Categories
மாநில செய்திகள்

விவசாயிகளே…! இன்னும் 2 நாள் தான் டைம் இருக்கு…. பணம் வேணும்னா உடனே வேலையை முடிங்க…!!!

விவசாயிகளுக்காக பிரதான் மந்திரியின் திருந்திய பயிர் காப்பீடு திட்டம் தமிழகத்தின் 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்குவது, பண்ணை வருவாய் நிலைப்படுத்தவும், நவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிப்பதுக்கும் உதவுகிறது. ஈரோடு மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மூலமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 28 பிர்காக்கள் நடப்பு […]

Categories
மாநில செய்திகள்

சென்னை- பெங்களூருவந்தே பாரத் ரயிலின்…. இயங்கும் நேரம், கட்டண விவரம்…. மொத்த விவரம் இதோ…!!!!

வடமாநிலங்களில் வந்தே பாரத் என்று விரைவு ரயில் ஏற்கனவே நான்கு இடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில்  பெங்களூரு-சென்னை வந்தே பாரத் விரைவு ரயில் நவம்பர் 11ஆம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்த ரயில் சென்னை – பெங்களூரு – மைசூரு இடையே வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படுகிறது.இதில் அதிநவீன வசதிகள், மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை உள்ளடக்கி உள்ளது 16 பெட்டிகள் உள்ளன. இதில் 1128 […]

Categories
வேலைவாய்ப்பு

MBA, Master Degree முடித்தவர்களுக்கு…. பல்வேறு காலியிடங்கள்…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு கல்விப் பணிகளில் அடங்கிய நிதியாளர் பதவிக்கான காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. சம்பளம்: 56,100 – 2,05,700. வயது: 32. கல்வித்தகுதி: முதுகலை பட்டம், எம்பிஏ. தேர்வு: கணினி வழித்தேர்வு. விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 10. தேர்வு நடைபெறும் நாள் 2023 மார்ச் 10. மேலும், விவரங்களுக்கு (www.tnpsc.gov.in, apply.tnpscexams.in) இங்கு கிளிக் செய்யவும்.

Categories
மாநில செய்திகள்

HEAVY ALERT:இன்று கனமழை புரட்டி எடுக்கும்…. மக்களே உஷாரா இருங்க…!!!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாகப் பெய்து வரும் நிலையில், சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. வங்க கடலில் தற்போது தோன்றியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு வலுவிழந்தது விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையில் 24 மணிநேரம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#EngvsPak : 100% மழை வரும்…. இறுதிப்போட்டி நிறுத்தப்படுமா?…. அப்படி நடந்தால் என்ன நடக்கும்..!!

டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் இன்று இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ள நிலையில் மழை வந்து ஆட்டம் நிறுத்தப்பட்டால் என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 2022 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்றோடு முடிவுக்கு வருகிறது. முதல் அரை இறுதியில் நியூசிலாந்து அணியை  7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு நுழைந்தது. அதேபோல 2ஆவது அரையிறுதியில் இங்கிலாந்து அணி இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி இறுதி போட்டிக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஐயோ!…. எங்க வீட்டுக்குள்ள வெள்ளம் வந்துட்டே…. பிரபல இசையமைப்பாளர் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ….. இவருக்கே இந்த நிலைமையா…..!!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன்பிறகு இன்னும் சில நாட்களுக்கு கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த கனமழையின் காரணமாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.‌ அதன் பிறகு சென்னை மாநகராட்சியில் சில பகுதிகளில் 2 அடி முதல் 3 அடி வரை சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! இப்படி ஒரு மனசா…. முதியோர் இல்லத்தில் சிம்பு பட நடிகை செய்த நெகிழ்ச்சி செயல்…. குவியும் பாராட்டு….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் அண்மையில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை கௌதம் மேனன் இயக்க ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார். இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் குஜராத்தி நடிகையான சித்தி இதானி தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்த சித்தி தற்போது ஆர்யாவுடன் இணைந்து ஒரு புதிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கார்த்தியின் சர்தார் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு….‌ செம உற்சாகத்தில் ரசிகர்கள்…..!!!!

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் கார்த்தி முதல் படத்திலேயே தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். அதன்பின் தான் நடித்த பல திரைப்படங்கள் மூலம் முன்னணி கதாநாயகனாக உயர்ந்த கார்த்தியின் நடிப்பில் சமீபத்தில் விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சர்தார் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. […]

Categories
உலக செய்திகள்

பூமியில் இருப்பதை விட அங்கு தான் தங்கம் கொட்டி கிடக்கு?…. ஆய்வு செய்ய பிளான் போடும் நாசா…..!!!!

பூமியில் உள்ளதை விட பன்மடங்கு தங்கம் கொட்டி கிடைக்கக்கூடிய விண்கல்லை ஆய்வு மேற்கொள்ள நாசா முடிவு செய்து இருக்கிறது. அதாவது 16 சைக்கி என பெயரிடப்பட்டிருக்கும் இந்த விண்கல் இப்போது வியாழன் மற்றும் செவ்வாய் கோள்களுக்கு இடையில் சூரியனைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. சுமார் 226 கிலோ மீட்டர் அகலம் இருக்கும் இந்த விண்கல்லில் இரும்பு, நிக்கல், தங்கம் ஆகிய உலோகங்கள் இருக்கக்கூடும் என கருதப்படுகிறது. இதனுடைய மதிப்பு சுமார் $10,000 குவாடிரில்லியன் டாலர்கள் கொண்டதாக இருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தவறான செய்திகள் பரப்பாதீங்க….. மீறினால் அவதூறு வழக்கு பாயும்….. ஊடகங்களுக்கு பிரபல நடிகை எச்சரிக்கை…..!!!!!

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை பார்வதி நாயர். இவர் உத்தமவில்லன், நிமிர்ந்து நில், சீதக்காதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்‌. இவர் சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக பார்வதியின் வீட்டில் வேலை பார்த்த நபர் வீட்டில் இருந்த சில விலையுயர்ந்த பொருட்களை திருடியுள்ளார். அதன்படி 5 லட்சம் மதிப்பிலான கைக்கடிகாரம், 3 லட்சம் மதிப்பிலான கைக்கடிகாரம், ரூபாய் 50 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கோமாளித்தனமான பேச்சால் பெண்கள் அசிங்கப்படுறாங்க”…. பிரபல நடிகையின் ஆடை சர்ச்சையில் சின்மயி ஆவேசம்…..!!!!!

பாலிவுட் சினிமாவில் கவர்ச்சியான நடிகையாக வலம் வரும் சன்னி லியோன் தமிழில் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற போது ஓ‌ மை கோஸ்ட் பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது நடிகர் சதீஷ் ஹிந்தி நடிகையான சன்னி லியோன் அழகாக பட்டுப் புடவையில் வந்திருக்கிறார் என்றும், கோயம்புத்தூர் பெண்ணான தர்ஷா குப்தா கவர்ச்சி உடையில் வந்திருக்கிறார் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! ஆதரவு கிடைக்கும்..! அல்ட்சியம் வேண்டாம்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று பெரியவர்களின் ஆலோசனையை ஏற்று நடப்பீர்கள். அவர்களை மதிப்பது நல்லெண்ணத்தை உருவாக்கும். திட்டமிட்ட பணிகளில் நல்ல நன்மை ஏற்படும். இன்று பணவரவால் மன மகிழ்ச்சி அடையும். அரசாங்க ஆதரவு மற்றும் உதவிகள் கிடைக்கும். சோர்வில்லாமல் உழைப்பீர்கள். உற்சாகமாக காணப்படுவீர்கள். உல்லாசப் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நல்ல பெயரையும் மற்றும் புகழையும் ஈட்டிக் கொள்வீர்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை அடைவீர்கள். பிரச்சனைகளை சமாளித்து விடுவீர்கள். நண்பர்களிடம் பக்குவமாக […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! நிதானம் தேவை..! ஒத்துழைப்பு கிடைக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று திறம்பட செயல்களைச் செய்வீர்கள். அனைத்திலும் சிறப்பாக கவனம் செலுத்துவீர்கள். எதிர்வரும் பணிகளுக்கு முன்னேற்பாடு செய்ய வேண்டும். உற்பத்தி விற்பனை சுமாராக இருக்கும். இன்று உங்களின் பேச்சில் வசீகரத் தன்மை நிறைந்து காணப்படும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பணவரவு நன்மையை கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்தேக் காணப்படும். தொழில் வியாபாரத்தில் இருந்துவந்த பின்தங்கிய நிலை மாறும். எதிர்பார்த்த உதவிகள் வந்துசேரும். பணவரவு சிறப்பாக இருக்கும். சேமிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். காரியங்களில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! அக்கறை கூடும்..! கற்பனைத் திறன் அதிகரிக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று செல்வநிலை உயர்ந்து புதிய வாகனங்களை வாங்குவீர்கள். புதிதாக காதல் மலரும். எல்லா வளமும் பெருகி சிறந்த பெயர் எடுப்பீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். இன்று குடும்பசுமை கூடும் நாளாக இருக்கும். குடும்ப பெரியவர்களை மதித்து நடக்க வேண்டும். தனவரவு தாராளமாக இருக்கும். பணம் அதிகளவில் வந்துசேரும். தொழிலில் புதிய மாற்றங்கள் செய்வீர்கள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். சமூக காரியங்களில் அக்கறை செல்லும். கற்பனைத் திறன் அதிகமாக இருக்கும். கலைத் துறையில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! திருப்பங்கள் ஏற்படும்..! பிரச்சனைகள் தீரும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று வீட்டில் பெண்களால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். வாழ்க்கையில் எதிர்மறையான திருப்பங்கள் ஏற்படும். வருமானத்தில் குறைவு இருக்காது. இன்று பிரச்சனைகள் தீரும் நாளாக இருக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். மனசிலிருந்த குறைகள் சரியாகிவிடும். புதிய நபர்களை சந்திப்பீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். பழைய பாக்கிகள் வசூலாகும். நேர்மையான எண்ணங்கள் மேலோங்கும். சிறப்பான பணிகளை கவனித்து பாராட்டுகள் பெறக்கூடும். உயர் பதவிகள் கிடைக்கும். அனைத்து வகையிலும் நன்மை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! நம்பிக்கை நிறைந்திருக்கும்..! பொறுமை அவசியம்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! திட்டமிட்ட பணியை நிறைவேற்ற முன்னேற்பாடு செய்வீர்கள். ரகசியங்களை பாதுகாக்க வேண்டும். மற்றவர்களை நம்ப வேண்டாம். தேவையில்லாத நம்பிக்கைக்கு இடங்கொடுக்க வேண்டாம். கூடுதல் வருமானத்தால் தேவைகள் பூர்த்தியாகும். பெண்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தனவரவு அதிகரிக்கும். தடைகள் விலகிச்செல்லும். தொழில் சம்பந்தமாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். கடன்கள் வசூலாகும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். வசீகரமான தோற்றம் வெளிப்படும். அதனால் காதலில் பயப்படக்கூடிய சூழல் உண்டாகும். சில விஷயங்களில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! இறைவழிபாடு அவசியம்..! வளர்ச்சி உண்டாகும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று நல்ல விஷயங்களை நல்ல முறையில் அணுகி வெற்றி கொள்ளும் நாளாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். நண்பர்களுடன் வெளியிடங்களுக்குச் சென்று மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். இன்று அனைத்து விஷயங்களிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். காரியத்தில் தடை மற்றும் தாமதம் ஏற்படும். யாரையும் விமர்சனம் செய்ய வேண்டாம். இன்று கேலி, கிண்டல் பேச்சினை தவிர்க்க வேண்டும். இறை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். காதலில் உள்ளவர்களுக்கு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! பணவரவு கிடைக்கும்..! மரியாதை கூடும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று தெய்வீக வழிபட்டால் அனைத்து விஷயங்களும் சிறப்பாக இருக்கும். எல்லாவற்றிலும் எளிதில் வெற்றி கிடைக்கும். இறை வழிபாட்டில் நம்பிக்கை இருப்பதினால் மனம் தெளிவாக காணப்படும். இன்று உங்களுடைய தனித்தன்மையை வளர்த்துக் கொள்வீர்கள். வருமானம் அதிகரிக்க கூடுதல் அளவில் பணிபுரிவீர்கள். பணவரவு அதிகரிக்கும். விரும்பிய பொருளை வாங்கிக் கொடுப்பீர்கள். அனைவரின் சந்தோஷத்தையும் பூர்த்தி செய்து கொடுப்பீர்கள். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு அனைவரும் துணை புரிவார்கள். பகைகள் விலகி மகிழ்ச்சி ஏற்படும். போட்டிக்கு நீங்கி மகிழ்ச்சி […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! அன்பு வெளிப்படும்..! உறுதித்தன்மை அதிகரிக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று மனைவியின் ஒத்துழைப்பு மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அவர்களிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். மனைவிக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். தங்களின் உடமைகளை பாதுகாக்க வேண்டும். ஆர்வத்துடன் அனைத்து விஷயங்களிலும் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அதிகப்படியான வளர்ச்சி உண்டாகும். பணசேமிப்பு அதிகரிக்கும். இன்று மறைமுக எதிர்ப்புகள் குறையும். எடுத்த காரியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நீங்கள் நினைத்ததை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் சரியாகும். அக்கம்பக்கத்தினரின் அன்பு அதிகரிக்கும். அனைவருக்கும் வேண்டியதை செய்து […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! கட்டுப்பாடுகள் அவசியம்..! கவனம் தேவை..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று வருமானம் வருவதில் காலதாமதம் ஏற்படும். மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுக்கும் பொழுது கவனம் தேவை. சில நேரங்களில் காரியத்தில் காலதாமதம் ஏற்படும். தனவரவு சிறப்பாக இருக்கும். பெரியோர்களிடம் நேசம் அதிகரிக்கும். தொழில்வளம் பெருகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்கள் உங்களை மதித்து நடப்பது மகிழ்ச்சியளிக்கும். இன்று வசீகரத்தோற்றம் வெளிப்படும். காதலில் வயப்படகூடிய சூழல் உண்டாகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! நல்லுறவு மேம்படும்..! தேவைகள் பூர்த்தியாகும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! மனதிலிருந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும் நாளாக இருக்கும். வருங்கால நலன்கருதி முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனது சந்தோசமாக இருக்கும். புதிய முயற்சிகளை செயல்படுத்த விரும்புவீர்கள். தொழில் வியாபாரத்தில் கூடுதல் நேரம் பணிபுரிய வேண்டியதிருக்கும். பணவரவு சீராக இருக்கும். உணவு உண்பதில் கட்டுப்பாடு வேண்டும். சரியான நேரத்திற்கு நீங்கள் தூங்கச்செல்ல வேண்டும். ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது. எந்தவொரு காரியத்தையும் திட்டமிட்டுச் செய்ய வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! சேமிப்பு தேவை..! மகிழ்ச்சி நிலவும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று மகிழ்ச்சியான தகவல் வந்துசேரும் நாளாக இருக்கும். கடுமையான வேலையை எளிதாக செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிகரம் நீட்டுவார்கள். இன்று மனதில் தன்னம்பிக்கை உண்டாகும். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். ஆதாய பணவரவில் சேமிப்பு கூடும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். செலவினை குறைக்க வேண்டும். தேவையில்லாத பொருட்களை வாங்க வேண்டாம். ஆடம்பரத்தை தவிர்க்க வேண்டும். சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். தேவையான பண உதவியை பெற்று அனைவரிடத்திலும் நல்லபெயர் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! திருப்தி உண்டாகும்..! திட்டமிடுதல் அவசியம்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாளாக இருக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பொருள் உதவியும் செய்வீர்கள். இயன்றதை மற்றவர்களுக்கு கொடுப்பீர்கள். தனவரவு திருப்தியளிக்கும் வகையில் இருக்கும். தன்னம்பிக்கையுடன் பணிபுரிவீர்கள். பயணங்கள் நல்லபலனைக் கொடுப்பதாக இருக்கும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். செலவினை கட்டுப்படுத்துங்கள். பொருள்வரவு சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பல தடைகளைத் தாண்டி செயல்பட வேண்டியதிருக்கும். எதிர்பார்த்த லாபம் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று நவம்பர் 13…!!

நவம்பர் 13  கிரிகோரியன் ஆண்டின் 317 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 318 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 48 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1002 – இங்கிலாந்தில் வசிக்கும் அனைத்து டேன் பழங்குடிகளையும் கொல்லும்படி ஆங்கிலேய மன்னன் எத்தல்ரெட் உத்தரவிட்டான் (இது புனித பிறைசு நாள் படுகொலைகள் என அழைக்கப்பட்டது).1093 – ஆல்ன்விக் என்ற இடத்தில் நடந்த ஆங்கிலேயருடனான போரில் இசுக்காட்லாந்து மன்னர் மூன்றாம் மால்க்கம், அவரது மகன் எட்வர்டு ஆகியோர் கொல்லப்பட்டனர். 1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: ரிச்சார்ட் மொன்ட்கோமெரி தலைமையிலான புரட்சிப் படையினர் மொண்ட்ரியாலைக் கைப்பற்றினர். 1795 – கப்டன் புவுசர் என்பவனின் தலைமையில் பிரித்தானியப் படையினர் இலங்கையின் கற்பிட்டி பிரதேசத்தை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றினர். 1851 – வாசிங்டனின் சியாட்டில் நகரில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“திருமணமானதை மறைத்து” கல்லூரி மாணவியுடன் பழகிய வாலிபர்…. அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!!

கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நெய்யூர் பகுதியில் சியாஹு(22) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவியும், ஒரு குழந்தையும் இருக்கின்றனர். இவர் உடற்பயிற்சி கூடத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் சியாஹுக்கு கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கல்லூரி மாணவி வேறு ஒருவரை காதலிப்பதாக நினைத்து சந்தேகப்பட்ட சியாஹு உன்னுடன் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

விவசாய பொருட்களை வாங்கி….. பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது…. போலீஸ் அதிரடி….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் விவசாயிகளிடம் நெல் மற்றும் இயல் மூட்டைகளை வாங்கி தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவரிடம் விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மகேந்திரன் சுமார் 8000 மூட்டை விவசாய பொருட்களை 62 லட்சத்து 64 ஆயிரத்து 628 ரூபாய்க்கு ஆனந்திடம் விற்பனை செய்துள்ளார். ஆனால் ஆனந்த் பணத்தை கொடுக்காமல் மோசடி செய்துவிட்டார். இதுகுறித்து மகேந்திரன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நண்பர்களை பார்க்க சென்ற மாணவர்…. கல்லூரி நிர்வாகத்தினர் கூறிய தகவல்…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!!

காணாமல் போன கல்லூரி மாணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(20) விடுதியில் தங்கியிருந்து குலசேகரத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அவர் பி.எஸ்.சி நர்சிங் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சதீஷ்குமார் தனது நண்பர்களை பார்த்து விட்டு வருவதாக வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து அவர் விடுதிக்கு திரும்ப வரவில்லை. இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தினர் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சதீஷ்குமாரை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தனிமையில் இருந்த தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரி சக்தி கார்டன் பகுதியில் கூலி தொழிலாளியான சுப்பிரமணியன்(54) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சுப்பிரமணியனின் மனைவி இறந்துவிட்டார். இந்நிலையில் மனைவி இறந்த துக்கத்தில் சுப்பிரமணியனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் சுப்பிரமணியன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் தனிமையில் இருந்த சுப்பிரமணியன் மன உளைச்சலில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பேருந்தை வழிமறித்த யானைகள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. வைரலாகும் புகைப்படம்….!!

யானைகள் பேருந்தை வழிமறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள ஆசனூரில் அடர்ந்த வனப்பகுதி வழியாக திண்டுக்கல்-மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இங்கு உணவு மற்றும் தண்ணீரை தேடி காட்டு யானைகள் வந்து விடுகிறது. நேற்று இரவு நேரத்தில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் 3 யானைகள் கரும்பு லோடு ஏற்றி வரும் லாரிகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தது. அப்போது மைசூரு நோக்கி சென்ற தனியார் பேருந்தை இரண்டு காட்டு யானைகள் வழிமறித்தது. இதனையடுத்து பேருந்தின் மேல் பகுதியில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சிறுமியுடன் ஏற்பட்ட பழக்கம்…. பெற்றோரின் பரபரப்பு புகார்…. போக்சோவில் வாலிபர் கைது…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டத்தில் உள்ள கிளிமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். ஓட்டுனரான பிரகாஷ் ஆண்டிமடம் பகுதிக்கு பால் சப்ளை செய்ய அடிக்கடி சென்று வருவது வழக்கம். அப்போது பிரகாசுக்கும் 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பிரகாஷ் சிறுமியை சென்னைக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஓடும் ரயிலில் வைத்து…. டாக்டரை தாக்கிய வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை….!!

கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் கடக்கல் பகுதியில் பல் டாக்டரான தீபக் என்பவர் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று தீபக் கொச்சு வேலி-மைசூர் செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்துள்ளார். அதே ரயில் பெட்டியில் 3 வாலிபர்கள் 3 இளம்பெண்களிடம் பேசிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் ஈரோடு கடந்து ரயில் சென்று கொண்டிருந்தபோது பல் டாக்டர் தீபகுக்கும், 3 வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வாலிபர்கள் தீபக்கை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழில் தடம் பதிக்கும் வெளிநாட்டு நடிகைகள்….. எமி, மரியாவை தொடர்ந்து மீண்டும் ஒரு புதுவரவு…..!!!!!

இயக்குனர் வெங்கடேஷ் குமார் “ஏ ஹோம் அவே பிரம் ஹோம்” என்ற படத்தை இயக்குகின்றார். இயக்குனர் வெங்கடேஷ் குமார் “லைட் மேன் மற்றும் உனக்குள் நான்” என்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது “ஏ ஹோம் அவே பிரம் ஹோம்” என்ற புதிய படத்தை  பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மனிஸா தைத் என்ற நடிகையை வைத்து இயக்குகிறார். மேலும் இந்த திரைப்படத்தில் நிழல்கள் ரவி ஸ்ரீ ரஞ்சனி உள்பட கலர் நடிக்கின்றார்கள். கேரள மாநிலம் வயநாடு பகுதியில் இந்தத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறைக்கு சென்ற சசிகலாவின் சகோதரி மகன்….. புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம்…..!!!!!

“டிஃபெண்டர்” என்ற படத்தில் சசிகலாவின் சகோதரி மகன் பாஸ்கர் நடிக்கின்றார். பிரபல தயாரிப்பாளர் சித்திரைச் செல்வன் மற்றும் ஜாக் ப்ரொடக்ஷன்ஸ் ஜெகதீஷ் இணைந்து தயாரிக்கும் “டிஃபெண்டர்” என்ற திரைப்படத்தில் சசிகலாவின் சகோதரி மகனான பாஸ்கர் நடிக்கின்றார். இவர் தலைவன் என்ற படத்தில் நடித்துள்ளார். அதன் பின்னர் தெர்மாகோல்ராஜா என்ற படத்தில் நடிப்பதாகவுள்ளது.  பிறகு அந்த படம் கைவிடப்பட்டது என்றும் இதற்கிடையில் பாஸ்கர் சொத்துக்கு உபயோக வழக்கில் சிறைக்கு சென்று திரும்பியுள்ளார். இதனை அடுத்து கமலஹாசன் இடம் அசோசியேட் […]

Categories
மாநில செய்திகள்

இது சமூக நீதிக்கு மிகப்பெரிய ஆபத்து…. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேதனை….!!!!

இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றுள்ளது. இன்று நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  காங்கிரஸ், பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்த முதலமைச்சர்  கூறியதாவது. பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு என்பது நமது சமூக நீதிக்கு எதிரானது. ஏனென்றால் பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு என்பது அரசியல் சட்டத்தில் இல்லை. இந்நிலையில் நமது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 340- வது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முக்கிய திரைப்பிரபலங்கள் வெளியிட்ட ”ரங்கோலி” படத்தின் போஸ்டர்…. செம வைரல்….!!!

தமிழ் சினிமாவில் இயக்குனர் வசந்த்தின் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் வாலி மோகன்தாஸ். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”ரங்கோலி”. இந்த படத்தை கோபுரம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பாக கே. பாபு ரெட்டி மற்றும் ஜி. சதீஷ்குமார் தயாரிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி வாலி மோகன்தாஸ் இந்த திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் பிரார்த்தனா மற்றும் ஹமரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கே. எஸ். சுந்தரமூர்த்தி இசையமைக்கும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ளது. […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பணத்தை எடுத்து வந்த டாஸ்மாக் ஊழியர்…. மர்ம நபரின் கைவரிசை…. போலீஸ் விசாரணை…!!!

பணத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெண்ணாகரம் பகுதியில் டாஸ்மாக் ஊழியரான கணேஷ் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தர்மபுரியில் இருக்கும் வங்கியில் இருந்து 2 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துள்ளார். இதனையடுத்து பணத்தை ஸ்கூட்டரில் வைத்துவிட்டு பேருந்து நிலையம் அருகே இருக்கும் ஹோட்டலில் கணேஷ் பிரபு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது ஸ்கூட்டரின் சீட்டை சேதப்படுத்தி மர்ம நபர்கள் 2 லட்ச […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இழப்பீடு வழங்கவில்லை…. அரசு பேருந்தை ஜப்தி செய்த நீதிமன்ற ஊழியர்கள்…. அதிரடி உத்தரவு…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சடையம்பட்டியில் மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற மோகன் அரசு பேருந்து மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து மோகனின் தந்தை சுப்பிரமணி, தாய் கருப்பாயி ஆகியோர் இழப்பீடு கேட்டு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் […]

Categories
மாநில செய்திகள்

மிஸ் பண்ணிடாதீங்க…. Engineering முடித்தவர்களுக்கு “தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் வேலை”…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறை அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. சென்னையில் உள்ள தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறை பொறியியல் துறையில் பட்டம்  பெற்றவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இதற்கு தகுதியானவர்கள் வருகின்ற 30-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பிரிவு: mechanical, automobile engineering. காலியிடங்கள்: 18 உதவித்தொகை: 9 ஆயிரம் ரூபாய் பயிற்சி: Mechanical apprentice பிரிவு: Technician apprentice தகுதி: மேற்கண்ட […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆன்லைன் விளம்பரத்தை நம்பி…. 6 1/2 லட்ச ரூபாயை இழந்த ஊழியர்…. போலீஸ் விசாரணை…!!!

தனியார் நிறுவன ஊழியரிடம் இருந்து 6 1/2 லட்ச ரூபாய் பணம் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நீலிகோனாம்பாளையம் பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான பிரவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஆன்லைனில் ஒரு விளம்பரம் வந்தது. அதில் தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் என குறிப்பிட்டு இருந்தது. இதனை பார்த்த பிரவீன்குமார் 1000 ரூபாய் முதலீடு செய்த சிறிது நேரத்தில் அவருக்கு 1200 ரூபாய் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குட்டிகளுடன் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்…. அச்சத்தில் தொழிலாளர்கள்…. வனத்துறையினரின் அறிவுரை…!!!

கேரள மாநிலத்தில் இருந்து இடம்பெயரும் காட்டு யானைகள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் முகாமிட்டுள்ளது. இந்த காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் அக்காமலை எஸ்டேட் 2-வது பிரிவு 10- ஆம் நம்பர் தேயிலை தோட்ட பகுதியில் 6 குட்டிகளுடன் 19 காட்டு யானைகள் முகாமிட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவம் இடத்திற்கு விரைந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ப்ளீஸ்.. பிக்பாஸை விட்டு அனுப்பிராதீங்க…. கெஞ்சிய போட்டியாளர்…. என்ன காரணம் தெரியுமா ….???

பிக் பாஸ் ஆறாவது சீசன் விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் வீட்டில் இருந்து சொந்த காரணத்தின் காரணமாக ஜிபி முத்து வெளியேறினார். இதையடுத்து முதல் வாரத்தில் சாந்தி வீட்டை விட்டுவிட்டு வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து பெண்களிடையே சீண்டல்களில் ஈடுபட்ட அசல் வீட்டை விட்டு வெளியேறினார். கடந்த வாரம் செரினா வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் பிக்பாஸ்-6 நிகழ்ச்சியில் விஜே மகேஸ்வரி குறைந்த வாக்குகள் பெற்று  […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி…. செம்பரம்பாக்கம் ஏரியில் உபநீர் திறப்பு… கரையோர மக்களுக்கு எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமாக பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக பெரும்பாலான நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் நீர் தேக்கங்களிலிருந்து உபநீர் வெளியேற்றப்பட்டு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த உள்ளது. எனவே செம்பரம்பாக்கம் ஏரியில் இன்றைய நிலவரப்படி நீர்மட்டம் உயரம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பெட்ரோல் பங்கில் தூங்கிய ஊழியர்கள்…. நள்ளிரவில் நடந்த சம்பவம்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!!

பெட்ரோல் பங்கில் எண்ணெய் திருடி சென்ற முதியவரை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் புதுக்கூரைபேட்டை புறவழி சாலையில் பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அலுவலக அறையில் படுத்து தூங்கியுள்ளனர். இந்நிலையில் மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது பெட்ரோல் போடும் இயந்திரம் அருகே வைக்கப்பட்டிருந்த 2000 ரூபாய் மதிப்புள்ள 5 லிட்டர் எண்ணெய் கேன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து ஊழியர்கள் பெட்ரோல் பங்கில் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! வங்கி கணக்கு இருக்கா….? உங்க பணம் பத்திரம்… காவல்துறை எச்சரிக்கை….!!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான மோசடிகளும் அரங்கேறி வருகிறது. இதிலிருந்து தப்பிப்பதற்கு அவ்வப்போது அறிவுரைகளை அரசு சார்பாகவும், வங்கிகள் சார்பாகவும், காவல்துறை சார்பாகவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் தற்போது தமிழகத்தில் போலி வங்கிகளை நடத்தி நகை கடன், விவசாய கடன் வழங்குவதாக ஏழை எளிய மக்களை குறிவைத்து மோசடிகள் நடப்பதாக காவல்துறை எச்சரித்துள்ளது. குறிப்பாக இந்த மோசடிகள் ஸ்மார்ட்ஃபான்கள் மூலமாக நடப்பதாகவும் பொதுமக்கள் ஏமாறாமல் இருப்பதற்கு வங்கிகளின் நம்பகத்தன்மை அறிய வங்கிகளின் இணையதளங்களில் கிளைகளில் […]

Categories
தேசிய செய்திகள்

இதுதான் காரணம்…. குஜராத்தில் நடத்தப்பட்ட திடீர் சோதனை…. அதிகாரிகள் தகவல்….!!!!

மாநிலத்தில் உள்ள பல இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலை முன்னிட்டு பயங்கரவாத அமைப்புகளுக்கு  எதிராக அதிகாரிகள் மாநிலத்தில் தீவிர சோதனை நடத்தியுள்ளனர். அதேபோல் இன்று சூரத், ஜாம்நகர், பரூச், பாவ்நகர் போன்ற மாவட்டங்களில் உள்ள அனைத்து இடங்களிலும்  சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் வரி ஏய்ப்பு மற்றும் ஹவாலா வியாபாரம் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததன் மூலம்  இந்த சோதனை நடத்தப்பட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்….. கண்ணீரை துடைப்போம் வாங்க…. இபிஎஸ் அழைப்பு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் பல மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில் தண்ணீரில் தத்தளிக்கும் மக்களுடைய கண்ணீரை துடைப்பபோம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் தன்னுடைய தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாட வாழ்விற்கு தேவையான உணவுப் பொருட்கள் கிடைப்பதிலும், அவசர உதவிகளும் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதற்கு திமுக அரசு மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்பாட் புக்கிங்: சபரிமலை பக்தர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

கேரள மாநிலம் சபரிமலையிலுள்ள அய்யப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைகள் வருகிற 17ஆம் தேதி தொடங்குகிறது. சென்ற 2 வருடங்களாக கொரோனா காரணமாக பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இந்த வருடம் கட்டுப்பாடுகள் இல்லாத நிலையில், தரிசனத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சபரிமலையில் அய்யப்பன் தரிசனத்துக்கு ஆன்லைன் வாயிலாக முன் பதிவு அவசியம் என தேவசம்போர்டு அறிவித்து உள்ளது. அதன்பின் பதிவுசெய்யாமல் வரும் பக்தர்களுக்கு குமுளி, 66ம் மைல், பந்தளம், […]

Categories
உலக செய்திகள்

ஒரு செருப்பு இத்தனை லட்சமா…? அது யாரோட செருப்பு தெரியுமா…? இதோ நீங்களும் தெரிஞ்சுக்கோங்க ..!!!

ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத்தின் தலைவரும் தலைமை ஆட்சியரும், கணினித் துறையின் குறிப்பிடத்தக்க ஓர் ஆளுமையாளரும் ஆவார். இவர் 1985 ஆம் ஆண்டில், அமெரிக்க நாட்டரசு, அவர்களின் குடியரசுத் தலைவரால் வழங்கிப் பெருமை செய்யும் அந்நாட்டின் தலையாய பரிசாகிய தொழில்நுட்பத்துக்கும் புதுமையாக்கத்துக்குமான பதக்கத்தை வென்றார். அவர் கடந்த 2011ம் ஆண்டு காலமான நிலையில், அவர் பயன்படுத்திய காலணி தற்போது ஏலத்திற்கு வருகிறது. இந்த காலணியின் ஏலத்தொகை ரூ.48 லட்சத்தில் இருந்து ரூ.64 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

வந்தாச்சி சூப்பர் வசதி…. UPI பயனர்களுக்கு அட்டகாசமான அறிவிப்பு….!!!!

செல்போன் எண்களை பயன்படுத்தி இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பணம் அனுப்பும் அம்சமானது விரைவில் இந்தியாவில் அறிமுகம் படுத்தப்பட உள்ளது. யுபிஐ மூலமாக இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ரிசர்வ் வங்கி மற்றும் சிங்கப்பூரின் மானிட்டரி அத்தாரிட்டி ஆப் சிங்கப்பூர் நிறுவனங்கள் இணைந்து இந்த சேவையை வழங்க இருக்கிறது. இதன் மூலமாக இந்தியர்கள் இனி ஆன்லைன் மூலமாக சிங்கப்பூருக்கு கூகுள் பே, போன் பே உழிட்ட சேவைகள் மூலம் பணத்தை அனுப்பிக் கொள்ளலாம். சிங்கப்பூருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

உங்களை நாங்கள் விட மாட்டோம்…. ஷாருக்கானை சிறைப்பிடித்த சுங்கத்துறை அதிகாரிகள்…. பெரும் பரபரப்பு….!!!!

பிரபல பாலிவுட் நடிகரை சுங்கவரி துறை அதிகாரிகள் சிறைப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகராக இருப்பவர் ஷாருக்கான். இவர் நேற்று துபாயில்  நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு இரவு தனி விமானத்தில் மும்பை திரும்பினார். இந்நிலையில் விமான நிலையத்தில் இருந்த ஷாருக்கான் 18 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார்கள் உள்ளிட்ட சில பொருட்களை வைத்திருப்பது தெரியவந்தது. இதனை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் விலை உயர்ந்த பொருட்கள் குறித்து விசாரணை செய்துள்ளனர். […]

Categories

Tech |