Categories
மாநில செய்திகள்

மக்களே!… யாருக்கும் பயமே வேண்டாம்…. மிகவும் பாதுகாப்பாக இருக்கு…. உறுதியளித்த மேயர் பிரியா…!!!!

சென்னையில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் நீர் நிலைகளை ஒட்டியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் கொசு கடியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்கக்கூடிய வகையில் சென்னை மாநகராட்சி “கொசுவலை திட்டத்தை” கொண்டு வந்துள்ளது. அதற்காக 2,50,000 கொசு வலைகள் தயாராக இருப்பதாக சென்னை மேயர் பிரியா ராஜன் தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளரிடம் பேசிய மேயர் பிரியா, கொசுவலை திட்டம் ஒவ்வொரு பகுதியாக மேம்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக சாலை வசிக்கும் மக்களுக்கும் நீர்நிலைகளை ஒட்டி […]

Categories
மாநில செய்திகள்

FLASH: 28 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை…. மழை நீடிக்கும்…!!!!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்றும் நாளையும் மழை தொடரும் என வானிலை மையம் கணித்துள்ளது. அதே நேரம் நாளை மறுநாள் முதல் மழை படிப்படியாக குறையும் எனவும் கூறியுள்ளது. முன்னதாக வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது அரபிக்கடல் பகுதிக்கு சென்றுள்ளது, வரும் 16 அன்று வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் 28 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜய்யை போன்று அவரை வைத்தும் நான் ஒரு படம் பண்ண ஆசைப்பட்டேன்”…. சுந்தர்.சி ஓபன் டாக்….!!!!

தமிழ் திரையுலகில் டிரைக்டர், கதாநாயகன் என பயணித்துவரும் சுந்தர். சி, விஜய்யை வைத்து படம் இயக்கவேண்டும் என்று நீண்டகாலமாக ஆசைப்பட்டு வருகிறார். எனினும் விஜய் வைத்து படம் இயக்கவேண்டும் எனில், அவரிடத்தில் மொத்த கதையையும் சொன்னால் மட்டுமே அந்தப் படத்தில் நடிப்பதா..? வேண்டாமா..? என்று முடிவெடுப்பார். இதற்கிடையில் சுந்தர். சி, தான் எந்த நடிகரை வைத்து படம் பண்ணினாலும் ஒன்லைன் கதையை தான் கூறுவார். ஏனெனில் மொத்த கதையையும் அவரால் கோர்வையாக கூறமுடியாது. இதனாலேயே இதுவரையிலும் விஜய்யை […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை எதிரொலி….. 3 வது பெருமழையை தாங்குமா?…. சென்னைக்கு புதிய சிக்கல்….!!!!

சென்னையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து முதல் இரண்டு கனமழைக்கு தப்பித்துக் கொண்டது. அதாவது வெளுத்து வாங்கிய கன மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கும் சூழல் ஏற்பட்டது. ஆனால் சென்னை மாநகராட்சி மேற்கொண்ட மழைநீர் வடிகால் பணிகளால் தண்ணீர் தேங்காமல் தப்பித்துக் கொண்டது. இரவு, பகல் பாராமல் அமைச்சர்கள் அதிகாரிகளும் ஈடுபட்டனர். மீட்பு பணிகளும் வேகமாக முடக்கி விடப்பட்டது. தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் அடுத்த சில மணி நேரத்தில் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் மூன்றாவது மழைக்கு சென்னை தாக்கு […]

Categories
மாநில செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் 2024…. களத்தில் இறங்கிய ஸ்டாலின்…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் பதவி காலம் முடிந்த பிறகு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் புதிதாக உருவான 9 மாவட்டங்கள் நீங்களாக பிற மாவட்டங்கள் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள் மற்றும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

நியூசிலாந்து தொடர்….. இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் முனிஷ் பாலி…!!

இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளராக முனிஷ் பாலி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டி20 உலக கோப்பையில் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 2ஆவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்த இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட இருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிராக டி20 மற்றும் ஒரு நாள் தொடரிலும் வங்கதேசத்திற்கு எதிராக ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது. நியூசிலாந்து மற்றும் வங்கதேச […]

Categories
மாநில செய்திகள்

தொடர் மழை.! மோசமான வானிலை….. சென்னையில் 8 விமான சேவைகள் ரத்து..!!

சென்னையில் மோசமான வானிலை காரணமாக மதுரை, ஹைதராபாத், கர்னூல், மும்பை உள்ளிட்ட 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த கனமழையின் காரணமாக மோசமான வானிலை நிலவுவதாகவும், அந்த மோசமான வானிலையால் விமானங்கள் பயணிக்க உகந்ததாக இல்லை என்பதால் 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த சில […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மாடியோ!…. இத்தனை கோடியா….? நடிகை திரிஷாவின் சொத்து மதிப்பு குறித்து லீக்கான தகவல்…..!!!!!!

தமிழ் சினிமாவில் 20 வருடங்களாக முன்னணி நாயகியாக ஜொலிப்பவர் நடிகை திரிஷா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் நடிகை திரிஷா குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். குந்தவை கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது த்ரிஷாவின் மார்க்கெட் ஓஹோ என்று உயர்ந்து விட்டது. தற்போது நடிகை திரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஊர் ஊராய் ஊர்ந்து செல்கிறேன்!… விரைவில் ஒரு படைப்பு!…. நடிகர் பார்த்திபன் வெளியிட்ட திடீர் பதிவு….!!!!

பார்த்திபன் இயக்கி, நடித்து ஒரே ஷாட்டில் எடுத்த “இரவின் நிழல்” படம் திரைக்கு வந்து 4 மாதங்கள் கடந்துவிட்ட சூழ்நிலையில், இப்போது அந்த படம் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் பார்த்திபன் சிறிய பழுவேட்டரையராக நடித்த பொன்னியின் செல்வன் திரைக்கு வந்த நிலையில், அடுத்து சிம்புவுடன் தான் கூட்டணி சேர இருப்பதாக அவர் சமீபத்தில் ஒரு பதிவுபோட்டிருந்தார். இந்நிலையில் கொச்சியில் இருந்தபடி பார்த்திபன் ஒரு பதிவுபோட்டுள்ளார். அவற்றில் “மெதுவே நகரும் படகுகள் நடுவே நாட்களைப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம!… கூடிய விரைவில் பொன்னியின் செல்வன் 2…. ரிலீஸ் குறித்து வெளியான மாஸ் அப்டேட்…..!!!!!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று சொல்லும் அளவிற்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படத்தை 2 பாகங்களாக இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ரகுராம், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

தந்தை மீது அதீத பாசம்…. உயிரிழந்த தந்தையை உயிர்பிக்க 2 மாத குழந்தை நரபலி?…. வசமாக சிக்கிய இளம் பெண்….!!!!

டெல்லியில் கிழக்கு கைலாஷ் பகுதியில் சேர்ந்த பெண் ஒருவர் தனது தந்தை திடீரென இறந்து விட்டதால் அவரின் இழப்பை தாங்க முடியாமல் தவித்துள்ளார். இந்நிலையில் அவரிடம் குழந்தையை நரபலி கொடுத்தால் இறந்த தந்தை உயிரிழந்து விடுவார் என்று யாரோ சொல்லியுள்ளனர். அதனை நம்பிய அந்தப் பெண் தந்தையை உயிர்ப்பிக்க இரண்டு மாத குழந்தையை கடத்திச் சென்று நரபலி கொடுக்க ஏற்பாடுகள் செய்துள்ளார். இதனிடையே குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் போலீசாருக்கு தெரிய வந்த நிலையில் போலீசார் தீவிர நடவடிக்கை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை நயன்தாராவை தொடர்ந்து…. திருமண ஒளிபரப்பு உரிமையை ஓடிடி நிறுவனத்திற்கு விற்ற ஹன்சிகா?….. லீக்கான தகவல்….!!!!!

தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகை ஹன்சிகா மோத்வானி அறிமுகமானார். அதன் பிறகு நடிகர்கள் அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ், விஷால், ஜெயம் ரவி, சிம்பு, உதயநிதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். நடிகை ஹன்சிகா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்‌. இந்நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு திருமணம் முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஜெய்ப்பூரில் உள்ள 450 வருடங்கள் பழமையான அரண்மனையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரொம்ப நாட்களாக என் மனதில் இருந்த நிகழ்வு தான் “நாடு”…. எங்கேயும் எப்போதும் பட டிரைக்டர் பேச்சு….!!!!!

ஸ்ரீஆர்க் மீடியா சார்பாக சக்ரா மற்றும் ராஜ் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “நாடு”. எங்கேயும் எப்போதும் பட புகழ் இயக்குனர் சரவணன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி வாயிலாக புகழ்பெற்ற நடிகர் தர்ஷன் கதாநாயகனாக நடிக்க, சாட்டை புகழ் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்து உள்ளார். அத்துடன் முக்கியமான வேடங்களில் சிங்கம் புலி, அருள்தாஸ், ஆர்.எஸ்.சிவாஜி, இன்பா உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் […]

Categories
மாநில செய்திகள்

“சர்ச்சை வார்த்தைகள்”….. இதில் கோர்ட்டின் தீர்ப்பு வேற…. திருட்டு வழக்கில் வசமாக சிக்கிய அமைச்சர் பொன்முடி…. பதவிக்கு வந்த ஆபத்து….!!!!!

தமிழகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி அவ்வப்போது பொது இடங்களில் சர்ச்சை வார்த்தைகளை பேசி கட்சி தலைமைக்கு சிக்கலை ஏற்படுத்தி வருகிறார். இவர் பெண்கள் இலவச பேருந்து பயணத்தை பார்த்து ஓசி பயணம் என்று கூறினார். இதனால் பெண்கள் பலரும் ஆவேசம் அடைந்ததோடு இலவச பேருந்து பயணத்தை புறக்கணித்தும் வந்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அமைச்சர் பொன்முடி தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டார். அதன்பின் விழுப்புரம் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சி.எம்.சி மருத்துவ மாணவர்கள் ராக்கிங் வழக்கு…. 7 பேர் மீது வழக்குப்பதிவு…!!!!

சிஎம்சி மருத்துவ மாணவர்கள் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள சிஎம்சி மருத்துவ கல்லூரியில் விடுதி செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் முதலாம் ஆண்டு மாணவர்களை சீனியர் மாணவர்கள் அரை நிர்வாணப்படுத்தி டவுசர் உடன் விடுதி வளாகத்தில் ஓட விட்டு ராக்கிங்யில் ஈடுபட்டுள்ளார்கள். மேலும் குட்டி கரணம் அடித்தல், தண்டால் எடுத்தல், மாணவர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க செய்தல் என அவர்களை கொடுமை செய்திருக்கின்றார்கள். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் கல்லூரி […]

Categories
அரசியல்

176ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (நவம்பர் 13) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (13.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 13) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 25 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 20 காசுகலிலிருந்து, அக்டோபர் 12 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 25 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் 31 வருடங்களுக்கு பிறகு…. நளினி, முருகன் உட்பட 6 பேர் விடுதலை….!!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன், நளினி, முருகன் ஆகியோர் கைது செய்யப் பட்டனர்‌. இந்த குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்ட நிலையில், பின் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. கடந்த 31 வருடங்களாக சிறையில் இருந்த பேரறிவாளன் தன்னை […]

Categories
அரசியல்

இன்றைய (13.11.22) தங்கம், வெள்ளி விலை நிலவரம்….!!

இன்று தங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லை. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.39,136-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட்  ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,892-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.67.50-க்கு  விற்பனை செய்யப்படுகிறது.

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

போலீசாரின் தொடர் கண்காணிப்பை உறுதிப்படுத்துவதற்காக…. புதிய செல்போன் செயலி அறிமுகம்…!!!!!

குற்றம் நடைபெறாமல் இருப்பதற்கு போலீசார் புதிய செல்போன் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளனர். குற்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க ரோந்து செல்லும் போலீசார் தொடர் கண்காணிப்பை உறுதிப்படுத்துவதற்காக போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் புதிய செல்போன் செயலியை அறிமுகப்படுத்தி வைத்தார். தமிழக காவல்துறையில் புதியதாக இ-பீட் முறை அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றது. இந்த புதிய முறை திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் 7 போலீஸ் உட்கோட்டங்களில் தலா ஒரு காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த செயலியை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் […]

Categories
மாநில செய்திகள்

ஆளுநரே!… உடனே பதவியை ராஜினாமா பண்ணுங்க…. நீதிமன்றமே சொல்லியாச்சு…. தொல். திருமாவளவன் அறிக்கை….!!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைதான நளினி, முருகன் உட்பட 6 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. ‌ இவர்கள் 30 வருடங்களாக சிறையில் இருந்த நிலையில் தற்போது விடுதலை செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பது, தமிழக மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு தற்போது தான் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக தமிழக சட்டசபையில் தீர்மானம் […]

Categories
சினிமா

“குட்டி அதிசயம் வரவிருக்கிறது”…. பிரபல அஜித் பட நடிகர் சொன்ன ஹேப்பி நியூஸ்….. வாழ்த்தும் ரசிகர்கள்….!!!!

நடிகர் அஜித்தின் வீரம் திரைப்படத்தில் அவரது தம்பிகளில் ஒருவராக நடித்து பிரபலமடைந்தவர் ஜான்கொக்கன். இதையடுத்து இவர் சார்பட்டா பரம்பரை, கேஜிஎப் 2 ஆகிய படங்களில் நடித்து அசத்தினார். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய தென் இந்திய படங்களில் பிஸியாக நடித்து வரும் ஜான்கொக்கன் சென்ற 2019-ல் பிரபல தொகுப்பாளினியும், நடிகையுமான பூஜா ராமச்சந்திரனை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினர் சமூகவலைதளங்களில் நெருக்கமான புகைப்படங்களையும், பல விதமான உடற்பயிற்சி செய்யும் போட்டோ, வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மனைவியுடன் சேர்ந்து வாழத்தான் முடியல…. உடலையாவது கொடுங்க…. மாலத்தீவில் இறந்த பெண்ணின் கணவர் உருக்கம்….!!!!!

எனது மனைவியின் உடலை என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என மாலத்தீவில் இறந்த பெண்ணின் கணவர் கேட்டுக் கொண்டுள்ளார். மாலத்தீவில் தீ விபத்து ஏற்பட்டதில் 13 பேர் இறந்து போனார்கள். இதில் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தண்டராம்பட்டு தாலுக்கா மலையனூர் மல்காபூர் கிராமத்தைச் சேர்ந்த தேன்மொழியும் ஒருவராவார். இவரின் கணவர் பாலகிருஷ்ணன். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அருகே இருக்கும் பையர் நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் சென்ற 20 வருடங்களுக்கு முன்பாக தேன்மொழியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

“எம்பி தேர்தல்”…. உடனே களத்தில் குதிங்க…. வேட்டையை தொடங்கிய திமுக…. அதிரடி காட்டும் முதல்வர்…..!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய நிலையில், உள்ளாட்சி தேர்தலிலும் ஆளும் கட்சியான திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது. அதன் பிறகு வருகிற 2024-ம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை தற்போதிருந்தே பல்வேறு கட்சிகளும் வகுக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில் முதல்வர் ஸ்டாலினும் 2024-ம் ஆண்டு நடைபெறும் எம்பி தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இதற்கான பணிகளை உடனடியாக தொடங்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாடல் அழகிகளுடன் சேர்ந்து போஸ் கொடுக்கும் கமல்…. எதற்காக தெரியுமா?…. வெளியான வைரல் புகைப்படம்….!!!!

நடிகர் மற்றும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் இப்போது ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். சென்ற  2020 ஆம் வருடம் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கதர் ஆடைகளை விற்பனை செய்யும், ஹவுஸ் ஆப் கதர் என்ற கதர் ஆடை நிறுவனத்தை துவங்கி இருப்பதாக கமலஹாசன் அறிவித்தார். நெசவுத் தொழிலாளர்களின் வறுமையை போக்கும் வகையில் கதர் ஆடைகளுக்கான இந்த பிராண்டத்தை தான் ஆரம்பித்ததாகவும் தெரிவித்தார். அந்த அடிப்படையில் வியாபாரமாக மட்டுமல்லாது […]

Categories
மாநில செய்திகள்

5 வருஷமா எந்த சாலையும் போடல….. கோவையில் இப்பதான் பணிகள் தீவிரமா நடக்குது….. அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி….!!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பகுதியில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு முதல் கட்ட கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சிவி கணேசன், கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் நிறைவடைந்த பிறகு அமைச்சர் சிவி கணேசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, 1,07,000 தனியார் தொழில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யவில்லையா….? இதோ தூத்துக்குடியில் சிறப்பு முகாம்…!!!!!

அமைப்புசாரா தொழிலாளர்கள் தேசிய தரவு தரத்தில் பதிவு செய்வதற்கு சிறப்பு முகாம் நடத்தப்பட இருக்கின்றது. அமைப்பு சாரா தொழிலாளர்கள் தேசிய தரவு தளத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம் நடத்தப்பட இருக்கின்றது என தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் திருவள்ளுவன் கூறியுள்ளார். இதுப்பற்றி அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது, அமைப்புசாரா தொழிலாளர்களின் விவரங்களை பதிவு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கின்றது. ஆகையால் www.cshram.gov.in என்ற தேசிய இணையதளம் மூலமாக உறுப்பினர் சேர்க்கையானது நடைப்பெற்று வருகின்றது. இதற்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCupFinal : இங்கிலாந்து vs பாகிஸ்தான் மோதல்….. அச்சுறுத்தும் மழை….. இன்று போட்டி நடக்குமா?

டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் இன்று இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளது. 2022 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்றோடு முடிவுக்கு வருகிறது. முதல் அரை இறுதியில் நியூசிலாந்து அணியை  7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு நுழைந்தது. அதேபோல இங்கிலாந்து அணி இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்நிலையில் இன்று மெல்போர்ன் மைதானத்தில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஜோஸ் […]

Categories
தேசிய செய்திகள்

பல பெண்களின் வீடியோ… ஸ்கேன் சென்டரில் ரகசிய கேமரா…. பரபரப்பு சம்பவம்…..!!!!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது காலில் ஏற்பட்ட காயத்திற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார். மருத்துவர்கள் ஸ்கேன் எடுக்க சொன்னதால் அவர் ஸ்கேன் சென்டருக்கு சென்றுள்ளார். அங்கு ஸ்கேன் சென்டரில் ஸ்கேன் எடுப்பதற்கு முன்பாக உடையை மாற்றச் சென்றார். அப்போது உடையை மாற்றும் முறையில் ரகசிய செல்போன் ஒன்று மறைத்து வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதனைப் பார்த்த போது பல பெண்களின் உடைமாற்றும் வீடியோ இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சோள காட்டுக்குள் 66 வயது மூதாட்டி கதறல்…. 22 வயது இளைஞர் கைது…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்…..!!!!

சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே பகடப்பாடி பகுதியை சேர்ந்த 66 வயது மூதாட்டி மூதாட்டியின் சகோதரர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார். இதனால் துக்க நிகழ்ச்சிக்காக 66 வயது மூதாட்டி வயல் காட்டு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்து அதே பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி மகன் ஸ்ரீதர் (22) என்பவர் மூதாட்டி ஜெயலட்சுமியை வாயில் துணி வைத்து அடைத்து அருகில் உள்ள மக்காச்சோள தோட்டத்திற்கு தூக்கிச் சென்ற […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது ரேஷன் கடைகள் மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அது மட்டுமல்லாமல் இருப்பிட சான்றாக ரேஷன் கார்டு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனிடையே ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்க மறுப்பதாகவும் மாத கடைசியில் பொருள்களை ஊழியர்கள் வழங்குவதாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இந்த புகார்கள் அனைத்தும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் படிப்புகள் தமிழ் மொழியில்…. உள்துறை அமைச்சர் அமித்ஷா….!!!!

உலகில் தொன்மையான தமிழ் மொழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தொடங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், தமிழ் உலகின் தொன்மையான மொழி, உலகின் மூத்த மொழி, தமிழ் இலக்கியங்கள் மிகப் பழமையானவை. அதனால் தமிழகத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிற்கே இது பெருமை. தற்போது மருத்துவம், தொழில்நுட்ப படிப்புகளை தாய் மொழியில் கற்பிக்கும் நடவடிக்கைகளை பல மாநிலங்கள் தொடங்கியுள்ளன. அதனைப் போலவே […]

Categories
தேசிய செய்திகள்

SBI வங்கி ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி எல்லாமே ரொம்ப ஈசி…. வந்தாச்சு புதிய வசதி….!!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கி யான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல ஆன்லைன் சேவைகளை வழங்கி வருகின்றது. அவ்வகையில் எஸ்பிஐ வங்கி ஓய்வூதியத்தாளர்களுக்கு வீடியோ மூலமாக வாழ்க்கை சான்றிதழ் சமர்ப்பிக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக ஓய்வூதியம் பெறுவோர் தங்களுடைய வீடுகளில் இருந்து காணொளி மூலமாக வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி இலவசமாகவும் காகிதம் அற்றதாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியை SBI pension Seva மொபைல் செயலி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 16 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து வட தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் நிலவுகின்றது. இது தமிழக மற்றும் கேரளா பகுதிகளை கடந்து அரபிக் கடல் பகுதிகளில் செல்ல கூடும் என்பதால் தமிழக மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை,விழுப்புரம், கடலூர், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அவதூறு பரப்பினால் நடவடிக்கை…. நடிகை பார்வதி நாயர் திடீர் எச்சரிக்கை….!!!!!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை பார்வதி நாயர். இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் முதல் முதலில் தமிழில் அஜித் நடித்த என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் உள்ள நடிகை பார்வதி […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவுக்கு திரும்பி வாங்க….! வேலை தருகிறோம்….! Twitter, Metta வில் வேலை இழந்தவர்களுக்கு அழைப்பு…!!!!

ட்விட்டர் மற்றும் மெட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்தடுத்து தங்களுடைய நிறுவனங்களின் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கியது. இதனால் வேலை இழந்த ஊழியர்கள் பெரும் சங்கடத்துக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் ட்விட்டர் மெட்டா உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களில் வேலை இழந்தவர்களுக்கு DREAM 11 வாய்ப்பு வழங்க முன் வந்துள்ளது. அதன்படி அதன் சிஇஓ ஹரிஷ் ஜெயின் வெளியிட்டுள்ள twitter பதிவில், வேலை பெற விரும்புவோர் தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் அமெரிக்காவில் பெரும் வேலை இழப்பு காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

“மக்களைத் தேடி மருத்துவத்தில் 96 லட்சம் பேர் பயன்”…. அமைச்சர் சுப்பிரமணியன் நெகிழ்ச்சி….!!!!

தமிழகத்தில் மக்களின் நலனுக்காக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பலவித திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு அனைத்து சேவைகளும் சென்றடையும் வகையில் பல திட்டங்கள் அவ்வப்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் தமிழகத்தில் தற்போது மக்களை தேடி மருத்துவ திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலமாக தினந்தோறும் மக்கள் பயனடைந்து வருகிறார்கள். நிலையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 96 லட்சம் பேர் வீடுகளில் இருந்தே பயனடைந்துள்ளதாக அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

முதன்முறையாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு “கலைத் திருவிழா”…. நவ., 23 முதல் ஆரம்பம்…. பள்ளிக்கல்வித்துறை அசத்தல்….!!!

பள்ளிக்கல்வித்துறையில் முதன்முறையாக அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட உள்ளது. அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு கலை சார்ந்த பயிற்சிகளும், ஆறு முதல் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலை திருவிழா போட்டிகள் நடைபெற உள்ளது. ஆறு முதல் எட்டாம் வகுப்பு, ஒன்பது முதல் பத்தாம் வகுப்பு, 11 முதல் 12 ஆம் வகுப்பு என மூன்று பிரிவுகளில் நடைபெற […]

Categories
உலக செய்திகள்

அப்பளம் போல நொறுங்கிய பேருந்து…. 21 பேர் துடிதுடிக்க மரணம்…. பெரும் சோக சம்பவம்….!!!!

எகிப்து நாட்டின் வடக்கு மாகாணமான நைல் டெல்டாவில் 35 பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது டகாலியா மாகாணம் அகாநகர் பகுதியில் சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த கால்வாய்க்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கிய பலரும் கால்வாய் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். மேலும் பலர் தண்ணீரில் மூழ்கினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் உடனே மீட்பு பணியில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேசன் அட்டைதாரர்களுக்கு…. 1,000 வழங்க அரசு ஆலோசனை…. ? வெளியான சூப்பர் நியூஸ்….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தொகுப்பாக பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட பொருள்களுக்கு பதில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படலாம் என்றும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார் எனவும் தகவல் வெளியாகியது. இந்த நிலையில் தமிழகத்தில் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு பதிலாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1,000 வழங்குவது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருவதாக உணவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பொங்கல் பரிசுத் தொகுப்பில் […]

Categories
சினிமா

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய முக்கிய பிரபலம்…. ரசிகர்கள் அதிர்ச்சி…..!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் முதலில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் முதல் வாரத்தில் ஜிபி முத்து மற்றும் நடன இயக்குனர் சாந்தி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அவர்களைத் தொடர்ந்து அசல் கோளாறு மற்றும் செரினா அடுத்தடுத்த வாரங்களில் வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரம் யார் வீட்டை விட்டு வெளியேறுவார் என ரசிகர்கள் அனைவரும் […]

Categories
தேசிய செய்திகள்

2000 ரூபாய் போலி நோட்டுகள்…. அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் எட்டு கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. தானே குற்றவியல் கிளை அதிகாரிகள் இந்த போலி நோட்டுக்களை கைப்பற்றினர். பால்காரை சேர்ந்த இரண்டு பேர் இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தப்பித்துச் சென்ற குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றது. சமீபகாலமாகவே பல இடங்களில் போலி நோட்டுகள் கைப்பற்றப்பட்டு வரும் நிலையில் 2000 ரூபாய் நோட்டுக்களை பரிமாற்றம் செய்யும் […]

Categories
மாநில செய்திகள்

எச்சரிக்கை எச்சரிக்கை…! 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…. மக்களே பாதுகாப்பா இருங்க….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதன்படி தேனி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக வைகை அணையில் நீர்மட்டம் கடந்த அக்டோபர் 22ம் தேதி முழு கொள்ளளவான 71 அடியை எட்டியது. இதனால் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதன் பிறகு படிப்படியாக நீர்வரத்து குறைய தொடங்கியது. இந்த நிலையில் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர்ந்தத. இதன் காரணமாக அணையில் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…. கவனமா இருங்க….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன் எதிரொலியாக வைகை அணையில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வைகை அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 5,399 கன அடியிலிருந்து 8,900 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் […]

Categories
மாநில செய்திகள்

HAPPY NEWS: இவர்களுக்கு 15% ஊதிய உயர்வு…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்ட (சமக்ரசிக்ஷா) தொகுப்பூதிய பணியாளர்களுக்கு 15% ஊதிய உயர்வு அளித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த ஊதிய உயர்வானது  நவம்பர் 1-ந் தேதிக்கு முன்பு பணியில் சேர்ந்த அனைவருக்கும் வழங்கப்படும். புரோக்கர்மர், சிவில் இன்ஜினியர், கணக்கு மற்றும் தணிக்கை மேலாளர், எம் ஐ எஸ் ஒருங்கிணைப்பாளர், எஸ் எம் சி கணக்காளர், தரவு பதிவு அலுவலர், அலுவலக உதவியாளர், உதவியாளர் என்று அனைவருக்கும்  15% ஊதிய உயர்வு அளித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில் அரசுப் பணியில் […]

Categories
வேலைவாய்ப்பு

6,503 காலி பணியிடங்கள்…. நாளையே கடைசி நாள்…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் ஆய்வுக் கூட்டத்தில் ரேஷன் கடைகளில் உள்ள 6,503 காலி பணியிடங்களை பொங்கலுக்குள் நிரப்ப முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக முழுவதும் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் காலியாக உள்ள 5 ஆயிரத்து 578 விற்பனையாளர்கள் மற்றும் 925 கட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நவம்பர் 14 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இன்று குரூப் 1 இலவச மாதிரி தேர்வு…. தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் குரூப்-1 பணியிடங்களுக்கு முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திவருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் குரூப் 1 தேர்வுக்கு தயாராகும் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு இலவச மாதிரி தேர்வு வருகின்ற நவம்பர் 13ஆம் தேதி ஏற்காடு அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள விநாயகா மெஷின் மருந்தியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 9499059410 என்ற […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று…. வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்…. முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் 69,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் இன்று வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்கு நேரடியாக படிவங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம். மேலும், வேலை நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர், வாக்காளர் சேர்ப்புக்கான அலுவலர்களிடம் நேரடியாக இப்பணியை மேற்கொள்ளலாம். நேற்று முதல் இந்த சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில், இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது காலை […]

Categories
தேசிய செய்திகள்

சட்டப் படிப்புகளுக்கு டிசம்பர் 18ல் கிளாட் நுழைவுத்தேர்வு…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!!

சட்டப் படிப்புகளுக்கு டிசம்பர் 18ஆம் தேதி கிளாட் நுழைவு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் 22 தேசிய சட்ட பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை சட்டப் படிப்புகளில் சேர கிளாட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.அதன்படி அடுத்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை காண தேர்வு வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதில் விருப்பமுள்ள மாணவர்கள் நவம்பர் 13 ஆம் தேதிக்குள் https://consortiumofnlus.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். […]

Categories
மாநில செய்திகள்

ஐஏஎஸ், ஐபிஎஸ் இலவச பயிற்சிக்கு….. இன்று(நவ..13) நுழைவுத் தேர்வு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தை சேர்ந்த பட்டதாரிகளுக்கு அரசு சார்பாக சென்னையில் உள்ள அகில இந்திய குடிமை பணி தேர்வு பயிற்சி மையத்தில் மத்திய தேர்வாணையம் நடத்தும் குடிமை பணி முதல் நிலை தேர்வுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகின்றது. கோவை மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள அண்ணா நூற்றாண்டு குடிமை பணி பயிற்சி மையங்களிலும் இந்த இலவச பயிற்சி வழங்கப்படுகின்றது. இந்த பயிற்சியில் சேர நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதால் இந்த தேர்வுக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்நிலையில் விண்ணப்பதாரர்களுக்கு தமிழகத்தில் […]

Categories

Tech |