துறையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் செயல்பாடு குறித்த ஆய்வுகூட்டம் நடந்தது. சென்னை மாநில கல்லூரியில் செவி திறன் குறைபாடு இருப்பவர்களுக்கு எம்.காம் முதுகலை படிப்பு இப்போது துவங்கப்பட்டுள்ளது. Ews ஒதுக்கீடு தமிழ்நாடு அரசு நாளை அனைத்துகட்சி கூட்டம் கூட்டப்பட்ட இருக்கிறது. திமுக சார்பாக மறு சீராய்வு செய்யப்படவுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பாதசாரி பயில்வானாக இருந்தாலும் தடுக்கி விழுவான்”…. இயக்குனர் சீனு ராமசாமி விமர்சனம்…. வைரல் பதிவு….!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் சீனு ராமசாமி. தற்போது பருவமழை காரணமாக சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு வேலை முடிவு பெறாமல் பள்ளங்கள் மூடப்படாமல் அப்படியே இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த பள்ளத்தில் தனியார் செய்தி நிறுவன ஊழியர் ஒருவர் விழுந்து உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து மாங்காட்டில் இதே போல தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் தவறி விழுந்து […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING : கனமழை எதிரொலி….. தமிழகத்தில் நாளை (12ஆம் தேதி) 10 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் 10 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (12ஆம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து கொண்டே வருகிறது. வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து கொண்டே வருகிறது. எனவே முன்னெச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]

Categories
Tech டெக்னாலஜி

Twitter புதிய விதிமுறைகளால் அதிகரிக்கும் ‌COO பயனர்கள்…. குறுகிய காலத்தில் 50 மில்லியன் பதிவிறக்கங்களை பெற்று அசத்தல்…..!!!!!

இந்தியாவை தலைமை இடமாகக் கொண்டு மைக்ரோ பிளாக்கிங் தரமான கூ செயல்பட்டு கொண்டிருக்கிறது. எல்லாம் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்து பல்வேறு விதமான புது புது முறைகளை கொண்டு வருவதோடு, ப்ளூ டிக் வசதியை பெறுவதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் ‌என்றுமஅறிவித்துள்ளார். இதன் காரணமாக கூ செயலியை பயன்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் 50 மில்லியன் பயனாளர்களை கூ நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் கூ நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை நிர்வாக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இளம்பெண்ணை டார்ச்சர் செய்த தொழிலாளி…. வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை…. நீதிமன்றம் அதிரடி…!!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள தாயில்பட்டி பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு கருப்பசாமி அதே பகுதியில் வசிக்கும் இளம்பண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தூர் மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து கருப்பசாமியை கைது செய்தனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பூரண ஜெய ஆனந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் கருப்பசாமிக்கு 8000 ரூபாய் அபராதமும், 5 ஆண்டுகள் ஜெயில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற இளையராஜா….. வழங்கி சிறப்பித்த பிரதமர்….. குவியும் வாழ்த்து….!!!!

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இளையராஜா. இவர் மூன்று தலைமுறையுடன் இணைந்து இசையமைத்துள்ளார். இதுவரை இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இதனை தொடர்ந்து இவர் மாநிலங்களவை எம்.பி யும் ஆவார். இந்நிலையில், இன்று திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் இளையராஜாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இதனை இவருக்கு பிரதமர் நரேந்திர […]

Categories
சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: திருவள்ளூர், சென்னை, கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் நீர் சூழ்ந்துள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தொடர்ச்சியாக பல மாவட்டங்களில் வானிலை ஆய்வு மையம் அதிக கன மழை எச்சரிக்கை விடுத்து வருகின்றன. அந்த வகையில் நாளை அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததை தொடர்ந்து நாளை ( 12/11/2022) சென்னை,  திருவள்ளூர், கடலூர் ஆகிய 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : 5 மாவட்டங்களில்…. அடுத்த 24 மணி நேரத்திற்கு ரெட் அலர்ட்..!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், 19 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய 5 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சந்தானத்தின் “ஏஜென்ட் கண்ணாயிரம்”…. மிரட்டலான டிரைலர் வீடியோ வெளியீடு…. செம வைரல்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக இருந்து தற்போது பிரபல நடிகராக வலம் வருபவர் சந்தானம். இவர் கதாநாயகனாக நடித்த தில்லுக்கு துட்டு, பாரிஸ் ஜெயராஜ், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், டிக்கிலோனா போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது இவர் இயக்குனர் மனோஜ் பீதா இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”ஏஜென்ட் கண்ணாயிரம்”. இந்த படத்தில் ரியா சுமன், சுருதி ஹரிஹரன், முனிஸ்காந்த, புகழ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி!…. சசிகலாவின் அண்ணன் மகள் திடீர் தற்கொலை முயற்சி….. குடும்பத் தகராறு காரணமா…..? வெளியான பரபரப்பு தகவல்…..!!!!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா. சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மகன் விவேக். இவர் ஜாஸ் சினிமா உட்பட பல்வேறு தொழில்களை கவனித்து வருகிறார். இந்நிலையில் விவேக் அடிக்கடி வீட்டிற்கு காலதாமதமாக வருவதால் அவருடைய மனைவி கீர்த்தனாவுக்கும் விவேக்கும் இடையே அடிக்கடி குடும்பத்த தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கம் போல் விவேக் வீட்டிற்கு காலதாமதமாக வரவே கீர்த்தனாவுக்கும் விவேக்கும் இடையே சண்டை முற்றியுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கீர்த்தனா வீட்டில் இருந்து தூக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஆண் நண்பருடன்”….. அதைப் பார்த்துட்டேன் சொல்லி என்னை அடித்து என் முகத்தில் துப்பினார்….. பிரபல அஜித் பட நடிகை மீது பரபரப்பு புகார்…..!!!!!

தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் பிரபலமானவர் பார்வதி நாயர். இவர் வீட்டில் கடந்த இரண்டு வருடங்களாக வேலை பார்த்தவர் சுபாஷ் சந்திர போஸ். இவர் தன் வீட்டில் இருந்த 10 லட்சம் மதிப்புள்ள ரெண்டு வாட்ச்சுகள் மற்றும் ஒரு லட்சம் மதிப்புள்ள லேப்டாப் இரண்டு செல்போன்களை திருடிவிட்டார் என பார்வதி நாயர் கடந்த அக்டோபர் 20ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் பார்வதி நாயரின் வீட்டிற்கு நள்ளிரவில் […]

Categories
தேசிய செய்திகள்

2024-க்குள் 3 லட்சம் கோடி மதிப்பில் சாலைப் பணிகள்…. மத்திய மந்திரி வெளியிட்ட தகவல்…..!!!!

வட கிழக்கு மாநிலங்களில் வரும் 2024ம் வருடத்திற்குள் சுமார் 3 லட்சம் கோடி மதிப்பிலான சாலைப் பணிகள் நிறைவேற்றப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது  “வட கிழக்கு மாநிலங்களில் இணைப்பை மேம்படுத்த பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு உறுதிகொண்டுள்ளது. அந்த வகையில் இப்போது நடந்துவரும் திட்டங்கள் மற்றும் இனி நடைபெறவுள்ள திட்டங்களை கணக்கிட்டால் அவற்றின் மதிப்பு சுமார் ரூபாய்.3 லட்சம் கோடியாக இருக்கும். இத்திட்டங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“பிரதான் மந்திரி தேசிய பயிற்சி மேளா வேலைவாய்ப்பு”….. விண்ணப்பிப்பது எப்படி…..? இதோ முழு விபரம்….!!!!!

இந்தியாவில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்ற தீவிர முயற்சியில் மத்திய அரசு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் நாடு முழுவதும் உள்ள 190 இடங்களில் பிரதான் மந்திரி தேசிய பயிற்சி மேளா நடைபெற இருக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நிலையில் எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதற்கு முதலில் நீங்கள் dgt.gov.in என்று அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்‌. அதன் பிறகு பயிற்சி மேளா என்ற ஆப்ஷனுக்குள் செல்வதற்கு பட்டனை கிளிக் […]

Categories
உலக செய்திகள்

மரணத்திற்கு பிறகு மகாராணியாரின் முதல் சிலை…. மன்னர் சார்லஸ் திறந்து வைப்பு…!!!

பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தை நினைவு கூறும் விதமாக யோர்க் நகரில் அவரின் சிலையை மன்னர் சார்லஸ் திறந்து வைத்திருக்கிறார். பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத் கடந்த செப்டம்பர் மாதம் எட்டாம் தேதி அன்று மரணமடைந்தார். அதற்கு பின் முதல் தடவையாக அவரின் சிலை திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. மகாராணியார் மரணமடைவதற்கு முன் ஆறு அடி ஏழு அங்குலம் உடைய அவரின் சிலை, 70 வருட கால முடியாட்சியை சிறப்பிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டது. இந்த சிலையை மகாராணியாரே தேர்வு […]

Categories
ஆட்டோ மொபைல்

உலகின் முதல் 12 இன்ச் Stretchable டிஸ்ப்ளே…. நீட்டிக்க, மடிக்க முடியும்…. எல்ஜி அறிமுகம்…..!!!!

எல்ஜி டிஸ்ப்ளே நிறுவனமானது உலகின் முதல் 12 இன்ச் Stretchable டிஸ்ப்ளேவை அறிமுகம் செய்திருக்கிறது. பிரீ-பார்ம் தொழில்நுட்பத்தில் உருவாகி உள்ள இந்த Stretchable டிஸ்ப்ளே ஹை-ரெசல்யூஷன் வசதி கொண்டு உள்ளது. இதனால் டிஸ்ப்ளேவை நீட்டிக்கவோ, மடிக்கவோ (அ) சுருக்கவோ இயலும். அவ்வாறு செய்யும்போது டிஸ்ப்ளேவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சந்தையில் 20% வரை Stretchable திறனுடைய உலகின் முதல் தொழில்நுட்பம் இது ஆகும். இவற்றில் 100ppi ரெசல்யூஷன், புல் கலர் RGB இருக்கிறது. அதிகளவு தரம் கொண்டிருப்பதால், […]

Categories
மாநில செய்திகள்

“இனி இந்த படிப்பையும் கட்டாயம் சேர்க்க வேண்டும்”….. தமிழக மீன்வளத்துறைக்கு ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் அரசு துறையில் காலியாக இருக்கும் பணியிடங்கள் அரசு தேர்வாணையம் மூலம் நிரப்பப்படுகிறது. அந்த வகையில் தற்போது மீன்வளத்துறையில் காலியாக உள்ள உதவி பணியாளருக்கான விண்ணப்பங்கள் கடந்த அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி முதல் வரவேற்கப்படுகிறது. இந்த வேலைக்கு மீன்வளத் தொழில்நுட்ப டிப்ளமோ, மீன்வள அறிவியல் இளங்கலை, விலங்கியல் உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த கீதாப்பிரியா என்பவர் சென்னையில் உள்ள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

திண்டுக்கல்லில் அளிக்கப்பட்ட வரவேற்பால் அகமகிழ்ந்தேன்…. பிரதமர் மோடி தமிழில் ட்விட்..!!

பிரதமர் மோடி திண்டுக்கல் மக்களுக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி காந்திகிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல்லுக்கு வருகை தந்தார். அங்கு பிரதமர் மோடியை, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய இணையமைச்சர் டாக்டர். எல்.முருகன் ஆகியோர் வரவேற்றனர். அதனைத்தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம பல்கலைக்கழகம் செல்லும் வழியில் காரில் சென்றபோது மக்களை பார்த்து உற்சாகத்துடன் கையசைத்தார் பிரதமர் மோடி. பிரதமர் மோடிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத் சட்டப்பேரவை தேர்தல்… பா.ஜ.க வேட்பாளராக ஜடேஜாவின் மனைவி அறிவிப்பு…!!!!

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வேட்பாளராக ஜடேஜாவின் மனைவி களமிறங்கியுள்ளார். குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் தேர்தலில் பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவி வருகிறது. இந் நிலையில் 152 தொகுதிகளை கொண்ட பேரவைக்கு முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி முதல் கட்ட பட்டியலில் 160 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், கட்லோடியா தொகுதியில் குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேலும், மஜுரா தொகுதியில் […]

Categories
உலக செய்திகள்

உலக அளவில் 2-வது இடத்தில் இந்தியா…? எதற்கு தெரியுமா…? அமெரிக்க தூதரகம் வெளியிட்ட தகவல்…!!!!!

அமெரிக்க விசா பெறுவதில் உலக அளவில் இந்தியா முன்னேறி வருவதாக அமெரிக்க தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார். அமெரிக்க விசா பெறுவதில் உலக அளவில் மெக்சிகோ முதல் இடத்தை பிடித்து வருகிறது. அதற்கு அடுத்தபடியாக அமெரிக்க விசா பெறுவதில் இந்தியா முன்னேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றி அமெரிக்க தூதரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் பேசும் போது, அமெரிக்க விசா பெறுவதில் அடுத்த வருடத்திற்குள் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து இந்தியா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வளர்ந்து கொண்டே போகும் ஜி.பி.முத்து…. சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்…!!!!!

ஜி.பி.முத்து தற்போது வளர்ந்து வருகின்றார். டிக் டாக் மூலம் பிரபலமாகிய ஜி.பி.முத்து  தற்போது ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6-ல் போட்டியாளராக களம் இறங்கினார். முதல் நாள் பிக்பாஸ் வீட்டுக்குள் கமலால் அனுப்பப்பட்ட போட்டியாளர்களில் ஒருவரான ஜி.பி முத்து வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக இருக்கின்றார். இவருக்கு இணையத்தில் லெட்டர் படிக்கும் வீடியோக்கள் பார்ப்பதற்கு என்று தனி ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. இவர் பிக்பாக்ஸில் என்ட்ரி கொடுத்து பின் சில காரணங்களால் விளக்கினார். இந்த நிலையில் பிக்பாஸில் […]

Categories
உலக செய்திகள்

கணவர்களை தேடி போர்க்களத்திற்கு செல்ல தயாரான மனைவிகள்…. ரஷ்யாவில் பரபரப்பு…!!!

ரஷ்ய படையினரின் மனைவிகள் தங்கள் கணவர்களை மீட்டு தரவில்லையெனில் உக்ரைனில் புகுந்து விடுவோம் என்று தளபதிகளை மிரட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டில் போர் தாக்குதலை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முப்பதாயிரத்திற்கும் அதிகமான ரஷ்யாவை சேர்ந்த ஆண்களை களம் இறக்கினார். அதன் அடிப்படையில் உக்ரைன் நாட்டில் போர் மேற்கொள்ள அனுப்பப்பட்ட செல்வாக்கு இல்லாத ரஷ்ய படையினரின் மீது உக்ரைன் படையினர் சரமாரியாக குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் ரஷ்யப் படையின் பெரும்பகுதி அழிந்துவிட்டது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பும்ரா, ஜடேஜா இல்லாததால் தோல்வி….. “சாம்சன், நடராஜன், உம்ரன் மாலிக் ஏன் இல்லை?…. பிசிசிஐ-யை விளாசும் ரசிகர்கள்..!!

இந்திய அணி அரையிறுதியில் தோல்வியடைந்த நிலையில் இந்த பந்துவீச்சாளர்களை இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்திருக்க வேண்டும் என ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற முதல் டி20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் பந்து வீச முடிவு செய்தார். […]

Categories

Tech |