Categories
மாநில செய்திகள்

“24 மணி நேரம் தண்ணீரில் மிதந்து உயிர் பிழைத்த அதிசயம்”…… எமனோடு போராடி 3 முறை உயிர்த்தப்பிய பெண்…..‌ வியப்பில் மக்கள்…..!!!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் அருகே பரதபள்ளி மடத்துவிளை பகுதியில் புஷ்பா பாய் (60) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கமணி என்ற கணவரும், 2 மகன்களும், 2 மகள்களும் இருக்கிறார்கள். இந்த பெண்மணி கடந்த 9-ம் தேதி   தாமிரபரணி ஆற்றுக்கு துணி துவைத்து குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்ததில் தண்ணீரில் புஷ்பா அடித்துச் செல்லப்பட்டுள்ளார்‌. அதன் பிறகு புஷ்பா நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அவரை […]

Categories
தேசிய செய்திகள்

ஜனாதிபதியின் தோற்றம் எப்படி உள்ளது?…. சர்ச்சையே கிளப்பிய திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்….!!!

மேற்கு வங்காளத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் அமைச்சரவின் மந்திரியாக இருப்பவர் அகில கிரி. இவர் பாஜகவை சேர்ந்த சுவேந்த அதிகாரியின் நந்திகிராமம் தொகுதியில் கூடி இருந்த பொதுமக்களின் முன்னாள் பேசியது, சுவேந்த அதிகாரி எனது தோற்றம் நன்றாக இல்லை என கூறுகிறார். அவர் எவ்வளவு அழகாய் இருக்கிறார். ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மக்களின் தோற்றத்தில் அடிப்படையாக அவர்களை எடை போடாது. உங்களது ஜனாதிபதி பதவியை நாங்கள் மதிக்கிறோம். உங்களுடைய ஜனாதிபதி எப்படி தோற்றம் அளிக்கிறார் என்று […]

Categories
தேசிய செய்திகள்

“மாணவர்களுக்கு சம வாய்ப்பு”…. தேசிய கல்விக் கொள்கை சிறந்தது….. மத்திய அரசை பாராட்டிய ஜனாதிபதி திரௌபதி முர்மு…..!!!

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதியில் உள்ள ஜெயதேவ் நகரில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் பிறகு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் ஜனாதிபதி முர்மு‌ பேசினார். அவர் பேசியதாவது, கல்வி என்பது அதிகாரம் அளிக்கும் கருவி என்பதால், நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் கல்வி கற்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து குழந்தைகளுக்கும் பாரபட்சம் இன்றி கல்வி […]

Categories
தேசிய செய்திகள்

ரயிலுக்கு அடியில் இருந்த நபர்… நூலிழையில் தப்பிய அதிசயம்…. வெளியான திக்… திக்… வீடியோ……!!!!!

பீகார் மாநிலத்தின் பாகல்பூர் எனும் பகுதியில் ரயில் நிலையத்தின் ஒரு பிளாட்பார்மில் இருந்து மற்றொரு பிளாட்பார்மிற்கு செல்ல குறுக்கு வழியில் ஒருவர் சென்றுள்ளார். அதாவது நின்று கொண்டிருந்த ரயிலுக்கு கீழே சென்று, பிளாட்பார்மை கடக்க முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் அவர் ரயிலுக்கு அடியில் சென்ற போது, அந்த ரயில் திடீரென புறப்பட்டுள்ளது. இதனால் அவர் ரயிலுக்கு அடியில் சிக்கி இருக்கிறார். https://twitter.com/Mahendra28315/status/1590970643327377408?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1590970643327377408%7Ctwgr%5Edd502b7aa117af617f0ec378101cc22a34c5fd67%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Ftamil%2Fsocial%2Fviral-video-of-bihar-man-stuck-under-the-train-google-trends-419038 அப்போது சுற்றி இருந்த அனைவரும் அவரின் நிலையைக் கண்டு பதறிய நிலையில், ரயில் முழுமையாக […]

Categories
மாநில செய்திகள்

இனி தப்பிக்க முடியாது!…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு புது விதிமுறைகள்…. மத்திய அரசு அதிரடி….!!!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு புது விதிமுறைகளை மத்திய அரசானது வெளியிட்டு இருக்கிறது. அரசின் இலவச ரேஷன் வசதியை தகுதியற்ற பல பேர் பயன்படுத்தி வருகின்றனர். இதனை தடுக்கும் அடிப்படையில், அரசு புது விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது. அத்துடன் புது வழிமுறைகளை கடைபிடிக்காத பயனர்களின் ரேஷன்அரட்டை ரத்துசெய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. புது வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில், இலவச ரேஷன் வசதியைப் பயன்படுத்திக்கொள்ளும் அனைவரும் அவர்களின் வெரிபிகேஷனை மேற்கொள்ள வேண்டும். இதற்கென 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது. வெரிபிகேஷனில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் அஜித்தின் ரீல் மகள்….. இந்த வயசில் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா….!!!!

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். இவர் தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு விசுவாசம் திரைப்படத்தில் நடிகர் அஜித் மற்றும் நயன்தாராவின் மகளாக அனிகா நடித்திருப்பார். இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அனிகா சுரேந்திரன் ஒரு நிலையான இடத்தை பிடித்தார். இந்நிலையில் அனிதா சுரேந்திரன் தற்போது படங்களிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார். தற்போது 17 வயதாகும் அனிகா […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தரமான சம்பவம்…. முதல்வர் அதிரடி…!!!!

சென்னை தலைமை செயலகத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 10%இடஒதுக்கீட்டுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு தமிழ்நாடு காங்., விசிக. மதிமுக, பாமக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் 10% இடஒதுக்கீடு அமல்படுத்தப் படாது என்பது உறுதியாகியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

மக்களே!… மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை…‌‌… தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிக கனமழை….. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…..!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் பிறகு தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு‌ நிலையின் காரணமாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக் கடலில் வருகிற 16-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தென்மேற்கு கடலில் உருவாகியுள்ள நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யப்பா! இப்படி ஒரு த்ரில்லர் படமா?….‌ காட்டுக்குள் இருந்து எப்படி தப்பிக்க போகிறார்கள்…. மிரள் திரைவிமர்சனம் இதோ….!

இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் மிரள். இந்த படத்தில் பரத், வாணி போஜன், கே.எஸ்.ரவிக்குமார், ராஜ்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் குடும்ப பின்னணியில் ஹாரர் கலந்து உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு பிரசாத் இசையமைத்துள்ளார். காதல் திருமணம் செய்து கொண்ட பரத்-வாணி போஜன் இருவரும் மகனோடு வாழ்ந்து வருகின்றனர். ஒருநாள் தன் கணவரையும் தன்னையும் மர்ம நபர் ஒருவர் கொல்லுவது போன்ற கனவு வாணி போஜனுக்கு வருகிறது. மேலும் அவர்களை சுற்றி நடக்கும் சில சம்பவங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பச்சன் என்பது ஜாதி பெயரா….?” பெயருக்கு விளக்கமளித்த அமிதாப்…!!!!

அமிதாப் பச்சன் தனது பெயருக்கு விளக்கம் அளித்துள்ளார். பாலிவுட்டில் பிரபல நடிகரான அமிதாப் பச்சன் தற்போது ஹிந்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற கோன் பனேகா குரோர்பதி 14வது சீசனை தொகுத்து வழங்கி வருகின்றார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் போட்டியாளரிடம் அமிதாப்பச்சன் பேசும்போது உங்கள் பெயரின் பின்னால் துணைப் பெயர் எதுவும் இல்லையே, ஏன் என கேட்டார். அதற்கு அந்தப் பெண் துணை பெயர் வைத்துக் கொள்ளும் போது நமக்கு ஜாதி ரீதியாக ஒரு அடையாளத்தை கொடுக்கின்றது. நம்முடைய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட! என்ன இப்படி சொல்லிட்டீங்க…. “நான் இன்னும் நடிக்க தொடங்கவே இல்லை”…. ஓப்பனாக பேசிய நடிகர் உதயநிதி….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இவர் தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘கலகத் தலைவன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். மேலும் பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அரோல் குரோலி படத்திற்கு இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு முழுமையாக […]

Categories
Tech டெக்னாலஜி

செம!… சூப்பர்…. இனி இன்ஸ்டாவில் விருப்பப்பட்ட நேரத்தில் பதிவுகளை Shedule போடலாம்…. புதிய வசதியால் பயனர்கள் ஹேப்பி…..!!!!!

உலக அளவில் பல கோடி பேரால் பயன்படுத்தப்படும் இன்ஸ்டாகிராமில் தற்போது புதிய வசதியை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது இன்ஸ்டா சேவையில் பதிவுகளை Shedule செய்யும் வசதி தான் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பயனர்களின் பல வருட கோரிக்கையாக இருந்த பட்சத்தில், தற்போது தான் Shedule வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது‌. இதுவரை தாங்கள் விரும்பும் நேரத்தில் மட்டும் தான் பயனர்கள் தங்களுடைய பதிவுகளை வெளியிட முடியும். ஆனால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புது சேவையின் மூலம் முன்கூட்டியே Shedule போட்டு வைத்துக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Bigg Boss: இந்த வாரம் இவர்கள்தான் எலிமினேஷன்…… யாரெல்லாம் தெரியுமா….? இதோ நீங்களே பாருங்க….!!!!

விஜய் டிவி டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9‌ ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் அமோகமாக வரவேற்பு பெற்ற போட்டியாளர் ஜி.பி.முத்து இருந்தார். ஆனால் இவர் இரண்டாவது வார முடிவில் பிக் பாஸ் வீட்டை விட்டு அவராகவே வெளியேறினார். அதன் பிறகு முதல் போட்டியாளராக மெட்டி ஒலி சாந்தி, அசல், ஷெரினா ஆகியோர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளர். அதனைத் தொடர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகாவுக்கு டும் டும்…. மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா?…. வெளியான தகவல்…..!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. அந்த சீரியலில் அம்ரிதா ரோலில் நடித்துவரும் நடிகை ரித்திகாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் முக்கியமான பொறுப்பிலுள்ள வினு என்பவரைதான் அவர் திருமணம் செய்யவுள்ளார். அவர்கள் திருமண வரவேற்பு வருகிற நவம்பர் 27ஆம் தேதி மாலை நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக குடும்பத்தினர் முன்னிலையில் அவர்கள் இருவரது திருமணமும் நடைபெறும். இதில் வினு விஜய் டிவியில் கிரியேட்டிவ் டிரைக்டர் ஆக பணிபுரிந்து வருகிறாராம். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எங்களுக்கு எண்டே இல்ல….! பாரதி கண்ணம்மா சீரியல் குழு வெளியிட்ட வீடியோ…. ஷாக்கில் ரசிகர்கள்…!!!!!

பாரதி கண்ணம்மா சீரியல் குழு வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். விஜய் டிவியில் பல வருடங்களாக பாரதி கண்ணம்மா தொடர் ஒளிபரப்பாகி வருகின்றது. சுவாரசியமாக சென்றதால் மக்களிடையே வரவேற்பு இருந்த நிலையில் கதையை இழுக்க வேண்டும் என ஏதேதோ சீரியலில் உள்ளே கொண்டு வந்தார்கள். இதனால் மக்கள் வெறுப்படைந்தனர். https://www.instagram.com/reel/Ckvpw5xLpmD/?utm_source=ig_embed&ig_rid=a2434b2c-1025-4f2c-ab86-6729b481dc4e இதன்பின் டிசம்பர் மாதத்தில் முடிவுக்கு வரும் என செய்தி வெளியானதால் ரசிகர்கள் கொண்டாடினார்கள். ஆனால் சீரியல் குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி […]

Categories
அரசியல்

OMG….!! தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு…..!!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.39,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,905-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.0.30 அதிகரித்து ஒரு கிராம் ரூ.67.80-க்கு  விற்பனை செய்யப்படுகிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

கொட்டும் மழையில் டான்ஸ்…. எல்லை மீறும் ஷிவானி நாராயணன்…. வெளியான வீடியோ…. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…..!!!!

ஷிவானி நாராயணன் எனில் நமக்கு நினைவுக்கு வருவது அவர் பிக் பாஸ் போட்டியாளராக சென்றது, பாலாஜி முருகதாஸ் உடன் நெருக்கமாக இருந்து அம்மாவிடம் திட்டு வாங்கியது உள்ளிட்ட விஷயங்கள் தான். அதற்கு முன்னதாகவே அவர் இன்ஸ்டாகிராமில் தினசரி கவர்ச்சியாக டான்ஸ் வீடியோ வெளியிட்டு இணையத்தில் மிகவும் பாப்புலராக இருந்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்தபின் விஜய் சேதுபதி உடன் விக்ரம் படத்தில் ஷிவானி நடித்தார். மேலும் சில படங்களிளும் அவர் நடித்து வருகிறார். […]

Categories
மாநில செய்திகள்

Breaking: உருவாகிறது புதிய புயல்: அடுத்த வாரம் விடுமுறை…?

மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி தென்கிழக்கு வங்கக்கடலில் நவ.16ஆம் தேதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை மையம் சற்றுமுன் புதிய தகவலை தெரிவித்துள்ளது. இதனால், அடுத்த வாரமும் கனமழை வெளுத்து வாங்கும் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2 வாரமாக கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த வாரமும் இதே நிலை தான்.

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் இயக்குனராக தனுஷ்…. படத்தின் ஹீரோ யார்….? வெளியான தகவல்…!!!!

தனுஷ் இயக்கும் அடுத்த திரைப்படத்தின் ஹீரோ யார் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தனுஷ். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் நானே வருவேன். இத்திரைப்படத்தில் இரு வேடத்தில் தனது அசுத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் தனுஷ் தற்போது மீண்டும் இயக்குனராக களம் இறங்க இருப்பதாக சொல்லப்படுகின்றது. நடிகர், பாடகர், தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர் என பன்முகத் தன்மைகளை கொண்ட தனுஷ் பவர் பாண்டி திரைப்படத்தின் மூலம் […]

Categories
Tech டெக்னாலஜி

இந்தியாவில் டுவிட்டர்‌ Blue Tick சேவை அறிமுகம்….. கட்டணம் எவ்வளவு தெரியுமா…..? அதிர்ச்சியில் பயனர்கள்….!!!!

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் சமீபத்தில் சமூக வலைதளமான twitter நிறுவனத்தை வாங்கினார். இவர் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல்வேறு விதமான புதிய கட்டுப்பாடுகளையும், அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் டுவிட்டரில் ப்ளூ டிக் பயன்படுத்துபவர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்தார். இந்த கட்டணத்தை செலுத்தி சாதாரண நபர்கள் கூட ப்ளூ டிக் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த கட்டண வழிமுறை ப்ளூ டிக் சேவை ஏற்கனவே அமெரிக்காவில் அறிமுகப் படுத்தப்பட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கௌதம் கார்த்திக் திருமணம் எப்போது தெரியுமா….? ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு….!!!

பிரபல நடிகர் கௌதம் கார்த்திக் கடல் படம் மூலமாக நாயகனாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து தந்திரன், மிஸ்டர் சந்திரமௌலி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.இவரும் நடிகை மஞ்சிமா மோகனும் தேவராட்டம் படத்தில் இணைந்து நடித்த நிலையில் அவர்களுக்குள் காதல் மலர்ந்ததாகவும் தற்போது இருவரும் காதலித்துருவதாகவும் தகவல் வெளியாகி வந்தது. இதனை அடுத்து இதனை உறுதிப்படுத்தும் விதமாக இவர்கள் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். தற்போது இவர்களுடைய திருமண தேதி முடிவாகி உள்ளது. அதாவது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஷிவின் டிரஸ் மாற்றும் போது திரையை விளக்கிய ஆண் போட்டியாளர்கள்….. தண்டிக்குமா பிக்பாஸ்….. கொந்தளித்த நெட்டிசன்கள்…..!!!

விஜய் டிவி டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9‌ ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் அமோகமாக வரவேற்பு பெற்ற போட்டியாளர் ஜி.பி.முத்து இருந்தார். ஆனால் இவர் இரண்டாவது வார முடிவில் பிக் பாஸ் வீட்டை விட்டு அவராகவே வெளியேறினார். அதன் பிறகு முதல் போட்டியாளராக மெட்டி ஒலி சாந்தி, அசல், ஷெரினா ஆகியோர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளர். அதனைத் தொடர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட! என்னப்பா சொல்றீங்க!…. ஜி.பி.முத்து திடீர் கைதா?…. ஷாக்கில் ரசிகர்கள்…. லீக்கான தகவல்….!!!

சமீபத்தில் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக ஜி.பி.முத்து கலந்து கொண்டார். இவர் சோசியல் மீடியா ரசிகர்கள் மத்தியில் சமூக வரவேற்பு பெற்றவர். பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ஜி.பி.முத்து 2 வது வாரத்திலேயே வீட்டின் தலைவரானார். இவரின் ஒவ்வொரு செயலும் வலைதளங்களில் பிரபலமாக பேசப்பட்டு வந்தது. ஆனால் யாரும் எதிர்பாக்காத நிலையில் இரண்டு வாரத்தில் தனது குடும்பத்தினர் ஞாபகம் இருப்பதாக கூறி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். கடைசி வரை மற்றபோட்டியாளர்களுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஷாக் நியூஸ்..! பிக்பாஸில் இருந்து வெளியேறும் முக்கிய நபர்….!!!

பிக்பாஸில் இருந்து ராம் தான் எலிமினேட் ஆகப்போகின்றார் என கூறப்படுகின்றது. பிக்பாஸ் சீசன் 6 தற்போது இருப்பாக போய்க் கொண்டிருக்கின்றது. இந்த வாரம் விக்ரமன் அசீம், ஆயிஷா, மகேஸ்வரி, ராம், தனலட்சுமி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளார்கள். இதனால் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து குறைந்த வாக்குகள் பெற்று ராம் தான் வெளியேறப் போகபோகின்றார்‌ என தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சாந்தி, அசல், செரினா உள்ளிட்டோர் மக்களிடம் குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறிய நிலையில் தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் திருமண தேதி அறிவிப்பு….. குவியும் வாழ்த்து…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக். இவர் கடல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு இவன் தந்திரன், ரங்கூன், மிஸ்டர் சந்திரமவுலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல மலையாள நடிகை மஞ்சிமா மோகன் காதலித்து வருகிறார். அச்சம் என்பது மடமையடா திரைப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மஞ்சிமா மோகன் தேவராட்டம் என்ற திரைப் படத்தில் நடித்த போது கௌதம் கார்த்திக் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (12.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 12) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 25 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 20 காசுகலிலிருந்து, அக்டோபர் 12 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 25 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
சினிமா தமிழ் சினிமா

“என் அப்பாவை எப்போதும் சந்திக்க விரும்பியது இல்லை”…. உருக்கமாக பேசிய நடிகை தபு….!!!!

தமிழில் காதல்தேசம், இருவர், தாயின் மணிக்கொடி, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் ஆகிய படங்களில் நடித்துள்ள தபு, தெலுங்கு, இந்தியிலும் பிரபல நடிகையாக உள்ளார். நடிகை தபு குழந்தையாக இருக்கும்போதே அவரது தாயும்-தந்தையும் பிரிந்துவிட்டனர். இந்நிலையில் தன் சொந்த வாழ்க்கை பற்றி தபு பேட்டி அளித்ததாவது “பள்ளியில் படித்த போது பாத்திமா என்பது தான் என் குடும்ப பெயர். எனது தந்தையின் குடும்பபெயரை பயன்படுத்துவது முக்கியம் என நான் ஒருபோதும் நினைக்கவில்லை. நான் எடுத்துக் கொண்டது தபு […]

Categories
பல்சுவை

175ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (நவம்பர் 12) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஜி கணவரையே ஓவர் டேக் செய்த சமந்தா…. 2-ம் இடத்திற்கு தள்ளப்பட்ட நாக சைத்தன்யா…!!!!

நாக சைதன்யாவின் சாதனையை சமந்தா முறியடித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவரும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர்கள் சென்ற வருடம் பிரிவதாக அறிவித்தார்கள். பிரிவுக்குப் பிறகு இருவரும் தங்களின் கெரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். இருவரும் தற்போது பிஸியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகின்றார்கள். இந்த நிலையில் சமந்தா நடிப்பில் நேற்று யசோதா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மேடம்!… உங்க ஜிபே நம்பர அனுப்புங்க…. ஹன்சிவுக்கே இப்படி ஒரு நிலைமையா…. கலாய்க்கும் நெட்டிசன்ஸ்….!!!!!

தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ஹன்சிகா மோத்வானி அதன்பின் எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, வேலாயுதம், மனிதன், சிங்கம், வாலு, ரோமியோ ஜூலியட் மற்றும் மகா போன்ற பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தமிழ் மட்டுமின்றி ஹன்சிகா மோத்வானி தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானி தன்னுடைய நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னருமான சோஹேல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்ய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சந்திரமுகியாக நடிக்கும் கங்கனா ரணாவத்?”…. நல்லா தானே போயிட்டு இருக்கு… ஏன் இப்படி…??

சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கின்றார் என தகவல் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியாகிய சூப்பர்ஹிட் படம் சந்திரமுகி ஆகும். இப்படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்க சில வருடங்களாகவே வாசு முயற்சித்து வந்தார். எனினும் ரஜினி 2ஆம் பாகத்தில் நடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக 2ஆம் பாகத்தினை வேறு ஹீரோக்களை வைத்து எடுக்க முயற்சி செய்து இத்திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க கமிட்டானார். அத்துடன் லைகா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எனக்கு அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வம் இருக்கு”….. நடிகர் அசோக் செல்வன் ஸ்பீச்…..!!!!!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களில் ஒருவரான அசோக்செல்வன் நடிப்பில் அண்மையில் வெளியாகிய “நித்தம் ஒரு வானம்” படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து இவர் கிராமத்து கதையிலும் வில்லனாகவும் நடிக்க விரும்புகிறார். இது தொடர்பாக அசோக்செல்வன் பேட்டி அளித்ததாவது “நான் சினிமா பின்புலம் இன்றி திரைத்துறைக்கு வந்து நிறைய கஷ்டப்பட்டுள்ளேன். திரையுலகிற்கு வரும் அனைவருமே கஷ்டப்பட்டுதான் வருகின்றனர். நான் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் மாறுபட்ட களங்களில் வித்தியாசமாக இருக்க வேண்டுமென நினைக்கிறேன். அவ்வாறு தான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நேற்று பிரதமர், இன்று அமித்ஷா”…. பாஜக போட்ட பக்கா பிளான்…. தமிழகத்தில் விரைவில் மலரும் தாமரை….!!!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். நேற்று பிரதமர் மோடி தமிழக வந்த நிலையில் நாளைய தினம் உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வருகிறார். இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது என்று கேட்டால் பாஜகவின் உச்சபட்ச அதிகாரத்தில் இருக்கும் 2 முக்கிய புள்ளிகள் அடுத்தடுத்து 2 நாட்களில் தமிழகம் வருவது தான் தற்போது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதாவது பாஜக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜய்யிடம் வாழ்த்து பெற்ற பின்பே இதை நான் செய்தேன்”…. உதயநிதி ஓபன் டாக்…!!!!

விஜய் குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு உதயநிதி பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் உதயநிதி ஸ்டாலின். சில மாதங்களுக்கு முன்பாக இவர் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதை அடுத்து வருகின்ற 18ஆம் தேதி கழகத் தலைவன் திரைப்படம் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் ப்ரோமோஷன் பேட்டியில் பங்கேற்றபோது உதயநிதியிடம் விஜய் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் குருவி படத்தில் இருந்து விஜய் குறித்த உறவை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கலகத் தலைவன்…. “நீளாதோ” பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு…. இணையத்தில் வைரல்…..!!!!!

மீகாமன்,தடம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் “கலகத் தலைவன்”. இந்த படத்தில் உதய நிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்து இருக்கிறார். அத்துடன் பிக்பாஸ் ஆரவ், கலையரசன் போன்றோர் முக்கியமான  கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். இத்திரைபடத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. “கலகத் தலைவன்” திரைப்படத்தின் டிரைலர்அண்மையில்  […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“காபி வித் கலெக்டர்”…. மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி….!!!!!

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாணவ-மாணவிகளுடன் காபி வித் கலெக்டர் என்னும் தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று முன்தினம் பள்ளிக்கல்வித்துறை சார்பாக அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9-வது வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுடன் கல்வித்திறனை ஊக்கப்படுத்தும் விதமாக காபி வித் கலெக்டர் என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மாணவ-மாணவிகளுடன் உரையாடினார். அப்போது ஆட்சியர் கூறியதாவது, […]

Categories
மாநில செய்திகள்

போக்குவரத்து விதிமீறல் அபராத தொகை உயர்வு…. தமிழக அரசு பதிலளிக்க கோர்ட் உத்தரவு….!!!

தமிழகத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அரசாங்கம் அபராத தொகையை உயர்த்தி கடந்த அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி புதிய அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஜலாலூதீன் என்பவர் சென்னையில் உள்ள உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழக அரசு போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராத தொகையை பல மடங்கு அதிகரித்து அரசாணை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் தினக்கூலிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், பிற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே சிக்னலில் தீர்ப்பளித்த பிரதமர் மோடி…. தீர்ந்தது அதிமுக பஞ்சாயத்து?…. இனி எல்லாமே இபிஎஸ் கையில் தான்….!!!!!

அதிமுக கட்சியில் உட்க்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு வெளிப்படவையாகவே கடுமையாக மோதிக் கொள்கிறார்கள். பெரும்பாலான நிர்வாகிகள் இபிஎஸ் வசம் இருப்பதால் அவரை கட்சியின் நிர்வாகிகள் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தான்தான் என்று கூறும் ஓபிஎஸ், இபிஎஸ் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்துள்ளார். தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் இறுதி முடிவை பொறுத்துதான் அதிமுக யாருக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

செமி பைனலில் இந்தியா தோற்றதற்கு காரணம்…. “இந்த ரெண்டுமே இல்ல”…. மேத்யூ ஹைடன் சொன்னது..!!

டி20 உலகக் கோப்பை : இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு என்ன வழிவகுத்தது என்பது குறித்து மேத்யூ ஹைடன் கூறியுள்ளார். ஐசிசி டி20 உலக கோப்பை இரண்டாவது அரையிறுதியில் நேற்று முன்தினம்அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் பந்து வீச முடிவு செய்ய, அதன்படி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

15 வருஷமா பேருந்து இல்லை…. 4கி.மீ நடந்தே செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள்… கிராம மக்கள் கோரிக்கை…!!!!!

15 வருடங்களாக பேருந்து இல்லாததால் 4 கிலோ மீட்டர் நடந்து சென்று மாணவ-மாணவிகள் படித்து வருகின்றார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவலாங்காடு ஒன்றியத்திற்குட்பட்ட அரும்பாக்கம் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றார்கள். இந்த ஊராட்சி ஆந்திர எல்லையை ஒட்டி உள்ள நிலையில் அரசு பள்ளிகள் ஏதும் இல்லை. இதனால் கல்வி கற்பதற்காக மாணவர்கள் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஆற்காடு குப்பம் அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று பயின்று வருகின்றார்கள். மேலும் கல்லூரி படிக்கும் மாணவர்களும் ஆற்காடு […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: இந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் நவம்பர் பத்தாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் உருவான காற்றழுத்த தாழ் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாகவும், இது வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று அதிகாலை தமிழகம் புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 26 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு மானியத்துடன் கருவிகள்…. பட்டு வளர்ச்சி துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

ஈரோடு மாவட்டம் பெரும்பகுதி மற்றும் திருப்பூர் மாவட்டம் காங்கேயம், தாராபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் 5,480 ஏக்கரிலும், தாளவாடி பகுதியில் 3000 ஏக்கருக்கு மேல் மல்பெரி சாகுபடி செய்து பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகின்றது. நடைபாண்டில் ஈரோட்டில் 568 ஏக்கரையிலும் தாளவாடி பகுதியில் 200 ஏக்கருக்கு மேல் புதிதாக பட்டு வளர்ப்பு சாகுபடிக்குள் வந்துள்ளன. இதனிடையே கோபிசெட்டிபாளையம்,தாராபுரம் மற்றும் காங்கேயம் பகுதிகளில் மொபைல் மார்க்கெட்டிங் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பட்டு உற்பத்தி அமைப்பு உள்ள இடத்திற்கு அருகிலேயே அவற்றை […]

Categories
மாநில செய்திகள்

சுருக்கெழுத்தர் தேர்வு…. ஹால் டிக்கெட் எப்போது வெளியிடப்படும்?…. தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பாக வருகின்ற நவம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் சுருக்கெழுத்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நான்கு நாட்களுக்கு முன்பு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தென் மண்டல பணியாளர் தேர்வாணையம் சுருக்க எழுத்தாளர், சி, டி நிலை பணிக்கு தேர்வு வருகின்ற 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய முக்கிய நகரங்களில் இந்த தேர்வு […]

Categories
Uncategorized

தமிழகத்தில் எந்த கடையிலும் ரேஷன் பொருள்…. அதிகாரிகளுக்கு அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் எந்த ரேஷன் கடைகளிலும் பொருட்கள் வாங்கும் திட்டம் அமலில் உள்ள நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருள்கள் வழங்க மறுக்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உணவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. நாட்டில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தின் கீழ் பேஷன் அட்டைதாரர்கள் எந்த ஒரு மூலையில் இருந்தும் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். அதனால் முகவரி மாறி சென்றாலும் கார்டில் முகவரி மாற்றம் செய்யாமலேயே புதிய இடத்தில் உள்ள ரேஷன் கடையில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பேருந்தில் தொங்கியப்படி பயணம்…. நடவடிக்கை எடுப்படுமா…? மக்களின் எதிர்பார்ப்பு…!!!!

கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக டவுன் பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இதுபோல பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்து இயக்கப்படுகின்றன. இதில் குறிப்பாக பழைய பேருந்து நிலையம் முதல் புதிய பேருந்து நிலையம், மருத்துவக் கல்லூரி, வல்லம் போன்ற பல பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளில் காலை 8 மணி முதல் 10 மணி வரையும் மாலை 4 மணி […]

Categories
மாநில செய்திகள்

ஆதிதிராவிடர், பழங்குடியின தொழில் முனைவோர்…. ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர் மானியத்துடன் ஆவின் பாலகம் அமைப்பதற்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆவின் பாலகம் அமைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக மின் வாகனம், உரைவிப்பான்,குளிர்விப்பான் போன்ற உபகரணங்கள் கொள்முதல் செய்து மூன்று லட்சம் திட்ட மதிப்பீட்டில் 30 சதவீதம் மானியமாக 90 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிப்பதற்கு ஆவின் நிறுவனத்துடன் ஒப்பந்த […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நடைமுறை தொடரும் என்று தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிரதம மந்திரியின் கறி கல்யாணம் அன்னை யோஜனா திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கப்பட்டு வருகின்றது. அதனால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஏற்படும் கூடுதல் பணிச்சுமையை ஈடு செய்வதற்காக ஒரு அட்டைக்கு 50 பைசா ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த திட்டம் டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு டிசம்பர் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: மேலும் 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….. சற்றுமுன் அறிவிப்பு…..!!!!!

தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் நவம்பர் பத்தாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் உருவான காற்றழுத்த தாழ் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாகவும், இது வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று அதிகாலை தமிழகம் புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

உலக கோப்பையை வென்றால்…. “பாகிஸ்தான் பிரதமர் ஆவார் பாபர் அசாம்”…. இந்திய முன்னாள் வீரர் கல கல..!!

“பாகிஸ்தான் உலகக் கோப்பையை வென்றால், 2048 இல் பாபர் அசாம் பாகிஸ்தானின் பிரதமராக இருப்பார்” என்று கவாஸ்கர் ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு அளித்த பேட்டியில் கூறினார். 2022 ஐசிசி டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் நாளை மெல்போர்ன் ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. பாகிஸ்தான் நாட்டு ரசிகர்கள் 1992 உலகக் கோப்பை போல தற்போது இந்த உலகக்கோப்பை நடைபெறுவதாக அவர்கள் நினைக்கின்றனர். ஏனெனில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற அந்த 50 ஓவர் உலகக் கோப்பை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நிரபராதிகள் அல்ல, குற்றவாளிகள்….பாசாங்கு காட்டும் காங்கிரஸ்…. அண்ணாமலை குற்றச்சாட்டு…!!!

ராஜீவ் கொலைவழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 6 பேரை விடுவிக்க உச்சநீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பை வழங்கியது. பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து தங்களையும் விடுதலை செய்யக் கோரி நளினி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் என அனைவரையும் விடுதலை செய்துள்ளது. இந்நிலையில் , விடுதலை செய்யப்பட்ட நளினி உள்ளிட்ட 6 பேரும் நிரபராதிகள் என்பதற்காக விடுதலை செய்யப்படவில்லை […]

Categories

Tech |