Categories
வேலைவாய்ப்பு

APPLY NOW: 10th பாஸ் ஆகிருந்தா போதும்…. 787 பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!!

787 கான்ஸ்டபிள்/ டிரேட்ஸ்மேன் பணியிடங்களுக்கான அறிவிப்பை CISF வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதி: 10th. தேர்வு: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, உடல் தகுதி, மருத்துவத் தேர்வு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய தேதி: நவ., 21 முதல் டிச., 20 வரை. இணையதளம்: www.cisfrectt.in

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்….. முக்கிய ரயில்களின் நேரம் மாற்றம்…. ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு..‌.!!!!

கர்நாடக மாநிலம் விஜயபுராவிலிருந்து கேரள மாநிலம் கோட்டயம் பகுதிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இந்த சிறப்பு ரயில்கள் நவம்பர் 21-ஆம் தேதி முதல் ஜனவரி 16-ம் தேதி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. திங்கட்கிழமை விஜயபுரா பகுதியில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்படும் ரயில் புதன்கிழமை ‌ பிற்பகல் 2:20 மணிக்கு கோட்டயம் ரயில் நிலையத்தைச் சென்றடையும். இதேபோன்று நவம்பர் 23-ம் தேதி முதல் ஜனவரி 18-ஆம் தேதி வரை […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பிஎஃப் சந்தாதாரர்களே…! உங்க அக்கவுண்டில் எவ்வளவு பணம் இருக்கு…? தெரிஞ்சிக்க இதை செய்யுங்க….!!!

பிஎப் சந்தாதாரர்களின் வங்கி கணக்கில் EPF மீதான வட்டி வரவு வைக்கப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2021- 22 நிதியாண்டில் ஊழியர்களின் கணக்குகளுக்கு 8.1 சதவீதம் வட்டி சென்றடையும். இந்த வட்டியானது மார்ச் 2022ல் திருத்தப்பட்டது. ஆனால் நிதி அமைச்சகம் ஜூன் மாதத்தில் அதற்கு ஒப்புதல் அளித்தது. வழக்கமாக பிஎஃப் சந்தாதாரர்களுக்கு தீபாவளிக்கு முன்னதாகவே அவர்களுடைய கணக்கில் வட்டி வந்து சேரும். ஆனால் இந்த முறை மென்பொருள் அப்டேட் செய்ய வேண்டிய இருந்த காரணத்தினால் இது தாமதமானது. இப்போது  2021-22க்கான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட….! பிக்பாஸ் வீட்டில் மகேஸ்வரிக்கு….. ஒரு நாள் சம்பளம் இவ்வளவா….? கைநிறைய பணத்தோடு போராறே….!!!!

பிக் பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. முதல் வாரத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஜிபி முத்து தன்னுடைய சொந்தக் காரணமாக வீட்டை விட்டு வெளியேறினார். அதன் பிறகு இரண்டாவது வாரத்தில் சாந்தியும் பின்னர் அசல் கோளாறும், அதன் பிறகு கடந்த வாரம் செரினாவும் வீட்டை விட்டு வெளியேறினார்கள். இந்த நிலையில் இந்த வாரம் விஜே மகேஸ்வரி குறைந்த வாக்குகளைப் பெற்று நேற்று பிக் பாஸ் வீட்டிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டார். […]

Categories
மாவட்ட செய்திகள்

122 வருடங்களில் இல்லாத மழை….. வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சீர்காழி…!!!!

சீர்காழியில் 122 வருடத்தில் இல்லாத அளவிற்கு மழை கொட்டி தீர்த்து இருக்கின்றது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் இடி முன்னுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை வரை பெய்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்!…. ஆதார் கார்டு மூலம் அதிகரிக்கும் மோசடி…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான ஆதார் கார்டு அரசின் முக்கிய ஆவணமாக இருக்கிறது. அரசின் அனைத்து செயல்பாடுகளுக்குமே ஆதார் தேவைப்படுகிறது. ஆதார்எண் மட்டும் இருந்தால் ஒருவரை குறித்த அனைத்து விவரங்களும் எளிதாக தெரிந்துகொள்ள முடியும் அடிப்படையில், மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஆதார் கார்டை மற்றவர்கள் மோசடி செயல்களுக்கு பயன்டுத்துவது அதிகரித்து வருகிறது. அதாவது நகலெடுக்கும் இடங்களிலும், ஆதார் பதிவிறக்கம் செய்யும் இடங்களிலும், நாம் வேறு தேவைகளுக்காக ஆதார் அட்டையின் நகலை கொடுக்கும் இடங்களிலுல் […]

Categories
மாநில செய்திகள்

தாமதமாக வந்த கூரியர்….. லட்சக்கணக்கில் அபராதம்…. வெளியான அதிரடி உத்தரவு….!!!

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜானகி என்பவர், நாகைக்கு 2020 ஆம் வருடம் கூரியர் அனுப்பி இருக்கிறார். ஆனால் அதை டெலிவரியும் செய்யாமல் விசாரிக்க வந்த ஜானகியையும் தொடர்ந்து அலைக்கழித்து வந்தனர். இதையடுத்து 5 மாதம் கழித்து டெலிவரி செய்திருக்கிறார்கள். இது தொடர்பாக ஜானகி நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் விசாரணையின் முடிவில் கூரியர் நிறுவனத்திற்கு ரூ.1,55,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, ப்ரொபஷனல் கூரியர் நிறுவனம் இது போன்று பல பேரிடம் சேவை குறைபாடு செய்திருக்கலாம் […]

Categories
மாநில செய்திகள்

டிசம்பர் வரை கொடுங்க…! தமிழக அரசு போட்ட உத்தரவு…. செம குஷியில் ரேஷன் கடை ஊழியர்கள்….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்களும் பயன் அடைந்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி அரசின் நிவாரண உதவிகளும் இதன் மூலமே வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் பிரதான் மந்திரி கரீப் கல்யான் அன்ன யோஜனா என்ற திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கப்பட்டு வருவதால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஏற்படும் கூடுதல் பணி சுமையை ஈடு செய்வதற்காக ஒரு ரேஷன் அட்டைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. வீட்டு கடனுக்கான வட்டியில் அதிரடி சலுகை…. உடனே முந்துங்க….!!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. ஆனால் சில குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த வீட்டு கடன் குறைந்த வட்டி வழங்கப்படும். நவம்பர் 14-ஆம் தேதி முதல் வீட்டுக் கடன் வட்டியானது 8.25% முதல் தொடங்குகிறது. அதன் பிறகு 0.25 சதவீதம் வரை வீட்டு கடனில் தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் வங்கியில் புதிதாக கடன் வாங்குபவர்களுக்கு மட்டுமே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சினேகா – பிரசன்னா ஜோடி விவாகரத்து….? அதிர்ச்சியில் ரசிகர்கள்…. ஆனா என்னாச்சி தெரியுமா….???

தமிழ் சினிமாவில் தனது அழகிய சிரிப்பினால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சினேகா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. திருமணத்திற்குப் பிறகு இவர் சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் ”பட்டாஸ்” திரைப்படம் வெளியானது.  நடிகை சினேகாவின் திருமண வாழ்க்கை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. அவர் பிரசன்னாவை விவாகரத்து செய்ய உள்ளதாகவும், விரைவில் அறிவிப்பு வரும் என்றும் செய்திகள் உலா வந்தன. இந்நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி…. வெள்ளத்தால் சூழ்ந்த கிராமங்கள்…‌ மக்கள் சிரமம்…!!!!!

சீர்காழி அருகே மழையால் கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றார்கள். மயிலாடுதுறை மாவட்டத்தில் சென்ற சில நாட்களாகவே மழை பெய்து வந்தது இதன் காரணமாக சீர்காழி அருகே இருக்கும் வெள்ளபள்ளம், திருக்கருக்காவூர், , குன்னம், காட்டூர், குமரகோட்டம், வேட்டங்குடி, பழையாறு சுனாமிநகர், திருமுல்லைவாசல், அரசூர், புளியந்துறை, வாலங்காடு, சிவக்கொல்லை, வேம்படி, வடகால், கீராநல்லூர் உள்ளிட்ட பல கிராமங்களை மழை வெள்ளம் சூழ்ந்து இருக்கின்றது. இதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள். மேலும் கீழாநல்லூர் கிராமத்தில் இடியுடன் கூடிய […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இப்படியொரு சிக்கல்…. எப்போ வருமோ….? வெளியான ஷாக் நியூஸ்….!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் இந்த மாதத்திற்கான ரேஷன் விநியோகம் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் வழங்கப்பட உள்ளது. ஆனால் பல ஊடகங்கள் தெரிவித்த செய்திகளின்படி அந்த மாநிலத்தின் பல மாவட்டங்களில் இந்திய உணவுக் கழகம் தரப்பிலிருந்து இன்னும் அரிசி விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் ரேஷன் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கோதுமை, சர்க்கரை, உப்பு உள்ளிட்டவை மட்டுமே பெரும்பாலான ரேஷன் ஒதுக்கிட்டு கடைகளுக்கு சென்றடைந்தது. ஆனால் அரிசி இன்னும் வரவில்லை. விரைவில் அரிசி வந்து சேரும் என்று அதிகாரிகள் […]

Categories
தேசிய செய்திகள்

“தேர்தலில்‌ போட்டியிட சீட் மறுப்பு”…. அதிருப்தியில் மின் கோபுரம் மீது ஏறிய முன்னாள் கவுன்சிலர்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

தலைநகர் டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு டிசம்பர் 4-ம் தேதி 250 வார்டுகளுக்கான மாநகராட்சி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை 134 பேர் அடங்கிய முதல் வேட்பாளர்கள் பட்டியலையும், நேற்று 117 பேர் அடங்கிய இரண்டாம் வேட்பாளர்கள் பட்டியலையும் ஆளும் கட்சி வெளியிட்டுள்ளது. இந்த தேர்தலில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் ஆம் ஆத்மி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தித்திக்கும் குரலரசி”… “அமுதமழை பொழியும் இசையரசி”…. பிறந்தநாள் காணும் “பி.சுசீலா”…!!!!!

பி.சுசீலா இந்திய திரையுலகில் பிரபல பாடகிகளில் ஒருவராக வலம் வருபவர். இவர் குரலுக்கு மயங்காத ரசிகர்களே இல்லை என கூறலாம். இவரது குரலில் வெளியான பாடல்கள் தற்போது வரை ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகின்றன. இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர் 17,695 பாடல்களை தனியாக பாடியதற்காக கின்னஸ் புத்தகத்தில் இவரின் பெயர் இடம் பெற்று இருக்கின்றது. இவர் தேசிய அளவில் ஐந்து முறை விருதும், பத்மபூஷண், […]

Categories
தேசிய செய்திகள்

“கள்ளக்காதலுக்கு இடையூறு”…. கணவனுக்கு சூனியம் வைக்க ரூ.59 லட்சம் செலவு…. மும்பையில் பகீர் சம்பவம்…..!!!!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பையில் அந்தேரி என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு 39 வயது நிரம்பிய தொழிலதிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 38 வயது நிரம்பிய மனைவியும், 2 மகன்களும் இருக்கிறார்கள். தொழிலதிபரின் மனைவி கடந்த 13 வருடங்களுக்கு முன்பாக பரேஷ் கோடா என்பவரை காதலித்த நிலையில், திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய கள்ளக்காதலை அவர் தொடர்ந்துள்ளார். இருவரும் கணவருக்கு தெரியாமல் அடிக்கடி சந்தித்து தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த விவகாரம் கணவருக்கு தெரிய வரவே தன்னுடைய […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

JUSTIN: மதுரையில் துப்பாக்கிச்சூடு…. பெரும் பரபரப்பு…!!!

மதுரை திருமங்கலத்தில் உள்ள காட்டு பத்ரகாளியம்மன் கோவிலில் துப்பாக்கிச் சூடு. ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கான கிடா விருந்து கோவிலில் நடைபெற்றது. அப்போது இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. துப்பாக்கியை பயன்படுத்திய தனசேகரனை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

“ரயில் இல்லை, ஓட்டும் இல்லை”… எதற்காக தெரியுமா?…. 18 கிராம மக்களின் ஆதங்கம்….!!!!

குஜராத் மாநிலத்தில் சட்டசபைதேர்தல் நெருங்கி வருகிறது. இதற்குரிய தேதிகள் அறிவிக்கப்பட்டு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. அதன்படி அடுத்த மாதம் 1, 5 போன்ற தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்நிலையில் நவ்சாரி சட்டசபை தொகுதிக்குட்பட்ட 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து இருக்கின்றனர். மேலும் கிராமமக்கள் சார்பாக பேனர்களும் வைக்கப்பட்டிருக்கிறது. அதில் “ரயில் இல்லை, ஓட்டும் இல்லை” என எழுதப்பட்டு உள்ளது. இங்குள்ள அஞ்செலி ரயில் நிலையத்தில் ரயில்களை நிறுத்துமாறு கிராம மக்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“ராஷ்மிகாவை கடுமையாக விளாசும் கன்னட ரசிகாஸ்”… எதனால் தெரியுமா…???

நடிகை ராஷ்மிகாவை கன்னட ரசிகர்கள் கடுமையாக விளாசி வருகின்றார்கள். தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான புஷ்பா, சீதாராமம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது விஜய்யுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இவர் முதலில் கன்னட திரைப்படத்தில் தான் அறிமுகமானார். அத்திரைப்படத்தை ரிஷப் செட்டி இயக்கி இருந்தார். அண்மையில் வெளியான காந்தாரா திரைப்படத்தையும் அவர் தான் இயக்கி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கல்யாணமாகி 6 மாதத்தில் திடீர் சந்தேகம்…. கண்காணித்த கணவர்…. சுலோ பாய்சனை கையிலெடுத்த மனைவி….!!!

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் என்ற பகுதியில் வசித்து வந்தவர் வடிவேல் முருகன். இவருக்கும் இறச்சகுளம் என்ற பகுதியைச் சேர்ந்த சுஜா என்பவருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக சுஜாவின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதால் வடிவேலு அவரை கண்காணிக்க தொடங்கியுள்ளார். அப்போது சுஜா தன்னுடைய முன்னாள் காதலனோடு சேர்ந்து தன்னுடைய கணவனான வடிவேலுக்கு மருந்து எதையோ கலந்து கொடுத்து வருகிறார் என்பது வடிவேலுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து வடிவேலு காவல் […]

Categories
உலக செய்திகள்

அன்று வறுமையில் வாடிய இந்தியர்…. இன்று அமெரிக்க விஞ்ஞானியானது எப்படி?….

வறுமையில் வாடிய இந்தியாவை சேர்ந்த நபர் தற்போது அமெரிக்க விஞ்ஞானியாக உயர்ந்து, அசர வைத்திருக்கிறார். மராட்டிய மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் இருக்கும் சிர்சாதி கிராமத்தில் பிறந்த பாஸ்கர் ஹலாமி என்ற 44 வயது நபர் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர். அவரின் குடும்பமே  வறுமையில் வாடியது. ஆசிரம பள்ளியில் நான்காம் வகுப்பு வரை பயின்ற ஹலாமி, அதன் பிறகு உதவித்தொகை மூலம் பத்தாம் வகுப்பு வரை கற்றார். கட்சிரோலியில் இருக்கும் கல்லூரியில் இளநிலை பட்டம் பெற்று, நாக்பூர் அறிவியல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மழையால் பாதிப்பு…! ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க இபிஎஸ் கோரிக்கை…!!!

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற டெல்டா மாவட்டங்களில் மட்டும் ஒரு லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“காரின் மேற்கூறையில் சென்று விதிமீறல்”….. அதீத வேகத்தால் விபத்து…. பிரபல நடிகர் மீது போலீசார் வழக்குப்பதிவு…..!!!!!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் பவன் கல்யாண். இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஜனசேனா என்ற கட்சியையும் தொடங்கினார். அரசியல்வாதியும் நடிகருமான பவன் கல்யாண் கடந்த சனிக்கிழமை தன்னுடைய காரின் மேற்கூரையில் அமர்ந்தபடி சாலையில் சென்றார். அப்போது அவருடைய பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஓடும் காரில் வெளியில் தொங்கினர். அதோடு சில ஆதரவாளர்கள் இருசக்கர வாகனத்தில் பின்னால் சென்று கொண்டே வீடியோ எடுத்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மீண்டும் மாஜிக் கணவருடன் இணையும் சமந்தா?”…. டோலிவுட் வட்டாரமே பரபரப்பு…!!!!

சமந்தாவும் நாக சைதன்யாவும் மீண்டும் இணைய இருக்கின்றார்களாம். தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவரும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர்கள் சென்ற வருடம் பிரிவதாக அறிவித்தார்கள். பிரிவுக்குப் பிறகு இருவரும் தங்களின் கெரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். இருவரும் தற்போது பிஸியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகின்றார்கள். இந்த நிலையில் சமந்தா நடிப்பில் நேற்று […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் 6503 காலி பணியிடங்கள்…. விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி…! தமிழக அரசு அறிவிப்பு …!!!!

தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 6000 மேற்பட்ட காலியிடம் நிரப்பப்பட உள்ளது. விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 12ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதும். தமிழ் மொழியில் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் நேர்முக தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க https://www.drbcbe.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும். விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 14, 2022. […]

Categories
மாநில செய்திகள்

அது ஒரு சாக்கடை, சுடுகாடு, புதைகுழி…! UKவில் செட்டில் ஆகப் போறேன்: நளினி…!!!

ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 32 ஆண்டுகளுக்கு பின் சிறையில் இருந்து நளினி விடுதலை செய்யப்பட்டார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘சிறைச்சாலை ஒரு சாக்கடை, சுடுகாடு, புதைகுழி. எந்தவித நம்பிக்கையும் இல்லாமல் இருந்தேன். எனினும் தொடர்ந்து விடுதலைக்கான முயற்சிகளை செய்து வந்தேன். இனி என் மகளுடன் லண்டனில் செட்டில் ஆக முடிவெடுத்துள்ளேன். சிறையில் இருந்து 6 ஆண்டுகள் கல்வி கற்றேன். எம்.சி.ஏ பாடத்தில் 198 மதிப்பெண்கள் எடுத்துள்ளேன். இதைத்தவிர பிட்னஸ் அண்ட் நியூட்ரிஷன், பிசினஸ் ஸ்கில்ஸ் […]

Categories
மாநில செய்திகள்

“தாமதமான நீதி”…. இதுதான் உலக தமிழ் இனத்தின் மகிழ்ச்சி நாள்..‌‌.. விடுதலையான ரவிச்சந்திரன் நெகிழ்ச்சி கருத்து….!!!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான 6 பேரும் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதில் மதுரை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ரவிச்சந்திரன் ஜெயிலில் இருந்து வந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, இந்த மகிழ்ச்சி உலக தமிழ் இனத்தின் மகிழ்ச்சி நாள்‌. தமிழ் பேசும் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். துயரம் எனக்கானது என்ற போதிலும் மகிழ்ச்சி உங்கள் அனைவருக்குமானது. எங்களுக்காக உயிர் நீத்த செங்கொடியின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சொந்த காசுல சூனியம் வச்ச மாதிரி இருக்கு”…. இப்படி பண்ணுவானு நினைக்கவே இல்ல…. மாஸ்டரால் கொந்தளித்த வனிதா….!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ராபர்ட் மாஸ்டர் அவருடைய முன்னாள் காதலி வனிதாவால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வனிதா ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, சொந்த காசுல எனக்கு நானே சூனியம் வைத்துக் கொண்ட மாதிரி இருக்குது. அவரை நம்பி வீட்டுக்குள்ள அனுப்பி வச்சது ரொம்ப […]

Categories
மாநில செய்திகள்

பல தடைகளுடன் உயர்கல்வி படித்தேன்!… தமிழக மக்களுக்கும், முதல்வருக்கும் நன்றி!…. நளினி பேச்சு….!!!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 வருடங்களுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா போன்றோர் அடங்கிய அமர்வு, “சென்ற 30 வருடங்களுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 6 பேரும் உச்சநீதிமன்றத்துக்குரிய பிரத்யேக அதிகாரத்தை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCupFinal : பாகிஸ்தானை வீழ்த்தி…. 2ஆவது முறையாக சாம்பியன் ஆன இங்கிலாந்து அணி..!!

T20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இங்கிலாந்து சாம்பியன் பட்டத்தை வென்றது. 2022 டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் இன்று பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் விளையாடி வருகிறது. மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டி இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச முடிவு செய்தார். இதை எடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் நடந்த தேர்தல்…. செனட் சபையை கைப்பற்றினார் ஜோ பைடன்….!!!

அமெரிக்க நாட்டில் ஜோ பைடனின் ஜனநாயக கட்சியானது பாராளுமன்றத்தில் செனட் சபையை கைப்பற்றி விட்டது. அமெரிக்க நாட்டின் பாராளுமன்ற பிரதிநிதிகள் மற்றும் செனட் சபைகளுக்கு எட்டாம் தேதி அன்று தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தமாக பிரதிநிதி சபையில் 435 இடங்கள், செனட் சபையில் நூறு இடங்களில் 35 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. அதற்கான, முடிவுகள் வெளியானது. இதில் ஜனநாயக கட்சிக்கும், குடியரசு கட்சிக்கும் கடுமையான போட்டி இருந்தது. பிரதிநிதிகள் சபையில் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பின் குடியரசு கட்சியானது சுமார் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்!!…. பொங்கல் தொகுப்பில் நடந்த முறைகேடுகள் என்னென்ன தெரியுமா?…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

பொங்கல் பரிசு தொகுக்கு தரம் குறைந்த பொருட்களை வினியோகம் செய்தது குறித்து மத்திய மாநில அரசுகள் 2  வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீ சாய்ராம் இன்பெக்ஸ் என்ற  நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனுவில் ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்வதற்காக 14,614 மெட்ரிக் டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்வதாக மத்திய அரசின் தேசிய வேளாண் விற்பனை கூட்டமைப்புடன் தமிழ்நாடு நுகர்பொருள் […]

Categories
தேசிய செய்திகள்

ATM இல்லாமல் UPI மூலம் பணம் எடுப்பது எப்படி?…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

டெபிட்கார்டு (அ) கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தாமல் ஏடிஎம்-களில் இருந்து பணத்தை எடுக்க இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். # ஏடிஎம் இயந்திரத்தை பார்வையிட்டு, அங்கு திரையில் வரும் “பணத்தை திரும்பப் பெறு” விருப்பத்தை கண்டுபிடித்து தேர்ந்தெடுக்க வேண்டும். # அதன்பின் UPI விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். # அடுத்ததாக நீங்கள் ஏடிஎம் திரையில் QR குறியீட்டைக் காண்பீர்கள். தற்போது உங்களது ஸ்மார்ட் போனில் UPI பயன்பாட்டைத் திறந்து, ATM இயந்திரத்தின் திரையிலுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தயாரிப்பு, நடிப்பு”….. கமல் சொன்ன திடீர் டுவிஸ்ட்….. ஷாக்கில் உதயநிதி…. அவரே பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்…..!!!!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான உதயநிதி அதன் பின் மனிதன், நிமிர், சைக்கோ போன்ற பல தரமான படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். உதயநிதி படங்களில் நடிப்பது மட்டுமின்றி தயாரிப்பது மற்றும் படங்களை விநியோகம் செய்வது போன்றவற்றிலும் ஈடுபட்டுள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் வெளியான குருவி என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன்முதலாக […]

Categories
மாநில செய்திகள்

வெளுத்து வாங்கும் கனமழை…. ரத்து செய்யப்பட்ட விமானங்கள்…. எங்கெங்க தெரியுமா?….!!!!

கனமழை காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த  தாழ்ப்பகுதி  காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பலத்த மழை பெய்து வருகிறது. அதேபோல் சென்னையிலும் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக சென்னை விமான நிலையத்திலிருந்து மதுரை, ஹைதராபாத் உள்ளிட்ட 8 இடங்களுக்கு செல்லக்கூடிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

மகிழ்ச்சி செய்தி…. நாளை முதல் குறையும் வடகிழக்கு பருவமழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த மாதம் 29-ஆம் தேதி முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. மேலும் டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தென்மேற்கு வங்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“முதலில் முத்தம், இப்ப அட்ஜஸ்ட்மென்ட்”…. ரச்சிதாவிடம் எல்லை மீறும் மாஸ்டர்…. கொந்தளிக்கும் பார்வையாளர்கள்….!!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்தில் இருந்தே சண்டைகளுக்கும், சச்சரவுகளுக்கும் பஞ்சமில்லாமல் இருப்பதால் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ரச்சிதா மீது ராபர்ட் மாஸ்டருக்கு ஆரம்பத்திலிருந்து ஒரு கண்ணு இருக்கிறது. ஆரம்பத்திலிருந்து ரச்சிதா எந்த டீமியில் இருக்கிறாரோ அதே டீமில் தான் மாஸ்டரும் இருப்பார். ரச்சிதா மீது ராபர்ட் மாஸ்டருக்கு ஒரு விதமான ஃபீலிங் வர […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்மார்ட்போனில் அதிகம் பார்க்கப்படுவது என்ன?… ஆய்வில் வெளியான தகவல்….!!!!

தற்போது செல்போன் பயன்பாடு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகரித்து வருகிறது. இவ்வாறு செல்போன் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், பொழுதுபோக்கு வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் நாட்டில் உள்ள அனைவரும் நாளொன்றுக்கு 38 நிமிடங்கள் பொழுதுபோக்கு வீடியோ பார்ப்பது ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. Redseer Strategy Consultants நடத்திய ஆய்வின் வாயிலாக Moz, Josh, Roposo உள்ளிட்ட ஆப்களின் மூலம் மக்கள் வீடியோ பார்ப்பது தெரியவந்துள்ளது. நாடு முழுக்க 8 […]

Categories
மாநில செய்திகள்

நண்பனை பறிகொடுத்த வாலிபர்… திடீரென எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…..!!!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த 20 வயதான பிரபுவும், சீனிவாசனும் இணைபிரியாத நண்பர்கள் ஆவர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு நண்பர்கள் இரண்டு பேரும் சென்ற பைக் விபத்தில் சிக்கி சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையில் காயங்களுடன் பிரபு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையில் பிரபு தன் நண்பன் சீனிவாசனின் இறப்புக்கு தானே காரணம் என்று நினைத்து வந்துள்ளார். இதனால் பிரபு தன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அதன்பின் ஒருவழியாக பிரபுவை காப்பாற்றி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“குடும்ப அரசியல், பிளவு”…. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மலரும் தாமரை…. புதிய வரலாறு படைக்க வியூகம் வகுத்த அமித்ஷா…..!!!!!

தமிழகத்தில் தற்போது பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய மந்திரிகளின் தொடர் வருகைகள் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறியுள்ளது. அதன் பிறகு தற்போது பிளவுபட்டு கிடக்கும் அதிமுகவில் டெல்லி மேலிடத்தின் உத்தரவு தான் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. டெல்லியின் உத்தரவை பொருத்து தான் அதிமுக யார் வசம் செல்லும் என்பது தெரியவரும். இந்நிலையில் சென்னையில் உள்ள கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகளை அமித்ஷா சந்தித்து பேசியுள்ளார். அப்போது பாஜக நிர்வாகிகளுக்கு சில முக்கியமான […]

Categories
மாநில செய்திகள்

நாங்கள் 12 ஆண்டுகளுக்கு முன்பே “தமிழில் பொறியியல் கல்வியை அறிமுகம் செய்துவிட்டோம்”…. அமித்ஷாவுக்கு பதிலடி கொடுத்த பொன்முடி….!!!!

அமைச்சர் பொன்முடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அமைச்சர் பொன்முடி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ் மொழி வரலாற்று சிறப்பு வாய்ந்த மொழி. அதனால் தமிழ் வழியில் மருத்துவம் மற்றும் பொருளியல் படிப்புகள் தொடங்கும் திட்டங்களை நமது தமிழ்நாடு அரசு கொண்டுவர வேண்டும்.   இந்நிலையில் இந்திய ஆட்சி பணி தேர்வுகளை தமிழில் எழுதினால் அதிகம் பேர் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்பதற்காக 1997-முதல் 2001- வரை தமிழில் இலக்கிய வரலாறு, புவியியல் வரலாறு போன்ற […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“ஒரு லட்ச தீப விழா”….. சாமிக்கு சிறப்பு அலங்காரம்….. கோவிலில் திரண்ட பக்தர்கள்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள விருப்பாச்சிபுரத்தில் ஸ்ரீ ராகவேந்திரா சாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு நேற்று ஒரு லட்சம் தீப விழா நடைபெற்றுள்ளது. இதனை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கார்த்திகை தாமோதர ஹோமம், துளசி பூஜை, அலங்கார சேவை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பக்தர்கள் கோவில் முழுவதும் ஒரு லட்சம் விளக்கேற்றி வழிபாடு நடத்திய பிறகு மகா தீபாராதனையும் உபகார பூஜையும் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய பசுமாடு…. போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. பாராட்டிய பொதுமக்கள்…!!

கிணற்றுக்குள் விழுந்த பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மரியமங்கலம் பகுதியில் விவசாயியான பீட்டர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் வீட்டிற்கு சொந்தமான பசுமாடு தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு […]

Categories
மாநில செய்திகள்

“நாங்க அப்பவே செஞ்சாச்சு”….. நீங்கதான் ரொம்ப லேட்‌‌….. அமித்ஷாவுக்கு ஞாபகப்படுத்திய அமைச்சர் பொன்முடி…..!!!!

தமிழகத்தின் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்மொழியின் மீதும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ஏற்பட்டுள்ள அக்கறைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால்  அண்ணா காலத்தில் இருந்து தற்போது உள்ள முதல்வர் ஸ்டாலின் ஆட்சி காலம் வரை தமிழகத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக செய்தவற்றை அமித்ஷாவுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்‌. இந்தியாவில் ஆட்சி மொழி தேர்வுகளை தமிழில் எழுதினால் வெற்றி பெறுவார்கள் என்பதற்காக தான் தாய் மொழி தமிழ் மொழி வரலாறு […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

கேரளா: கனமழை எதிரொலி!… 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்…. -வானிலை ஆய்வு மையம்….!!!!

கேரளாவில் சென்ற சில தினங்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இதனால் அங்கு பதினொரு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையானது விடுக்கப்பட்டிருக்கிறது. இடுக்கி, கோட்டயம், பத்தனம் திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இடுக்கி மாவட்டத்தில் தொடர்மழை நீடிக்கும் என்பதால், மஞ்சள் […]

Categories
மாநில செய்திகள்

கடற்கரைக்கு வந்த தம்பியினர்…. திடீரென கடலில் குதித்த மனைவி… நடந்தது என்ன?…. பெரும் பரபரப்பு….!!!

சென்னை காசிமேடு கடல் பகுதியில் உள்ள கடற்கரை கற்களில் கணவன் மனைவியை தம்பதியினர் மனம் விட்டு பேச வந்துள்ளனர் அப்போது கணவன்-மனைவிக்கு பிரச்சினை ஏற்படுவதில் வாக்குவாதங்கள் ஏற்பட்டு மனைவியான தேவிகா(47) என்பவர் திடீரென காசிமேடு கடற்கரையில் இருந்து கடலில் விழுந்து தற்கொலை முயற்சி செய்தார் உடனே அப்பகுதியில் கண்காணிப்பில் இருந்த N4 மீன்பிடி துறைமுக காவல் நிலைய ராவின் ஜோசப், புவனேஷ்வரன் காவலர்கள் அந்த வழியே வந்த போது கணவரான‌ சதீஷ் மனைவியை காப்பாற்ற கதறினார். அவர் […]

Categories
மாநில செய்திகள்

அடம்பிடித்த இபிஎஸ்…. மறைமுகமாக எச்சரிக்கை விடுத்த அண்ணாமலை….!!!!

திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகம் 36வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் நேற்று பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதனை போல நேற்று இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்திருந்தார். இந்த நிகழ்ச்சி அரசியலாகவும் பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சிக்கு பிறகு சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பேட்டியளித்த அண்ணாமலை கூறிய தகவல்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு மறைமுகமாக எச்சரிக்கை என்று விவாதிக்கப்பட்டு வருகிறது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுகள் பாஜகவுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறது. இதனால் திமுக- பாஜக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பெயர்ந்து விழுந்த அரசு பள்ளி கட்டிட சிமெண்ட் பூச்சுகள்….. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!!

அரசு பள்ளி கட்டிடத்தில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீராமபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பள்ளி கட்டிடத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் அப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் பள்ளி கட்டிடத்தில் உட்புறம் இருக்கும் கான்கிரீட் சிமெண்ட் பூச்சுகளும், மேல்புற பக்கவாட்டு சுவரின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கன்று குட்டியை அடித்து கொன்ற விலங்கு…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் கண்காணிப்பு…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கண்டியூர் காப்புக்காடு வன எல்லையை ஒட்டி நடேசன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இந்நிலையில் நடேசன் ஒரு மரத்தில் கன்று குட்டியை கட்டி விட்டு தோட்ட வேலைகளை பார்ப்பதற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் படுகாயத்துடன் கன்று குட்டி இறந்து கிடந்தது. இதுகுறித்து நடேசன் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் படி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த கால் தடயத்தை ஆய்வு செய்தபோது கன்று […]

Categories
தேசிய செய்திகள்

பையை திருட வந்த நபர்…. தடுத்து நிறுத்திய பிச்சை எடுக்கும் மூதாட்டி…. நொடியில் பறிபோன உயிர்…. போலீஸ் அதிரடி….!!!!

மராட்டிய மாநிலத்தின் மும்பை நகரில் டோபிகாட் பகுதியில் 65 வயதுடைய பிச்சை எடுக்கும் மூதாட்டி ஒருவர் அசதியில் உறங்கிகொண்டிருந்தார். அப்போது அவரருகே பிச்சை எடுக்க பயன்படுத்தும் பழைய பை ஒன்றையும் வைத்திருந்துள்ளார். இந்நிலையில் அவ்வழியாக வந்த ஒரு நபர் இதை கவனித்துள்ளார். அந்த பையில் நிறைய பணமிருக்கும் என்ற நினைப்பில், யாருக்கும் தெரியாமல் மூதாட்டியிடம் இருந்த பையை அந்நபர் திருட முயன்றுள்ளார். அந்த நேரம் மூதாட்டி உறக்கத்தில் இருந்து எழுந்தார். இதையடுத்து அவர் தன் பையை திருடவிடாமல் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி, ஆம்புலன்ஸ்…. 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு…. பரபரப்பு….!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மணிஹட்டி பகுதியில் இருந்து லாரி ஒன்று நேற்று முன்தினம் தேயிலை இலைகளை ஏற்றிக்கொண்டு வால்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை விக்னேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். மேலும் கிளீனரான சிவகுமார் உடன் இருந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் பொள்ளாச்சி- வால்பாறை மலைபாதை 2-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயன்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்பு சுவரைத் தாண்டி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்துவிட்டது. அப்போது பள்ளத்தில் […]

Categories

Tech |