Categories
Tech

நீங்க போன் பே யூஸ் பண்றீங்களா?…. அப்போ இதை உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…. புதிய அப்டேட்….!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைவருமே ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை தான் பயன்படுத்துகின்றனர்.முன்பெல்லாம் பணத்தை எடுப்பதற்கு டெபாசிட் செய்வதற்கும் வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால் பண பரிமாற்றம் என்பது மிகவும் சுலபமாகிவிட்டது. பணம் அனுப்புவதற்கு பல மொபைல் செயலிகள் வந்துவிட்டன.தற்போது மக்கள் எந்த பொருள் வாங்கினாலும் கூகுள் பே, போன் பே மற்றும் பேடி எம் உள்ளிட்ட செயலிகள் மூலம் பரிவர்த்தனை செய்வது அதிகரித்துள்ளது. இந்நிலையில் போன் பே-ல் இனி வங்கி […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

”பாலே இங்க தேறல, பாயசம் கேக்குதா…?” விடுமுறை கேட்டவருக்கு மாவட்ட ஆட்சியர் பதில்….!!!!

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வட மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில் இன்று 26 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று விருதுநகர் மாவட்டத்துக்கும் விடுமுறை என்று தனியார் செய்தித் தொலைக்காட்சி தவறாக செய்தி வெளியிட்டது. அதை சுட்டிக் காட்டி சந்தேகம் கேட்ட மாணவனுக்கு விருதுநகர் கலெக்டர் மேகநாத் ரெட்டி,”பாலே தேறல, பாயசம் கேக்குதா? நாளைக்கு ஸ்கூல் இருக்கு” என்று காமெடியாக பதிவிட்டுள்ளார். பெரும்பாலும் மழைக்காலம் வந்துவிட்டாலே […]

Categories
சினிமா

“எல்லாரும் ரெயின் கோட்ட ரெடி பண்ணிக்கோங்க”…. அனிருத் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இசை அமைப்பாளராக வலம் வரும் அனிருத், தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து வேதாளம், மான் கராத்தே, தானா சேர்ந்த கூட்டம், பீஸ்ட், எதிர்நீச்சல், கத்தி, மாரி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் தன்னுடைய இசை திறமையின் மூலமாக பல்வேறு ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார். தற்போது அனிருத் இசை அமைப்பாளராக அறிமுகமாகி 10 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் தங்கள் ட்ரெயின்கோட்டை தயார் […]

Categories
மாநில செய்திகள்

சிவில் சர்வீஸ் தேர்வர்களே….. நாளை இதற்கான நுழைவுத்தேர்வு…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

2022 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வுக்கான அட்டவணையை யூபிஎஸ்சி வெளியிட்டது. இதனை அடுத்து சிவில் சர்வீஸ் மெயின் தேர்வுகள் கடந்த செப்டம்பர் 16,17, 18 மற்றும் 24, 25 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது. இந்த நிலையில் அடுத்த வருடத்திற்கு சிவில் சர்வீஸ் தேர்வு மே 28 இல் நடைபெற உள்ளது. எனவே சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு கட்டணம் இல்லா பயிற்சி அளிப்பதற்கான நுழைவு தேர்வு நாளை  (நவம்பர் 13) நடைபெறுகிறது. […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இடிந்து விழுந்த காவல்நிலைய மேற்கூரை.. ஆவணங்கள் சேதம்.. விபத்து தவிர்ப்பு…!!!!

விழுப்புரம் காவல் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஆவணங்கள் சேதமடைந்தன. விழுப்புரம் மாவட்டத்தில் நகரில் போக்குவரத்து காவல்துறை பல வருடங்களாக செயல்பட்டு வருகின்றது. மேற்கு போலீஸ் நிலையம், நகர போலீஸ் நிலையம், தாலுகா போலீஸ் நிலையம் உள்ளிட்டவை சொந்த கட்டிடங்களில் இயங்கி வருகின்ற நிலையில் போக்குவரத்து காவல்துறைக்கு மட்டும் சொந்த கட்டிடம் கட்டிக் கொடுக்காமல் தற்காலிக இடங்களில் செயல்பட்டு வருகின்றது. தற்போது விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு அருகே இருக்கும் பழைய கட்டிடத்தில் போக்குவரத்து காவல் நிலையம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி…..!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும் விதமாக பள்ளி ஆசிரியர்களுக்கு பல விதமான பயிற்சி வகுப்புகள் அவ்வபோது நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா காலத்திற்குப் பிறகு மாணவர்களின் கற்றல் திறன் சற்று குறைந்துள்ளதால் மீண்டும் அவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்கும் வகையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதே சமயம் ஆசிரியர்களுக்கும் பலவிதமான சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி வழங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் முக்கிய பகுதிகளில்….. இன்று முதல் ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக பணங்கள் பூங்கா, வெங்கட்நாராயணா சாலை மற்றும் நந்தனம் பகுதிகளில் நவம்பர் 12ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், சாலையில் தற்போது உள்ள ஒரு வழி பாதையில் இருந்து மாற்றப்பட்டு பனகல் பூங்காவில் இருந்து செல்லலாம். தணிகாசலம் சாலை சந்திப்பிலிருந்து பனகல் பூங்காவிற்கு செல்லும் வாகனங்கள் தணிகாசலம் சாலை வெங்கடாநாராயண சாலை வழியாக பனகல் பார்க் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் இளைஞர்களே…. இன்று மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் நலனுக்காக மாதத்தில் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.அதில் பல தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை வழங்குகின்றன. அவ்வகையில் சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள படித்த பட்டதாரிகள் மற்றும் வேலை தேடும் நபர்களுக்கு தனியார் வேலை வாய்ப்பு முகாம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இன்று  சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெறும் என தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“மாற்று இடம் அமைத்து தாங்க”… ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த மக்கள்….!!!!!

மாற்று இடம் வழங்க கோரி மக்கள் மனு கொடுத்துள்ளார்கள். தேனி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்திற்கு குட்செட் தெருவை சேர்ந்த மக்கள் மனு ஒன்றை கொடுத்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, தேனி குட்செட் தெரு பகுதியில் 56 குடும்பங்களை சேர்ந்தவர்கள் சென்ற 46 வருடங்களாக வசித்து வருகின்றோம். ரயில்வே துறை சார்பாக எங்களின் வீடுகளை காலி செய்யுமாறு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கின்றது. மாவட்ட நிர்வாகத்திடம் இது குறித்து பலமுறை மனு அளித்தும் […]

Categories
தேசிய செய்திகள்

சட்டப் படிப்புகளுக்கு கிளாட் நுழைவுத் தேர்வு….விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்….. முக்கிய அறிவிப்பு….!!!!

சட்டப் படிப்புகளுக்கு டிசம்பர் 18ஆம் தேதி கிளாட் நுழைவு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் 22 தேசிய சட்ட பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை சட்டப் படிப்புகளில் சேர கிளாட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.அதன்படி அடுத்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை காண தேர்வு வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதில் விருப்பமுள்ள மாணவர்கள் நவம்பர் 13 ஆம் தேதிக்குள் https://consortiumofnlus.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். […]

Categories
மாநில செய்திகள்

புதிதாக 4 சவுக்கு சங்கர் வழக்குகளில் கைது…. 6 மாத சிறை தண்டனைக்கு இடைக்கால தடை…. அதிரடி….!!!

தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று சவுக்கு சங்கர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்றம் அவருடைய தண்டனைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் சவுக்கு சங்கர் இந்த வழக்கு தொடர்பாக அடுத்த கட்ட விசாரணைக்கு வரும் வரை எந்தவிதமான கருத்துகளையும் தெரிவிக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2020ஆம் வருடம் சவுக்கு சங்கர் மீது பதிவான மூன்று வழக்குகளிலும், 2021 ஆம் வருடம் பதிவான […]

Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு மாதம் ரூ.37 ஆயிரம் சம்பளத்தில் வேலை…. இன்றே கடைசி நாள்….!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: மீன் துறை ஆய்வாளர் காலி பணியிடங்கள்: 64 சம்பளம்: ரூ.37,700 – ரூ.1,19,500 கல்வித் தகுதி: டிகிரி விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 12 கணினி வழி தேர்வு நடைபெறும் நாள்: 2023 பிப்ரவரி 8 மேலும் இது குறித்த கூறுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories
மாநில செய்திகள்

மக்களே உடனே கிளம்புங்க…. தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் சிறப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் பணிக்காக நவம்பர் மாதம் 4 நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தணி  இந்த மாதம் நடைபெற உள்ளது. அதற்காக நவம்பர் 9ஆம் தேதி அனைத்து ஓட்டு சாவடிகளிலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒரு மாதம் வாக்காளர் பட்டியல் திருத்தம் பணி நடைபெறுகிறது. அதன்படி  12, 13 , 26, 27ஆகிய நாட்களில் அனைத்து ஓட்டு சாவடிகளிலும் சிறப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

4 நாட்கள் கட்டாயம் வரணும்…! அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…!!!!

தமிழக அமைச்சர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் ஆவது தலைமைச் செயலகத்திற்கு வந்து பணிகளை கவனிக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் மு க ஸ்டாலின் சட்டசபையில் வெளியிட்ட அறிவிப்புகள் முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காகவும், திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அறிவதற்காகவும் துறை சார்ந்த செயலர்கள் மற்றும் அலுவலர்களோடு அவ்வப்போது ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார். ஆனால் அமைச்சர்கள் தலைமை செயலகத்திற்கு வருவது மிக குறைவாக உள்ளது. முதல்வர் அவர்கள் வெளியூர் சென்றால் தலைமை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வகுப்புகள் புறக்கணிப்பு…. 63 கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்…. இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்..!!!

கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ‌வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரியில் 101 கௌரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றார்கள். இவர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி தொடர் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் கௌரவ விரிவுரையாளர்கள் சங்கத் தலைவர் ஜெயப்பிரகாஷ், செயலாளர் நடராஜன் உள்ளிட்ட கல்லூரியில் பணியாற்றும் 63 கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்பறைகளை புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அரசாணை 56 இன் படி நடந்து முடிந்த சான்றிதழ் சரிபார்ப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

செய்து காட்டும் முதல்வர்…. இவரே உண்மையான விவசாயி…. அமைச்சர் செந்தில் பாலாஜி பெருமிதம்….!!!

முதல்வர் ஸ்டாலின் தான் உண்மையான விவசாயி என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புக்கான ஆணை வழங்கும் விழாவில் பேசிய அவர், இன்னும் 100 நாட்களில் மின் இணைப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் மின் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழகம் ‘நம்பர் 1’ இடத்தை பிடிக்கும். நான் ஒரு விவசாயி என்று வார்த்தையில் சொல்லிக் கொண்டால் போதாது. நாலரை லட்சம் விவசாயிகள் இலவச மின்சாரத்திற்கு பதிவு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று, நாளை, 26, 27 நாட்களில்…. காலை 9.30 மணி முதல்…. உடனே போங்க…. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் இந்த மாதம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மற்றும் நாளை ,26 மற்றும் 27 தேதிகளில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும். இதில், பெயர் சேர்த்தல், நீக்குதல். திருத்தம் செய்தல் உள்ளிட்டவைகளுக்கு மக்கள் விண்ணப்பிக்கலாம். அந்தந்த மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் இந்த சிறப்பு முகாம்கள் ஆனது நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமானது காலை 9.30 மணி முதல் மாலை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“செல்போன் தடை உத்தரவு”… “ஆடைக்கு கட்டுப்பாடு”…. திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை….!!!

செல்போன் தடை உத்தரவு மூன்று நாட்களில் முழுமையாக அமல்படுத்தப்படும் என அறங்காவலர் குழு தலைவர் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பணியில் இருந்தபோது பட்டாணி முத்து என்பவர் உயிரிழந்து விட்டார். கருணை அடிப்படையில் இவரின் மகனுக்கு அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் பணியமன ஆணையை வழங்கினார். இதன்பின் அவரிடம் செய்தியாளர்கள், கோவிலுக்குள் செல்போன் பயன்படுத்த ஐகோர்ட் தடை விதித்தது குறித்து கேட்டார்கள். அதற்கு அவர் கூறியுள்ளதாவது, முதலில் நீதிமன்ற உத்தரவை கோவில் வளாகங்களில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கயத்தாறு அருகே பெண் போலீஸ் எடுத்த விபரீதம் முடிவு…. காரணம் என்ன…? போலீசார் விசாரணை…!!!!!

கயத்தாறு அருகே பெண் போலீஸ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கயத்தாறு அருகே இருக்கும் செட்டிகுறிச்சி தெற்கு கோனார்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சங்கிலி பாண்டி என்பவரின் மகள் உமா மகேஸ்வரி. இவர் நெல்லை பாளையங்கோட்டை ஆயுதப்படை போலீஸ் ஆக பணியாற்றி வந்தார். இவருக்கும் பரமசிவம் என்பவருக்கும் சென்ற ஏழு வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. பரமசிவம் பாளையங்கோட்டை சிறையில் வார்டனாக வேலை செய்து வருகின்றார். சென்ற நான்கு வருடங்களாக உமா மகேஸ்வரி உடல் […]

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையானை தரிசிக்க வேண்டுமா….? இன்று காலை 10 மணி முதல்…. பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்…!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் தேவஸ்தானம் மூலம் மாதந்தோறும் ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் சாமி தரிசனம் செய்ய வரும் பக்கதர்களுக்கு ரூ.300 டிக்கெட் இன்று […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே….! இன்று மறக்காம போங்க…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில்இன்று பொது விநியோகத் திட்டத்தின் நவம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்ப்பு முகாம் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இதில் ரேஷன் அட்டை தாரர்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மாற்றம் செய்தல் உள்ளிட்ட சேவைகள் பயன்படுத்திக் கொள்ளலாம். ரேஷன் கடைகளில் பொருள் வாங்குவதற்கு நேரில் வரமுடியாத […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டிராவிட்டுக்கு ஓய்வு…. நியூசிலாந்து தொடருக்கான பயிற்சியாளர் விவிஎஸ் லக்ஷ்மன்.!!

நியூசிலாந்து தொடருக்கான பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன் நியமிக்கப்பட்டுள்ளார். டி20 உலக கோப்பையில் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 2ஆவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்த இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட இருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிராக டி20 மற்றும் ஒரு நாள் தொடரிலும் வங்கதேசத்திற்கு எதிராக ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது. நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிராக விளையாடும் இந்தியா […]

Categories
திருவண்ணாமலை தேசிய செய்திகள் மாவட்ட செய்திகள்

விவசாயிகளே…! ஆதாருடன் வங்கிக் கணக்கு, செல்போன் எண்ணை இணைக்க வேண்டும்…. 30-ம் தேதியே கடைசி…!!!

ஆதாருடன் வங்கி கணக்கு மற்றும் செல்போன் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பிரதம மந்திரியின் கவுரவ நிதி திட்டத்தில் தொடர்ந்து நிதி பெறுவதற்கு ஆதார உடன் வங்கி கணக்கு, செல்போன் எண்ணை வருகின்ற 30ஆம் தேதிக்குள் விவசாயிகள் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. சென்ற 2018 ஆம் வருடம் முதல் பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கவுரவ நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தில் விவசாய குடும்பத்திற்கு மூன்று தவணைகளாக ரூபாய் 2000 வீதம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களில் விடுமுறை…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? மாணவர்கள் கவனத்திற்கு…!!!

தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் நவம்பர் பத்தாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் உருவான காற்றழுத்த தாழ் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாகவும், இது வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று அதிகாலை தமிழகம் புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சந்தேகத்தின் பேரில் காரை சோதனையிட்ட போலீசார்…. தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தல்…. சென்னை சேர்ந்த 3 பேர் கைது…!!!!

ஓட்டப்பிடாரம் அருகே காரில் புகையிலை பொருட்களை கடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரம் அருகே இருக்கும் பசுவந்தனையில் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி அதில் இருந்து மூன்று பேரிடம் போலீசார் விசாரணை செய்தார்கள். மூன்று பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் போலீசார் சந்தேகம் அடைந்து காரை சோதனை செய்ததில் சாக்கு மூட்டையில் 1650 பாக்கெட் தடை செய்யப்பட்ட புகையிலை […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி…. தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களுக்கு விடுமுறை..!!

கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் 26 மாவட்டங்களுக்கு இன்று (12ஆம் தேதி) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரச்சிதாவிடம் எல்லை மீறும் ராபர்ட் மாஸ்டர்…. கொந்தளித்த முன்னாள் கணவர்…. வைரலாகும் அதிரடி பதிவு…..!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்தில் இருந்தே சண்டைகளுக்கும், சச்சரவுகளுக்கும் பஞ்சமில்லாமல் இருப்பதால் பரபரப்பாக நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் போது ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்களுக்கு புதுப்புது டாஸ்க் கொடுக்கப்படும் நிலையில், சக போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அதன் பிறகு அசல் கோலார் பெண்களிடம் தவறான முறையில் நடந்து கொண்டது பார்வையாளர் களிடம் கடும் கோபத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பழச மறக்கக் கூடாது”….. குரு நாதரின் காந்தாரா படத்தால் ராஷ்மிகாவுக்கு வந்த சிக்கல்.‌…. வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்…..!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தென்னிந்திய சினிமா மட்டும் இன்றி தற்போது பாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார். தெலுங்கு சினிமாவில் வெளியான கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான ராஷ்மிகா மந்தனாவுக்கு தமிழ் மற்றும் மலையாள மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்தது. அதன்பிறகு அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்த புஷ்பா திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன நிலையில், பாலிவுட் சினிமாவில் இருந்தும் ராஷ்மிகாவுக்கு பட வாய்ப்புகள் குவிய […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! நன்மை உண்டாகும்..! பொருள்வரவு கூடும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று செல்வநிலை உயரும் நாளாக இருக்கும். ஆதரவு தருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். தொழில் முன்னேற்றத்திற்காக முக்கிய நபர்களை சந்தித்து முடிவெடுப்பீர்கள். கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். பொருள்வரவு கூடும். பயணம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். பயணங்களால் உடலில் சோர்வு ஏற்படும். மனத்திருப்தியுடன் செயல்படுவீர்கள். கொடுத்த வாழ்க்கை நிறைவேற்றுவீர்கள். உயரதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். இன்று ஆலயம் சென்று வருவது மிகவும் நல்லது. புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! தொடர்புகள் விரிவடையும்..! ஒத்துழைப்பு கிடைக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று சேமிப்பை உயர்த்தும் முயற்சி கைகூடும். வாகனம் பராமரிப்புக்காக சிறு தொகையை செலவிடுவீர்கள். தாய்வழியில் இருந்த தடைகள் அகலும். குடும்பத்தில் தந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தங்களுக்கு வரவேண்டிய பாக்கிகள் சரியான முறையில் வந்துச்சேரும். சுபகாரிய விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். இல்லத்தில் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கப்பெறும். புதிய ஒப்பந்தங்கள் கைக்கொடுக்கும். எந்தவொரு முயற்சியும் தைரியமாக மேற்கொள்ள வேண்டும். நட்பு வட்டாரம் பெருகும். உடலில் வசீகரத்தன்மை அதிகரிக்கும். காதலில் வயப்படக்கூடிய சூழல் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! கடன்சுமை குறையும்..! மரியாதை கூடும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். வீண் விரயங்கள் கொஞ்சம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். வரவுக்கேற்ற செலவுகள் இருக்கும். கடன்சுமை குறையும் நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதிய சொத்துக்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று புதிய வாய்ப்புகள் வந்துச்சேரும். அரசியல்வாதிகளுக்கு அலைச்சல் உண்டாகும். பகைவர்கள் மேல் கோபப்பட வேண்டாம். மாணவர்களுக்கு கல்விப்பயில மனம் ஈடுபடும். கல்வியில் வெற்றி வாய்ப்புகளும் ஏற்படும். மேற்கல்விக்கான முயற்சிகளும் முன்னேற்றம் உண்டாகும். நல்ல […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! குறைகள் தீரும்..! தேவைகள் பூர்த்தியாகும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! வழிபாட்டில் அதிக கவனம் செலுத்துவீர்கள். பிரச்சனைகள் நல்ல முடிவை கொடுக்கும். இன்றைய நாள் யோகமான நாளாக இருக்கும். சிந்தனை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். வீடு மற்றும் இடம் வாங்கும் முயற்சியை நல்லபடியாக முடியும். நண்பர் களின் ஆதரவு பெருகும். வாங்கல் கொடுக்கல்களில் ஆதாயம் பெருகும். அடுத்தவர்களின் பொறுப்பை ஏற்க வேண்டாம். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். பெண்களுக்கு முன்னேற்றமான தருணங்கள் அமையும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். பயணங்கள் அதிகரிக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! நிதானம் தேவை..! செலவுகளை தவிர்க்கவும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று வரவைவிட செலவு அதிகரிக்கும். பணியில் ஈடுபடும் பொழுது கடுமையான உழைப்பு இருக்கும். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடக் கூடாது. மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும். சொந்தங்களால் வந்த தொல்லை நீங்கும் நாளாக இருக்கும். உறவினர்களிடத்தில் நல்ல பெயர்களை எடுப்பீர்கள். நிதானத்துடன் செயல்படுவதால் நிம்மதி உண்டாகும். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பொது வாழ்க்கையில் உங்களை அர்ப்பணித்துக் கொள்வீர்கள். முக்கிய பொறுப்புகளும் வந்துச்சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறமை வெளிப்படும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! கட்டுப்பாடுகள் தேவை..! புதிய அறிமுகம் கிடைக்கும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் செயல்களில் மாற்றம் ஏற்படும். புதியவர்களின் அறிமுகம் உண்டாகும். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். சேமிக்கும் எண்ணங்கள் உண்டாகும். இன்று நண்பர்களிடம் கேட்ட உதவி வந்துச்சேரும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். உபரிப்பண வருமானம் கிடைக்கும். சேமிக்கக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கை கோபத்தை ஏற்படுத்தும். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு, பின்னர் சரியாகும். பிள்ளைகளின் விஷயத்தில் கவனம் காட்டுங்கள். தந்தையின் உடல்நிலையில் எச்சரிக்கையுடன் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! வருமானம் கூடும்..! ஆதரவு கிடைக்கும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! திட்டமிட்ட பணியை எளிதாக நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரம் செழித்து மகிழ்ச்சி அடைவீர்கள். பண வருமானம் கிடைக்கும். உறவினர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். அரசியல்வாதிகளின் சந்திப்பால் அனுகூலம் காணும் நாளாக இருக்கும். முடங்கிக்கிடந்த தொழிலில் முன்னேற்றம் இருக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்துச் சேருவார்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். பிற விஷயங்களில் தலையிட வேண்டாம். பணவரவு திருப்தியளிக்கும். வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். பிள்ளைகள் உங்களிடம் அன்பாக நடந்துக் கொள்வார்கள். அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! வாக்குவாதம் ஏற்படும்..! பொறுமை அவசியம்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று முடிவெடுக்க முடியாமல் திணறும் நாளாக இருக்கும். இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். பணவரவில் தாமதம் உண்டாகும். ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. மருத்துவரிடம் ஆலோசனை செய்வது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். வீண் அலைச்சலை கட்டுப்படுத்த வேண்டும். ஜாமீன் கையெழுத்து எதுவும் போட வேண்டாம். வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். இறை வழிபாட்டுடன் இன்றைய நாளை தொடங்குங்கள். மனதை ஒருநிலைப் படுத்துங்கள். தியானம் போன்றவற்றில் ஈடுபடுங்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! அன்பு வெளிப்படும்..! பாராட்டுகள் கிடைக்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு சந்தோசமான நாளாக இருக்கும். பயணங்கள் உங்களுக்கு நல்லபலனைக் கொடுப்பதாக இருக்கும். அனைத்து விஷயங்களிலும் அனுகூலமான சூழ்நிலை அமையும். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். முயற்சிகளில் தடை மற்றும் தாமதங்களை சந்திக்க நேரிடும். கணவன் மனைவிக்கிடையே சிறிது கருத்துவேற்றுமை உண்டாகும். கூடுமானவரை வாக்குவாதமின்றி ஒற்றுமையை கடைபிடிக்க வேண்டும். தந்தையிடம் அன்பு பாராட்டுங்கள். செலவினங்களை கற்றுக்கொடுத்த முயற்சியுங்கள். முக்கியமான பணிகளை முன்னின்று செய்யுங்கள். யாரிடமும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். நல்ல வாய்ப்புகளை சரியான […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! பிரச்சினைகள் குறையும்..! பாதுகாப்பு அவசியம்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! முக்கியமான பணிகளை நிறைவேற்ற கால அவகாசம் தேவைப்படும். எவரிடமும் கோபமாக பேச வேண்டாம். தொழிலில் உற்பத்தி விற்பனை சீராக இருக்கும். சத்தான உணவு வகைகளை உண்ண வேண்டும். வரவு திருப்தியளிக்கும் வகையில் இருக்கும். நல்லவர்களின் சந்திப்பால் நன்மை உண்டாகும். எந்தவொரு காரியத்தையும் எளிதில் முடித்து வெற்றிக் காண்பீர்கள். மற்றவர்களின் பொறாமைக்கு ஆளாவீர்கள். குடும்பத்திலிருந்துவந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். கணவன் மனைவிக்கிடையே இருந்துவந்த மனக்கசப்புகள் மாறும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புத்திரவழியில் மகிழ்ச்சி […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! உற்பத்தி சிறப்பாக இருக்கும்..! அக்கறை கூடும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! உற்பத்தி விற்பனை சீராக இருக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். ஆதாயம் பெருகும். ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவது நல்லது. இன்று தொலைதூரத்திலிருந்து வரக்கூடிய தகவல் மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும். நல்ல விஷயங்கள் நல்லபடியாக நடந்துமுடியும். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பொல்லாதவர்கள் விலகிச்செல்வார்கள். மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி இருந்துக்கொண்டே இருக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். நண்பர்களும் உங்களிடம் அன்பாக நடந்துக் கொள்வார்கள். இன்று எதிலும் பாதிப்பு ஏற்படாது. […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! பணவரவு கிடைக்கும்..! உயர்வு உண்டாகும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! தொழில் வியாபாரத்தில் திருப்தி உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். மனைவி அதிகம் அன்பு காட்டுவார்கள். விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டும். யோசித்து செயல்பட வேண்டும். யாரிடமும் பகை பாராட்டாமல் இருக்கவேண்டும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றி பெறமுடியும். தூரத்திலிருந்து வரக்கூடிய தகவல்கள் மகிழ்ச்சியளித்தாலும், சில நேரத்தில் குழப்பங்களை உண்டாகும். நிதானத்துடன் வேலையை அணுகுங்கள். இன்றையநாள் சிரமமாகத்தான் இருக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (12-11-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 12-11-2022, ஐப்பசி 26, சனிக்கிழமை, சதுர்த்தி திதி இரவு 10.26 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. மிருகசீரிஷம் நட்சத்திரம் காலை 07.32 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. இன்றைய ராசிப்பலன் – 12.11.2022 மேஷம் உங்களின் ராசிக்கு தாராள தனவரவு உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழிலில் இதுவரை எதிரியாக இருந்தவர் கூட நண்பர்களாக மாறி செயல்படுவர். பிள்ளைகளுக்கு படிப்பில் ஈடுபாடு உண்டாகும். இல்லத்தில் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று நவம்பர் 12…!!

நவம்பர் 12 கிரிகோரியன் ஆண்டின் 316 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 317 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 49 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 764 – திபெத்தியப் படைகள் சீனாவின் டாங் மக்களின் தலைநகரான சங்கான் நகரை 15 நாட்கள் கைப்பற்றி வைத்திருந்தன. 1028 – பின்னாளைய பைசாந்தியப் பேரரசி சோயி பேரரசர் மூன்றாம் ரொமானொசின் மனைவியாக முடிசூடினார். 1555 – திருத்தந்தைகளுக்கு எதிராக 1529 முதல் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டு கத்தோலிக்க திருச்சபையை இங்கிலாந்தில் மீண்டும் கொண்டுவரும் சட்டத்தை மகாராணி முதலாம் மேரி கொண்டு வந்தார். 1793 – பாரிசு நகரின் முதலாவது முதல்வர் சான் பெய்லி கழுத்து துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார். 1893 – […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொழிலாளி வெட்டி படுகொலை….. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீவலப்பேரி கிராமத்தில் சங்கரலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாயாண்டி என்ற மகன் இருந்துள்ளார். கூலி தொழிலாளியான மாயாண்டி கலியாவூர் செல்லும் சாலையில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு வரைந்து சென்ற போலீசார் மாயாண்டியின் உடலை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஓடும் பேருந்தில் மாணவியிடம் சில்மிஷம்…. முதியவருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து 60 வயது மதிக்கத்தக்க முதியவர் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். இந்நிலையில் பேருந்தில் இருந்த பள்ளி மாணவியிடம் முதியவர் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மாணவி சத்தம் போட்டதால் பேருந்தில் இருந்தவர்கள் அவரிடம் என்ன நடந்தது என கேட்டனர். அப்போது முதியவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக மாணவி தெரிவித்தார். இதனால் பயணிகள் முதியவரை பிடித்து சரமாரியாக அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் முதியவரை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மது குடிக்க வர மறுத்த நண்பர்…. ஆட்டோ ஓட்டுனரின் மூர்க்கத்தனமான செயல்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மகாராஜாபுரத்தில் ஆட்டோ ஓட்டுனரான இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஊரல்கரைமேடு பகுதியில் வசிக்கும் சோமஸ் என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் சவிதா தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகே இருக்கும் ஆட்டோ நிறுத்தத்தில் ஆட்டோ ஓட்டி வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று சோமஸ் போதையில் இருந்துள்ளார். அவர் இளையராஜாவை மீண்டும் மது குடிப்பதற்கு அழைத்துள்ளார். அதற்கு தன்னை நாய் கடித்து விட்டது எனவும், மது குடிக்க வரவில்லை எனவும் இளையராஜா […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம் எந்திரத்தில் சிக்கிக்கொண்ட கார்டு…. போதையில் வாலிபர் செய்த காரியம்…. போலீஸ் நடவடிக்கை…!!

ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி பஜாரில் தனியார் வங்கியின் ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் குடிபோதையில் வாலிபர் ஒருவர் ஏ.டி.எம்-மில் பணம் எடுக்க வந்துள்ளார். அப்போது ஏ.டி.எம் கார்டு எந்திரத்தில் மாட்டிக் கொண்டதால் வாலிபர் போதையில் தனது கைகளால் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்துள்ளார். இதனையடுத்து போதையில் வாலிபர் அங்கேயே படுத்து தூங்கிவிட்டார். மறுநாள் காலை ஏ.டி.எம் மையத்திற்குள் வாலிபர் படுத்து கிடந்ததை பார்த்த பொதுமக்கள் […]

Categories
உலக செய்திகள்

விமானத்தை துளைத்து உட்புகுந்த துப்பாக்கி குண்டு…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…. நடந்தது என்ன….!!!!

லெபனான் நோக்கிச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கும் போது, எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு ஒன்று விமானத்தை தாக்கியது. ஜோர்டானின்  தலைநகரான  லெபானானிலிருந்து பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த விமானம் பெய்ரூட் விமான நிலையத்தில் தரை இறங்கும் போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு ஒன்று விமானத்தை தாக்கியது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்து கடந்த புதன்கிழமை அன்று நடந்தது. லெபனானிலுள்ள ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகள் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கனமழை எச்சரிக்கை..! 26 மாவட்டங்களில் நாளை (12.11.2022) விடுமுறை..!!

கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் 26 மாவட்டங்களுக்கு நாளை (12ஆம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து கொண்டே வருகிறது. வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, […]

Categories
இந்திய சினிமா சினிமா

அடடே….! சூப்பர்…. 20 வருட திரைப்பயணத்தை கொண்டாடும் நடிகர் பிரபாஸ்…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் விரிய தொடங்கியது. இதைத் தொடர்ந்து இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வசூலை பெற்று வெற்றியைடைந்தது. தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள ”ஆதிபுருஷ்” திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவர் திரைத்துறையில் அடி எடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகருக்கு டும் டும் டும்….. நவ. 19 ஆம் தேதி முதல் திருமண கொண்டாட்டம் ஆரம்பம்….. ரசிகர்கள் வாழ்த்து…..!!!!!

தெலுங்கு நடிகரான நாக சவுர்யாவுக்கு வருகிற 20ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இயக்குனர் விஜய் தமிழிலும், தெலுங்கிலும் ஒரே நேரத்தில் “தியா” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தின் கதாநாயகனாக தெலுங்கு நடிகர் நாக சவுர்யா நடித்துள்ளார். இவர் கிட்டத்தட்ட 25 தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது திருமணம் வருகிற நவம்பர் 20-ஆம் தேதி நடைபெற உள்ளது. இவர் திருமணம் செய்யும் மணப்பெண் அனுஷா ஷெட்டி ஆவார். இந்தப் பெண் பெங்களூரை சேர்ந்தவர் மற்றும் […]

Categories

Tech |