Categories
சினிமா

போடு செம!…. விரைவில் வெளிவரும் “RRR 2″….. இயக்குனர் ராஜமவுலி சொன்ன சூப்பர் தகவல்….. ஆவலில் ரசிகர்கள்….!!!!!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் ராஜமவுலி. இவர் இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோரை வைத்து ஆர்ஆர்ஆர் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட், அஜய் தேவகன், ஸ்ரேயா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு எப்படியாவது ஆஸ்கார் விருதை வாங்கி விட வேண்டும் என்ற நோக்கத்தில் ராஜமவுலி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! செம சூப்பர்…. உலகின்‌ டாப் 100 பாடல்கள் பட்டியலில் NO.1 இடத்தை பெற்ற ரஞ்சிதமே….. கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஷாம், குஷ்பூ, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அண்மையில் படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே […]

Categories
சினிமா

“ரூ.‌ 6.88 லட்சம் சுங்கவரி”…. ஏர்போர்ட்டில் தடுத்து நிறுத்தப்பட்ட நடிகர் ஷாருக்….. என்ன நடந்தது…..? அதிகாரிகள் திடீர் விளக்கம்…..!!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் புத்தக கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக சார்ஜா சென்று விட்டு மும்பைக்கு திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் இருந்த சுங்க இலாக்கா அதிகாரிகள் ஷாருக்கானை தடுத்து நிறுத்தி அவரிடம் விசாரணை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியானது. இதற்கு தற்போது சங்க இலக்க அதிகாரிகள் விளக்கம் கொடுத்துள்ளனர். அவர்கள் கூறியதாவது, நடிகர் ஷாருக்கான் அவருடைய மேலாளர் பூஜா டட்லானி உட்பட 3 பேர் விமான நிலையம் வந்திருந்தனர். அப்போது அவருடைய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!… என்னப்பா சொல்றீங்க…. “தளபதி 67” படத்திலிருந்து அந்த முக்கிய பிரபலம் விலகிட்டாரா….? லீக்கான தகவல்….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய்‌. இவர் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்வதாக படக்குழுவினர் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ, சங்கீதா, மீனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஷாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆங்கில மொழியில் கள்ளிக்காட்டு இதிகாசம்….. நூலை வாங்கிய 32 நாட்டு பிரதிநிதிகள்….. கவிஞர் வைரமுத்துவுக்கு குவியும் வாழ்த்து….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான பாடல் ஆசிரியராக இருப்பவர் கவிஞர் வைரமுத்து. இவர் கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூலுக்கு கடந்த 2003-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. அதன் பிறகு 22 மொழிகளில் சாகித்ய அகாதமி நிறுவனம் கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற நூலை மொழிபெயர்த்துள்ளது. அந்த வகையில் தற்போது ஆங்கில மொழியிலும் கள்ளிக்காட்டு இதிகாசம் நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த நூல் ஆங்கிலத்தில் தி சாகா ஆஃப்‌ தி சாக்டஸ் லேண்ட் என்ற பெயரில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நாடக கலைஞர்களுடன் நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட பிரபல நடிகர்….. உற்சாகமடைந்த மக்கள்…… வைரலாகும் கிளிக்ஸ்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இசை அமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. கடந்த 2005-ம் ஆண்டு சுக்ரன் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, கடந்த 2012-ம் ஆண்டு வெளியான நான் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு தான் நடித்த பல சூப்பர் ஹிட் திரைப்படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிய விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் 2, வள்ளி மயில், கொலை, மழை பிடிக்காத மனிதன், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என் பெற்றோர்களிடம் தான் கேட்க வேண்டும்”….. திருமணம் குறித்து ஓப்பனாக பேசிய நடிகை ரகுல் பிரீ சிங்…..!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங்‌. இவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று என்று என்ஜிகே உள்ளிட்ட படங்களில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருவதோடு சிவா நடிப்பில் ரிலீசுக்கு காத்திருக்கும் அயலான் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவர் பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் ஜாக்கி பக்னாணியை காதலித்து வருகிறார். இந்த தகவலை நடிகை ரகுல் ப்ரீத் சிங்‌ உறுதிப்படுத்திய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே!…. தளபதியின் வாரிசு படத்திற்கு வந்த புதிய சிக்கல்…. கவலையில் விஜய் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வரும்  நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், யோகி பாபு, குஷ்பு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையின் போது படம் ரிலீஸ் ஆகும் என படக் குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படத்தின் ரஞ்சிதமே பாடல் சமீபத்தில் வெளியாகி […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! பயணங்கள் செல்ல நேரிடும்..! ஒத்துழைப்பு கிடைக்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று உற்றார் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்காமல் இருக்கலாம். இன்று வேலைபளு அதிகரிக்கும். பார்த்து கவனத்துடன் இருக்க வேண்டும். இன்று இறைவழிபாடு தேவை. பிரச்சனைகள் அகலும் நாளாக இருக்கும். பிரபலங்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் தொல்லை கொடுத்தவர்கள் விலகிச்செல்வார்கள். தொழிலை விரிவுபடுத்திக் கொள்வீர்கள். சிந்தனைத்திறனை அதிகப்படுத்தி கொள்வீர்கள். சிலர் வெளியூர் பயணங்களுக்கு செல்லக்கூடும். பெண்களிடம் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். வேலையாட்களிடம் கவனமாக பேசுங்கள். சக பணியாளர்களிடம் நிதானமாக நடந்துகொள்ளுங்கள். நினைத்தபடி பணிகளை செய்ய […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! பொறுமை அவசியம்..! வெற்றி கிடைக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று உடனிருப்பவர்களே துரோகிகளாக மாறலாம். பொறுமையுடன் எதையும் செய்யுங்கள். இன்று முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. உடன் பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் வகையில் இருக்கும். கூட்டு தொழிலில் லாபம் கிடைக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வழக்குகளில் வெற்றி கிட்டும். தொழில் மற்றும் வியாபாரம் ரீதியாக நெருக்கடிகள் மேலோங்கும். போட்டி மற்றும் பொறாமைகள் அதிகரிக்கும். தொழிலில் மந்தமான நிலை நிலவுவதால் லாபம் குறையும். பேச்சில் நிதானத்தை கடைபிடியுங்கள். யார் மீதும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! இடையூறுகள் உண்டாகும்..! மதிப்பு கூடும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! தெய்வ பக்தியால் மனதில் நிம்மதி கூடும் நாளாக இருக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். புனிதப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். இன்று நீங்கள் இடையூறுகளை தாண்டித்தான் வெற்றி கொள்ள வேண்டியதிருக்கும். உங்களின் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். திறமையை வளர்த்துக் கொண்டால் மட்டுமே சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வியாபாரத்தில் விருத்தி சிறப்பாக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். மனைவி விரும்பிய […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! உற்பத்தி பெருகும்..! லாபம் அதிகரிக்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று வாழ்க்கையில் இனிய திருப்பங்கள் ஏற்படும் நாள். அனுகூலமான பலன்களை இன்று பெறுவீர்கள். எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும். மற்றவர்களுக்கு தொல்லைக் கொடுக்காமல் பணியை மேற்கொள்வீர்கள். உங்களுடைய வாழ்க்கையை சிறப்பான முறையில் அமைத்துக் கொள்வீர்கள். தனலாபத்தை ஈட்டிக் கொள்வீர்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சிப்பெற புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். இன்று பயணங்கள் மேற்கொள்வதற்கான முடிவுகளை எடுப்பீர்கள். உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். வாகனயோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். இன்றைய […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! நிம்மதி கிடைக்கும்..! நம்பிக்கை நிறைந்திருக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று மனதில் சஞ்சலம் கொள்வீர்கள். தேவையில்லாத விஷயத்திற்காக வருத்தப்படுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். தாயின் அன்பு நம்பிக்கையைக் கொடுக்கும். பெரியவர்களை மதித்து நடக்க தன்னம்பிக்கையுடன் இன்று செயல்படுவீர்கள். அனைத்து கஷ்டங்களும் நீங்கி நிம்மதி பிறக்கும். தொழிலில் இருந்துவந்த போட்டிகள் விலகிச்செல்லும். பங்குதாரர்களுடன் இருந்த பிரச்சனைகள் நீங்கி லாபத்தை கொடுக்கும். மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். தேவையில்லாத குழப்பத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம். கடன் பிரச்சனைகள் சரியாகும். வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். இன்று காதலில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! தீர்வுகள் கிடைக்கும்..! நன்மை உண்டாகும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும். பணவரவு சராசரியாக இருக்கும். உங்களின் கண்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும். கூடுதலாக உழைக்க நேரிடும். சற்று சிரமத்துடன் தான் இன்று நாளை கழிக்க வேண்டியதிருக்கும். தேவையில்லாத கருத்து வேற்றுமைக்கு இடங்கொடுக்க வேண்டாம். மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனம் வேண்டும். கோபத்தை முற்றிலும் தவிர்த்து பொறுமையாக இருக்க வேண்டும். சக ஊழியர்களின் மூலம் நன்மை உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். பழைய பிரச்சினைகளுக்கு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! தொல்லைகள் நீங்கும்..! மரியாதை கூடும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று தனவரவு ஏற்படும் மகிழும் நாளாக இருக்கும். உங்களின் பொருட்களை கவனமாக பாதுகாக்க வேண்டும். பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. பரந்த சிந்தனையுடன் செயல்படுவீர்கள். புதியவர்களின் அன்பு கிடைக்கும். தொழில் வியாபாரம் செழிக்க சில மாற்றத்தை செய்வீர்கள். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். உறவினர்களால் நன்மை உண்டாகும். கலைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு தகுந்த மரியாதையும் பாராட்டுகளும் தேவையான பண உதவிகள் கிடைக்கும். கடன் தொல்லைகள் குறையும். தடைகளைத்தாண்டி சில முன்னேற்றமான தருணங்களை அமைத்துக் கொள்வீர்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! அனுசரணை தேவை..! ஆதரவு கிடைக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு ஏற்பட்டு மகிழும் நாளாக இருக்கும். அனைத்து விதத்திலும் முன்னேற்றம் இருக்கும். மனதிற்குள் இருந்த வருத்தங்களும் சரியாகும். உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தொழில் வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். இன்று உத்தியோகத்தில் பதவி மாற்றம், இடமாற்றம் போன்றவை ஏற்படக்கூடும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நிம்மதியான உறக்கம் கிடைக்கும். மனதில் உள்ளதை பிரதிபலிப்பீர்கள். மற்றவர்களுக்கு நீங்கள் முன்னுதாரணமாக செயல்படுவீர்கள். சாதுரியமான அணுகுமுறையால் நல்ல விஷயங்கள் நடக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! அக்கறை கூடும்..! ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எப்பொழுதும் கவனத்துடன் இருங்கள். அன்னையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். முன்னேறுவதற்கு அதிக முயற்சி தேவை. உங்களின் நல்ல செயலுக்கான பாராட்டுகள் வந்துச்சேரும். புதிய யுக்திகளை கையாளுவீர்கள். அனைத்து விஷயத்திலும் நன்மை இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மனதில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். ஆடை மற்றும் ஆபரண சேர்க்கை ஏற்படும். மங்கள காரியங்கள் நடைபெறும். துணிவுடன் எந்தவொரு காரியத்திலும் ஈடுபட்டு வெற்றியும் பெறுவீர்கள். அடுத்தவரின் நம்பிக்கைக்கு முக்கியத்துவம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! வாய்ப்புகள் அதிகரிக்கும்..! தெளிவு பிறக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் தனித்தன்மையை வளர்த்துக் கொள்வீர்கள். எதிரிகள் விலகிச் செல்வார்கள். உங்களை அனைவரும் புரிந்துக் கொள்வார்கள். உங்களின் தெளிவான நோக்கம் மற்றவரைக் கவரக்கூடும். இன்று புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தெய்வீக நம்பிக்கையால் தெம்பு உண்டாகும். உல்லாசப் பயணங்கள் உற்சாகத்தை கொடுக்கும். இன்று விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். போட்டியில் வெற்றி வாய்ப்புகள் உண்டாகும். எதிலும் கவனமாக இருக்க வேண்டும். எச்சரிக்கையுடன் எதிலும் ஈடுபடுங்கள். காரியத்தில் தடை தாமதம் ஏற்படக்கூடும். தடைகளைத் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! பணவரவு சீராக இருக்கும்..! சிந்தனைகள் மேலோங்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று மனதில் ஞானம் நிறைந்த சிந்தனையுடன் செயல்படுவீர்கள். தெரிகின்ற அனுபவம் புதுவிதமாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி மிகச்சிறப்பாக இருக்கும். சிலரது செயல் மனதிற்கு வருத்தத்தை கொடுக்கும். பணவரவு சுமாராகதான் இருக்கும். தொழில் தொடர்பாக அலைய வேண்டியதிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் காரியத்தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். பணி காரணமாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். பயணங்களின் பொழுது அலைச்சலைத் தவிர்க்க வேண்டும். சரியான உணவை உட்கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சக நண்பர்களுடன் பேசும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! கட்டுப்பாடுகள் இருக்கும்..! உற்சாகம் பிறக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று சந்தோஷ உணர்வு மனதை உற்சாகப்படுத்தும். தொழிலில் உற்பத்தி விற்பனை செழிப்பாக இருக்கும். பணவரவு லாபத்தைக் கொடுக்கும். சகோதரர்களிடம் நிதானமாக நடந்துக் கொள்ளுங்கள். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். இன்று எந்தவொரு முயற்சியிலும், தடைகளுக்குப் பின்தான் வெற்றிக் கிடைக்கும். பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டு செயலில் ஈடுபடுங்கள். இன்று இறைவழிபாடு என்பது கண்டிப்பாக வேண்டும். நிதானத்தை கடைபிடியுங்கள், முன்னேறிச் செல்லுங்கள். தியானம் மற்றும் யோகா போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். முன்கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (14-11-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 14-11-2022, ஐப்பசி 28, திங்கட்கிழமை, சஷ்டி திதி பின்இரவு 03.24 வரை பின்பு தேய்பிறை சப்தமி.  புனர்பூசம் நட்சத்திரம் பகல் 01.15 வரை பின்பு பூசம்.  அமிர்தயோகம் பகல் 01.15 வரை பின்பு சித்தயோகம்.  நேத்திரம் – 2.  ஜீவன் – 0.  சஷ்டி விரதம்.  முருக வழிபாடு நல்லது.  சுபமுகூர்த்த நாள்.  சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00. இன்றைய ராசிப்பலன் – 14.11.2022 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் செய்யும் செயல்களில் சற்று மந்தநிலை காணப்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்ப-டும். மனஉறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபார ரீதியாக பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். ரிஷபம் உங்களின் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று நவம்பர் 14…!!

நவம்பர் 14 கிரிகோரியன் ஆண்டின் 318 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 319 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 47 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1579 – “கிறித்தவ சமயப் போதனை” என்ற நூல் போர்த்துக்கீசிய யூதர் என்றிக்கே என்றிக்கசினால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. 1708 – கொழும்பு மதப்பள்ளி ஒல்லாந்தரினால் ஆரம்பிக்கப்பட்டது.[1] 1751 – இரண்டாம் கர்நாடகப் போர்: பிரித்தானியா-பிரான்சுக்கிடையில் ஆற்காடு சண்டை முடிவுக்கு வந்தது. 1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் கூட்டமைப்பின் தலைநகர் ரிச்மண்டைக் கைப்பற்றும் இராணுவத் தளபதி அம்புரோசு பர்ன்சைடின் யோசனையை அங்கீகரித்தார். 1886 – பிரீட்ரிக் சொன்னெக்கென் என்பவர் முதல்தடவையாக காகித துளை கருவியை வடிவமைத்தார். 1889 – நெல்லி பிளை என்ற […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத் தொங்கு பால விபத்து… அதானி தொண்டு நிறுவனத்தின் அறிவிப்பு….!!!!

குஜராத் தொங்கு பால விபத்திற்கு அதானி தொண்டு நிறுவனத்தின் தலைவர் பிரீத்தி அதானி வேதனை தெரிவித்துள்ளார். குஜராத் தொங்கு பால விபத்தில் 135 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இந்த விபத்தில்  9 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்நிலையில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நன்கொடை அளிக்க அதானி தொண்டு நிறுவனம் முன் வந்துள்ளது. அந்த வகையில் வெளியான அதிகாரப்பூர்வ ஆவண தகவலின் படி, பெற்றோர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நெற்பயிர் காப்பீடு திட்டம்….. பதிவு செய்ய கடைசி தேதி எப்போது….? கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பீடுகளுக்கு நிதி உதவி வழங்குவதற்காக பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சம்பா பருவநிலை பயிரிட்டிருக்கின்ற விவசாயிகள் தங்களது நெற்பயிரை காப்பீடு செய்வதற்கு வருகிற 15-ம் தேதி கடைசி நாள் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பா நெல் பயிரிட்ட விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள்,  பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள்  மூலமாக 464 ரூபாய் பீரிமியம் தொகை செலுத்தி நெற்பயிரை  […]

Categories
உலக செய்திகள்

அடுத்த மாதம் பாகிஸ்தான் திரும்பும் நவாஸ் ஷெரீப்… இதுதான் காரணமா…? வெளியான தகவல்…!!!!!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவருமான நவாஸ் ஷெரீப்பிற்கு கடந்த 2018- ஆம் வருடம் ஊழல் வழக்கில் கைது செய்யபட்டார். அவருக்கு  7 வருடம் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில் உடல்நல பாதிப்பு காரணமாக சிகிச்சை பெறுவதற்காக லாகூர் நீதிமன்ற அனுமதியுடன் கடந்த 2019 ஆம் வருடம் லண்டன் சென்ற நவாஸ் அதன்பின் நாடு திரும்பவில்லை. இதற்கிடையே கடந்த ஏப்ரல் மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமரான இம்ரான் கான் பாகிஸ்தான் […]

Categories
உலக செய்திகள்

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க…? போதை பொருள் கடத்த முயன்ற பெண்கள் அதிரடி கைது….!!!!

விமான நிலையத்தில் தலையில் வைத்திருந்த சவுரி முடிக்குள் போதைப்பொருள் கடத்திய 2 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். போதை பொருள், தங்கம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கடத்த முயற்சி செய்யும் நபர்களை விமான நிலையங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கையும் களவுமாக  பிடித்தாலும் அவர்கள் பல்வேறு யுத்திகளை பயன்படுத்தி தங்களது வேலையை செய்து கொண்டு தான் இருக்கின்றார்கள். அந்த வகையில்  பொலிவியா நகரில் தலையில் மாட்டிக்கொள்ளும் சவுரி முடிக்குள் சுமார் 2 கிலோ எடையுள்ள கொக்கைன் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“இதனை செய்ய வேண்டாம்” மின்கம்பி அறுந்து விழுந்து எருமை பலி…. மின்வாரிய ஊழியர்களின் அறிவுரை…!!!

மின்கம்பி அறுந்து விழுந்து எருமை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கீழ் பாலப்பட்டி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் எருமை மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் எருமைகள் மேய்ந்து கொண்டிருந்த போது மேலே சென்ற மின் கம்பி அறுந்து எதிர்பாராதவிதமாக ஒரு எருமை மீது விழுந்தது. இதனால் மின்சாரம் தாக்கி எருமை இறந்து கிடந்ததை பார்த்த பொதுமக்கள் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி மின்வாரிய ஊழியர்கள் மின் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு…. கணவரின் மூர்க்கத்தனமாக செயல்….. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆலம்பட்டி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மணிகண்டனுக்கும் அர்ச்சனா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. அர்ச்சனா கரூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அர்ச்சனா வேலைக்கு சென்று விட்டு பேருந்தில் அரூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த மணிகண்டன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தனது மனைவியை சரமாரியாக வெட்டினார். இதனால் காயமடைந்த அர்ச்சனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு […]

Categories
மாவட்ட செய்திகள்

Breaking: மழைநீர் வடிகாலில் விழுந்தது குழந்தை பலி….!!!!

சீர்காழி அருகே மழைநீர் வடிகாலில் விழுந்த 5 வயது குழந்தை உயிரிழந்தது. வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திறந்திருந்த பள்ளத்தில் தவறி விழுந்திருக்கிறது. அந்தப் பகுதியில் மிக கன மழை பெய்ததால் தண்ணீர் முட்டி வரை தேங்கியிருந்திருக்கிறது. இந்த விபரீதத்தால் குழந்தையின் குடும்பம் மட்டுமல்லாமல் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

“இயக்குனருடன் கோவிலில் ஹன்சிகா”…. புகைப்படம் இணையத்தில் வைரல்…!!!!!

ஹன்சிகா நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் ஆரம்பமானது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஹன்சிகா மோத்வானி. தற்போது இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இவர் தமிழில் தனுஷின் மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து எங்கேயும் காதல், ஓகே ஓகே, சேட்டை, தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2, ஆம்பள, அரண்மனை, மான்கராத்தே, பாலு என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே….! சூப்பர்…. சோலோ ஹீரோயினாக ஹிட் கொடுத்த சமந்தா…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!

சமந்தா தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் கைவசம் தற்போது ஏராளமான படங்களை வைத்துள்ளார். இதனையடுத்து ஹரி, ஹரிஷ் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”யசோதா”. தெலுங்கில் தயாராகியுள்ள இந்த திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் ரிலீசாகியுள்ளது. எம். சுகுமார் ஒலிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரசித்தி பெற்ற மஞ்சுநாதர் திருக்கோவில்…. நண்பர்களுடன் சென்று சாமி தரிசனம் செய்த பிரபல நடிகர்….!!!!!

கர்நாடக மாநிலத்திலுள்ள மஞ்சுநாதர் கோவில் சாமி தரிசனம் செய்துள்ளார் நடிகர் விஷால். தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் நடிகர் விஷால். இவர் கர்நாடக மாநிலத்திலுள்ள மங்களூர் அருகே மஞ்சுநாதர் திருக்கோவிலுக்கு தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். பின்னர் சுவாமி தரிசனம் செய்ததுடன் யானையிடம் ஆசிர்வாதம் வாங்குவது, கோவில் குளத்திலுள்ள மீன்களுக்கு உணவளித்தது போன்ற விஷயங்களை செய்துள்ளார். இதனை தொடர்ந்து 11 ஏழைகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் விரைவில் காதல் திருமணம் செய்து கொள்வேன் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மின்னல் வருவதை முன்கூட்டியே அறிய… புதிய செயலி அறிமுகம்…. ஆட்சியர் அறிவுறுத்தல்…!!!!

மின்னல் வருவதை முன்கூட்டியே அறிய புதிய செயலியை பதிவிறக்கம் செய்துக்கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். தொடர் மழை காலங்களில் குடிசை வீடுகள், இடியும் நிலையில் இருக்கும் வீடுகள், தாழ்வான பகுதிகளில் இருக்கும் இருக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான பகுதிக்கு செல்ல வேண்டும். பழுதடைந்த நிலையில் இருக்கும் மின் கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் உள்ளிட்டவற்றை சரி செய்யும் போது வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகளில் இருக்கும் மக்கள் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தெரிவிக்க பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வேலை வாங்கி தருவதாக பணத்தை ஏமாற்றிய 3 பேர்….. வெவ்வேறு தரப்பினர் போலீசில் புகார்….!!!

பணம் மோசடி செய்ததாக மூன்று பேர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர் தாலுகாவை சேர்ந்த ராம்குமார், பேபி, மணிமேகலை, பிரசாந்த் உள்ளிட்டோர் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று தனித்தனியாக புகார் மனு கொடுத்திருக்கின்றார்கள். இதில் பாடலூரைச் சேர்ந்த ஒரு தம்பதி மற்றும் சென்னையை சேர்ந்த ஒருவர் என 3 பேர் ராம்குமார் மற்றும் பிரசாந்திடம் வேலை வாங்கி தருவதாக தலா 2 லட்சத்து 50 ஆயிரம், பேபி என்பவரிடம் எல்ஐசி […]

Categories
தேசிய செய்திகள்

SBI கணக்கு வைத்திருப்பவர்களே!…. இதை யாரும் நம்பாதீங்க?…. மிக முக்கிய அறிவிப்பு….!!!!

SBI கணக்கு வைத்திருப்போருக்கு பான்எண்ணை அப்டேட் செய்யுமாறு சில போலியான செய்திகள் வருவது கண்டறியப்பட்டு இருக்கிறது. அதாவது “அன்புள்ள வாடிக்கையாளரே, உங்களது SBI யோனாகணக்கு இன்று மூடப்பட்டது. தற்போது உங்களது பான் எண் விபரங்களைப் அப்டேட் செய்யவும்” என வங்கியில் இருந்து அனுப்புவது போன்று போலியான தகவல்கள் வாடிக்கையாளருக்கு அனுப்பப்படுகிறது. இது தொடர்பாக பிஐபி ஃபேக்ட் செக் அதன் அதிகாரபூர்வமான டுவிட்டர் பக்கத்தில், SBI வங்கியின் பெயரில் ஒரு போலி செய்தி வெளியிடப்படுவதாகவும், வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மும்பையில் நடைபெற்ற 80’ஸ் ரீயூனியன் நிகழ்ச்சி… ஜொலிக்கும் நடிகர்கள்…. வைரலாகும் புகைப்படம்….!!!!

1980 காலகட்டத்தில் திரையுலகில் தடம் பதித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் வருடந்தோறும் சந்தித்து தங்கள் நட்பை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் கொரோனாவுக்கு பிறகு இந்த நிகழ்ச்சி முதல் முறையாக மும்பையில் நடைபெற்று உள்ளது. 80ஸ் ரீயூனியன் என்று அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சியின் பத்தாவது ஆண்டு கொண்டாட்டத்தை கடந்த 2019 ஆம் வருடத்தில் நடிகர் சிரஞ்சீவி தன்னுடைய ஹைதராபாத் இல்லத்தில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்திருந்தார். அந்த நிகழ்ச்சி அனைவர் மனதிலும் நீங்காத நினைவாக இடம் பெற்றது. கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.500 செலுத்தினால் போதும் நல்ல வட்டியுடன் லாபம்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

பொது வருங்கால வைப்புநிதி நீண்டகால முதலீட்டிற்கு சிறந்த திட்டம் ஆகும். இவற்றில் குறைந்தபட்சம் ரூபாய்.500 முதல் அதிகபட்சம் ரூபாய். 1,50,000 வரை சேமிக்கலாம். இத்திட்டத்தில் 7.1 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. அத்துடன் இந்த திட்டத்தில் வருமானவரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வரி விலக்கும் இருக்கிறது. இத்திட்டத்திற்கான முதிவுகாலம் 15 வருடங்கள் ஆகும். இது ஒரு சிறந்த சேமிப்புதிட்டம் மட்டுமல்ல, எளிதாக கடன் பெறும் திட்டமும் ஆகும். இவற்றில் 3 முதல் 6 வருடம் வரையிலும்  கடன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“இப்போ வாங்கி தர முடியாது” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லாறை கைதக்கல் காலணியில் கூலித் தொழிலாளியான செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரவணன், சஜின்(20) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் சஜின் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து விட்டு வெல்டிங் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சஜின் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் வாங்கி தருமாறு தனது தந்தையிடம் கேட்டுள்ளார். அதற்கு புதிதாக வீடு கட்டியதால் பண நெருக்கடியில் இருக்கிறோம். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“பசுமை ஆக்குவோம் திட்டம்” புகழூர் நகராட்சியில் 1900 கிலோ பிளாஸ்டிக் அகற்றம்….!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புகழூர் நகராட்சியை பசுமை ஆக்குவோம் திட்டத்தின் கீழ் தூய்மைப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன் படி பிளாஸ்டிக் இல்லாத நகராட்சியாக மாற்றும் வகையில் பிளாஸ்டிக் பயன்படுத்த முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டது. நேற்று புகழூர் நகர மன்ற தலைவர் சேகர் முன்னிலையில் நகராட்சி பணியாளர்கள் 1900 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களை கைப்பற்றி வாகனம் மூலம் வெளியேற்றினர். அப்போது நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன், அலுவலக பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா பொறுத்த கால அவகாசம் வேண்டும்…. இல்லையென்றால் போராட்டம் நடக்கும்…!!!!!

தமிழகத்தில் தனியார் பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா பொறுத்த கால அவகாசம் வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என மாநில பொதுச் செயலாளர் கூறியுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் நேற்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் பள்ளிகளின் சங்க கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மருத்துவ படிப்பிற்கு தேர்வான மாணவி ஸ்ரீமதிக்கு கேடயம் வழங்கப்பட்டது. இதன்பின் மாநில பொதுச் செயலாளர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கழிவறைக்கு சென்ற வாலிபர்…. நகை-பணம் பறித்த 4 திருநங்கைகள் கைது…. போலீஸ் விசாரணை…!!!

கத்தியை காட்டி பணம் மற்றும் நகையை பறித்த 4 திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் மூலூரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கரூர் பேருந்து நிலையத்தில் இருக்கும் கழிவறைக்கு நேற்று அதிகாலை நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த திருநங்கைகளான ராகவி, இனியா, இசைபிரியா, தில்ஷிகா ஆகிய 4 பேரும் செந்தில் குமரை கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். பின்னர் நான்கு பேரும் செந்தில் குமார் அணிந்திருந்த 2 பவுன் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

2-வது முறையாக ஊரை காலி செய்த பொதுமக்கள்….. என்ன காரணம்…? அரசு புறம்போக்கு நிலத்தில் குடியேறியதால் பரபரப்பு….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொராட்டகிரி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். இங்கு இயங்கி வரும் 6 கல் குவாரிகளில் இருந்து எம்.சாண்ட் மணல், ஜல்லி கற்களை டிப்பர் லாரியில் ஏற்றி செல்வதால் சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் கல்குவாரிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் மனு அளித்து, பல்வேறு கட்டமாக போராட்டம் நடத்தியும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. இதனால் கோபமடைந்த கிராம மக்கள் கடந்த 2- ஆம் தேதி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மலைப்பாதையில் கடும் பனிமூட்டம்…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. போலீசாரின் அறிவுரை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறையில் நேற்று காலை கடும் பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிர செய்தபடி வாகனங்களை ஓட்டி சென்றனர். இதனையடுத்து கடும் குளிரால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளையே முடங்கினர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது, பொதுவாக கவர்க்கல் எஸ்டேட் பகுதியில் மட்டுமே பனிமூட்டம் நிலவும். ஆனால் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வால்பாறை-பொள்ளாச்சி மலை பாதையில் அதிகமாக பனிமூட்டம் காணப்படுகிறது. எனவே சுற்றுலாப் பயணிகள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு….. சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பெருஞ்சாணி, சிற்றாறு, பேச்சிபாறை ஆகிய அணைகள் நிரம்பி வழிகிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 316 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் கோதை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. விடுமுறை தினமான இன்று சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்காக வந்தனர். ஆனால் தடை விதிக்கப்பட்டிருந்ததால் சுற்றுலா பயணிகள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சிறுநீர் கழிக்க சென்ற முதியவர்…. தொடர் மழையால் இடிந்து விழுந்த வீடு…. பரபரப்பு சம்பவம்….!!!

வீடு இடிந்து விழுந்து முதியவர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறுநெசலூர் மாரியம்மன் கோவில் தெருவில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகே சிறுநீர் கழிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது தொடர் மழை காரணமாக முத்து கருப்பன் என்பவரது கூரை விட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதனால் இடிபாடுகளில் சிக்கிய பெரியசாமிையை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முதுமையை மறந்து விளையாடிய “தாத்தா-பாட்டிகள்”….. தனியார் பள்ளியின் சிறப்பு விழா ஏற்பாடு…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காரமடை பகுதியில் எஸ்.வி.ஜி.வி மெட்ரிக் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் தாத்தா பாட்டிகள் தினம் கொண்டாடப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு பள்ளியின் தாளாளர் பழனிசாமி தலைமை வகித்துள்ளார். இந்நிலையில் பள்ளி செயலாளர் ராஜேந்திரன், நிர்வாக அதிகாரி சிவ சதீஷ்குமார், அறங்காவலர் தாரகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகிக்க, மாணவர் மாணவிகளின் தாத்தா, பாட்டிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்த விழாவின் போது நடனம் மற்றும் விளையாட்டு உட்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றுள்ளது. பின்னர் வெற்றி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அவங்க முதிர்ச்சியா இருக்காங்க”…. நயன்தாராவுடன் நடிக்க மறுத்த தனுஷ்…. உண்மையை உடைத்த பிரபல இயக்குனர்…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் தனுஷ் பாலிவுட், ஹாலிவுட் சினிமாக்களிலும் கலக்கி வருகிறார். ‌ இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு தனுஷ் நடித்திருக்கும் வாத்தி திரைப்படம் டிசம்பரில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் மூலம் நடிகர் தனுஷ் தெலுங்கிலும் நேரடியாக அறிமுகமாகிறார். இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தை இயக்கிய ஜவகர் மித்ரன் ஒரு சுவாரசிய தகவலை பகிர்ந்ந்துள்ளார். கடந்த 2008-ம் ஆண்டு […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…! இனி “யூரியா” இப்படித்தான் விநியோகம்…. பிரதமர் மோடி அறிவிப்பு….!!!!

பிரதமர் மோடி விவசாயிகளுக்கு யூரியாவை பாரத் Brand எனும் பெயரில் விநியோகம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து பேசிய பிரதமர் மோடி, விவசாயிகள் கடந்த 2014 ஆம் வருடத்திற்கு முன்பு உரம் தட்டுப்பாட்டால் கடும் அவதி அடைந்தனர். மத்தியில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததும் உரத்தட்டுப்பாடு பிரச்சனை தீர்வுக்கு வந்தது. இனி வரும் காலத்தில் பாரத் யூரியா என்ற பெயரில் நாடு முழுவதும் உரம் விற்பனை செய்யப்படும். கள்ள சந்தையில் […]

Categories
Tech டெக்னாலஜி

jio ஃபைபரின் அட்டகாசமான திட்டம்…. என்னென்ன நன்மைகள்?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!

jio பைபரின் ஒரு அட்டகாசமான திட்டம் குறித்து இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம். இத்திட்டத்தில் பெரும்பாலான நன்மைகள் இருக்கிறது. ஜியோவின் இந்த அசத்தல் திட்டத்தில் பயனாளர்கள் அனைத்து வித நன்மைகளையும் காண்பார்கள். இவற்றில் முதலில் வருவது திட்ட காலாவதி தன்மை. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 30 தினங்களுக்கான வேலிடிட்டி கிடைக்கும். இதனுடன் இணையவேகம் பற்றி நாம் பேசினால், இது 300 mbps பதிவேற்றம் மற்றும் 300mbps பதிவிறக்கத்திற்குப் பொருந்தும். அத்துடன் இத்திட்டத்தில் முற்றிலும் வரம்பற்ற தரவுகள் கிடைக்கும். இதன் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“சூரிய சக்தியின் பயன்பாடு என்னென்ன..?” விவசாயிகளுக்கு பயிற்சி….!!!!!

தோட்டக்கலை துறை சார்பாக சூரிய சக்தியின் பயன்பாடு பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் வட்டார தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறையில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் சூரிய சக்தியின் பயன்பாடு குறித்தும் பயிற்சி முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் தலைமை தாங்கி தோட்டக்கலை துறை மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்கள் குறித்து விவரித்தார். இதன்பின் தோட்டக்கலை அலுவலர் தயானந்தன் வேளாண்மையில் சூரிய ஒளி […]

Categories

Tech |