Categories
அரசியல்

தங்கம் விலை திடீர் உயர்வு… எவ்வளவு தெரியுமா…? நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.64 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.39,208-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,901-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.0.20 குறைந்து ஒரு கிராம் ரூ.67.70-க்கு  விற்பனை செய்யப்படுகிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் சிங்கர் பிரகதியா இவர், நம்பவே முடியல!… வெளியான புகைப்படம்…. ஷாக்கான ரசிகர்கள்….!!!!

விஜய் டிவி சூப்பர் சிங்கர் வாயிலாக பாடகியாக அறிமுகமானவர்தான் பிரகதி. ஜூனியர் சீசனில் பங்கேற்ற இவர் பனித்துளி என்ற திரைப்படத்தின் வாயிலாக பின்னணி பாடகியாக வெள்ளித்திரையில் கால்பதித்தார். இதையடுத்து பரதேசி, வணக்கம் சென்னை, காதலும் கடந்து போகும், தீரன், ராட்சசன் போன்ற படங்களில் அவர் பாடியுள்ளார். இதனிடையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவுசெய்து வரும் பிரகதி, அவ்வப்போது கிளாமராக உடை அணிந்த போட்டோக்களை கூட பதிவிட்டுள்ளார். அவ்வாறு கவர்ச்சி உடையில் பிரகதி வெளியிட்ட ஒரு புகைப்படமானது […]

Categories
சினிமா

ஷாக்!…. பிரபல டிவி நடிகை விபத்தில் பரிதாப பலி….. சோகத்தில் ரசிகர்கள்…. இரங்கல்…!!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் கல்யாணி குராலே ஜாதவ் (32). இவர் ஒரு பிரபலமான டிவி நடிகை ஆவார். இவர் துஜ்யத் ஜீவ ரங்களா, தக்கஞ்சா ராஜா ஜோதிபா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். இவர் நேற்று இரவு 11 மணி அளவில் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர் சாங்லி கோலாப்பூர் நெடுஞ்சாலையில் ஹாலோண்டி சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டிராக்டர் ஒன்று கல்யாணியின் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!…. நேற்று மட்டும் எவ்வளவு கோடி வசூல் தெரியுமா?…. அதிரடி கலெக்ஷனில் யசோதா….!!!

தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இவர் மிரட்டலான நடிப்பில் உருவாகியுள்ள யசோதா படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஹரிசங்கர் மற்றும் ஹனீஸ் நாராயணன் இணைந்து இயக்கியுள்ளனர். இப்படத்தில் சமந்தா வாடகை தாயாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் நவம்பர் 11ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸானது. இதுதான் சமந்தாவின் முதல் இந்திய பான் படமாகும். இந்த படம் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ரிலீசானது. […]

Categories
மாநில செய்திகள்

சற்றுமுன் அலர்ட்: 2 மணி நேரம் இன்று லேட் ஆகும்… பயணிகள் கவனத்திற்கு…!!!!

விழுப்புரத்தில் சிக்னல் கோளாறு காரணமாக தென் மாவட்டங்கள், திருச்சி உள்ளிட்ட பகுதியில் இருந்து சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் இயக்கப்படும் பயணிகள் விரைவு ரயில்கள் அனைத்தும் தாமதமாக வரும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நெல்லை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து விரைவு ரயில்களும் 1 முதல் 2 மணி நேரம் காலதாமதமாக சென்னை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. இப்படி ஒரு வாய்ப்பா?…. வெளியான தகவல்….!!!

இந்தியாவில் மத்திய அரசு, மாநில அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கப்பட்டு வருகிறது. இவற்றை ஓய்வு பெற்ற ஊழியர்கள் தொடர்ந்து பெறுவதற்கு வாழ்நாள் சான்றிதழ் ஆண்டிற்கு ஒருமுறை வழங்கப்பட வேண்டியது அவசியமாகும். தற்போது வாழ்நாள் சான்றிதழ் டிஜிட்டல் முறையிலும் சமர்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் மாதம் இறுதிக்குள் தங்களின் வாழ்நாள் சான்றிதழை ஓய்வூதியம் பெறுவோர் சமர்ப்பிக்க வேண்டும். இந்நிலையில் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை குறித்த விழிப்புணர்வு முகாம்களை மத்திய அரசு நாடு முழுவதும் […]

Categories
தேசிய செய்திகள்

ஐயோ கடவுளே….! மனைவிக்கு பாடம் புகட்ட…. மூத்த மகளை கொன்று இளைய மகளோடு…. பெரும் கொடூர சம்பவம்….!!!

நாக்பூரில் வசிப்பவர் வினோத். 42 வயதான இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதால் இவருடைய மனைவி இவரை பிரிந்து சென்றுள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த வினோத் தன்னுடைய மனைவிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்து தற்கொலை செய்து கொள்வது போல நாடகம் நடத்தப் போவதாக குழந்தைகளிடம் கூறிவிட்டு பிறகு உண்மையிலேயே தன்னுடைய மூத்த மகளை கொன்றுள்ளார். பின்னர் அதனை தன்னுடைய […]

Categories
மாநில செய்திகள்

வாய்க்காலில் தவறி விழுந்து சிறுமி பலி…. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்….. நிவாரணத் தொகை வழங்குவதாக அறிவிப்பு….!!!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி அருகே எருக்கூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு ராமன்-சங்கீதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இந்த தம்பதிகளுக்கு அக்ஷிதா (5) என்ற பெண் குழந்தை இருந்தது. இந்த சிறுமி நேற்று மாலை வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் அருகே நீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. இந்த வாய்க்காலில் சிறுமி தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியை நீண்ட நேரம் காணாததால் பெற்றோர் பல இடங்களில் தேடிப் பார்த்தபோது சிறுமி வாய்க்காலில் […]

Categories
தேசிய செய்திகள்

ரகசியங்களை சொல்லாவிட்டால்…. என் மீது கஞ்சா வழக்கு பாயுமாம்…. இஸ்ரோ விஞ்ஞானி பகிர் புகார்….!!!

விண்ணுக்கு மனிதனை அனுப்பும் இந்தியாவின் முதல் திட்டம் ககன்யான். இத்திட்டத்தின் வெற்றிக்கான பணிகளில் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் ராக்கெட் விஞ்ஞானி பிரவீன் மவுரியாவும் ஒருவர். இவர் சமீபத்தில் தன்னுடைய டுவிட்டர் பதிவில் பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். கங்கன்யா திட்டம் குறித்து ரகசிய தகவல்களை கேட்டு துபாய் நாட்டைச் சேர்ந்த சிலர் என்னை தொடர்பு கொண்டனர். அதற்கு கோடி கணக்கில் பணம் தருவதாகவும் கூறினார்கள். இது குறித்து இஸ்ரோ தலைவருக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ்: “இது தவறான விஷயம்”… கமல் எடுத்த அதிரடி முடிவு… அழுது புலம்பும் தனலட்சுமி….!!!!

எதிர்பாராததை எதிர் பாருங்கள் என கூறி பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடிக்கடி எதிர்பார்க்காத பல்வேறு விஷயங்கள் நடந்து வருகிறது. அதன்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் கமல் தனலட்சுமிக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். கடந்த வாரம் நடைபெற்ற ஸ்வீட் கடை டாஸ்கில் எப்படியோ ஏமாற்றி தனலட்சுமி அணி ஜெயித்தது. அதனை குறும்படமாக கமல் போட்டுக்காட்டிய நிலையில் அனைவரும் அதை பார்த்து சிரிக்கின்றனர். இதையடுத்து அனைவர்போல நானும் சிரித்துக்கொண்டிருக்க இயலாது என கூறும் கமல், தனலட்சுமியின் வெற்றி பறிக்கப்படுவதாக அறிவிக்கிறார். இதனால் நாமினேஷனிலிருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கமல்-மணிரத்தினம் இணையும் படம் குறித்து உதயநிதி சொன்ன முக்கிய தகவல்”…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலகநாயகன் கமல். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர்‌‌ நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து பல நாட்களாக கிடப்பில் போட்ட இந்தியன்‌ 2 திரைப்படத்தை மீண்டும் கமல் தொடங்கியுள்ளார். இந்த படத்தை லைக்காவுடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து சமீபத்தில் […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

மாஸ் பக்கா மாஸ்….! இனி டூ டுட்டு டூ டுட்டு தான்…. What’sApp வெளியிட்டுள்ள அசத்தல் அப்டேட்….!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப்,பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வருகிறார்கள். இது தகவல் தொடர்புக்காக மக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதன்மூலம் வீடியோ கால் மூலமாகவும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் அம்சங்களும் இருக்கிறது.  இதற்கிடையில் whatsapp நிறுவனம் தன்னுடைய பயனர்களுக்கு அவ்வப்போது புது புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போதும் புது அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. வாட்ஸ் ஆப்பை இதுவரை நாம் மொபைல் மற்றும் கணினியில் உபயோகித்து வந்தோம். தற்போது வாட்ஸ் ஆப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!… பிக் பாஸ் ஷிவின் வாழ்க்கையில் இப்படி ஒரு காதலா?….. கலங்கிய ரச்சிதா….!!!

விஜய்  டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9‌ ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் சண்டை, பிரச்சினைகள் மட்டுமின்றி என்டர்டெயின்மென்ட்க்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் அமோகமாக வரவேற்பு பெற்ற போட்டியாளர் ஜி.பி.முத்து இருந்தார். ஆனால் இவர் இரண்டாவது வார முடிவில் பிக் பாஸ் வீட்டை விட்டு அவராகவே வெளியேறினார். அதன் பிறகு முதல் போட்டியாளராக மெட்டி ஒலி சாந்தி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பாண்டியன் ஸ்டோர்”…. நடுத்தெருவுக்கு வரும் குடும்பம்…. பின் நடந்தது என்ன?…. பரபரப்பு திருப்பங்கள்….!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த 4 வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரை ரசிகர்களை ஈர்த்துவருகிறது. இந்த சீரியலில் குடும்பத்தை பிரிந்திருந்த கதிர்-முல்லை ஜோடி மீண்டுமாக வீட்டுக்கு வந்துவிட்டார்கள். இப்போது இந்த விஷயம் பற்றி மீனாவின் அப்பாவுக்கு தெரியவருகிறது. அவர்கள் கொடுப்பதாக கூறிய பணத்தை கொடுத்துவிட்டார்களா என கேட்க, கண்ணன் 10 லட்ச ரூபாய்க்கான செக் கொண்டு வந்து காட்டுகிறார். இதனிடையில் மீனாவின் அப்பாவிடம் அனைவ்ரும் வாக்குவாதம் செய்ய, அவர் கோபமாக வில்லத்தனத்தை காட்ட […]

Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

FLASH NEWS: பிரியாணி சாப்பிட்ட 150 மாணவர்கள்…. மருத்துவமனையில் அனுமதி…!!!!

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி விடுதி உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட 150 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விடுதியில் இரவு உணவாக பிரியாணி சாப்பிட்டு உறங்கச் சென்ற மாணவர்களில் பலருக்கு திடீரென வாந்தி, மயக்கம், வயிற்றுப் போக்கு ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

தொடர் மழை!…. தமிழகத்தின் முக்கிய அணைகளில் உபரி நீர் திறப்பு….. பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…..!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் முக்கிய அணைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இங்கு வினாடிக்கு 20,200 கன அடி தண்ணீர் வரும் நிலையில் வரும் நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடியாக இருக்கிறது. அதன் பிறகு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட! என்ன சொல்றீங்க…. தளபதியின் ‘வாரிசு’ பொங்களுக்கு ரிலீஸ் கிடையாதா?…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனக்கென்று ஓர் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் வாரிசு படத்தின்‌ “ரஞ்சிதமே ரஞ்சிதமே” முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உண்மையில் அப்போ கர்ப்பமாக இருந்தேன்”…. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கயல் ஆனந்தி….!!!!

கயல் திரைப்படத்தில் நடித்து அனைவரது மனதையும் ஈர்த்தவர் நடிகை ஆனந்தி. இந்த திரைப்படத்திற்கு பின் அவரை அனைவரும் கயல் ஆனந்தி என்றுதான் அழைத்து வருகின்றனர். இப்போது அவர் யுகி என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். அதன் இசைவெளியீட்டு விழாவில் கயல் ஆனந்தி பேசும் போது தான் கர்ப்பமாக இருந்தது குறித்து கூறினார். அதாவது மேடையில் கயல் ஆனந்தி பேசியதாவது, “இந்த படம் தனக்கு மிகவும் ஸ்பெஷல். ஏனெனில் இவற்றில் நடிக்கும்போது நான் நிஜத்திலேயே கர்பமாக இருந்தேன்” என […]

Categories
அரசியல்

இந்தியாவில் குழந்தைகள் தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது?…. இதோ சில சுவாரஸ்ய தகவல்கள்….!!!!

இந்தியாவின் மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள் மீது நேரு காட்டிய அன்பை வெளிப்படுத்தும் விதமாகத்தான் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. தன் குழந்தையை தாண்டி அனைத்து குழந்தைகள் மீதும் நேசத்தை வெளிப்படுத்தியதையே நேருவின் வரலாறு காட்டுகிறது. இன்றைய தினத்தில் குழந்தை தினம் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் காண்போம். சட்டென இலகிவிடும் மனம் படைத்தவரை குழந்தை மனம் கொண்டவன் என்று தான் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (14.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 14) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 25 காசுகளிலிருந்து, அக்டோபர் 14 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 30 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
அரசியல்

குழந்தைகளின் அடிப்படை உரிமைகள் என்னென்ன?…. இதோ சில தகவல்கள்….!!!!!

குழந்தைகளின் உரிமைகளுக்கான ஐநாவின் சர்வதேச உடன்படிக்கையின் படி 18 வயதிற்குட்பட்டவர்கள் அனைவரும் குழந்தைகளே. குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் உணவு ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி அவற்றை உறுதிப்படுத்த வேண்டியது நம் அனைவரின் கடமைகள் ஆகும். நமது குழந்தைகளுக்கான அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு இயற்கையில் வழங்கப்பட வேண்டியது ஒன்று. குழந்தைகளுக்கு கல்வி உரிமை அவர்களே வாழ்வுரிமை ஆகும். குழந்தைகளுக்கு உயிர் வாழ்வதற்கான உரிமை, பாதுகாப்பிற்கான உரிமை, முன்னேற்றத்திற்கான உரிமை, பங்கேற்பதற்கான உரிமை என 4 வகை அளவில் […]

Categories
அரசியல்

Children’s Day Spcl: ஜவஹர்லால் நேரு கடந்து வந்த பாதை பற்றி…. பலரும் அறியாத சுவாரசிய தகவல்….!!!!!

ஜவஹர்லால் நேரு ஒரு புது இந்தியாவை உருவாக்கியவர் என அழைக்கப்படுவது என்பது தற்செயலானது அல்ல. ஏனெனில் மாநிலத்தின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சியின் முக்கியமான கொள்கைகளை உருவாக்கிய பெருமை அவருக்கு இருந்தது. தேசிய பொருளாதாரத்தில் அரசு தீவிரமாக தலையிடவேண்டும் எனும் நிலைப்பாட்டை அவர் கடைப்பிடித்தார். நேருவின் தலைமையில் உருவாக்கப்பட்ட 5 ஆண்டு திட்டங்களின் அடிப்படையில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது. அகிம்சைவழியில் நம் நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய ஐ.என்.சி-யின் ஆர்வலர்களில் ஒருவராக நேரு இருந்தார். அத்துடன் நேரு, ஐஎன்சியின் […]

Categories
அரசியல்

குழந்தைகள் தினம்: சுட்டி குழந்தையாக மாறிய ஜவஹர்லால் நேரு!…. இதோ ஓர் சுவாரசிய சம்பவம்….!!!!!

மூத்த குழந்தையாக நேரு அலகாபாத்தில் வளர்ந்து வந்தார். ஜவஹர்லால் நேரு தன் ஆரம்பக்கல்வியை வீட்டிலேயே பெற்றார். இங்கிலாந்தில், ஜவஹர்லால் ஜோ நேரு என அழைக்கப்பட்டார். 23 வயதில், அவர் கேம்பிரிட்ஜில் பட்டம் பெற்றார். அத்துடன் படிக்கும் போது சட்டம் பயின்றார். குழந்தைகள் மீது அதிகமான பிரியமுடைய நேரு பிரதமராக இருந்தபோது ஒரு தடவை மதுரைக்கு வந்தார். அப்போது அதிகாரிகள் உடன் நேரு காரில் சென்று கொண்டிருந்த வேளையில், ஒரு வியாபாரி பலூன் விற்றுக்கொண்டிருப்பதைப் பார்த்தார். உடனடியாக காரை […]

Categories
மாநில செய்திகள்

மக்களே! உஷார்…. தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்….. வானிலை ஆய்வு மையம் தகவல்…..!!!!!

தமிழகத்தில் கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. முதலில் ஓரிரு நாட்களுக்கு லேசான மழை பெய்த நிலையில் பின் படிப்படியாக மழையின் அளவு அதிகரிக்க தொடங்கியது. கடந்த 10-ம் தேதி தமிழகத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியதால் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகியது. இந்த மழையின் காரணமாக சீர்காழி பகுதியில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்துள்ளது. இங்கு 122 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு 44 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. […]

Categories
அரசியல்

177ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (நவம்பர் 14) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
அரசியல்

அழகான மழலை செல்வங்களுக்கு….. குழந்தைகள் தின வாழ்த்து கவிதைகள்….!!

நாடு முழுவதும் நவம்பர் 14-ஆம் தேதி(இன்று) குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட உள்ளது.  இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம். அன்றைய தினம் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஒவ்வொரு பெற்றோரும், ஆசிரியரும், இந்த நாளை, குதூகலத்தோடு, குழந்தைகளை உற்சாகப்படுத்தி கொண்டாடுவர். சில சுவாரசியமான மற்றும் அழகான குழந்தைகள் தின கவிதைகள்: 1. கிழக்கே உதிக்கும் சூரியன் கூட தோற்றே போகும் நொடிக்கு நொடி உதிக்கும் குழந்தையின் […]

Categories
அரசியல்

குழந்தைகள் தின விழா…. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு…. கலெக்டர் வெளியிட்ட சூப்பர் தகவல்…..!!

நாடு முழுவதும் நவம்பர் 14-ஆம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில் பள்ளி மாணவர்கள் ரோசாவின் ராசா, குழந்தைகள் தின விழா, ஜவஹர்லால் நேருவின் தியாகங்கள், அண்ணல் காந்தியின் வழியில் நேரு, இளைஞரின் வழிகாட்டி நேரு என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ளலாம். இதனையடுத்து கல்லூரி மாணவர்கள் காந்தியும் நேருவும், நேரு கட்டமைத்த இந்தியா, உலக […]

Categories
அரசியல்

குழந்தைகள் தின விழா…. சைல்டு லைனின் ஸ்பெஷல் விழிப்புணர்வு….!!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நவம்பர் 14 ஆம் தேதி அன்று பிறந்தார். இவருடைய பிறந்தநாள் அன்று தான் இந்தியாவில் குழந்தைகள் தின விழா அனுசரிக்கப்படுகின்றது. இந்நிலையில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது செய்தி குறிப்பில் வாழ்த்து தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் ஒரு எச்சரிக்கையையும் விடுத்துள்ளார். அதாவது குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்த இந்திய ஒன்றியத்தின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களுடைய பிறந்தநாள் குழந்தைகள் தினமாக நாம் கொண்டாடி […]

Categories
அரசியல்

மழலை செல்வங்களுக்கு…. இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்….!!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நவம்பர் 14 ஆம் தேதி அன்று பிறந்தார். இவருடைய பிறந்தநாள் அன்று தான் இந்தியாவில் குழந்தைகள் தின விழா அனுசரிக்கப்படுகின்றது. குழந்தை தினத்தை முன்னிட்டு குழந்தைகள் தின வாழ்த்துக்கள் மற்றும் குறுஞ்செய்திகளை இந்த பதிவில் பார்க்கலாம். ஒரு சொல் பேச்சிலே உள்ளம் குனியவைத்து கள்ளமில்லா சிரிப்பினால் உள்ளம் நெகிழ வைக்கும் மழலை அதன் சிரிப்பினிலே உலகம் கண்டேன்… இறைவன் படைப்பில் இயல்பு மாறாமல் தொடரும் பட்டியலில் என்றும் இருப்பது மழலை […]

Categories
அரசியல்

குழந்தைகள் தின விழா…. இவங்களுக்கு பிடிச்ச மாதிரி எப்படி கொண்டாடனும் பாருங்க….!!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நவம்பர் 14 ஆம் தேதி அன்று பிறந்தார். இவருடைய பிறந்தநாள் அன்று தான் இந்தியாவில் குழந்தைகள் தின விழா அனுசரிக்கப்படுகின்றது. இந்த தினத்தை குழந்தைகளுக்குப் பிடித்தமான முறையில் எப்படி கொண்டாட வேண்டும் என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். அதன் படி வீட்டில் ஒரு பாட்டியை ஏற்பாடு செய்து அதில் குழந்தைகளுக்கான பேன்சி டிரஸ் காம்பெடிஷன் மற்றும் அவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகள் சாப்பிடுவது போன்றவற்றை மையமாகக் கொண்டு சில ஏற்பாடுகளை […]

Categories
அரசியல்

“இந்தியாவில் குழந்தைகள் தினம்”…. எப்போதிருந்து எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா….? இதோ சில சுவாரசிய தகவல்கள்….!!!!!

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த குழந்தைகள் தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. இவர் குழந்தைகள் மீது அதிக அன்பும், பற்றும் வைத்திருந்தார். அதோடு குழந்தைகள் தான் நம் நாட்டின் வலிமை என்றும், ஒரு சமூகத்தினுடைய வலிமையின் அடித்தளம் என்றும் கூறினார். ஜவர்கலால் நேரு மீது குழந்தைகளும் அதிக அன்பு கொண்டிருந்ததால் அவரை அன்பாக நேரு மாமா […]

Categories
அரசியல்

Children’s Day Special: குழந்தைகளின் உரிமைகள் என்னென்ன தெரியுமா….? இதோ சில தகவல்கள்…..!!!!

உலகம் முழுவதும் 18 வயதுக்கு கீழ் உள்ள ஆண், பெண் அனைவருமே குழந்தைகளாக தான் கருதப்படுவர். இந்தியாவிலும் 18 வயது கீழ் உள்ள குழந்தைகளுக்கு அனைத்து விதமான சட்ட உரிமைகளும் வழங்கப்படுகிறது. குழந்தைகளின் உரிமைகளையும் பாதுகாப்பையும் அனைத்து நாடுகளுமே முன்னுரிமை கொடுத்து கவனிக்கிறது. இதனால் தான் 18 வயதுக்கு கீழ் உள்ளவர் களுக்கு வாகனம் ஓட்டு உரிமை, சட்டபூர்வமான ஒப்பந்தங்களை செய்து கொள்ளும் உரிமை போன்றவைகள் வழங்கப்படுவதில்லை‌. அதன் பிறகு 18 வயது நிரம்பிய பெண்ணும் 21 […]

Categories
அரசியல்

குழந்தைகளை உற்சாகப்படுத்துவது எப்படி….? குழந்தைகள் தின ஸ்பெஷல் டிப்ஸ்….!!!!!

நாடு முழுவதும் நவம்பர் 14-ஆம் தேதி(இன்று) குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட உள்ளது. நாடு முழுவதும் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம். அன்றைய தினம் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் மீது மிகுந்த பாசம் வைத்திருப்பர். குழந்தைகள் தினத்தன்று குழந்தைகளின் கவனத்தை ஈர்ப்பதற்கு சில வழிமுறைகளை பின்பற்றலாம். குழந்தைகள் தினம் அன்று அவர்களை சிறப்பாக உணர வைப்பதற்கு சில வழிகள் இருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் தொடர் கனமழை!…. மோசமான வானிலை காரணமாக 8 விமான சேவைகள் ரத்து….. வெளியான முக்கிய தகவல்….!!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக முக்கிய விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் முக்கிய விமான சேவைகள் ரத்து செய்யப் பட்டுள்ளது. அதாவது அதிகாலை 4:55 மணிக்கு ஹைதராபாத் செல்ல வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து காலை […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களின் கவனத்திற்கு!…. தொடர் மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி மக்கள் சற்று சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இங்கு நேற்று அதிகாலை முதல் மதியம் வரை தொடர்ந்து கனமழை பெய்தது. அதன் பிறகு மழை நின்றதால் வழக்கம் போல் பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று செயல்படும் என்று அறிவிக்கப் பட்டது. இந்நிலையில் நேற்று இரவு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்திலுள்ள 11 சட்டசபை தொகுதிகளில்…. வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்…!!!!!

சேலம் மாவட்டத்தில் இரண்டாம் நாளாக நேற்றும் சிறப்பு முகாம் நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் இருக்கும் 11 சட்டசபையில் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை சென்ற 9-ம் தேதி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். இதில் 11 சட்டசபை தொகுதிகளிலும் 14,29,231 ஆண்களும் 14,94, 721 பெண் வாக்காளர்களும் இதர வாக்காளர்களாக 248 பேரும் என மொத்தமாக 29,74,250 வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இருக்கின்றார்கள். திருத்தம் செய்யும் பணி வருகின்ற 8-ம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. இதற்காக சிறப்பு […]

Categories
மாநில செய்திகள்

சபரிமலைக்கு நவ.,17 முதல் பேருந்துகள்…. உடனே முன்பதிவு செய்யுங்க…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

கேரள மாநிலம் சபரிமலையிலுள்ள அய்யப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைகள் வருகிற 17ஆம் தேதி தொடங்குகிறது. சென்ற 2 வருடங்களாக கொரோனா காரணமாக பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இந்த வருடம் கட்டுப்பாடுகள் இல்லாத நிலையில், தரிசனத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சென்னை – பம்பை இடையே நவ.,17 முதல் விரைவு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் பெரியவர்களுக்கு 1,090, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சூப்பர் ஹிட் பட வாய்ப்பை தவறவிட்ட உதயநிதி”… வருந்தும் ரசிகாஸ்…!!!!

சூப்பர் ஹிட் பட வாய்ப்பை தவறவிட்டதால் உதயநிதி ரசிகர்கள் வருத்தப்படுகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் உதயநிதி ஸ்டாலின். சில மாதங்களுக்கு முன்பாக இவர் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதை அடுத்து வருகின்ற 18ஆம் தேதி கலகத் தலைவன் திரைப்படம் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சுந்தர்.சி பேசும்போது கூறியதாவது, கலகத் தலைவன் திரைப்படத்தின் ஹீரோவான உதயநிதி ஸ்டாலினை ஹீரோவாக வைத்து தீயா வேலை […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மேலும் ஒரு மாவட்டத்தில்…. பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…. சற்று முன் அறிவிப்பு….!!!!

கனமழை காரணமாக வெள்ளி, சனிக் கிழமை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இன்று மழை சற்று குறைந்திருந்தாலும் 16ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இந்நிலையில்  கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் தாலுக்கா பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மலையாள சூப்பர் ஸ்டாருடன் ஜோதிகா நடிக்கும் “காதல்”… வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!!!

ஜோதிகா-மம்முட்டி நடிக்கும் புதிய திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா முன்னணி நடிகரான சூர்யாவை சென்ற 2006 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த ஜோதிகா சென்ற 2015 ஆம் வருடம் 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் உடன்பிறப்பே. இந்த நிலையில் தற்போது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரிப்பு”.. சேலம் இளைஞர்கள் மீது பாய்ந்த தேசிய பாதுகாப்புச் சட்டம்…!!!!

வீட்டில் துப்பாக்கி தயாரித்த சேலம் கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாப்பேட்டையை சேர்ந்த என்ஜினியர் சஞ்சய் பிரகாஷ், எருமாபாளையம் பகுதி சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் youtube-யை பார்த்து ரகசியமாக துப்பாக்கி தயாரித்த வழக்கில் சென்ற மே-19 தேதி கைது செய்யப்பட்டார்கள். இந்த நிலையில் இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். சென்ற நவ-11 தேதி, கைது செய்யப்பட்ட நவீன் சக்கரவர்த்தி, சஞ்சய்பிரகாஷ் […]

Categories
தேசிய செய்திகள்

SBI வாடிக்கையாளர்களே உஷார்…! இதை செய்யவே செய்யாதீங்க…. உங்களுக்கான ALERT அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான மோசடிகளும் அரங்கேறி வருகிறது. இதிலிருந்து தப்பிப்பதற்கு அவ்வப்போது அறிவுரைகளை அரசு சார்பாகவும், வங்கிகள் சார்பாகவும், காவல்துறை சார்பாகவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த மோசடிகள் ஸ்மார்ட்ஃபான்கள் மூலமாக நடப்பதாகவும் பொதுமக்கள் ஏமாறாமல் இருப்பதற்கு வங்கிகளின் நம்பகத்தன்மை அறிய வங்கிகளின் இணையதளங்களில் கிளைகளில் லொகேஷன் வசதியை குறிப்பிட்டு உண்மையை தெரிந்து கொள்ளலாம். இந்த வகையில்SBI வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அவர்கள் PAN அப்டேட் செய்யும்படி சில போலி SMS வருவது கண்டறியப்பட்டுள்ளது. அதில் […]

Categories
வேலைவாய்ப்பு

10th, 12th. Degree படித்தவர்களுக்கு…. 1,061 காலி பணியிடங்கள்….விண்ணப்பிக்க கடைசி தேதி டிச.,12….!!!!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Stenographer, Assistant and Etc. காலி பணியிடங்கள்: 1,061. கல்வித்தகுதி: 10th, 12th. Degree. வயது: 18 – 30. தேர்வு: கணினி வழித் தேர்வு. திறனறிவு தேர்வு, உடல் தகுதித் தேர்வு. விண்ணப்பிக்க கடைசி தேதி டிச.,12. மேலும், விவரங்களுக்கு (www.drdo.gov.in) இங்கு கிளிக் செய்யவும்.

Categories
இந்திய சினிமா சினிமா

OMG: சாலை விபத்தில் சிக்கி நடிகை மரணம்… பெரும் கொடூர செய்தி…!!!

மகாராஷ்டிராவை சேர்ந்த நடிகை கல்யாணி குராலே ஜாதவ் நேற்று மாலை வெளியே சென்று வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். அவர் சாங்லி – கோலாப்பூர் நெடுஞ்சாலையில் ஹலோண்டி சந்திப்பு அருகே வந்தபோது அவரது பைக் மீது கான்கிரீட் கலவை டிராக்டர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த கல்யாணி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் டிராக்டர் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகளில்….. இந்த உறுதிமொழியை ஏற்க…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…..!!!!

பண்டிகை ஜவகர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் சர்வதேச குழந்தைகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு பள்ளியிலும் குழந்தைகள் தின விழா கொண்டாடப்படும். குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு பள்ளிகளில் கட்டுரை போட்டி, பேச்சு போட்டி உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்படும். இந்த நிலையில் பள்ளிகளில் இறைவணக்க கூட்டத்தில் மாணவர்கள் சமூக முன்னேற்ற உறுதிமொழி எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி, அதில் வெற்றி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வைரல்..! “காடுன்னா திரில்லு தானடா”…. இணையத்தை கலக்கும் வருண் தவான் பாடல்…!!!!

வருண் தவான் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பாடல் வெளியாகி வைரலாகி வருகின்றது. அமர் கௌஷிக் இயக்கத்தில் வருண் தவான் நடிக்கும் திரைப்படம் பெடியா. மேடாக் பிலிம்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படம் வருகின்ற நவம்பர் 25ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றது. இத்திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் “காடுன்னா தில்லு தானடா” பாடல் வெளியாகி இருக்கின்றது. இப்பாடல் குறித்து இசையமைப்பாளர்கள் சச்சின்-ஜிகர் கூறியுள்ளதாவது, பழங்குடி இசையை அதன் உண்மை தன்மை மாறாமல் இப்பாடல் வாயிலாக இக்கால ரசிகர்களுக்கு கொண்டு செல்லும் நோக்கில் பாடல் […]

Categories
மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

தமிழகம் முழுவதும் ரேஷன் கடையில் வேலைவாய்ப்பு…. விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி…. உடனே போங்க…!!!!

தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 6000 மேற்பட்ட காலியிடம் நிரப்பப்பட உள்ளது. விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 12ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதும். தமிழ் மொழியில் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் நேர்முக தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க https://www.drbcbe.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும். விண்ணப்பிக்கஇன்றே  கடைசி தேதி நவம்பர் 14, 2022.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ரயில் பயணிகளே..! சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கம்…. கோட்ட அதிகாரிகள் தகவல்…!!!!!

ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜையை முன்னிட்டு கேரளாவுக்கு சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது. கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. இதனால் பக்தர்களின் கூட்டம் ரயிலில் அலைமோதும். நெரிசலை தடுப்பதற்காக ஆந்திர மாநிலத்தில் உள்ள நரசபூரில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக கேரளா கோட்டயத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றது. அந்த வகையில் நரசபூர்-கோட்டையம் சிறப்பு ரயில் வருகின்ற வெள்ளிக்கிழமை நரசபூரிலிருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

இளைஞர்களே ரெடியா…! நாடு முழுவதும் இன்று(14.11.22) 190 இடங்களில்…. மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…!!!

இந்தியாவில் கொரோனாவிற்கு பிறகு பலரும் வேலை வாய்ப்புகளை இழந்து தவித்து வந்தனர். பின்னர் இயல்புநிலைக்கு திரும்பி நிலையில் பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்கள் அரசு சார்பாக அந்தந்த மாவட்டங்களில் நடத்தப்பட்டு இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் வருகிற 14-ஆம் தேதி இன்று நாடு முழுவதும் 190 இடங்களில் பிரதான் மந்திரி மந்திரி தேசிய பயிற்சி மேளா நடைபெற உள்ளது. […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று இந்த மாவட்டத்தில் மட்டும்…. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை….. மாணவர்களுக்கு அறிவிப்பு…!!!

கனமழை காரணமாக வெள்ளி, சனிக் கிழமை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இன்று மழை சற்று குறைந்திருந்தாலும் 16ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இந்நிலையில்  கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் மயிலாடுதுறை, சீர்காழி பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த வெள்ள நீர் பாதிப்பால் சாலைகள் சேதமடைந்துள்ளன. மேலும் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை ஒரு நாள் […]

Categories

Tech |