Categories
தேசிய செய்திகள்

இனி கரண்ட் பில் கட்டுவது ரொம்ப ஈஸி…. வந்தாச்சு புதிய வசதி…. உடனே எப்படின்னு பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

நாடு முழுவதும் சமீபத்தில் 70-க்கும் மேற்பட்ட மின்வாரியங்களுக்கு மின் கட்டணம் செலுத்தும் சேவை 123PAY இல் செயல்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் தெரிவித்துள்ளது. இதன் மூலமாக மின்கட்டணம் செலுத்தும் சேவை எளிதாகும். இந்த அம்சம் பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் மூலமாக இயக்கப்படுகின்றது. இந்த கட்டண செயல்முறை காகித சரிபார்ப்பு அல்லது பயன்பாட்டு அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டிய தேவையை நீக்கும். இந்த சேவை ஃபீச்சர் போன் மற்றும் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சமந்தாவின் யசோதா….. முதல் நாளில் BLOCK BUSTER ஹிட்….. வசூலில் பின்னி பெடல்…. எவ்வளவு தெரியுமா…..?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா யசோதா என்ற திரைப்படத்தில் தற்போது நடித்துள்ளார். இந்த படத்தில் எழுத்தாளராக நடிகை சமந்தா நடித்துள்ள நிலையில், வரலட்சுமி சரத்குமார், சம்பத்ராஜ் மற்றும் மதுரிமா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் சரும பிரச்சனையால் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நடிகை சமந்தா கலந்து கொண்டார். அதன் பிறகு இவர் ஹாலிவுட் சண்டை பயிற்சியாளருடன் பயிற்சி எடுக்கும் வீடியோவும் சமூக வலை […]

Categories
மாநில செய்திகள்

“அவங்களுக்கு உதவி பண்ணுங்க”…. கட்சி நிர்வாகிகளுக்கு EPS போட்ட அதிரடி உத்தரவு…..!!!!!

தற்போது தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். அதாவது வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து விடுவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் முயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்று அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கு இபிஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர், பால், உணவுப்பொருள்கள் வழங்க வேண்டும். மக்களுக்கு உழைப்பதில் தன்னலம் கருதாத தியாகச்செம்மல்கள் என்ற வீரவரலாறு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில்… கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம் செய்த எல்ஐசி முகவர்கள்…. பலக்கோரிக்கைகள் முன்வைப்பு…!!!!

பல கோரிக்கைகளை வலியுறுத்தி கொட்டும் மழையிலும் பொருட்படுத்தாமல் எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள கோட்டை மைதானத்தில் எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் கூட்டுக்குழு சார்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத் தலைவர் இளையப்பன் தலைமை தாங்க துணைத்தலைவர், இணை செயலாளர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். இதில் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்பி பங்கேற்று சிறப்புரை வழங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் எல்.ஐ.சி நிறுவனத்தை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், முகவர்களுக்கு போனஸ் உயர்த்தி வழங்க வேண்டும், […]

Categories
தேசிய செய்திகள்

காதலியை கொலை செய்து இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்ட காதலன்…. பகீர் சம்பவம்…..!!!!!

குஜராத் மாநிலத்தை சேர்ந்த அபிஜித் என்ற நபருக்கும் மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஷில்பா என்ற பெண்ணுக்கும் சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் நட்பாக பழகி வந்த நிலையில் நாளடைவில் இது காதலாக மாறியது. இருவரும் பேசி வந்த நிலையில் அபிஜித் பிசினஸ் பார்ட்னர் ஒருவருடன் ஷில்பா நெருகமாக பழகத் தொடங்கியுள்ளார். ஷில்பா இருவரிடமும் நைசாத ஆசை வார்த்தைகளை பேசி 12 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்ற முயன்றுள்ளார். இவரின் மோசடி வேலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா தேசிய செய்திகள்

“இந்த மனசு தான் கடவுள்”…. கேரள மாணவியின் 4 வருட படிப்பு செலவை ஏற்ற நடிகர் அல்லு அர்ஜுன்…‌‌. குவியும் பாராட்டு…..!!!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த இஸ்லாமிய மாணவி ஒருவர் 92 சதவீதம் மதிப்பெண் எடுத்துள்ளார். இந்த மாணவி நர்சிங் படிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டுள்ள நிலையில், கொரோனா காலத்தில் தந்தை இறந்ததன் காரணமாகவும் குடும்ப சூழ்நிலையின் காரணமாகவும் கல்லூரியில் சேர்ந்தும் பீஸ் கட்ட முடியாததால் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. ‌ இதனால் மாணவி ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் கிருஷ்ண தேஜாவை நேரில் சந்தித்து தனக்கு உதவி செய்யுமாறு கேட்டுள்ளார். அந்த மாணவியின் கண்களில் இருக்கும் உண்மையை கண்ட […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய மாமியாருடன் சேர்ந்து…. ஜெர்மன் பெண் செய்யும் வேலையை பாருங்க…. வெளியான வீடியோ…. வைரல்….!!!!

தன் இந்திய மாமியாருடன் சேர்ந்து ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண், வயல்வெளியில் வெங்காயம் நடும் விடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜெர்மன் நாட்டை சேர்ந்த அப்பெண், ஒரு இந்தியரை திருமணம் செய்துகொண்டு இந்தியாவில் வசித்து வருகிறார். வீடியோவில் நெற்றியில் திலகம் இட்டுக்கொண்டு, வயல்வெளியில் தன் மாமியார் உடன் இணைந்து அப்பெண் வெங்காயம் புதைத்துக்கொண்டிருக்கிறார். இதனிடையில் வீடியோவை எடுக்கும் அப்பெண்ணின் கணவர், உன்னை ஒன்று கேட்கலாமா..? என்கிறார்.     View this post on Instagram […]

Categories
சினிமா

விஜய் பட நடிகை அம்மா ஆனார்…. என்ன குழந்தை தெரியுமா?…. ரசிகர்கள் வாழ்த்து….!!!!

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான சச்சின் திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிபாஷா பாசு. சச்சின் திரைப்படத்திற்கு பிறகு பிபாஷா பாசு வேற எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. அவர் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். இன்றும் பாலிவுட்டில் நடித்து புகழ்பெற்ற நடிகையாக வலம் வருகிறார். கடந்த 2016 ஆம் ஆண்டு அலோன் திரைப்படத்தில் தன்னுடன் நடித்த கரன்சிங் குரோவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நடிகை பிபாசா பாசுவுக்கு பெண் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள் கண்ணீரை துடைப்போம்”…. தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்த இபிஎஸ்….!!!!

தமிழகத்தில் தண்ணீரில் தத்தளிக்கும் மக்களது கண்ணீரை துடைப்போம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் இ பி எஸ் தனது தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல மக்களும் தங்களிடமும் உண்ண உணவும் இல்லாமல் தவித்து வருகிறார்கள். எனவே அன்றாட வாழ்விற்கு தேவையான உணவுப் பொருட்கள் கிடைப்பதிலும் அவசர உதவிகள் கிடைப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஆட்சியில் இருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதன்முறையாக மாதவனுடன் ஜோடி சேரும் நயன்தாரா?…. இயக்குனராக அவதாரம் எடுக்கும் பிரபல தயாரிப்பாளர்….. ஆவலில் ரசிகர்கள்….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் வைத்து பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு சமீபத்தில் வாடகைத்தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தை பிறந்த நிலையில் பல்வேறு சர்ச்சைகளும், பிரச்சனைகளும் கிளம்பியது. அதன்பின் தமிழக அரசு விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட்ட பிறகு நயன்தாராவின் வாடகை தாய் பிரச்சனையும் ஓரளவு அடங்கியது. அதன் பிறகு நயன்தாரா தற்போது அட்லி இயக்கத்தில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“மின் இணைப்பு வேணும்னா ₹4,000 லஞ்சம் கொடு”…. லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி…. கோர்ட் தீர்ப்பு…!!!!!

மின் இணைப்பு பெறுவதற்காக லஞ்சம் கேட்ட அதிகாரிக்கு மூன்று வருட சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம் கல்லூரி சாலையைச் சேர்ந்த காசி விஸ்வநாதன் என்பவர் தனது விவசாய நிலத்தில் மின் இணைப்பு பெறுவதற்காக மின் பொறியாளர் அலுவலகத்தில் சென்று 2016 ஆம் வருடம் விண்ணப்பித்திருக்கின்றார். அப்போது அங்கு மின்வாரிய வணிக ஆய்வாளராக பணியாற்றிய குபேந்திரன் என்பவர் கள ஆய்வு செய்து மதிப்பீட்டு அறிக்கை கொடுப்பதற்கு ரூபாய் 5000 லஞ்சம் கேட்டிருக்கின்றார். […]

Categories
மாநில செய்திகள்

இனி யாருமே லஞ்சம் வாங்க முடியாது….. போக்குவரத்து காவலர்களுக்கு புதிய விதிமுறை….. மீறினால் காலி தான்…..!!!!!

தமிழகத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதத்தை உயர்த்தி புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம்  சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின் படி வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து விதி மீறல் குற்றத்திற்காக அதிக அளவில் அபராத தொகை வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் வாகன ஓட்டிகளிடம் அபராத தொகையை தவிர காவல் துறையினர் யாராவது லஞ்சம் பெற்றால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை தற்போது எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. […]

Categories
Tech டெக்னாலஜி

Twitter, Facebook, Microsoft நிறுவனங்களைத் தொடர்ந்து Amazon அதிரடி நடவடிக்கை….. அதிர்ச்சியில் ஊழியர்கள்…..!!!!!

அமேசான் நிறுவனம் தற்போது லாபம் இல்லாத பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. உலக அளவில் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் தளமாக அமேசான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த அமேசான் நிறுவனத்தில் தற்போது ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையானது நடைபெற்று வருகிறது. டுவிட்டர், பேஸ்புக், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களை தொடர்ந்து தற்போது அமேசான் நிறுவனமும் ஆட் குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதில் முதல் கட்டமாக லாபம் இல்லாத பிரிவுகளில் செயல்படும் ஊழியர்களை […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி சிறப்பு தரிசனம்…. வெறும் 40 நிமிடங்களில் விற்று தீர்ந்த டிக்கெட்… வருத்தத்தில் பக்தர்கள்….!!!

ஆந்திரா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி கோயில் உள்ளது‌. ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்கள், பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் செய்வார்கள். ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் தேவஸ்தானம் மூலம் மாதந்தோறும் ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி டிசம்பர் மாதத்திற்கான ரூஹ300 டிக்கெட் முன்பதிவிற்கு நேற்று அறிவிப்பு வெளியானது. இதனைய டுத்து 10 மணிக்கு தயாராக இருந்த பக்தர்கள் ரூ.300 சிறப்பு தரிசனத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வீட்டை விட்டு வெளியேறும் இனியா… எதிரே வரும் கோபி…. அடுத்த வாரம் காத்திருக்கும் ட்விஸ்ட்‌..!!!!!

கோபி தனது புது மனைவியான ராதிகாவுடன் எதிர் வீட்டிலே வந்து குடியேறிவிட்டார். ராதிகா செய்யும் கொடுமைகள் ஒருபக்கம் இருக்க கோபியின் தந்தையும் அடிக்கடி வந்து டார்ச்சர் செய்கின்றார். இந்த நிலையில் இனியா பள்ளியில் செல்போனை பயன்படுத்தியதால் ஆசிரியர் அவரிடம் பெற்றோரை அழைத்து வரும்படி கூறுகின்றார்கள். ஆனால் அவர் வீட்டில் சொல்லாமல் மறைத்து விடுகின்றார். மறுநாள் அவர் பள்ளிக்குச் சென்றபோது அவரை வீட்டுக்கு திருப்பி அனுப்பி விட்டார்கள். இதன்பின் வீட்டில் உண்மையை கூறுகின்றார் இனியா. அப்போது எல்லாரும் அவரை […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலை… கண்டனத்தை தெரிவித்த காங்கிரஸ்…..!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 26 தமிழர்களுக்கு 1998 ஆம் ஆண்டு சென்னை பூவிருந்தவல்லி தடா நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்திருந்தது. அதன் பிறகு 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் நன்னடத்தை மற்றும் பரோல் கால செயல்பாடுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்ற தனக்கான சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சாசனப் பிரிவு 142 இன் படி கடந்த மே மாத பேரறிவாளனுக்கு விடுதலை வழங்கியது. அதனை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளின் கவனத்திற்கு…. உடனே இத செய்யுங்க…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழக அரசு ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் உள்ள விவசாயிகள் சம்பா பருவ பயிர் காப்பீடை பதிவு செய்து கொள்ள வேண்டும். இவர்கள் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்காக சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள், பொது சேவை மையங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் இயங்கும். இந்த திட்டத்தில் 14 தொகுப்புகள் அடங்கிய நிலையில், 37 மாவட்டங்களில் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

“உயிரிழந்த தந்தையை மீட்கும் முயற்சி”…. 2 மாத குழந்தையை நரபலி கொடுக்க துணிந்த பெண்…. பின் நடந்த சம்பவம்….!!!!

உயிரிழந்த தந்தையை மீட்கும் முயற்சியில் பெண் ஒருவர் பிறந்து 2 மாதமே ஆன குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற சம்பவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.. தென் கிழக்கு டெல்லியின் கிழக்கு கைலாஷ் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவரின் தந்தை இறந்து விட்டார். இதற்கிடையில் தந்தை மீது பாசம் கொண்ட அந்த பெண்ணிடம், குழந்தை ஒன்றை நரபலி கொடுத்தால் தந்தை உயிர்த்தெழுவார் என ஒருவர் கூறியுள்ளார். அந்த ஆலோசனையின் அடிப்படையில் 2 மாத குழந்தை ஒன்றை அப்பெண் […]

Categories
தேசிய செய்திகள்

ஜனாதிபதி பற்றி சர்ச்சை பேச்சு….. அகில் கிரியை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து நீக்குங்கள்”…. பாஜக வலுக்கும் கோரிக்கை….!!!

மேற்கு வங்காளத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் அமைச்சரவின் மந்திரியாக இருப்பவர் அகில கிரி. இவர் பாஜகவை சேர்ந்த சுவேந்த அதிகாரியின் நந்திகிராமம் தொகுதியில் கூடி இருந்த பொதுமக்களின் முன்னாள் பேசியது, சுவேந்த அதிகாரி எனது தோற்றம் நன்றாக இல்லை என கூறுகிறார். அவர் எவ்வளவு அழகாய் இருக்கிறார். ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மக்களின் தோற்றத்தில் அடிப்படையாக அவர்களை எடை போடாது. உங்களது ஜனாதிபதி பதவியை நாங்கள் மதிக்கிறோம். உங்களுடைய ஜனாதிபதி எப்படி தோற்றம் அளிக்கிறார் என்று […]

Categories
Tech டெக்னாலஜி

வெறும் ரூ.199-க்கு 3GP டேட்டா, 300 SMS…. புது சலுகையை அறிவித்த ஏர்டெல்…..!!!!!

இந்தியச்சந்தையில் முன்னணி டெலிகாம் நிறுவனமான பாரதி ஏர்டெல் ரூபாய். 199 விலை சலுகையை மீண்டுமாக அறிவித்திருக்கிறது. முன்பாக சில பிரீபெயிட் சலுகைகளை அதிரடியாக நீக்கிய ஏர்டெல் சிலவற்றின் பயன்களை மாற்றி அமைத்து மீண்டுமாக அதே விலையில் அறிவித்து வருகிறது. முன்பே வழங்கப்பட்டு வந்த Airtel ரூபாய்.199 விலையில் தினசரி 1GP டேட்டா, 24 தினங்கள் வேலிடிட்டியானது கொடுக்கப்பட்டது. அதன்பின் இச்சலுகையில் தினசரி 1.5GP டேட்டா வழங்கப்பட்டு வந்தது. இப்போது இந்த சலுகையின் வேலிடிட்டியும் 30 தினங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

அரசை புகழ்ந்த மக்கள்… இதற்கு நீங்கள் தான் காரணம்…. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி….!!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்குகிறது. அதன்படி சென்னையிலும் கனமழை செய்தது. இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் வீட்டிற்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் இரவு பகல் பாராமல் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் சென்னையில் மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால் பணிகளை நேற்று முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். திண்டுக்கல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மதுரை விமான நிலையத்திலிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

ALERT: டாட்டூ குத்தினால் வேலை இல்லை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…..!!!!!

டாட்டூ குத்தி இருந்த நபருக்கு மத்திய போலீஸ் படை, தேசிய புலனாய்வு முகமை மற்றும் பிற படைகளில் சமீபத்தில் வேலை நிராகரிக்கப்பட்டது. இது தொடர்பாக சம்மந்தப்பட்டவர் டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகி இருந்தார். அதனைத் தொடர்ந்து மத்திய அரசு சார்பாக வழக்கறிஞர் ஒருவர் ஆஜராகினார். அந்த வழக்கறிஞர் கூறியதாவது “மதரீதியில் டாட்டூ குத்துவது உள்துறை அமைச்சக விதிமுறைகளுக்கு எதிரானது” என்று அவர் வாதிட்டார். அதுமட்டுமின்றி இரண்டு வாரங்களுக்குள் டாட்டூவை நீட்டினால் மட்டுமே வேலை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இளம்பெண் எரித்து கொலை…. சிசிடிவி காட்சியால் சிக்கிய நபர்…. சென்னையில் பயங்கர சம்பவம்….!!

பெண் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள புதுப்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் சுகன்யா என்பவர் தனது 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். சுகன்யா புதுப்பாக்கம் ஊராட்சி அலுவலகம் அருகே வாடகை கட்டிடத்தில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளார். இவரது கணவர் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 7- ஆம் தேதி இரவு நேரத்தில் கடையில் தீ விபத்து ஏற்பட்டதால் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுகன்யா, அருண், லெனின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு…. அரசு பள்ளி மாணவர்களின் சாதனை…. குவியும் பாராட்டுக்கள்…!!!

போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் காயிதே மில்லத் பள்ளியில் மாவட்ட அளவிலான வளையபந்து போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் சிறுமளஞ்சி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். இந்நிலையில் இளையோர் ஆண்கள் பிரிவில் மகேஷ், விஜயராஜா, மூத்தோர் பெண்கள் பிரிவில் கீர்த்திகா, நந்திதா ஆகியோர் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். இந்த மாணவ-மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் விளையாட […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர்…. கையும், களவுமாக பிடித்த போலீஸ்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்மலைப்பட்டி பகுதியில் செல்லா என்பவர் வசித்து வருகிறார் இவர் விமான நிலையம் பகுதியில் அரிசி ஆலை நடத்தி வருகிறார். கடந்த 2009-ஆம் ஆண்டு அரிசி ஆலையில் வேலை பார்த்த முனியன் என்பவரை செல்லையா தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக முனியனின் மனைவி ரம்யா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என அப்போதைய இன்ஸ்பெக்டராக இருந்த முருகேசன் பணம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கண்டெய்னர் லாரி…. இடிபாட்டில் சிக்கி பலியான ஓட்டுநர்…. சென்னையில் கோர விபத்து….!!!

சாலையோரம் நின்ற வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்தில் ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனுமன் பேட்டை வள்ளலார் தெருவில் கண்டெய்னர் லாரி ஓட்டுனரான ஜோதி(28) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று அதிகாலை ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் இருந்து ஜோதி கார் உதிரி பாகங்களை கண்டெய்னர் லாரியில் ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வண்டலூர்-மீஞ்சூர் 400 அடி சாலையில் சென்று கொண்டிருந்தபோது ரப்பர் பொருட்களை […]

Categories
மாநில செய்திகள்

OMG..! 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை…. இந்திய வானிலை மையம்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29 ஆம் தேதி முதல் தொடங்கியது. இதனால் பல இடங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் நவம்பர் பத்தாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் 122 ஆண்டுகளில் இல்லாத வகையில் சீர்காழியில் ஒரே நாளில் 44 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடலூர், டெல்டா மாவட்டங்களில் ரெட் அலர்ட் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“72 லட்ச ரூபாய் மோசடி” அரசு பள்ளி ஆசிரியர் அதிரடி கைது….. பரபரப்பு சம்பவம்…!!!

பண மோசடியில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள பட்டாபிராம் தண்டுரை மாரியம்மன் கோவில் தெருவில் கட்டிட ஒப்பந்ததாரரான சீனிவாசன்(49) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணிப்பேட்டை மாவட்டம், கலவை பகுதியில் இருக்கும் அரசினர் உயர்நிலை பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் பிச்சாண்டி(53) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்நிலையில் ரயில்வே துறையில் இருக்கும் உயர் அதிகாரிகளை தனக்கு தெரியும் எனவும், பணம் கொடுத்தால் வேலை […]

Categories
உலக செய்திகள்

“அவங்க மோசமானவங்க!”… ஜாக்கிரதையா இருங்க…. பிரிட்டன் எம்பிக்கள் குறித்து அதிர்ச்சி தகவல்…!!!

பிரிட்டனில் நாடாளுமன்ற பெண் எம்.பி ஒருவர், சில ஆண் எம்.பிக்கள் பற்றி அதிர வைக்கும் தகவல்களை வெளியிட்டுள்ளார். இங்கிலாந்து நாட்டில் தொழிலாளர் கட்சியை சேர்ந்த பெண் எம்பியான சார்லட் நிக்கோல்ஸ் ஒரு நேர்காணலில் தெரிவித்ததாவது, அப்படிப்பட்ட நபர்களோடு தனியாக இருக்காதீர்கள் என்று என்னை சில எச்சரித்தனர் என்று தெரிவித்துள்ளார். அவர்கள் அதிகாரத்தை துஸ்பிரயோகம்  செய்வது அல்லது பாலியல் வன்கொடுமை போன்ற தவறான செயல்களில் ஈடுபடக் கூடியவர்கள் என்று என்னிடம் கூறினார்கள். அவர்களிடம் தெரியாமல் கூட எதையும் வாங்கி […]

Categories
தேசிய செய்திகள்

ஏலம் விடப்படும் ஸ்டீவ் ஜாப்ஸ் செருப்பு…. எவ்வளவு லட்சம் தெரியுமா?…. வெளியான தகவல்…..!!!!!

மறைந்த தொழில் அதிபரும், ஆப்பிள் நிறுவனரும் ஆன ஸ்டீவ் ஜாப்ஸ் பயன்படுத்திய செருப்பு நேற்று(நவ..11) ஏலத்திற்கு வந்தது. இவ்வாறு ஸ்டீவ் ஜாப்ஸ் பயன்படுத்திய இந்த செருப்பின் ஏலம் நாளை (நவம்பர் 13 ஆம் தேதி) வரை நடத்தப்படுகிறது. இந்த செருப்பு ரூபாய் 48 லட்சம் முதல் ரூபாய் 64 லட்சம் வரை விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஏலம் விடப்படும் இந்த செருப்பை ஸ்டீவ் ஜாப்ஸ் 1970 முதல் 1980 ஆம் ஆண்டு வரை அணிந்து இருந்ததாக […]

Categories
உலக செய்திகள்

‘ப்ளூ டிக்’ பெற இனி பணம் தேவையில்லை…? வெளியான தகவல்….!!!

ட்விட்டரை வாங்கியபின் அதில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் கொண்டு வருகிறார். அந்த வகையில், தற்போது அவர், ட்விட்டரில் ப்ளூடிக் பெற விரும்புபவர்கள் மாதம் 8 டாலர் (இந்திய மதிப்பில் ≈660) கட்ட வேண்டும். கட்டணம் ஒவ்வொரு நாட்டிற்கும் மாறுபடும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. ட்விட்டரில் ப்ளூ டிக் வசதிக்கு மாதந்தோறும் $8 டாலர் பணம் செலுத்த வேண்டும் என்ற முடிவிலிருந்து அந்நிறுவனம் பின் வாங்கியதாக தெரிகிறது. போலிக்கணக்குகள் வைத்திருப் போரும் […]

Categories
மாநில செய்திகள்

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு….. ரத்து செய்ய மறுத்த நீதிமன்றம்…. என்ன காரணம் தெரியுமா….???

தமிழகத்தில் கலை, அறிவியல், இலக்கியம், பொருளாதாரம், பொது நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு வீட்டுமனைகள் ஒதுக்க கூடிய வகையில் அரசு விருப்புரிபமை ஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த விருப்புரிமை கீழ், எந்த ஆவணங்களும் இல்லாமல் ஐ.பி.எஸ். அதிகாரி ஜாபர் சேட்டின் மனைவி பர்வீன், முன்னாள் முதல்வரின் செயலாளர் ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் ஆகியிருக்கு திருவான்மியூரில் 3,457 சதுர அடி மற்றும் 4,763 சதுர அடி வீட்டுமனைகள் கடந்த 2008 ஆம் ஆண்டில் ஒதுக்கீடு […]

Categories
மாநில செய்திகள்

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

கடந்த 2006-2011 ஆம் ஆண்டு காலத்தில் திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மகன் கௌதம், சிகாமணி மற்றும் உறவினர்கள் செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமான செம்மண் எடுத்து மூலம் அரசுக்கு ரூ.28, 37, 65,600 இழப்பை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் பொன்முடி, மகன் கௌதமகன் சிகாமணி உறவின ஜெயச்சந்திரன் ஆயர்களுக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விழுப்புரம் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

பழைய ஓய்வூதிய திட்டம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும்?…. விரைவில் வெளியாகும் ஹேப்பி நியூஸ்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி வந்திருக்கிறது. அதாவது வருகிற தினங்களில் அவர்கள் மீண்டுமாக பழைய ஓய்வூதியத்திட்டத்தின் பயனை பெறக்கூடும். மோடி அரசு 2024ம் வருடத்திற்கு முன்பு இதனை பரிசீலிக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற, அமைச்சகத்திடம் ஆலோசனை கேட்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மத்திய அரசினுடைய சட்ட அமைச்சகத்திடம் கருத்து கேட்கப்பட்டது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை எத்துறையில் செயல்படுத்தலாம் எனவும் ஆலோசனை செய்யப்பட்டது. இருப்பினும் அமைச்சகத்திடமிருந்து இதுவரையிலும் உறுதியான பதில் எதுவும் வரவில்லை. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவங்கள போல போலி வேஷம் போட்டு…. எங்களுக்கு நடிக்க தெரியாது…. அண்ணாமலை….!!!

அனைத்து கட்சி கூட்டம் என்ற நாடக மேடையில் நடிகர்களாக பங்கேற்க விருப்பமில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 10 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்நடந்தது . இந்தக் கூட்டத்தில், திமுக சார்பில் பொன்முடி, வில்சன், மதிமுக சார்பில் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தொல். திருமாவளவன், ரவிக்குமார், காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை பங்கேற்றுள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் முத்தரசன், கொங்கு மண்டல தேசிய […]

Categories
தேசிய செய்திகள்

“2 ஆண்களுடன் பழகி ரூ. 12 லட்சம் மோசடி”….. ஆத்திரத்தில் காதலனின் வெறிச்செயல்….. காதலியை கொன்று இன்ஸ்டாவில் வீடியோ……!!!!!

குஜராத் மாநிலத்தில் அபிஜித் என்பவர் வசித்து வருகிறார். இவர் மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் பகுதியை சேர்ந்த ஷில்பா என்ற பெண்ணை இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து வந்துள்ளார். இருவரும் நீண்ட நாட்களாக காதலர்களாக இருந்த நிலையில் அபிஜித்தின் பிசினஸ் பார்ட்னர் ஒருவருடன் ஷில்பா நெருங்கி பழக ஆரம்பித்துள்ளார். அபிஜித் மற்றும் அவருடைய தொழில் பார்ட்னர் 2 பேரிடமும் ஷில்பா ஆசை வார்த்தைகளை கூறி 12 லட்ச ரூபாய் வரை பறித்துள்ளார். இந்த விஷயம் அபிஜித்துக்கு தெரிய […]

Categories
மாநில செய்திகள்

என்னாது!…. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றமா?….. அரசியலில் தீயாய் பரவும் தகவல்…..!!!!

தமிழகத்தில் ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டப்போது மாநில அரசுக்கு குடைச்சல் கொடுக்கவே காவல் பின்புலம் போல கொண்ட ஒருவரை மத்திய பாஜக அரசு நியமித்துள்ளதாக விமர்சிக்கப்பட்டது. திமுக கூட்டணி கட்சிகள் ஆர்.என். ரவி நியமித்ததுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் திமுக தரப்பில் இருந்து எந்தவித சலசலப்பும் இல்லாமல் இருந்தது. இருப்பினும் சமீப காலமாக ஆளுநருக்கு திமுக தரப்புக்கு இடையே உரசல்கள் ஏற்பட்டு வருகிறது. நீட் தேர்வு விவகாரத்தில் இந்த மோதல் போக்கு அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து விடுதலை […]

Categories
தேசிய செய்திகள்

பொது இடங்களில் ஆதார் ஜெராக்ஸ் கொடுப்பவர்களே உஷார்!…. வெளியான எச்சரிக்கை தகவல்….!!!!

அனைத்து இந்திய குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றாக இருக்கிறது. அரசு திட்டங்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் ஆதார் கார்டு கேட்கப்படுகிறது. அதேசமயத்தில் இந்த ஆவணத்தை வைத்து சில மோசடிகளும் நாட்டின் பல பகுதிகளில் நடைபெறுகிறது. சமூக விரோதிகளால் திருடப்படும் ஆதார் உங்களை மிகப் பெரிய சிக்கலில் கொண்டு போய் விட்டு விடும். இதனால் எங்கு ஆதார் கொடுக்கிறீர்கள், எத்தகைய ஆதாரை கொடுக்கிறீர்கள் என்பது முக்கியமாகும். எடுத்துக்காட்டாக ஆதாரில் எண் அனைத்தும் தெரியக்கூடிய ஆதார் கார்டை […]

Categories
தேசிய செய்திகள்

பதஞ்சலியின் 5 மருந்துகளுக்கு தடை…. இதுதான் காரணமா?…. வெளியான தகவல்….!!!

ராம்தேவ் நடத்தி வரும் பதஞ்சலி நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் திவ்யாபார்மசி, மதுக்ரிட், ஐக்ரிட், தைரோகிரிட், பிபிகிரிட், லிப்பிடோம் மாத்திரைகள் என 5 மருந்துகளை தயாரித்து விநியோகம் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த மருந்துகளை சாப்பிட்ட பலர் உடல் உபாதை ஏற்படுவதாக கூறி புகார் அளித்ததன் படி உத்தரகாண்ட் மாநில ஆயுர்வேதம் மற்றும் யுனானி கட்டுப்பட்டு இயக்குனரகம் ஆய்வு நடத்த முடிவு செய்தது. இந்த 5 பொருட்களை ஆய்வு செய்ததில், ரத்த அழுத்த, சக்கரை நோய், அதிக […]

Categories
தேசிய செய்திகள்

நீதிபதிகளை நியமிப்பதில் கால தாமதம் ஏன்….? மத்திய அரசின் மீது கடும் அதிருப்தியில் சுப்ரீம் கோர்ட்…..!!!!!

நீதிபதிகளை நியமிப்பதில் மத்திய அரசு காலதாமதம் செய்வதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் பெல்ஜியம் முறையில் நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசானது நீதிபதிகளை நியமிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. பெல்ஜியம் அடிப்படையில் நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்ற பரிந்துரையை ஏற்பதற்கு மத்திய அரசுக்கு எதற்காக காலதாமதம் ஆகிறது என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது‌. இந்த கால தாமதத்திற்கு நீதிபதிகள் வருத்தம் தெரிவித்ததோடு காலதாமதம் […]

Categories
தேசிய செய்திகள்

2 பான் கார்டு இருக்கா?…. அப்போ உடனே இப்படி பண்ணுங்க…. இல்லன்னா உங்களுக்குதான் ஆபத்து….!!!!

பான்கார்டை ஆதாருடன் இணைப்பது இப்போது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் யாராவது 2 பான்கார்டுகளைப் பெற்றால் அவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்ற உத்தரவு நடைமுறையில் இருக்கிறது. ஆகவே உங்களிடம் ஒன்றுக்கு அதிகமான பான்கார்டு இருப்பின் ரூபாய்.10,000 அபராதம் விதிக்கப்படலாம். ஆனால் இந்த அபராதத்திலிருந்து விடுப்பட உங்களிடம் உள்ள 2 பான்கார்டுகளில் ஒன்றை உடனே செயல் இழக்க செய்துவிடுவது சட்ட நடவடிக்கையில் சிக்காமல் தப்பிப்பதற்காக முக்கிய வழி ஆகும். ஒன்றுக்கு அதிகமான பான்கார்டு இருப்பின் எவ்வாறு […]

Categories
தேசிய செய்திகள்

இமாச்சலப்பிரதேசம் சட்டப்பேரவை தேர்தல்: 15,256 அடி உயரத்தில் ஓர் வாக்குச்சாவடி….!!!!

இமாச்சலபிரதேசத்திலுள்ள 68 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று 12ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து டிசம்பர் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. அம்மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கில் பா.ஜ.க தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்தது. அதே சமயம் காங்கிரஸ் கட்சியும் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டது. இந்நிலையில் 68 தொகுதிகளை கொண்ட இமாச்சலப்பிரதேசத்தில் இன்று சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்காளர்களுக்கு ஏற்ப பல்வேறு வசதிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்துள்ளது. 15,256 […]

Categories
மாநில செய்திகள்

Breaking: TNPSC வேலைவாய்ப்பில் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 10% இடஒதுக்கீடு செயல்படுத்தப் படாது என்று அமைச்சர் பொன்முடி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கல்வி மற்றும் TNPSC, TRB உள்ளிட்ட அரசு பணியிடங்களில் EWS பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப்படாது என்பது உறுதியாகியுள்ளது. மேலும், 10% இடஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

மாதம் ரூ.60 ஆயிரம் பெறுபவர்கள் ஏழைகளா?…. முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்…!!!!

10 சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்பாக சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இட ஒதுக்கீட்டால் தகுதி தகுதி போனது திறமை போனது என்று சொல்லி வந்த சிலர் இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை மட்டுமே ஆதரிக்கிறார்கள். நூற்றாண்டு காலமாக போற்றி பாதுகாத்து வந்த சமூக நீதிக் கொள்கைக்கு பேராபத்து தற்போது ஏற்பட்டுள்ளது. ஜாதியினால் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி […]

Categories
Tech டெக்னாலஜி

அடடே! சூப்பர்…. இனி வீட்டிற்கே பொருட்கள் பறந்து வரும்.‌…. அமேசான் நிறுவனத்தின் AIR DELIVERY டிரோன் அறிமுகம்….!!!!!!

உலக அளவில் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் தளமாக அமேசான் நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனம் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நடப்பாண்டு முதல் ட்ரோன் உதவியுடன் பொருட்களை டெலிவரி செய்யும் என்று அறிவித்துள்ளது. இந்த ஏர் டெலிவரி ட்ரோனுக்கு MK30 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரோன் தற்போது இருக்கும் ட்ரோன்களை விட 25 சதவீதம் சத்தம் குறைவாக இருக்குமாம்‌. அதன்பின் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் ட்ரோன் வானத்தில் 100 அடியில் 5 பவுண்டு எடையை […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் TNPSC வேலைவாய்ப்பில் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 10% இட ஒதுக்கீடு செயல்படுத்தப்படாது என்று அமைச்சர் பொன்முடி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கல்வி மற்றும் டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி உள்ளிட்ட அரசு பணியிடங்களில் EWS பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்படாது என்பது உறுதியாகி உள்ளது. மேலும் 10% இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் எனவும் அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார் . இதற்கு முன்னதாக சென்னை தலைமை செயலகத்தில் நடந்த அனைத்துக் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அஸ்வின் டெஸ்ட் பவுலர்…. “அவரப்போய் ஆட வச்சிருக்கீங்க”….. கோலி செய்தது சரியே…. இந்திய அணியின் தவறை சுட்டிக்காட்டும் பாக் வீரர்.!!

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் ரவி அஸ்வின் விளையாடியிருக்கக் கூடாது என்று பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையின் 2ஆவது அரையிறுதியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜோஸ் பட்லரின் இங்கிலாந்திடம் படுதோல்வியைந்து மெகா நிகழ்விலிருந்து வெளியேறியது.  ஒரு விக்கெட் கூட எடுக்காமல் இந்திய அணி படுதோல்வி அடைந்தது குறித்து ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும் பந்துவீச்சில் அதிக ரன்களை […]

Categories
மாநில செய்திகள்

தமிழ் கலாசாரத்தால் ஈர்க்கப்பட்ட ஜப்பான் நடிகை…. பக்தி பாடல் பாடி அசத்தல்…. நெகிழ்ச்சியில் மக்கள்….!!!!

ஜப்பான் நாட்டை சேர்ந்த பிரபல நடிகை மியாசாகி மசூமி. இவர் நடிகையாக இருந்து பணம், பெயர், புகழ் சம்பாதித்தும் மனநிம்மதி இன்றி இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் தமிழ் மொழி மற்றும் சித்தர்கள் பற்றி அவர் கேள்விப்பட்டுள்ளார். இதையடுத்து மியாசாகி மசூமி ஜப்பானிலுள்ள ஹராமுரா எனும் தன் சொந்த கிராமத்தில் தமிழ் பாரம்பரிய முறைப்படி இயற்கை முறையில் நெல் நடவு செய்தார். தமிழகத்தில் இருப்பது போன்று நடவு பாடல்களை பாடி ரசாயன கலப்பில்லாமல் நெல்பயிர் செய்ததாகவும், அந்த […]

Categories
தேசிய செய்திகள்

அட! என்ன சொல்றீங்க… அறுவை சிகிச்சைக்கு பின்‌ சிறுநீரகம் மாயமா?… அதிர்ச்சியான நோயாளி…. பதற வைக்கும் சம்பவம்….!!!

உத்திரபிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிறுநீரகத்தில் இருக்கும் கற்களை அகற்றுவதற்காக சுரேஷ் சந்திரா என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அறுவை சிகிச்சை செய்து முடித்து வீட்டுக்கு திரும்பினார். அதன் பிறகு அக்டோபர் மாதம் ‌அவருக்கு அறுவை சிகிச்சை செய்த இடத்தில் கடும் வலி ஏற்பட்டது. இதனால் மற்றொரு மருத்துவரிடம் சென்றுள்ளார். அங்கு அவர் ஸ்கேன் செய்துள்ளார். அப்போது அவரது இடது பக்க சிறுநீரகமே காணாமல் போய் இருப்பது […]

Categories
தேசிய செய்திகள்

அடடே! சூப்பர்…. சிறுதானியங்கள் ஏற்றுமதியை‌ அதிகரிக்க….. மத்திய அரசு புதிய திட்டம்…..!!!

உலகில் சிறு தானியங்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவின் சிறு தானியங்கள் உற்பத்தி 2020-21 விட 2021-2022 ஆண்டில் 27% அதிகரித்து உள்ளது. ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்கள் சிறுதானியங்கள் உற்பத்தியில் முதன்மை வகிக்கிறது. மொத்த சிறு தானியங்கள் உற்பத்தியில் ஒரு சதவீதம் ஏற்றுமதி ஆகிறது. தற்போதுள்ள 9 மில்லியன் அமெரிக்க டாலர் என்ற சிறுதானியங்களின் சந்தை அளவு 2025 வாக்கில் 12 பில்லியன் அமெரிக்க டாலராக […]

Categories

Tech |