Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருமணம் செய்வதாக கூறிய “டாக்டர்”…. ரியல் எஸ்டேட் அதிபரின் மகளிடம் ரூ.60 லட்சம் மோசடி…. பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஜாபர்கான்பேட்டையில் மனோஜ் சார்லஸ்(33) என்பவர் வசித்து வருகிறார். இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் டாக்டருக்கு படித்து முடித்தார். இந்நிலையில் மனோஜ் அசோக் நகர் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். அந்த இளம்பெண்ணின் தந்தை ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் மனோஜும், இளம்பெண்ணும் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சுற்றி திரிந்தனர். மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி இளம்பெண்ணின் இருந்து மனோஜ் 60 […]

Categories
மாநில செய்திகள்

எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் சரி “நாங்கள் சமாளிப்போம்”…. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டி….!!!!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதனால் சென்னையில் ஏற்படும் வெள்ள நீரை வெளியேற்றும் வகையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை நேற்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனையடுத்து நீர்நிலை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கொசுவலைகளை வழங்கினார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது. எவ்வளவு பெரிய மழை வந்தாலும் சரி அதை தமிழக அரசும், […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“வேலை பார்க்க முடியல” மீனவரின் விபரீத முடிவால்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மீனவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவளம் பகுதியில் மீனவரான சகாயம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், இரண்டு வயதில் ஒரு குழந்தையும் இருக்கின்றனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சகாயத்தின் முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு அவரால் வேலைக்கு செல்ல இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சகாயம் நேற்று மதியம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

2-வது நாளாக செல்லவில்லை…. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை…. கரை திரும்பும் மீனவர்கள்….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தை தங்குத்தளமாக கொண்டு 1000-க்கும் மேற்பட்ட வள்ளம், கட்டு மரங்கள், 300-க்கும் மேற்பட்ட விசை படகுகளில் மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிப்பதற்காக செல்கின்றனர். இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் எனவும், கடலில் காற்றின் வேகம் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திற்கு வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம்… கடைசி தேதி எப்போது…? கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்தமதத்தினர், சீக்கியர்,  பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சார்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் மத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 1 முதல் 10ம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“அலுவலக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்” தூய்மை பணியில் ஈடுபட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவிலில் இருக்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தூய்மை பணி மேற்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், ஆயுதப்படை போலீசாருடன் இணைந்து அலுவலக வளாகத்தின் முன்புறத்தில் இருக்கும் புதர்களை அகற்றி, தேவையின்றி கிடந்த பொருட்களை அப்புறப்படுத்தினார். இதனையடுத்து மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் குப்பை மற்றும் கழிவு பொருட்களை அகற்றியுள்ளனர். இதுபற்றி போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறியதாவது, பராமரிப்பின்றி கிடந்த கட்டிடத்தை புதுப்பித்து அலுவலக பயன்பாட்டிற்கு கொண்டு வர […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தனியார் மருத்துவமனைக்கு ரூ.75 ஆயிரம் அபராதம்…. நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் அதிரடி உத்தரவு….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இடையன்விளை பகுதியில் மகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வயிற்று வலி காரணமாக நாகர்கோவிலில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகேஸ்வரனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகும் அவரது வயிறு வலி குறையவில்லை. இதனால் வேறொரு மருத்துவமனையில் மகேஸ்வரன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் முறையான ரசீது மற்றும் மருத்துவ சிகிச்சை சம்பந்தமான ஆவணங்களை தருமாறு முதலில் அறுவை சிகிச்சை செய்த தனியார் மருத்துவமனையில் மகேஸ்வரன் கேட்டுள்ளார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அதனை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : 12 ரன் கொடுத்து 3 விக்கெட்…. சாம் கரன் அசத்தல் பவுலிங்…. இங்கிலாந்துக்கு 138 ரன்கள் இலக்கு..!!

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 138 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான் அணி . 2022 டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் இன்று பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் விளையாடி வருகிறது. மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டி இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச முடிவு செய்தார். இதை எடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவி!… பணத்திற்காக மனைவி என்று பாராமல்…. கணவர் செய்த செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!

ஒடிசாவின் கலஹண்டி மாவட்டத்திலுள்ள நார்லா பகுதியை சேர்ந்த கிரா பெருக் (25) என்பவர் சில நாட்களுக்கு முன்பு பூர்ணிமா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அவ்வாறு திருமணம் நடந்ததும் கிரா பெருக் வேலை தேடி டெல்லி செல்வதாக மனைவியை அழைத்து சென்றுள்ளார். அங்கு வேறு ஒரு நபருக்கு, தன் மனைவி என்று பாராமல் பூர்ணிமாவை பணத்திற்காக கீரா பெருக் விற்றுள்ளார். இதையடுத்து அவரிடமிருந்து பெரும் தொகையை வாங்கிக்கொண்டு கீரா பெருக் சென்று விட்டார். அதன்பின் நவம்பர் 5ம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! …பல கோடிகளை தட்டி தூக்கிய லவ் டுடே…. பாக்ஸ் ஆபிசில் தொடர் சாதனை….!!!!

தமிழ் சினிமாவில் 2019 ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து உள்ளது. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகன் நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த 4 ஆம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!…. விக்ரமின் தங்கலான் படத்தை வாங்கிய பிரபல நிறுவனம்…. அதுவும் எவ்வளவு கோடிக்கு தெரியுமா….????

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கும் தங்கலான் என்ற படத்தில் விக்ரம் நடித்து வருகிறார்.இது கோலார் தங்க வயலில் வரலாற்று பின்னணியில் படமாக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் விக்ரம், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி ஆகியோர் நடித்துள்ளனர். தங்கலான் திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தை பான் இந்தியா திரைப்படமாக வெளியிட உள்ளனர். இந்நிலையில் தங்கலான் திரைப்படத்தின் போஸ்ட் திரையரங்க டிஜிட்டல் ரைட்ஸை netflix வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் பெறுவோருக்கு வந்த புது சிக்கல்…. என்னென்னு தெரியுமா?… வெளியான ஷாக் நியூஸ்….!!!!!

ரேஷன் அட்டை வாயிலாக அரசிடமிருந்து இலவச ரேஷன் வாங்குபவர்களுக்கு புது அப்டேட் வந்திருக்கிறது. அதாவது, உத்தரப்பிரதேசத்தில் இந்த மாதத்திற்கான ரேஷன் விநியோகமானது நவம்பர் 15ம் தேதிக்குள் செய்யப்படும். எனினும் பல ஊடகச் செய்திகளின் அடிப்படையில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இந்திய உணவுக்கழகம் இன்னும் அரிசி வழங்கவில்லை. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் ரேஷன் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஏராளமான ரேஷன் ஒதுக்கீட்டு கடைகளுக்கு இம்முறை கோதுமை, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

வெற்றிகரமாக அனுப்பப்பட்ட சரக்கு விண்கலம்…. சீனா பெருமிதம்…!!!

சீனா தன் சொந்த விண்வெளி ஆய்வு மையத்திற்கு சரக்கு விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பி இருக்கிறது. சீனா தங்களுக்கு என்று சொந்தமாக விண்வெளியில் ஆய்வு மையத்தை உருவாக்க வேண்டும் என்று முனைப்புடன் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆய்வு மையத்திற்கு தேவைப்படும் பொருட்களை முன்பே அனுப்பிவிட்டனர். நேற்று, மேலும் தேவையான  பொருட்களை சரக்கு விண்கலத்தில் அனுப்பியுள்ளனர். அந்த சரக்கு விண்கலமானது லாங் மார்ச்-7 என்ற ராக்கெட் மூலமாக வென்சாங் விண்கல ஏவுதளத்திலிருந்து விண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. சுமார் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா-சீனாவால் உலக பொருளாதாரம் பிளவுப்படக்கூடாது …. ஐ.நா தலைவர் எச்சரிக்கை…!!!

அமெரிக்கா மற்றும் சீன நாடுகளால் உலக பொருளாதார இரண்டாகி விடக்கூடாது என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைவர் தெரிவித்திருக்கிறார். கம்போடியாவிலுள்ள நாம்பென் நகரத்தில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளராக இருக்கும் ஆண்டனியோ குட்டரெஸ், நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்றார். அப்போது அவர் தெரிவித்ததாவது, நேற்று நடைபெற்ற மாநாட்டில் நான் தெரிவித்தது போல எவ்வளவு விலையை கொடுத்தாவது பொருளாதாரத்தை பிரிக்க விடாமல் தவிர்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். அதிக அளவில் பொருளாதாரத்தை வழிநடத்திக் கொண்டிருக்கும் சீனா, அமெரிக்கா போன்ற […]

Categories
பல்சுவை

பகீர்!…. சுற்றுலா பயணிகளை நோக்கி ஓடிவந்த சிங்கம்… கடைசியில் நடந்த டுவிஸ்ட்… வைரல் வீடியோ….!!!

ஆப்பிரிக்காவில் காட்டிற்கு சபாரி சென்ற சுற்றுலா பயணிகளை நோக்கி ஒரு பெண் சிங்கம் ஒன்று ஆவேசமாக ஓடி வந்தது. அதனை பார்த்த அனைவரும் பதட்டமடைந்தனர். அதன் பிறகு அவர்கள் சென்ற வானத்தில் தாவி ஏறி அந்த சிங்கம் யார் எதிர்பாக்காத வகையில் மேலே ஏறி சுற்றுலா பயணிகளுடன் விளையாடுகிறது. https://twitter.com/OTerrifying/status/1589946543796150273 அந்த பெண் சிங்கம் விளையாடுவதை பார்த்த சுற்றுலா பயணிகள் அந்த சிங்கத்துடன் சேர்ந்து விளையாட தொடங்குகின்றனர். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை […]

Categories
மாநில செய்திகள்

“படிப் படின்னு சொல்லி பிரஷர் கொடுக்காதீங்க”….. எங்க அம்மா என்ன அப்படித்தான் டார்ச்சர் பண்ணும்…… உதயநிதி அட்வைஸ்…..!!!!!

முதல்வர் ஸ்டாலின் மகள் செந்தாமரை நடத்தும் பள்ளியின் ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழக முதல்வரும் திமுக கட்சியின் தலைவருமான மு.க ஸ்டாலினின் மகள் செந்தாமரை. இவர் சன்ஷைன் என்ற பள்ளியை நடத்தி வருகிறார். இந்தப் பள்ளியின் ஆண்டு விழா மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது‌. இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் உட்பட குடும்பத்தினர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் போது உதயநிதி ஸ்டாலின் விழாவில் கலந்து கொண்டவர் களிடம் பேசினார்‌. அவர் பேசியதாவது, எங்களுடைய வீட்டில் […]

Categories
மாநில செய்திகள்

அடடே! சூப்பர்… கோவையில் பழுதடைந்த சாலைகள் எப்போது சீரமைக்கப்படும்?…. அமைச்சர் கூறிய அசத்தல் தகவல்….!!!!

கோவை மாவட்ட பொள்ளாச்சியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை முன்னிட்டு முதல்நிepothu லை கலந்தாய்வு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தொழிலாளர் மற்றும் திறன் மேம்படுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, மழையில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி: சாப்பிடும் போது தொண்டையில் உணவு சிக்கி பெண் பரிதாப பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…..!!!!!

பொதுவாக சாப்பிடும்போது பொறுமையாகவும் கவனமாகவும் சாப்பிட வேண்டும். எப்போதுமே சாப்பிடுவதற்கு முன்பாக பக்கத்தில் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் சாப்பிடும் போது திடீரென விக்கல் உள்ளிட்ட ஏதாவது உபாதைகள் ஏற்பட்டால் உடனடியாக தண்ணீர் குடித்தால் சரியாகிவிடும். அதன் பிறகு சாப்பிடும்போது பொறுமையாகவும் கவனமாகவும் சாப்பிட வேண்டும் என மருத்துவர்களும் அறிவுறுத்துகிறார்கள். இதனைடுத்து எப்போதுமே அவசரமாக சாப்பிடக்கூடாது எனவும், டிவி செல்போன் பார்த்தபடி உணவை சாப்பிடக்கூடாது எனவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். உணவை மெதுவாகவும், கவனமாகவும் சாப்பிடுவதோடு மென்று […]

Categories
தேசிய செய்திகள்

“இரவு 9 மணி வரை நண்பர்களுடன் லூட்டி”…. கணவருக்கு திருமணத்தில் மனைவி கொடுத்த பம்பர் பரிசு….. என்னனு நீங்களே பாருங்க…..!!!!!

கேரள மாநிலத்தில் உள்ள பாலக்கோடு பகுதியில் ரகு என்பவர் வசித்து வருகிறார். இவர் கஞ்சிக்கோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அர்ச்சனா என்ற பெண்ணுடன் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் போது ரகுவின் நண்பர்கள் மணப் பெண்ணிடம் ஒரு பத்திரத்தில் கையெழுத்து வாங்கியுள்ளனர். அந்த பத்திரத்தில் கணவரை இரவு 9 மணி வரை நண்பர்களுடன் இருப்பதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் அந்த நேரத்தில் போன் செய்து தொந்தரவு செய்யக்கூடாது […]

Categories
தேசிய செய்திகள்

இனி இவர்களுக்கு மாதம் ரூ.3,000?…. EPFO பயனர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பானது, அதன் ஓய்வூதியத் திட்டத்தின் வரம்பை (கவரேஜ்) அதிகரிக்கக் கூடும். இந்த புது திட்டம் தனிப்பட்ட பங்களிப்பை அடிப்படையாக கொண்டதாகும். இது ஒவ்வொரு பணியாளருக்கும் 60 வயதுக்குப் பின் குறைந்தபட்சம் மாதம் ரூபாய் 3,000 ஓய்வூதியம் பெறுவதை உறுதிசெய்கிறது. இந்த முன் மொழியப்பட்ட திட்டம் யூனிவர்சல் ஓய்வூதியத் திட்டம் என பெயரிடப்படலாம். தற்போது இருக்கும் ஊழியர்களின் ஓய்வூதியத்திட்டம் (இபிஎஸ்), 1995ன் பல சவால்களை எதிர்கொள்வதை இந்த புது திட்டம் நோக்கமாகக் கொண்டு உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு!…. தொடர் கனமழையால் முக்கிய சேவைகள் ரத்து…… தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் உள்நாட்டில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக செல்கிறார்கள். கொரோனா பொது முடக்கத்தின் காரணமாக திருப்பதி தேவஸ்தான கோவில்களில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க படாத நிலையில் தொற்றின் தாக்கம் குறையவே படிப்படியாக சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதோடு டிக்கெட் முன்பதிவு வசதிகளும் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் தரப்பிலிருந்து ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது தொடர்ந்து கனமழை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கார்த்தியின் “ஜப்பான்”… புதிய அப்டேட் வெளியீடு….. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் வெற்றியடைந்து வருகிறது. இந்த வருடத்தில் இவர் நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘சர்தார்’ என இரண்டு படங்கள் ரிலீசாகி விட்டது.   அதில் பொன்னியின் செல்வன் திரைப்படம் 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. மேலும், சர்தார் திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, நடிகர் கார்த்தி […]

Categories
மாநில செய்திகள்

இலவச மின்சாரத்திற்கு கூடுதல் நிதி…. எவ்வளவு தெரியுமா?…. அமைச்சர் சொன்ன தகவல்….!!!!

சென்னை அண்ணா சாலையிலுள்ள மின் வாரியம் தலைமை அலுவலத்தில் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “சென்னையில் மாநகராட்சி நிர்வாகமானது எந்த இடத்திலும் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கிடையில் வழக்கமான புகார்கள் மட்டுமே மின்னகத்தில் வந்திருக்கிறது. மின்வெட்டு தொடர்பான புகார்கள் இல்லை. 11200 மெகாவாட் அளவுக்குதான் நேற்று முன்தினம் மின்தேவை ஏற்பட்டுள்ளது. மழைக் காலம் என்பதால் மின்தேவை குறைந்திருக்கிறது. கூடுதல் செலவு காரணங்களால் அனல்மின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மகிழ்ச்சியை கூட அனுபவித்து அறிவிக்க முடியவில்லை”…. வைரலாகும் நடிகர் பார்த்திபனின் பதிவு….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும், நடிகராகவும் இருப்பவர் பார்த்திபன். இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் நல்ல வெற்றியடைந்தது. இதனைத்தொடர்ந்து இவர் இயக்கி நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ”இரவின் நிழல்”. திரையரங்கில் வெளியான இந்த திரைப்படம் பலரின் பாராட்டுகளை பெற்றது. இந்த படத்தில் ரோபோ சங்கர், வரலட்சுமி சரத்குமார், சகாய பிரகிடா போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்!…. “இனி ஒரே டிக்கெட் தானா?”….. மாஸ் பிளான் போட்ட முதல்வர் ஸ்டாலின்….!!!

தமிழகத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சிக்காலத்தில் சென்னை பெருநகர் போக்குவரத்து ஆணையம் தொடங்கப்பட்டது. இதில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு, மாநில போக்கவரத்து துறை, சி.எம்.டி.ஏ., மாநகரப் போக்குவரத்து கழகம், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், சென்னை மாநகராட்சி ஆகிய பல்வேறு துறைகள் அடங்கும். சென்னை மாநகரின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்து பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் படுத்தக்கூடிய நோக்கில் CUMTA கொண்டுவரப்பட்டது. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் யாரும் இந்த திட்டத்தை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCupFinal : டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு..!!

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. 2022 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்றோடு முடிவுக்கு வருகிறது. முதல் அரை இறுதியில் நியூசிலாந்து அணியை  7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு நுழைந்தது. அதேபோல இங்கிலாந்து அணி இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்நிலையில் இன்று மெல்போர்ன் மைதானத்தில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

SHOCKING: பிரபல இயக்குநர் மரணம்… சோகம்…!!!

பிரபல பாலிவுட் இயக்குநர் ராகேஷ் குமார் காலமானார். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ராகேஷ் குமார் மும்பையில் மரணமடைந்தார். ‘தோ ஆர் தோ பான்ச்’,‘Mr.நட்வர்லால்’ உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவர். இவரது மறைவுக்கு அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராகேஷின் இறுதிச் சடங்குகள் இன்று நடக்கின்றன. இவரது கூன் பசினா படம் ரஜினி நடித்து ‘சிவா’ என்ற பெயரில் ரீமேக் ஆனது.

Categories
மாநில செய்திகள்

அண்ணாமலை அளித்த புகார்…. நடவடிக்கை எடுப்பதாக அமித்ஷா உறுதி…. எதற்காக தெரியுமா?…..!!!!!

நேற்று முன்தினம் இந்திய பிரதமர் மோடியும், நேற்று ஒன்றிய உள் துறை அமைச்சரான அமித்ஷாவும் தமிழகம் வந்தனர். இது தொடர்பாக அண்ணாமலை கூறியதாவது “அமித்ஷா தலைமையில் நடந்த மாநில பா.ஜ.க ஆலோசனை கூட்டத்தில் முழுக்க முழுக்க கட்சியின் வளர்ச்சி பற்றி பேசப்பட்டது. தமிழக மக்களுக்கு என்ன செய்யவேண்டும்?, ஏதேனும் நான் பிரதமரிடம் கொண்டுசெல்ல வேண்டுமா? என்று அவர் கேட்டறிந்தார். மாநில தலைவர் எனும் முறையில் நேற்று முன் தினம் பிரதமர் மோடியுடன் காரில் பயணம் செய்யும் வாய்ப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ்…. இசை வெளியீட்டு உரிமம் யாருக்கு போகின்றது…? வெளியான அப்டேட்…!!!

நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம்” நாய் சேகர் ரிட்டன்ஸ்”. இந்த படத்தில் பிக்பாஸ் ஷிவானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தை லைக்கா ப்ரொடக்சன் தயாரிக்கிறது. இந்நிலையில், ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் […]

Categories
மாநில செய்திகள்

மேலே பறந்த எலுமிச்சை…. கொட்டிய பண மழை… திடுக்கிட வைக்கும் பயங்கர சம்பவம்….!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் வெட்டியரசம்பாளையம் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜவுளி வியாபாரம் செய்கிறார். இவரது வீட்டில் கடந்து 8 ஆம் தேதி அவரையும் மனைவி பழனியம்மாவையும் கட்டி போட்டு விட்டு வீட்டில் இருந்த ரூ.28 லட்சம் ரொக்கம், 18 சவரன் தங்க நகை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்படி மாவட்ட எஸ்.பி சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின் படி 5 தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சூர்யாவை தேர்ந்தெடுத்த பட்லர்….. “ஷதாப் கான் தான் தொடர் நாயகன் விருதுக்கு தகுதியானவர்”…. பாபர் அசாம் கருத்து..!!

ஷதாப் கான் தொடர் நாயகன் விருதுக்கு தகுதியானவராக இருப்பார் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இன்று பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் மெல்போர்ன் மைதானத்தில் மோதுகிறது. இந்நிலையில் நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களின் பட்டியல்  ஒன்றை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் ஐந்து நாடுகளில் இருந்து 9 வீரர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது. இதில் யார் […]

Categories
தேசிய செய்திகள்

இதய நோயாளிகளுக்கான முக்கிய சிகிச்சை பொருள்…. அவசர மருந்து பட்டியலில் ‌கரோனரி ஸ்டென்ட்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!!

இந்தியாவில் மத்திய அரசால் கரோனரி ஸ்டென்ட் அவசர மருந்துகள் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மத்திய அரசாங்கத்தால் கரோனரி ஸ்டென்ட் அவசர மருந்துகள் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த கரோனரி ஸ்டென்ட் என்பது இருதய நோயாளிகளுக்கு முக்கிய சிகிச்சை பொருளாக பயன்படுத்தப்படுகிறது. அதன் பிறகு மத்திய மருத்துவத் துறையால் உருவாக்கப்பட்ட மருந்துகளுக்கு தேசிய குழு 2022க்கான அவசர உதவிக்கான மருந்து பட்டியலில் கரோனரி ஸ்டென்ட்-ஐ சேர்த்துள்ளது. மேலும் கொடிய நோய்களுக்கான மருந்துகளை தயாரித்து குறைந்த விலையில் பட்டியலிடுவதும் இந்த குழுவின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

தொடர் நாயகன் விருது…. “நான் சூர்யகுமாரை தேர்வு செய்வேன்”….. ஓப்பனாக புகழ்ந்த இங்கிலாந்து கேப்டன் பட்லர்..!!

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் தொடர் நாயகன் விருதுக்கு இந்திய வீரர் சூர்யகுமார் யாதவை தேர்வு செய்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இன்று பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் மெல்போர்ன் மைதானத்தில் மோதுகிறது. இந்நிலையில் நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களின் பட்டியல்  ஒன்றை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் ஐந்து நாடுகளில் இருந்து 9 வீரர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது. இதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் எல்லா கேரக்டரிலும் நடிக்க தயார்”…. ஆண்ட்ரியா ஓபன் டாக்…!!!!!

நடிகை ஆண்ட்ரியா தான் நடிக்க உள்ள திரைப்படங்கள் குறித்து பேசி உள்ளார். பிரபல நடிகையான ஆண்ட்ரியா கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படம் அனல் மேலே பனித்துளி. இத்திரைப்படத்தை கெய்சர் ஆனந்த் இயக்க வெற்றிமாறன் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற 18ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இத்திரைப்படம் குறித்து ஆண்ட்ரியா கூறியுள்ளதாவது, இப்படத்தில் மது என்ற வேடத்தில் நடித்துள்ளேன். இது ஒரு பெண்ணை சுற்றி நடக்கும் கதை ஆகும். கிராமத்திலிருந்து நகரத்துக்கு வரும் மதிக்கு […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா!…. எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்த சென்னை மேயர்…. அப்படி என்ன செய்தார் தெரியுமா…..????

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. மேலும் வங்கக்கடலில் உருவாகி இருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தொடர்ந்து மழை பெய்தது. அதனை தொடர்ந்து சென்னையில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்தது. அதன்படி எழும்பூர், மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், பெரியமேடு, அண்ணாச்சாலை, திருவல்லிக்கேணி, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் சிறிது நேரத்துக்கு வாகன ஓட்டிகள் பெரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“புஷ்பா-தி ரூல்”(2) அறிவிப்பு வீடியோ…. வெளியான பட அப்டேட்…!!!!!

புஷ்பா 2 குறித்த அறிவிப்பு வீடியோ விரைவில் வெளியாக உள்ளது. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சென்ற வருடம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் “புஷ்பா”. இந்த படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து இருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது. இத்திரைப்படத்தின் 2-ம் பாகத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“யசோதா” கொண்டாட்டம்… சமந்தா வீட்டுக்கே சென்ற படக்குழு…!!!!!

சமந்தா நடிப்பில் வெளியாகியுள்ள யசோதா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் கைவசம் தற்போது ஏராளமான படங்கள் இருக்கிறது. இவர் நடிப்பில் ஹரி, ஹரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ”யசோதா”. இந்த திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் வெளியாகியுள்ளது. எம். சுகுமார் ஒலிப்பதிவு செய்துள்ள இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஜடேஜா தக்க வைப்பு..! “பொல்லார்ட்டை விடுவித்த மும்பை”….. மினி ஏலத்தில் வாங்குமா சி.எஸ்.கே.?

2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உட்பட 5 பேரை விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2008 ஆம் ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் புதிதாக வந்த குஜராத் டைட்டன்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடரிலிருந்து இந்திய அணி வெளியேறியுள்ளதால் அடுத்ததாக ரசிகர்கள் 2023 ஐபிஎல் தொடரை  எதிர்நோக்கி உள்ளனர். ஐபிஎல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட நம்ம இமான் அண்ணாச்சி வீட்ல பார்ட்டி….! அவருடைய மகளை பார்த்திருக்கிறீர்களா…?

நடிகர் இமான் அண்ணாச்சி தனது மகளின் பிறந்தநாளை வீட்டில் கேக் வெட்டி பார்ட்டி கொடுத்திருக்கின்றார். சின்னத்திரையில் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் இமான் அண்ணாச்சி. இவரின் சொல்லுங்கண்ணே சொல்லுங், குட்டி சுட்டிஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, ஜில்லா, மரியான், பூஜை போன்ற படங்களில் நடித்தார். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான ”பிக்பாஸ்” சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிலையில் நடிகர் இமான் அண்ணாச்சி தனது […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலையில்….. மர்மமாக இறந்த இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குமாரசாமிபேட்டை பகுதியில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டிப்ளமோ படித்து முடித்த பிரியா(24) என்ற மகள் இருந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிள் ஷோரூமில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பிரியா அதே பகுதியில் வசிக்கும் சுரேஷ் என்பவரை காதலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுரேஷின் குடும்பத்தினர் தங்கவேலை தொடர்பு கொண்டு பிரியாவை பெண் கேட்டுள்ளனர். அதற்கு தங்கவேல் சம்மதித்ததால் நாளை(திங்கட்கிழமை) பிரியாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடத்த திட்டமிடப்பட்டது. இந்நிலையில் தூங்க சென்ற பிரியா நீண்ட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பொல்லார்ட் உட்பட 5 பேரை கழட்டிவிட்ட மும்பை அணி….. ரசிகர்கள் அதிர்ச்சி..!!

2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்திற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி பொல்லார்ட் உட்பட 5 பேரை விடுவித்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2008 ஆம் ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் புதிதாக வந்த குஜராத் டைட்டன்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடரிலிருந்து இந்திய அணி வெளியேறியுள்ளதால் அடுத்ததாக ரசிகர்கள் 2023 ஐபிஎல் தொடரை  எதிர்நோக்கி உள்ளனர். ஐபிஎல் நடத்துவதற்கான பணிகளில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“காவலாளி” மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய “கொள்ளையர்கள்”… போலீஸ் விசாரணை…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள குமாரபுரம் பகுதியில் முருகையன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தோட்டப்பட்ட ஆஞ்சநேயர் கோவில் எதிரே இருக்கும் பழைய இரும்பு கடையில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று கடையில் கொள்ளையடிக்க முயன்ற 2 பேரை முருகையன் தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் கோபமடைந்த இரண்டு பேரும் முருகையனை மண்வெட்டி மற்றும் இரும்பு குழாயால் பயங்கரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் படுகாயமடைந்த முருகையன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

படிக்காமல் இதை செய்யலாமா….? பிளஸ்-2 மாணவியை கண்டித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

12- ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கடம்பூர் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌரி(17) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் படிக்காமல் விளையாடிக் கொண்டிருந்த கௌரியை அவரது தாய் மங்களநாயகி கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த கௌரி தனது வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். […]

Categories
மாநில செய்திகள்

மக்களே குட் நியூஸ்: மழை படிப்படியாக குறையும்…. வானிலை மையம்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.  இன்றும் நாளையும் மழை தொடரும் என வானிலை மையம் கணித்துள்ளது. அதே நேரம் நாளை மறுநாள் முதல் மழை படிப்படியாக குறையும் எனவும் கூறியுள்ளது. முன்னதாக வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது அரபிக்கடல் பகுதிக்கு சென்றுள்ளது, வரும் 16 அன்று வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

“தி டெர்மினல்” மனிதர் மெர்ஹான் கரீமி நாசரி காலமானார்…. இரங்கல்…!!!

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய ‘தி டெர்மினல்’ படம் உருவாக காரணமாக இருந்த மெர்ஹான் கரீமி நாசரி மரணமடைந்தார். ஈரானியரான அவர் 1988 முதல் 2006 வரை பாரிஸின் சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில் வாழ்ந்து வந்தார். கடந்த சில தினங்களாக மீண்டும் அதே ஏர்போர்ட்டில் டெர்மினல் எண் 2Fல் வாழ்ந்து வந்த கரீமி நேற்று மாரடைப்பால் காலமானார்.

Categories
மாநில செய்திகள்

கணவர், மகளுடன் சந்தோஷமா வாழ போறேன்!…. விடுதலையான நளினி…. உருக்கமான பேச்சு….!!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 வருடங்களுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா போன்றோர் அடங்கிய அமர்வு, “சென்ற 30 வருடங்களுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 6 பேரும் உச்சநீதிமன்றத்துக்குரிய பிரத்யேக அதிகாரத்தை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

JUST IN: பிரபல கிரிக்கெட் வீரர் விபத்தில் சிக்கினார்…!!!!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்லுக்கு விபத்து ஒன்றில் கால் உடைந்துள்ளது. நேற்று இரவு தனது நண்பரின் வீட்டில் நடந்த பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டார் மேக்ஸ்வெல். அப்போது வீட்டின் பின்புறம் மேக்ஸ்வெல்லும் அவரது நண்பரும் தடுமாறி விழுந்துள்ளனர். இதில் மேக்ஸ்வெல்லின் காலில் முறிவு ஏற்பட்டது. இதனால் அடுத்த 3 மாதங்களுக்கு அவர் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருப்பார் என்று கூறப்படுகிறது.

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

போதைப் பொருட்கள் விற்றால் உரிமம் ரத்து… அறிவிப்பு பலகை வைக்க ஆட்சியர் உத்தரவு…!!!!!

கடைகளில் போதை பொருட்கள் விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வேலூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, வேலூரில் இருக்கும் அனைத்து கடைகளிலும் போதை பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் சில வியாபாரிகள் கள்ளத்தனமாக தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்கின்றார்கள். இதனால் நடவடிக்கை எடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சிறப்பு குழுக்கள் அமைத்துள்ளது. இவர்கள் சோதனை செய்யும்போது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

68 பேரிடம் “ரூ.2 கோடியே 17 லட்சம் மோசடி”…. அ.தி.மு.க முன்னாள் பிரமுகர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் லட்சுமி நகரில் அ.தி.மு.க முன்னாள் பிரமுகரான ஆத்மா சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வ.உ.சி பேரவையின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். இந்நிலையில் அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் அமைச்சர்களுடன் தனக்கு நெருக்கமான பழக்கம் இருப்பதாகவும், அவர்களிடம் கூறி அரசு வேலை வாங்கி தருவதாகவும் பலரிடம் சிவக்குமார் கூறியுள்ளார். இதனை நம்பி ஒவ்வொருவரும் 8 லட்சம் முதல் 10 லட்ச ரூபாய் வரை சிவக்குமாரிடம் கொடுத்துள்ளனர். ஆனால் கூறியபடி அவர் வேலை வாங்கி கொடுக்காததால் ஈரோடு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விடிய, விடிய வெளுத்து வாங்கிய மழை…. வீடு இடிந்து மாணவி படுகாயம்…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முழுக்க இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் லங்கா கார்னர் ரயில்வே பாலம், அவிநாசி ரோடு மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது. தொடர் மழை காரணமாக ஸ்ரீபதி நகர், குனியமுத்தூர் அம்மன் கோவில் வீதி, தடாகம் ரோடு, போத்தனூர் ரோடு உள்ளிட்ட மாநகராட்சி சாலைகள் சேரும், சகதியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் பொம்மன்பாளையம் மதுரை வீரன் கோவில் […]

Categories

Tech |