Categories
மாநில செய்திகள்

அண்ணா பதக்கத்திற்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!!!

அண்ணா பதக்கத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் ஒவ்வொரு வருடமும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினால் குடியரசு தின விழா அன்று வழங்கப்படுகிறது. இதில் ஒரு லட்சம் ரூபாய்கான காசோலை, 9 ஆயிரம் மதிப்புள்ள ஒரு பதக்கம் மற்றும்  தகுதியுரை போன்றவை அடங்குகிறது. இந்த பதக்கத்தினை பெற தமிழகத்தைச் சேர்ந்த வீர,தீர செயல் புரிந்த பொதுமக்களில் மூன்று […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. இனி இது தாராளமாக கிடைக்கும்…. வெளியான அசத்தல் தகவல்….!!!

தமிழகத்தின் ஏழை, எளிய மக்கள் பயன்பெறக்கூடிய வகையில் அரசி, சக்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த அத்தியாவசிய பொருட்களை பயனாளிகள் மாதந்தோறும் பெறுவதற்கு வசதியாக டிஜிட்டல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரசு பல்வேறு நல திட்ட உதவிகள் பெற இந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டு பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறு ஏழை, எளிய மக்களுக்கு ரேஷனில் வழங்கப்படும் அரசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை மட்டுமே நம்பியுள்ள நிலையில் இவற்றில் […]

Categories
தேசிய செய்திகள்

தினமும் மோசமான வார்த்தைகள்…. இதெல்லாம் எனக்கு ஊட்டச்சத்தாக மாறுது?…. பிரதமர் மோடி அதிரடி ஸ்பீச்….!!!!

தெலுங்கானாவில் பாஜக தொண்டர்களின் இடையே பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியதாவது “விரக்தி, பயம் மற்றும் மூடநம்பிக்கை ஆகியவற்றால் சிலர் என்னை விமர்சனம் செய்வர். எனினும் இந்த யுக்தியை பா.ஜ.க-வினர் பயன்படுத்தகூடாது. இதற்கிடையில் எனக்கு சோர்வு ஏற்படாதா என்று பல பேர் கேட்கின்றனர். இதற்கான என் பதில், தினசரி 2-3 கிலோ அளவுக்கு மோசமான வார்த்தைகளால் விமர்சிக்கப்படுகிறேன். அவையெல்லாம் எனக்கு ஊட்டச்சத்தாக மாறுகிறது. என்னையையும், பா.ஜ.க-வையும் விமர்சிப்பதால் தெலுங்கானாவின் சூழ்நிலையும், இங்குள்ள மக்களின் வாழ்க்கை தரமும் உயருமானால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BiggBoss: இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறியவர் இவர் தான்….! பெரும் குழப்பத்தில் ரசிகர்கள்…!!!

பிக் பாஸ் ஆறாவது சீசன் விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் வீட்டில் இருந்து சொந்த காரணத்தின் காரணமாக ஜிபி முத்து வெளியேறினார். இதையடுத்து முதல் வாரத்தில் சாந்தி வீட்டை விட்டுவிட்டு வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து பெண்களிடையே சீண்டல்களில் ஈடுபட்ட அசல் வீட்டை விட்டு வெளியேறினார். கடந்த வாரம் செரினா வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ்-6 நிகழ்ச்சியில் விஜே மகேஸ்வரி குறைந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல சச்சின் பட நடிகைக்கு அழகிய குழந்தை…. மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்ட தம்பதி…. குவியும் வாழ்த்து…..!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பிபாசா பாசு. இவர் தெலுங்கு சினிமாவிலும் பட படங்களில் நடித்ததோடு தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சச்சின் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவர் அலோன் என்ற திரைப்படத்தின் நடிக்கும் போது நடிகர் கரண் சிங் குரோவேர் என்பவரை காதலிக்க தொடங்கினார். இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு முறைப்படி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த பிபாசா அண்மையில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை […]

Categories
ஆன்மிகம் தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பௌர்ணமியை முன்னிட்டு…. வில்லாயி அம்மன் கோவிலில் திருவாசகப் பாராயணம்….!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் வேங்கராயன்குடிக்காடு பகுதியில் வில்லாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நேற்று காலை திருவாசகம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியானது நமச்சிவாய அருள்நெறி சபை மற்றும் தஞ்சை அப்பர் தமிழ் மன்றத்தினர் இணைந்து திருவாசகப் பாராயணம் நிகழ்ச்சியில் நடத்தியுள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சி முதலில் விநாயகர் வணக்கத்துடன் தொடங்கி 5 மணி நேரம் விடாது திருவாசகத்தை பாராயணம் செய்யப்பட்டது. இதில் தமிழ் மன்றத்தின் நிறுவனர் ஆசிரியர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கடன் தொல்லை அதிகமாயிருச்சு…. செய்வதறியாத திணறிய கோவில் பூசாரியின் முடிவு….!!!!

நாமக்கல் மாவட்டத்தில் நரசிம்மசாமி தெருவில் நாகராஜன் என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அர்ச்சகராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு மகள்களும் இருக்கின்றனர். இவருக்கு கடன் சுமை அதிகமாக இருந்துள்ளது. இதனால் கடனை எப்படி அடைப்பது என்று நீண்ட நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நாகராஜன் நேற்று காலை மனைவியிடம் குளிக்க செல்வதாக கூறிவிட்டு குளியல் அறைக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து வெகு நேரமாகியும் அவர் […]

Categories
Tech டெக்னாலஜி

நீங்க யூடியூப் அப்டேட் பற்றி சீக்கிரமா தெரிஞ்சுக்கணுமா?…. அப்போ இதை மட்டும் பண்ணுங்க போதும்…..!!!!!

உலகில் உள்ள அனைவரும் யூடியூப் பார்த்து கொண்டிருக்கின்றனர். பொழுதுபோக்கை மட்டும் கொடுத்துக் கொண்டிருந்த யூடியூப், தற்போது வருமான வாய்ப்பையும் பயனர்களுக்கு வழங்கியது. யூடியூப் மூலம்  பொழுதுபோக்கை ரசிப்பதோடு, வருமானத்தையும் கோடிக்கணக்கானவர்கள் பெற்று வருகின்றனர். இப்படிப்பட்ட யூடியூப்பில் தினசரி அப்டேட்டுகள் வந்துகொண்டே இருக்கிறது. வருமான வாய்பாக யூடியூப்பை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் எனில், கண்டிப்பாக அந்த அப்டேட்டுகள் கட்டாயம் தெரிந்துவைத்திருக்க வேண்டும். அதாவது யூடியூப் அப்டேட்டுகளை முன்கூட்டியே தெரிந்துகொள்ள வேண்டும் எனில், யூடியூப் ப்ரீமியம் சந்தாதாரராக மாறவேண்டும்.  அவ்வாறு நீங்கள் […]

Categories
மாநில செய்திகள்

“ஒன்றாக வந்தால் வாருங்கள் இல்லன்னா வராதீங்கள்”…. மோடியை சந்தித்த ஓபிஎஸ்-இபிஎஸ்…. நடந்தது என்ன?…..!!!!

நேற்று தமிழகம் வந்த மோடியை சந்திப்பதற்கு இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரும் நேரம் கேட்டிருந்தனர். அதன்படி அவர்களுக்கு நேரமும் ஒதுக்கப்பட்டது. எனினும் இருவரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்டாக அரசியல் பற்றி பிரதமர் அவர்களிடம் பேசவில்லை. இந்நிலையில் இன்று சென்னையில் அமித்ஷா பங்கேற்ற தனியார் நிகழ்ச்சியில் ஓபிஎஸ் கலந்துகொண்டார். அப்போது ஓபிஎஸ்-ஐ பார்த்த அமித்ஷா கைகுலுக்கலோடு நிறுத்திக் கொண்டார். நிகழ்ச்சி முடிந்தவுடன் தன்னை தனிப்பட்ட முறையில் அமித்ஷா சந்திப்பார் என்று நினைத்த சூழலில், அவர் பாஜக அலுவலகத்துக்கு புறப்பட்டு சென்று […]

Categories
ஆன்மிகம் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கழுகாசலமூர்த்தி கோவில்…. அன்னாபிஷேக விழாவில்…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் கழுகுமலை பகுதியில் கழுகாலமூர்த்தி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஐப்பசி மாத அன்னாபிஷேக விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் ஜம்புலிங்கேஸ்வரர் சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சுவாமிக்கு தீபாரதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியே தரிசனம் செய்தனர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கவனித்துக் கொண்டனர்.

Categories
தேசிய செய்திகள்

பிரியாணி கொண்டு வர ஏன் இவ்ளோ late…? உணவக ஊழியரை கடுமையாக தாக்கிய நபர்… வெளியான அதிர்ச்சி வீடியோ…!!!!!

ஆர்டர் செய்த பிரியாணி கொண்டு வர தாமதமானதால் உணவக ஊழியரை கடுமையாக தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நொய்டாவில் உள்ள அன்சில் பிளாசா மாலில் அமைந்துள்ள ஜாக் உணவகத்திற்கு நேற்று இரவு 3 நபர்கள் வந்து பிரியாணி ஆர்டர் செய்துள்ளனர். அப்போது பிரியாணி கொண்டு வருவதில் சிறிது தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அவர்களில் ஒருவர் உணவக ஊழியரை கடுமையாக தாக்கியுள்ளார்.  இதனை அடுத்து அந்த மூன்று நபர்களையும் போலீசார் கைது செய்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. வாலிபர் பலி; பெண் படுகாயம்…. கோர விபத்து…!!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த எம்மேகவுண்டன்பாளையம் பகுதியில் இருக்கும் தனியார் நார் தொழிற்சாலையில் நீலகிரி சேர்ந்த ராகுல் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ராகுல் மோட்டார் சைக்கிளில் சேரிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கருப்பராயன் கோவில் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் நடந்து சென்ற சகுந்தலா என்பவர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராகுல் மற்றும் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பாலத்து முனியப்பன் கோவிலில்….. உண்டியல் எண்ணும் பணி…. தன்னார்வலர்கள் பங்கேற்பு….!!!!

பாலத்து முனியப்பன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி சிறப்பாக நடந்து முடிந்தது. தர்மபுரி மாவட்டத்தில் நாட்டறம்பள்ளியில் பாலத்து முனியப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி தொடங்கப்பட்டது. இந்த பணி முழுவதும் வீடியோவாக எடுக்கப்பட்டது. மேலும் இந்தப் பணியில் தன்னார்வலர்கள், பக்தர்கள் என பல கலந்து கொண்டு உண்டியல் பணத்தை எண்ணி உள்ளனர். இதில் 3,72,298 ரூபாய் காணிக்கையாக வந்திருந்தது. இந்த பணியின் போது உதவி ஆணையர் உதயகுமார் மற்றும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய பசுமாடு…. துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்….. தோட்ட உரிமையாளருக்கு அறிவுரை…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுள்ளிமேட்டுபதி பகுதியில் ஜெயந்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பசுமாடு நேற்று அப்பகுதியில் இருக்கும் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக 50 அடி ஆழமுடைய கிணற்றில் பசுமாடு தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கயிறு கட்டி பசுமாட்டை பத்திரமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சூரியனுக்கு அருகில் நிற்பது போல் இருக்கிறது”….. லவ் டுடே பட இயக்குனரை பாராட்டிய நடிகர் ரஜினி….. வைரலாகும் புகைப்படம்…..!!!!!

தமிழில் கடந்த 2019-ம் ஆண்டு ஜெயம் ரவியின் நடிப்பில் கோமாளி என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் தற்போது லவ் டுடே என்ற படத்தை இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் ராதிகா சரத்குமார், சத்யராஜ், ரவீனா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இந்த படம் கடந்த 4-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான நிலையில் பாசிட்டிவான விமர்சனங்களை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வேருடன் பிடுங்கி மறுநடவு செய்யப்பட்ட மரங்கள்…. அதிகாரியின் தகவல்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரேஸ்கோர்ஸ் பகுதி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 40 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி அலுவலகம் அருகே 43 அடி உயர கோபுரம் அமைக்கப்பட உள்ளது. இதனால் ஒரு மரத்தை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் மறு நடவு செய்துள்ளனர். இந்நிலையில் ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க் பகுதி மீடியா ட்ரியை வாகனங்கள் சுற்றி செல்ல ரவுண்டானா அமைக்கப்பட உள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த 4 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

செல்போனை பறித்த ஓட்டுநர்…. பின்தொடர்ந்து வந்த மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!!

பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த ஓட்டுனர் கைது செய்யப்பட்டார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கரை பகுதியில் 15 வயதுடைய சிறுமி 10- ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமிக்கும், அதே பகுதியில் வசிக்கும் வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்து பேசியுள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ஓட்டுனரான குணசேகரன் என்பவர் மாணவியை ஒருதலையாக காதலித்து அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது மாணவி வேறு ஒரு […]

Categories
உலக செய்திகள்

மதுபான விடுதியில் திடீர் துப்பாக்கிச் சூடு… கொடூர சம்பவத்தில் 9 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!!

மதுபான விடுதியில் நடந்த திடீர் துப்பாக்கி சூடு சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் அபசியோ எல் ஆல்டோ என்னும் நகரில் மதுபான விடுதி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த விடுதிக்குள் கடந்த புதன் கிழமை இரவு 9 மணி அளவில் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று திடீரென புகுந்து துப்பாக்கிச் சூடு சம்பவம் நடத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் மதுபான விடுதியில் இருந்த 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இரண்டு பெண்கள் காயமடைந்துள்ளனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. டன் கணக்கில் சிக்கிய பொருள்…. வாலிபரை கைது செய்த போலீஸ்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மண்ணூர் பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கடத்துவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் மண்ணூர் பெருமாள் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட போது மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதனை பிரித்து பார்த்தபோது மூட்டைக்குள் ரேஷன் அரிசி இருந்தது. இதனையடுத்து போலீசார் சந்தேகத்தின் பேரில் மணிகண்டன் என்பவரை பிடித்து விசாரணை நடத்திய போது ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி அதனை அதிக விலைக்கு கேரளாவில் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு… மனித உரிமைகள் ஆணையம் அதிரடி உத்தரவு…!!!!!

வேளாண் கழிவுகளை எரிப்பது பற்றிய விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என பஞ்சாப் அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த சில தினங்களாக டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்று மாசுபாடு அதிகரித்து கொண்டிருக்கிறது. இது பற்றி தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேற்று பஞ்சாப் தலைமை செயலாளர் விஜயகுமார் ஜான் ஜூவா மற்றும் மாநில அரசு அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் மேற்கொண்டுள்ளது. வட இந்தியாவில் அதிலும் குறிப்பாக பஞ்சாப் மாகாணத்தில் வேளாண் […]

Categories
உலக செய்திகள்

இஸ்ரேல்- பாலஸ்தீனிய மோதல் போக்கு… கையெறி குண்டு வெடித்து சிறுவன் பலி… பெரும் சோகம்…!!!!

இஸ்ரேல் பாலஸ்தீனிய மோதலில் பாலஸ்தீனிய சிறுவன் கையெறி குண்டு வெடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலஸ்தீனத்திற்கும், இஸ்ரேலுக்கும் கடந்த பல வருடங்களாக மோதல் நடைபெற்று வருகிறது. பாலஸ்தீனத்தின் காசாமுனை பகுதியை ஹமாஸ் அமைப்பும், மேற்கு கரை பகுதியை பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸும் நிர்வகித்து வருகின்றனர். இந்நிலையில் மேற்கு கரை மற்றும் காசா முனை பகுதியில் இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதும் ஹமாஸ் போன்று பல ஆயுதமேந்திய குழுக்களும் செயல்பட்டு வருகிறது. அதே சமயம் மேற்கு […]

Categories
அரசியல்

தங்கம் விலை உயர்வு…. எவ்வளவு தெரியுமா…? நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.136 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.39,136-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,892-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.0.20 குறைந்து ஒரு கிராம் ரூ.67.50-க்கு  விற்பனை செய்யப்படுகிறது.

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

சோகம்…! பிரபல ஹாலிவுட் பட நடிகர் கெவின் ராய் காலமானார்….!!!

பிரபல ஹாலிவுட் பட நடிகர் கெவின் ராய் காலமானார். இவர் 20க்கும் மேற்பட்ட பேட்மேன் அனிமேஷன் திரைப்படங்களுக்கு குரல் கொடுத்து பிரபலமானவர். 66 வயதான அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில், இன்று உயிரிழந்தார். திரைப்படங்களை தவிர பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் நடித்துள்ளார். குரலும் கொடுத்துள்ளார். இவரது மறைவிற்கு திரையுலகினர், பேட்மேன் பட ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

பழங்குடியின சிறுமியின் தற்கொலை வழக்கு….. Whatsapp செய்தியால் திடீர் திருப்பம்.‌‌….‌ முதல்வர் உத்தரவால் வெளிவந்த பகீர் தகவல்கள்……!!!!!

அசாம் மாநிலத்தில் மத்திய ஆயுதப் படையான சகஸ்திர சீமா பால் வீரர் வீட்டில் 13 வயது நிரம்பிய பழங்குடியின சிறுமி ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த சிறுமி கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இந்த வழக்கு முடிவடைந்த நிலையில், அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஷ்வா சர்மாவுக்கு ஒரு வாட்ஸ் அப் செய்தி வந்துள்ளது. அதில் சிறுமியின் மரணம் தற்கொலை அல்ல என்று இருந்துள்ளது. அதோடு சிறுமியின் குடும்பத்தினரும் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகள் கவனத்திற்கு… சம்பா பயிர் காப்பீடு கடைசி வாய்ப்பு… உடனே பதிவு செய்யுங்கள்….!!!

பருவமழை காலங்களில் வெள்ளம் புயல் மற்றும் இயற்கை சீற்றங்களினால் விவசாய பெருங்குடி மக்கள் பாதித்திடும்போது விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், வருமானத்தையும் பாதுகாக்க கூடிய வகையில் தமிழகம் முதல்வரின் உத்தரவின்படி 2022-23 ஆம் ஆண்டில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை வழங்கப்பட்டு மாநில அரசுக்கு கூடுதல் நிதி சுமை ஏற்பட்ட போதிலும் ரூ.2,339 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் 14 தொகுப்புகள் அடங்கிய 37 மாவட்டங்களில் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. பிரதம […]

Categories
Tech டெக்னாலஜி

பிளிப்கார்டில் ஐபோன் 13 மினி வாங்குவோர் கவனத்திற்கு…. வெளியான அசத்தலான அறிவிப்பு…..!!!!

ஐபோன் வாங்க பிளான் போட்டு வைத்திருப்பவர்களுக்கு இது சரியான தருணம் ஆகும். முன்னணி ஆன்லைன் வலைதளமான பிளிப்கார்ட் ஐபோன் 13 மினி வாங்குவோருக்கு அசத்தலான சலுகையை அறிவித்திருக்கிறது. அனைத்துவித தள்ளுபடி (எக்சேன்ஜ் சலுகை உள்பட) மற்றும் வங்கிசலுகைகளை சேர்த்து ஐபோன் 13 மினி மாடலை ரூபாய். 34 ஆயிரத்து 490-க்கு வாங்கிட முடியும். 128gp ஐபோன் 13 மினி மாடல் ரூபாய்.64 ஆயிரத்து 990 விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் இந்த ஸ்மார்ட் போனிற்கு ரூபாய்.9 ஆயிரத்து 910 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒரு கையில் ஊசி, இன்னொரு கையில் அது…. சமந்தாவின் விடாமுயற்சி…. பாராட்டும் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தற்போது யசோதா திரைப்படத்தில் இவர் நடித்துவரும் நிலையில் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டார். இவர் விரைவில் குணமடைய பல திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் சமூகவலைதள பக்கங்களில் வாழ்த்து தெரிவிக்கும் நிலையில், பேட்டி ஒன்றில் நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் நான் சொன்னபடி சில நாட்கள் நல்ல நாட்களாகவும், சில நாட்கள் மோசமான நாட்களாகவும் இருக்கிறது. உயிருக்கு போராடும் நிலையில் நான் உள்ளதாக செய்திகள் பரவிவருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

இனி ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது மிக சுலபம்….. SBI வங்கி வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…..!!!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக எஸ்பிஐ வங்கி செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த வங்கியில் தற்போது அனைத்து வசதிகளும் டிஜிட்டல் முறையில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்காக தற்போது ஒரு புதிய வசதியை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. ‌ அதன்படி குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆயுள் காப்பீடு சான்றிதழை வீடியோ மூலமாக சமர்ப்பித்து கொள்ளலாம். இந்த சேவையை எஸ்பிஐ பென்ஷன் சேவா என்ற செயலி மூலம் பெற்றுக் கொள்ளலாம். இந்த வசதியை அனைத்து பொது ஓய்வூதியதாரர்களும் பெற்றுக் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் திடீர் வெள்ளம்…. 100 பேர் தவிப்பு…!!!

ராஜபாளையம் அருகே உள்ள அய்யனார் கோவில் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பக்தர்கள் 100பேர் மறுகரையில் சிக்கி உள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Categories
மாநில செய்திகள்

தரக்குறைவான ரேஷன் பருப்பு விநியோகம்….. ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழக ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட வீட்டு உபயோகபொருட்கள் ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்ற வருடம் பொங்கல் பண்டிகையின்போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 வகை பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. இவற்றில் பல்வேறு பொருட்கள் தரம்குறைந்து இருந்ததாக பொதுமக்கள் புகார் கூறினர். அவற்றில் மக்களுக்கு அதிக தேவையுள்ள துவரம்பருப்பு மோசமான நிலையில் இருந்ததாகவும் கூறினர். இது தொடர்பாக விசாரிக்கப்பட்டபோது கேந்திரிய பந்தர் என்ற நிறுவனம் தமிழ்நாடு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இப்போ இவங்க காட்டும் முகம் தான் உண்மையான முகமா….? கோபத்துடன் கமல்…. வெளியான புரோமோ…!!!!!

பிக்பாஸ் முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. பிக்பாஸ் எப்போது பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த வாரம் பிக்பாஸ் வீடு இரண்டு வீடாக பிரிக்கப்பட்டு டாஸ்க் செய்தார்கள். இதில் பல பிரச்சனைகள், மோதல்கள் ஏற்பட்டு பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றது. தற்போது வார இறுதி என்பதால் கமல் பிக்பாக்ஸ் வீட்டுக்கு வந்துள்ளார். அதன்படி இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில் கமல் கோபத்துடன் போட்டியாளர்கள் குறித்து பேசுகின்றார். அதில் கமல் பேசியதாவது, ஸ்வீட் பண்ண சொன்னா  சண்டை போட்டுக்கிட்டு […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை எதிரொலி…. “விவசாயிகளை இதனை உடனடியாக செய்யுங்கள்”…. அரசு திடீர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நவம்பர் 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை கனமழை பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தின் இயல்பான வருடாந்திர மழை அளவு 937.50 மி.மீ. இதில் 448 மி.மீ. மழையளவு இயல்பாக வட கிழக்கு பருவமழையில் கிடைக்கிறது. வட கிழக்கு பருவ மழையின் போது வெப்பமண்டல சூறாவளி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அரையிறுதியில் வெளியேறிய இந்திய அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்த இந்திய அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு கிடைக்கும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.. ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையின் 2ஆவது அரையிறுதியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜோஸ் பட்லரின் இங்கிலாந்திடம் படுதோல்வியடைந்து மெகா நிகழ்விலிருந்து வெளியேறியது.  ஒரு விக்கெட் கூட எடுக்காமல் இந்திய அணி படுதோல்வி அடைந்தது குறித்து ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.. இதற்கிடையே இந்திய அணி தோல்வி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் […]

Categories
Tech டெக்னாலஜி

Twitter, Metta நிறுவனங்களில்…. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு உடனடி வேலை….. இந்திய சிஇஓ-வின் நெகிழ்ச்சி அறிவிப்பு…..!!!!!

உலகம் முழுவதும் உள்ள பல முன்னணி நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை பணி நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சமூக வலைதளமான twitter மற்றும் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா போன்றவைகளும் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில் டுவிட்டர் நிறுவனம் 3800 ஊழியர்களையும், பேஸ்புக்கில் மெட்டா நிறுவனமானது 11,000 ஊழியர்களையும் பணி நீக்கம் செய்துள்ளது. இந்த பணி நீக்க நடவடிக்கைகளால் பல ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, புதிய வேலைகளை […]

Categories
தேசிய செய்திகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு : நளினி உட்பட 5 பேர் விடுதலை..!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 31 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் பெண்கள் தனி சிறையில் தண்டனை அனுபவித்து வந்த நளினி மற்றும் 4 பேர் விடுதலை ஆகியுள்ளனர்.. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த 7 பேரில் ஒருவரான பேரறிவாளன்  உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலைசெய்யப்பட்டார். அதனை தொடர்ந்து மீதமுள்ள நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 6 பேருக்கும் இந்த விதி பொருந்தும் […]

Categories
Tech டெக்னாலஜி

அடுத்த வருடம் தொடக்கத்தில்…. ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்…..!!!!!

ஒன்பிளஸ் நிறுவனமானது சென்ற வருடம் ஜூலை மாதம் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் பிளாக்‌ஷிப் தர ட்ரூவயர்லெஸ் இயர்பட்ஸ் ஆகும். இப்போது இம்மாடலின் மேம்பட்ட வெர்ஷன் விரைவில் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த வருடத்தின் முதல் காலாண்டுவாக்கில் ஒன்பிளஸ் நிறுவனமானது புது பட்ஸ் ப்ரோ 2 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த இயர்பட்ஸ் உற்பத்தி நிலையை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின் துணிவு…. மாஸ் அப்டேட் கொடுத்த உதயநிதி….!!!

அஜித்தின் துணிவு திரைப்படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பமாகியுள்ளது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக உதயநிதி வெளியிட உள்ளார். படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் கேட்ட வண்ணம் இருக்கின்றார்கள். […]

Categories
மாநில செய்திகள்

முதல்வரின் திடீர் அதிரடி உத்தரவு….. டக்குனு விரைந்த அமைச்சர்கள்…. கதி கலங்கிய அதிகாரிகள்….!!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் எல்லோரும் சரியான முறையில் பணி செய்கிறார்களா என்பதை ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதோடு முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் சரியான முறையில் செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் பணியையும் முடுக்கி விட்டுள்ளாராம்‌. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இல்லாவிட்டால் அமைச்சர்கள் தலைமைச் செயலகத்திற்கும் வருவதில்லை என்றும், ஒருவேளை வெளியூர் சென்றால் அந்தப் பக்கமே தலை வைத்து படுப்பதில்லை என்றும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கோவில்பட்டி நேஷனல் பொறியல் கல்லூரி சார்பாக…. “வாக்காளர் விழிப்புணர்வு” ஊர்வலம்…!!!!!!

வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி சார்பாக நடைபெற்றது. பொதுமக்களிடம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், இறந்தவர்களின் பெயர்களை நீக்குதல் உள்ளிட்ட திருத்தங்கள் செய்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி தேர்தல் பிரிவு சார்பாக நேஷனல் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலம் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பாக ஆரம்பமானது. இதனை தேர்தல் பிரிவு துணை தாசில்தார் […]

Categories
பல்சுவை

5G நெட்வொர்க் தான் பெஸ்ட்…. என்ன காரணம் தெரியுமா?…. இதோ வெளியான தகவல்….!!!

jio மட்டும்தான் நம்நாட்டில் ஸ்டேண்ட் அலோன் 5G ஆதரவுடன்  வரக்கூடிய ஒரே நெட்வொர்க்காகும். எனவே இதன் சேவை மிக வேகமாகவும், சிறந்ததாகவும் இருக்கும். jio 5G ஸ்டேண்ட்அலோன் நெட்வொர்க்கை ஆதரிக்கும் பட்சத்தில், பிற நிறுவனங்களானது இந்த நெட்வொர்க்கை ஆதரிப்பதில்லை. ஸ்டேண்ட் அலோன் நெட்வொர்க்கை தயாரிப்பதற்கான செலவு கொஞ்சம் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோ நிறுவனம் இதில் அதிகமான தொகையை முதலீடு செய்து, ஆரம்பத்திலிருந்தே அதை தயாரித்தது. மற்ற நிறுவனங்கள் செலவைக் குறைப்பதற்காக, ஸ்டேண்ட் அலோன் நெட்வொர்க்குக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடியில் புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகள்”…. அதிகாரிகளுடன் ஆட்சியர் ஆலோசனை…!!!!!

தூத்துக்குடியில் புத்தக திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழக முழுவதும் புத்தக திருவிழாக்களை நடத்த வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தகத் திருவிழா வருகின்ற 22 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இந்த புத்தகத் திருவிழாவானது எட்டயபுரம் ரோட்டில் இருக்கும் தனியார் திருமணம் மண்டபத்தில் நடைபெறுகின்றது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் நேற்று ஆலோசனை செய்தார். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

இனி ரயில் டிக்கெட் பெறுவது ரொம்ப ஈஸி…. எப்படி தெரியுமா?…. பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்தியாவில் கொரோனா காலத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே ரயில் பயணத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் ரயில் பயணிகள் வீட்டிலிருந்தபடியே எளிதாக டிக்கெட் புக்கிங் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது ரயில்வே துறையின் ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாக பயணிகள் எளிதில் டிக்கெட் முன்பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது இந்திய ரயில்வே UTS என்ற செயலி மூலமாக டிக்கெட் பெறலாம் என அறிவித்துள்ளது. இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ஸ்மார்ட் […]

Categories
பல்சுவை

வாட்ஸ்அப் போட்டோ, வீடியோ…. ஆப்லைனில் பேக்அப் செய்வது எப்படி?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!

உலகம் முழுதும் ஏராளமானவர்கள் பயன்படுத்தப்படும் மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப், பில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கிறது. மிக எளிதாக அனைவரும் பயன்படுத்த முடியும் என்பது வாட்ஸ்அப் செயலியின் சிறந்த அம்சமாக உள்ளதால் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் அதை பயன்படுத்துகின்றனர். அத்துடன் புகைப்படங்கள், வீடியோக்களையும் நீங்கள் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும். நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் எங்கு இருந்தாலும் வீடியோகால் செய்து பேசிக்கொள்ளலாம். இதுதவிர்த்து முக்கிய பைல்கள் புகைப்படங்களையும் நீங்கள் பேக்அப் செய்துகொள்ளும் வசதியையும் வாட்ஸ்அப் கொடுக்கிறது. எடுத்துக்காட்டாக […]

Categories
மாநில செய்திகள்

அட!…. ஒரு ஜாதி சான்றிதழை சரி பார்ப்பதற்கு 20 வருடமா….? அதிருப்தியில் நீதிபதிகள்‌….. ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளருக்கு அதிரடி உத்தரவு.‌….!!!!!!

திருவள்ளுவர் மாவட்டத்தில் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த லலிதா குமாரி என்பவர் வசித்து வருகிறார். இவர் பழங்குடியினர் இட ஒதுக்கீட்டில் எல்ஐசி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இவருக்கு திருத்தணி தாசில்தார் சாதி சான்றிதழ் வழங்கிய நிலையில் அதை சரி பார்ப்பதற்காக எல்ஐசி நிறுவனம் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த சான்றிதழை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்த நிலையில், அவர் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் இல்லை என்று கூறி அதை நிராகரித்து விட்டார். இதன் காரணமாக லலிதா […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : வேலூர் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்தார் நளினி.!!

வேலூர் பெண்கள் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்தார் நளினி. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நளினி தற்போது விடுதலை ஆகி வெளியே வந்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வந்த நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று நளினி இன்று விடுதலை செய்யப்பட்டார். ஏற்கனவே ஆறு பேர் இந்த வழக்கில் விடுதலை ஆகியநிலையில் தற்போது நளினி விடுதலை ஆகியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இதற்கு முன் பணம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகின்றன. அதனைப் போலவே மத்திய அரசும் தனது ஊழியர்களுக்கு பல சலுகைகளை வழங்கிவரும் நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கு கடந்த வருடத்திலிருந்து முன் பணம் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அதனைப் போலவே தமிழகத்திலும் அரசு ஊழியர்களுக்கு இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கு ஆறு லட்சம் 14 லட்சம் வரை முன்பணம் வழங்கப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சிறுபான்மையின மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை தொடர்பாக அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. நடைபாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மத்திய மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகின்றது. மேலும் 11ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை படிப்பவர்களுக்கும் பள்ளி மேற்படிப்பிற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதால் இதற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் www.scholarships.gov.in […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அது பெருசா இல்லன்னு நிராகரிக்கிறாங்க”…. இளம் நடிகைகளுக்கு மட்டும் தான் மவுசு….. நடிகை ராதிகா ஆப்தே ஆதங்கம்….!!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராதிகா ஆப்தே. இவர் தமிழில் கபாலி மற்றும் ஆல் இன் ஆல் அழகுராஜா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இது தவிர தெலுங்கு மற்றும் மராத்தி மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது மோனிகா மற்றும் ஓ மை டார்லிங் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ராதிகா ஆப்தே சமீபத்தில் ஒரு செய்தி நிறுவனத்திற்கு பேட்டி கொடுத்தார். அவர் கூறியதாவது, நான் என்னுடைய வயது முதிர்வை எதிர்கொள்வதற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கல்லூரிகளில் 1,895 பணியிடங்கள்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் கலந்தாய்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில் தற்போது கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகின்றது.இதனைத் தொடர்ந்து வருகின்ற நவம்பர் 18ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அதேசமயம் அரசு கல்லூரிகளில் 1895 கௌரவ விரிவுரையாளர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதால் அந்த பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 431 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலத்தில் மண்ணில் புதைக்கப்பட்ட 27 பவுன் நகை”…. போலீசார் மீட்பு…!!!!!

மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 27 பவுன் நகை மீட்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கும் ஒரு நகைக்கடையில் சுமார் 80 பவுன் நகைகள் திருட்டுப் போன நிலையில் இது குறித்த புகாரின் பேரில் பள்ளபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்கள். இதில் கடையில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்த தீபக் என்ற இளைஞர் நகைகளை திருடியது தெரிந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டார்கள். […]

Categories

Tech |