Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

நல்லா பந்து வீசுனாங்க….. ஆனா 20 ரன்கள் குறைவு…. தோல்விக்கு பின் கேப்டன் பாபர் அசாம் பேசியது இதுதான்..!!

20 ரன்கள் குறைவு, ஆனாலும் போராடி வென்று சாம்பியன் பட்டத்தை வென்ற இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 16ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா நேற்றோடு முடிந்தது. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடியது. இதன் முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்குதகுதி […]

Categories
பல்சுவை

அடடே சூப்பர்!…. ரூ.299-க்கு 56 GP டேட்டா…. ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் அறிவிப்பு….!!!!

ஜியோ தன் பயனாளர்களுக்கு சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களைக் கொண்டுவருகிறது. இத்திட்டங்களில் டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் அழைப்பு ஆகியவற்றில் கூடுதல் நன்மைகள் வழங்கப்படுகிறது. தற்போது jio புதியதாக ரூ.299பிளானை  கொண்டுவந்து இருக்கிறது. இந்த திட்டத்தில் உள்ள சிறபம்சங்கள் கண்டிப்பாக வாடிக்கையாளர்களை கவரும் என்று அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த jio திட்டத்தின் விலையானது ரூ.299 மட்டுமே இருக்கும் நிலையில், இவற்றில் பயனாளர்களுக்கு ஒன்றுக்கு அதிகமான பலன்களானது வழங்கப்படுகிறது. முதலாவதாக இத்திட்டத்தில் பயனாளர்கள் 28 நாட்கள் வேலிடிட்டியைப் பெறுகின்றனர். இது […]

Categories
Tech டெக்னாலஜி

போன் பிரியர்களே!… ரூ.15,000-க்கு குறைவான விலையில்…. 5G ஸ்மார்ட்போன்கள்…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

6.58 இன்ச் 90Hz டிஸ்பிளே உடைய சியோமிரெட்மி 11 ப்ரைம் 5G ஸ்மார்ட் போனானது இந்திய சந்தையில் ரூபாய்.13,999-க்கு விற்கப்படுகிறது. இவை 5000 எம்ஏஹெச் பேட்டரி திறனுடையது. 6.6 இன்ச் 90Hz டிஸ்பிளே உடைய ரியல்மி 9ஐ 5G ஸ்மார்ட் போனானது இந்திய சந்தையில் ரூபாய்.14,999க்கு விற்கப்படுகிறது. இவை 5000 எம்ஏஹெச் பேட்டரி திறனுடையது. 6.58 இன்ச் 90Hz டிஸ்பிளேஉடைய  போகோ எம்4 5Gஸ்மார்ட் போனானது இந்திய சந்தையில் ரூபாய்.13,199க்கு விற்கப்படுகிறது. இவை 5000எம்ஏஹெச் பேட்டரி திறனுடையது. […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த வழக்கு : செல்போனை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவு..!!

கள்ளக்குறிச்சி பள்ளியில் உயிரிழந்த மாணவி பயன்படுத்திய செல்போனை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்தது தொடர்பாக நியாயமான விசாரணை நடத்த கோரி அவரது தந்தை ராமலிங்கம் தாக்கல் செய்த வழக்கு இன்றைய தினம் உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் முன்பாக விசாரணைக்கு வந்த போது, சிறப்பு புலனாய்வு விசாரணை குழு மற்றும் சிபிசிஐடி போலீசார் ஆகியவற்றின் அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட கவரில் அரசு தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா […]

Categories
தேசிய செய்திகள்

அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு…. பள்ளிகளுக்கு பறந்த புதிய உத்தரவு…. மாநில அரசின் அதிரடி அறிவிப்பு…..!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் தற்போது டெங்கு காய்ச்சலின் பரவல் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கு குறிப்பாக பிரயாக்ராஜ் மற்றும் கான்பூர் பகுதிகளில் அதிக அளவில் பாதிப்பு இருக்கிறது. இந்த டெங்கு பாதிப்பின் காரணமாக பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு ஒரு நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு டெங்கு காய்ச்சலின் பரவலை தடுப்பதற்காக பல்வேறு இடங்களில் கொசு மருந்து அடிக்கப்படுவதாக தலைமை மருத்துவ அதிகாரி நாணக் சரண் கூறியுள்ளார். இந்த டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக முதல் மந்திரி […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான 8-வது ஊதியக்குழு…. அமலுக்கு வருமா?…. அரசு முடிவு என்ன?… வெளிவரும் தகவல்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்குரிய 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளானது நாடு முழுதும் உள்ள ஊழியர்களுக்கு பொருந்தும். இதனிடையில் ஊழியர்களும் அதன் பலனைப் பெற்று வருகின்றனர். இருப்பினும் தங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டதைவிட குறைவான சம்பளம் கிடைப்பதாக ஊழியர்கள் இடையில் ஒரு புகார் இருக்கிறது. இதுகுறித்து மகஜர் தயாரித்துவருவதாகவும், விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் ஊழியர் சங்கங்கள் தெரிவிக்கிறது. இந்த குறிப்பாணையிலுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில், சம்பளத்தை உயர்த்தவேண்டும் (அ) 8வது ஊதியக்குழுவை கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படும். மற்றொருபுறம் 8வது ஊதியக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீரா மிதுனுக்கு லுக்அவுட் நோட்டீஸ்…? வெளியான தகவல்…!!!

நடிகை மீரா மிதுன் பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசியி குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு பின்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால் மீரா மிதுன் விசாரணைக்கு முறையாக ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.இந்த வழக்கின் விசாரணை மீண்டும் அமர்வுக்கு வந்தது.அப்போது காவல் துறையி தரப்பில் நடிகை மீரா மிதுன் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும், விரைவில் அவர் கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகை மீரா மிதுன் […]

Categories
மாநில செய்திகள்

ராகிங் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் டிஸ்மிஸ் தான்?…. சிஎம்சி கல்லூரி நிர்வாகம் தகவல்….!!!!!

வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள் ராகிங் செய்யப்பட்டது தொடர்பாக தாமாக முன்வந்து உயர் நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையில் ராகிங் குற்றச்சாட்டு முழுமையாக நிரூபணம் செய்யப்பட்டால், சம்மந்தப்பட்ட 7 மாணவர்களும் டிஸ்மிஸ் செய்யப்படுவர் என சிஎம்சி கல்லூரி நிர்வாகம் தகவல் தெரிவித்தது. அதுமட்டுமின்றி ராகிங் சம்பவத்தை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்றும் சிஎம்சி கல்லூரி நிர்வாகம்  தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து ராகிங் விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் […]

Categories
மாநில செய்திகள்

சிறையில் சந்தித்து மனம் விட்டு பேசி…. பிரியங்கா காந்தி கண் கலங்கினார்…. நளினி…!!!

ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 32 ஆண்டுகளுக்கு பின் சிறையில் இருந்து நளினி விடுதலை செய்யப்பட்டார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘சிறைச்சாலை ஒரு சாக்கடை, சுடுகாடு, புதைகுழி. எந்தவித நம்பிக்கையும் இல்லாமல் இருந்தேன். எனினும் தொடர்ந்து விடுதலைக்கான முயற்சிகளை செய்து வந்தேன். இனி என் மகளுடன் லண்டனில் செட்டில் ஆக முடிவெடுத்துள்ளேன். சிறையில் இருந்து 6 ஆண்டுகள் கல்வி கற்றேன். பிரியங்கா காந்தி சிறையில் என்னை சந்தித்தபோது, அவரது தந்தை இறப்பின் காயம் குறித்து மனம் […]

Categories
மாநில செய்திகள்

100-வது பிறந்த நாளை கொண்டாடும் தாய் மாமா….. நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்து வருவதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதோடு ஆயிரக்கணக்கில் விவசாய நிலங்களும் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் மிகுந்த கவலையில் இருக்கிறார்கள். அதன் பிறகு கனமழையின் காரணமாக தமிழகத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, கடலூர், பூம்புகார் ஆகிய பகுதிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் அனைவரும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை…. 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்…. சிரமப்படும் பொதுமக்கள்…!!!

தொடர்ந்து மழை பெய்து 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் கடலூரில் விடிய விடிய மழை பெய்துள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில் திருப்பாதிரிப்புலியூர், நவநீதம் நகர், சக்தி நகர், ஜனார்த்தனநகர் திருப்பாதிரிப்புலியூர் குப்பங்குளம், மஞ்சக்குப்பம் வில்வ நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் […]

Categories
உலக செய்திகள் சினிமா

கேன்ஸ் விழாவில் முதன் முதலாக…. ஆஸ்கர் விருதுக்கு தேர்வான ஜாய்லேண்ட் படத்திற்கு பாகிஸ்தானில் அதிரடி தடை…..!!!!

பாகிஸ்தான் நாட்டில் ஜாய்லேண்ட் என்ற திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப் பட்டுள்ளது. இந்த படத்திற்கு அந்நாட்டு அரசால் கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நாட்டில் ஜாய்லேண்ட் திரைப்படம் குறித்து பல்வேறு விதமான சர்ச்சைகள் கிளம்பியுள்ளது. இந்த படம் சமூக விழுமியங்கள் மற்றும் தார்மீகங்களுடன் ஒத்துப் போகவில்லை என கடந்த 11-ம் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது கண்ணியம் மற்றும் ஒழுக்க கேடுகளுக்கு ஊறு விளைவிக்கும் விதமான பல்வேறு கருத்துகள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தொடர் மழை…. 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு…. அதிகாரிகளின் கணக்கெடுப்பு…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 112 வீடுகள் இடிந்து சேதமானது. இந்நிலையில் இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து 2 கன்று குட்டிகள், 2 பசு மாடுகள, 5 ஆடுகள் என 9 கால்நடைகள் பலியாகி, 16 மின்கம்பங்கள் சேதமானது. நேற்று முன்தினம் நடைபெற்ற கணக்கெடுப்பு படி 5 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை…. ஒக்கேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்…!!!

தமிழக நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதோடு, தொட்டெல்லா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் கர்நாடக அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்மழை காரணமாக நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி நீர்வரத்து அதிகரித்து, அனைத்து அறிவுகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலில் குவிந்து பாதுகாப்பு உடைய அணிந்து குடும்பத்தினருடன் பரிசலில் சென்றும், அருவியில் குளித்தும் மகிழ்ந்தனர்.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆட்டோ-சரக்கு வேன் மோதல்….. காயமடைந்த 4 பேர்…. திண்டுக்கல்லில் கோர விபத்து….!!

ஆட்டோவும், சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முத்தனாங்கோட்டை பகுதியில் ஆட்டோ ஓட்டுனரான கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோவில் தனது நண்பர்களான அழகர்சாமி, சுரேஷ் ஆகியோருடன் திண்டுக்கல் சாலையில் இருக்கும் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு டீசல் போடுவதற்காக சென்றுள்ளார். பின்னர் திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வடமதுரை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் […]

Categories
தேசிய செய்திகள்

இனி வன்முறை, ஆயுத கலாசாரத்தை போற்றும் பாடல்களுக்கு…. மாநில அரசு எடுத்த அதிரடி முடிவு…..!!!!

பஞ்சாபில் வன்முறை மற்றும் ஆயுதகலாசாரத்தை போற்றும் அடிப்படையிலான பாடல்களுக்கு அம்மாநில அரசு தடைவிதித்துள்ளது. இது தவிர்த்து கொண்டாட்டம் எனும் பெயரில் பொதுஇடங்களில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கையில் ஏந்தி வலம் வருவதற்கும், சமூகவலைதளங்களில் ஆயுதங்களின் படங்களைப் பதிவேற்றம் செய்வதற்கும் தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது. அடுத்த 3 மாதங்களில் அனைத்து துப்பாக்கி உரிமங்களும் மறு ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும் மாநில அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் எந்த ஜாதியைப் பற்றி யாா் அவதூறாகப் பேசினாலும் கைது உள்ளிட்ட கடும் நடவடிக்கை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

“நீங்கள் தகுதியானவர்கள்”…. சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்தை வாழ்த்திய கிங் கோலி..!!

சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணிக்கு இந்திய அணியின் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த 8ஆவது டி20 உலக கோப்பை தொடர் நேற்றோடு முடிந்தது. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடியது. இதன் முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்குதகுதி பெற்றது. இதையடுத்து முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது. அதேபோல […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இன்ப சுற்றுலா சென்ற நண்பர்கள்….. தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. போலீஸ் விசாரணை…!!!

கார் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நண்பர்களான சிதானந்தம்(35), ராகேஷ்(28) ஆகிய இருவரும் காரில் சுற்றுலா வந்துள்ளனர். இவர்கள் அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்துவிட்டு சொந்த ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த காரை ராகேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் நண்டாங்கரை பகுதி மலைப்பாதை வளைவில் திரும்ப முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையில் தலைகுப்புற […]

Categories
மாநில செய்திகள்

Group 2, Group 2A பதவிக்கான மெயின் தேர்வு: TNPSC முக்கிய அறிவிப்பு…!!!!

Group 2, Group 2A பதவிக்கான மெயின் தேர்வுக்கு வரும் 17ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என TNPSC அறிவித்துள்ளது. 5,529 பணியிடங்களுக்கு 58,081 பேர் மெயின் தேர்வு (அடுத்த ஆண்டு பிப்.25ம் தேதி) எழுத தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டனர். தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் மூலச் சான்றிதழ்களை இசேவை மையங்கள் மூலம் வருகிற 17ம் தேதி முதல் டிச.16ம் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

எல்ஐசியில் குழந்தைகளுக்கான சூப்பர் திட்டம்…. குறுகிய காலத்தில் அதிக லாபம்…. உடனே ஜாயின் பண்ணுங்க…..!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியில் தற்போது சில்ட்ரன்ஸ் மணி பேக் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் குழந்தைகளுக்காக அறிமுகப் படுத்தப் பட்டுள்ள நிலையில், 12 வயது வரை உள்ள குழந்தைகள் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்‌‌. இந்த திட்டத்தின் முடிவு காலம் 25 வயது ஆகும். இந்த திட்டத்தின் குறைந்தபட்ச பிரீமியம் தொகை 1 லட்ச ரூபாயாக இருக்கும் பட்சத்தில் உச்சவரம்பு எதுவும் கிடையாது‌. இதன் சிறப்பம்சமாக மணி பேக் தவணையும் இருக்கிறது. இந்த சிறப்பம்சத்தின் படி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

4 ஓவர்…. 12 ரன்…. 3 விக்கெட்….. தொடர் நாயகன் விருதை தட்டி தூக்கிய ‘சுட்டிக் குழந்தை’..!!

இங்கிலாந்து அணியின் சாம் கரன் தொடர் நாயகன் விருதை தட்டி தூக்கி உள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த 8ஆவது டி20 உலக கோப்பை தொடர் நேற்றோடு முடிவடைந்து விட்டது. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடியது. இதன் முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்குதகுதி பெற்றது. இதையடுத்து முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது. அதேபோல […]

Categories
தேசிய செய்திகள்

யோகா குரு பாபா ராம் தேவ் நிறுவனம்: 5 மருந்துப் பொருட்கள் மீதான தடை நீக்கம்…. வெளியான அறிவிப்பு….!!!!

யோகா குருபாபா ராம் தேவின் திவ்யா பாா்மஸி நிறுவனத்தினுடைய 5 மருந்துப் பொருள்கள் மீது விதிக்கப்பட்டு இருந்த தடையை உத்தரகாண்ட் மாநில ஆயுா் வேதம் மற்றும் யுனானிஉரிம ஆணையமானது நீக்கி உள்ளது. முன்பாக பாபா ராம்தேவ் நிறுவனத்தின் சா்க்கரைநோய் மருந்து, ரத்த அழுத்த மருந்து, தைராய்டு சுரப்பு வீக்கத்துக்கான மருந்து, கண் நீா்அழுத்த மருந்து, உயா்கொழுப்புக்கு எதிரான மருந்து போன்றவற்றின் தயாரிப்பு, விற்பனைக்கு சென்ற 9ம் தேதி தடைவிதிக்கப்பட்டது. கேரள மாநிலத்தை சோ்ந்த மருத்துவா் கே.வி.பாபு என்பவா் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“புற்று நோயால் அவதிப்படும் ரசிகர்”…. மருத்துவ செலவு மொத்தத்தையும் ஏற்ற நடிகர் ரஜினி…. நல்ல மனசுக்கு குவியும் பாராட்டு…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படத்திலும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்திலும் ரஜினி நடிக்க இருக்கிறார். அதன்பிறகு ரஜினிகாந்த் ஒரு நடிகராக மட்டுமின்றி பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்தவரும் அவருடைய நெருங்கிய நண்பருமான சுதாகர் என்பவர் […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த சில மணி நேரத்தில்…. டமால் டுமீல் சத்தத்தோடு…. 22 மாவட்டங்களில்…. மக்களே அலர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அணைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. ஒரு சில மாவட்டங்கலில் சற்று மழை குறைந்திருந்தாலும் 16ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், நீலகிரி, கோயமுத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், […]

Categories
தேசிய செய்திகள்

காதலியை கொலை செய்து…. பிரிட்ஜுக்குள் 18 நாட்களாக…. காதலன் செய்த வெறிச்செயல்…. திடுக்கிடும் தகவல்கள்….!!!!!

ஷ்ரத்தா என்ற பெண்ணும், அப்தாப் என்பவரும் மும்பையிலுள்ள கால் சென்டரில் பணியாற்றி வந்தனர். அப்போது இவர்கள் இருவருக்கும் இடையில் நட்பு ஏற்பட்டு பின், அது காதலாக மாறியது. இதையடுத்து அவர்களது காதலுக்கு குடும்பம் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த ஜோடி டெல்லிக்கு ஓடி அங்கு மெஹ்ராலியில் தனியாக வீடு எடுத்து திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக வசிக்கத் துவங்கினர். இந்நிலையில் ஷ்ரத்தா திருமணம் செய்துகொள்ளுமாறு அடிக்கடி வற்புறுத்தி வந்தார். இதனால் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. சென்ற மேமாதம் […]

Categories
மாநில செய்திகள்

கனமழை!…. தண்ணீரில் மூழ்கிய பயிர்கள்…. ஏக்கருக்கு ‌ரூ. 30,000 நிவாரணம்…. திமுக அரசுக்கு எடப்பாடி கோரிக்கை…..!!!!!

அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால்‌ ஒன்றரை லட்சம் விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. அதன் பிறகு மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் கடலூர் போன்ற டெல்டா மாவட்டங்களில் 1 லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதில் குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் 80 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் […]

Categories
தேசிய செய்திகள்

“தேசிய கொடியில் ஒரு நிறம்”….. அரசு பள்ளிகளில் காவி பெயிண்ட்…. பாஜகவின் முடிவுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்…. முதல்வர் பதிலடி…!!!!

கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள அரசு பள்ளிகளில் சுவாமி விவேகானந்தரின் பெயரில் 8,100 புதிய வகுப்பறைகளை கட்டுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டமானது குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இன்று முதன் முதலாக கலகபுரி மாவட்டத்தில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ பிரியங்க் கார்கே எதிர்ப்பு தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை, புத்தகங்கள், சீருடைகள், மதிய உணவு இல்லாமல் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி!…. திறந்த ஜீப்பில் இளம்பெண் மின்னல் வேக பயணம்….. வீடியோ வைரலானதால் பரபரப்பு…..!!!!!

இன்றைய நவீன உலகில் ஆடம்பர கார்களின் உற்பத்தி அதிகரித்து வருவதோடு அதை வாங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் திறந்த வெளியில் இருக்கும் ஆடம்பர ரக கார்களும் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கார் திறக்கும் போது அது ஜீப் வடிவில் காணப்படும். இப்படிப்பட்ட திறக்கும் ஆடம்பரமான ஜீப்பில் மும்பை மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் அதிவேகமாக சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது […]

Categories
மாநில செய்திகள்

“எம்ஜிஆருக்குப் பிறகு கேப்டன்தான்”…. பிரேமலதா விஜயகாந்த் அதிரடி ஸ்பீச்….!!!!

தேமுதிக-வின் கழகப்பொருளாளரான பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று மணமகன்-மணமகளை வாழ்த்தினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “மழைக் காலங்களில் தமிழ்நாடு அரசு தங்களுடைய பணியை சிறப்பாக செய்து வருகிறது. இதற்கிடையில் கட்சித்தொண்டர்கள் தான் எங்களுடைய கட்சியின் ஆணிவேர். அனைவருக்கும் பிடித்தமான தலைவர்களில் எம்ஜிஆருக்கு அடுத்து விஜயகாந்த் தான் என பிரேமலதா கூறியுள்ளார். தேமுதிக அல்லது விஜயகாந்த் குறித்து முக்கிய செய்திகள் சமீபத்தில் எதுவும் வெளியாகாத நிலையில், திருமண நிகழ்வில் பங்கேற்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஷாக்!…. நடிகர் கார்த்தியின் FACEBOOK பக்கம் ஹேக்…. லைவ் ஸ்ட்ரீமில் வீடியோ கேம் ஆடும் ஹேக்கர்கள்….. பரபரப்பு…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் வெளியான விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதோடு பாக்ஸ் ஆபீஸிலும் வசூல் மழை பொழிந்தது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படமும் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. நடிகர் கார்த்தி தற்போது ஜப்பான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் கார்த்தியின் பேஸ்புக் பக்கத்தை […]

Categories
தேசிய செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. சமையல் எண்ணெயின் விலை அதிரடி குறைவு…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

இந்தியாவில் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணையின் விலை மீண்டும் குறைந்துள்ளது. மத்திய அரசு கடந்த சில மாதங்களாக சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக சமையல் எண்ணெயின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்த வகையில் சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெயின் ஒரு லிட்டர் விலை 180 ரூபாயிலிருந்து 170 ரூபாயாக குறைந்துள்ளது. அதன் பிறகு மார்க்கரின் விலை 154 ரூபாயிலிருந்து 146 ரூபாயாக குறைந்துள்ளது. இதனையடுத்து ஒரு லிட்டர் கடுகு எண்ணெயின் விலை 173 ரூபாயிலிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

100 கிலோ இரும்பை திருடிய வாலிபர்கள்….. கொடூரமாக அடித்த கும்பல்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

பீகார் மாநிலம் முசாபர்பூரின் பாலம் அருகில் பல இரும்பு கூடாரங்களை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக  பெரிய அளவில் இரும்பு துண்டுகள் கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் 100 கிலோ வரை இரும்பு துண்டுகள் திருடப்பட்டுள்ளது இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை கும்பல் ஒன்று கவனித்துள்ளது அவர்களை துரத்தி உள்ளது. கும்பலை கண்டது இரண்டு பேர் தப்பி ஓடி உள்ளனர். அதன் பிறகு அவர்களை விரட்டி பிடித்து இழுத்து […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸ்: ரூ.95 முதலீட்டில் இவ்வளவு லட்சம் கிடைக்குமா?…. இதோ முழு விபரம்….!!!!

இளம்வயதிலேயே பாதுகாப்பான திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்து விட்டால் எதிர் காலம் குறித்த கவலை உங்களுக்கு இருக்காது. சிறந்த மற்றும் நம்பகத்தன்மை ஆன முதலீட்டு திட்டங்களை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு போஸ்ட் ஆபிஸின் சேமிப்புத் திட்டமானது உதவிகரமாக இருக்கும். போஸ்ட் ஆபிஸ் வழங்கும் சிறு சேமிப்பு சுமங்கல் கிராமப்புற அஞ்சல் ஆயுள்காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்துகொள்ள விரும்பும் முதலீட்டாளர்களின் வயது குறைந்தபட்சம் 19 வயது முதல் அதிகபட்சமாக 45 வயதுவரை இருத்தல் வேண்டும். இவை முழுக்க முழுக்க இந்தியக் குடிமக்களுக்கான சேமிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

பொது வருங்கால வைப்புநிதி திட்டம்: அதிக வருமானம் பெறலாமா?…. இதோ சூப்பர் தகவல்…..!!!!

தபால் அலுவலகத்தின் பொது வருங்கால வைப்புநிதி திட்டம் பற்றி இப்பதிவில் நாம் தெரிந்துகொள்வோம். # போஸ்ட் ஆபிசின் பிபிஎப் திட்டத்தில் குறைந்த தொகையை முதலீடு செய்வதன் வாயிலாக அதிகப்படியான தொகையை வருமானமாக பெற்றுக் கொள்ள இயலும். # பல்வேறு முதலீட்டாளர்களின் சிறந்த விருப்பமாக போஸ்ட் ஆபிஸின் பிபிஎப் திட்டம் இருக்கிறது. ஏனென்றால் இவற்றில் அதிகளவு வருமானம் கிடைக்கிறது. # இத்திட்டத்தில் முதலீடு செய்யும் பணம் பாதுகாப்பாகவும், சிறந்த வருமானத்தையும் தரக்கூடியதாக உள்ளது. புதியதாக கூட்டு கணக்குகள் திறப்பது […]

Categories
மாநில செய்திகள்

பிரியங்கா காந்தி கதறி அழுதாங்க…. நான் தப்பு பண்ணல…. ஆனா தூக்கு தண்டனை கைதி மாதிரி நடத்துனாங்க….. நளினி உருக்கம்….!!!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான6 பேரும் தற்போது விடுதலை செய்யப்பட்ட நிலையில், சிறையில் இருந்து வெளிவந்த நளினி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, மத்திய மாநில அரசுகளுக்கும் எங்கள் மீது அன்பு செலுத்திய தமிழக மக்களுக்கும் என்னுடைய நன்றிகள். நான் சிறையில் இருந்தாலும் என்னுடைய குடும்பத்தின் நினைவில் தான் இருந்தேன். இந்த வழக்கில் கைதான நாளிலிருந்து ‌ எப்படியாவது வெளிவந்து விடுவோம் என்ற நம்பிக்கையில் தான் வாழ்ந்து கொண்டிருந்தேன். சிறையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“2 மாதத்தில் பெரிய மாற்றம்”….. இபிஎஸ் போட்ட மெகா பிளான்…. அதிமுகவில் அடுத்தடுத்த டுவிஸ்ட்….!!!!

அதிமுக கட்சியில் தற்போது உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தின் இம்மாதத்தின் இறுதியில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பு எப்படி வந்தாலும் சரி ஓபிஎஸ்-ஐ மட்டும் கட்சியில் சேர்க்கக்கூடாது என்பதில் இபிஎஸ் தீவிரமாக இருக்கிறாராம். கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. ஆனால் அது செல்லாது என்று கூறி ஓபிஎஸ் உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் உச்ச […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இனி இந்த மாவட்டங்கள் “ஹாட் ஸ்பாட்” Heavy Rain…. -வானிலை ஆய்வு மையம்….!!!!

கடந்த ஒரு வாரமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பெரும்பாலான இடங்களில் மழைநீர் வீட்டிற்குள் புகுந்து விடுவதால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் இன்று தென் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த வகையில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ. 5000… சூப்பர் அறிவிப்பு…!!!

மழையால் கான்கிரீட் வீடு இடிந்திருந்தால் ரூ.95,000 வழங்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் அறிவித்துள்ளார். மழையால் குடிசை முழுவதுமாகஇடிந்திருந்தால் ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ. 5,000, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.4,800. குடிசைபாதியளவு இடிந்திருந்தால் ரூ.4,100 வழங்கப்படும் என்றும் கனமழையால்இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

EPFO ஓய்வூதியத் திட்டத்தில் மாற்றம்…. ஊழியர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

EPFO ஓய்வூதியத் திட்டத்தில் வந்திருக்கும் பெரிய மாற்றத்தின் வாயிலாக கோடிக்கணக்கான ஊழியர்கள் பயன்பெற போகிறார்கள். அதன்படி ஓய்வூதியம் அமைப்பானது, அதன் ஓய்வு பெறும் ஊழியர்களை அவர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் இபிஎஸ் 95ன் கீழ் டெபாசிட்செய்த தொகையினை 6 மாதங்களுக்குள் திரும்பப் பெற அனுமதித்து இருக்கிறது. மத்திய அறங்காவலர் குழு அரசிடம் 6 மாத காலத்திற்கும் குறைவான பதவிக் காலம் உள்ள ஊழியர்களும் அவர்களின் இபிஎஸ் கணக்கில் இருந்து பணம் எடுக்கும் வசதி பற்றி பரிந்துரை செய்துள்ளது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு ரூ.1,000…. எதற்காக தெரியுமா?…. அரசு போட்ட சூப்பர் பிளான்….!!!!

தமிழ்நாட்டில் வரும் தைப்பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் கோலாகலமாக கொண்டாடும் வகையில், அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். அந்த அடிப்படையில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு இம்முறை ரூ.1,000 ரொக்கப்பணம் வழங்கப்படும். சென்ற முறை 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டது. அப்போது அவற்றில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டது. இந்த நிலையில் பொங்கல் பரிசுத்தொகுப்பாக பொதுமக்களுக்கு ரொக்கமாக ரூபாய்.1,000 மட்டும் வழங்க திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. இதற்கிடையில் அரசின் இலவசரேஷன் வசதியை தகுதியற்ற […]

Categories
வேலைவாய்ப்பு

APPLY NOW: டிஎன்பிஎஸ்சி பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…. முக்கிய அறிவிப்பு…!!!

கல்விப் பணிகளில் அடங்கிய நிதியாளர் பதவிக்கான காலிப் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்விற்கு 10/12/2022 வரை விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. சம்பளம்: ரூ.56,100. தேர்வு தேதி: 10/03/2023. வ வரம்பு: SC/ ST, BC, MBC பிரிவினருக்கு 37 ஆண்டுகள். தேர்வு மையங்கள்: சென்னை, மதுரை, கோவை, நெல்லை. முழுமையான தகவலைhttps://www.tnpsc.gov.in/ இல் தெரிந்துக் கொள்ளவும்.

Categories
தேசிய செய்திகள்

LPG கேஸ் விலையில் மாற்றம்…. அரசு எடுத்த திடீர் முடிவு…. அதிர்ச்சியில் மக்கள்….!!!!

நாட்டில் அதிகரித்து வரக்கூடிய கேஸ் சிலிண்டரின் விலைகள் பற்றி அரசு எண்ணெய் நிறுவனங்களானது பெரியமுடிவு ஒன்றை எடுத்துள்ளது. அந்த வகையில் இனிமேல் கேஸ்சிலிண்டரை வாங்குவதற்கு கூடுதலாக செலவழிக்க வேண்டியிருக்கும். அதனடிப்படையில் LPG சிலிண்டருக்குரிய தள்ளுபடியை ரத்துசெய்துள்ளது. ஆகவே இனி LPG புக்கிங் பண்ண கூடுதலாக பணம் செலவுசெய்ய வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு எண்ணெய் நிறுவனங்களானது வணிக கேஸ் சிலிண்டர்களுக்கு ரூபாய்.200 முதல் ரூ.300 வரை தள்ளுபடி அளித்துவந்த நிலையில், இப்போது இச்சலுகை ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

வேலை தேடுபவர்களா நீங்கள்…. லார்சன் & டூப்ரோ இன்போடெக் நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!!

லார்சன் & டூப்ரோ இன்போடெக் லிமிடெட் வேலை தொடர்பான ஒரு புது அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இப்போது வெளியாகி இருக்கும் அறிவிப்பின்படி IBM BPM Developer பணிக்கென பல பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. Developer கல்வித் தகுதி விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் (அ) கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பாடபிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. LTI ஊதியவிபரம் தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு!…. கதிரின் “யூகி” டிரைலர் வெளியீடு…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஷ் இயக்கத்தில் நடிகர் கதிர் நடித்துள்ள திரைப்படம் “யூகி”. இந்த படத்தில் கதிருக்கு ஜோடியாக ஆனந்தி நடித்துள்ளார். மேலும் நடராஜன் சுப்பிரமணியன், பவித்ர வரலட்சுமி ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திரில்லர் வகை படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைத்து ஜோமின் படத்தொகுப்பு செய்கிறார். தமிழ், மலையாளம் உள்ளிட்ட இரு மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் […]

Categories
மாநில செய்திகள்

சூப்பரோ! சூப்பர்…. புத்தாண்டு, பொங்கலுக்கு ஆவின் சிறப்பு வகை இனிப்புகள்…. வெளியான அசத்தல் தகவல்….!!!!

தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் முன்னணி பால் நிறுவனமான ஆவின் நிறுவனம் மூலம் பால் மட்டுமின்றி 200க்கும் மேற்பட்ட பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் புதிதாக 10 பொருட்களை விற்பனை செய்ய ஆவின் நிறுவன அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆவின் நிறுவனத்தின் பால்கோவா, நெய், வெண்ணெய், குல்ஃபி போன்றவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பொருட்களாக உள்ளது. அதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஆவின் நிறுவனம் சார்பில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Love Today!… படம் பார்த்து முதல்வரிடம் அவர் மனைவி கேட்ட விஷயம்…. சீக்ரெட் சொன்ன உதயநிதி…..!!!!

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடித்த கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் இவானா ஹீரோயின் ஆக நடிக்க, ராதிகா சரத்குமார், சத்யராஜ் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கடந்த 4-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான லவ் டுடே படம் பாசிட்டிவ்வான விமர்சனங்களை குவித்து வருவதோடு, வசூலிலும் சாதனை புரிந்து […]

Categories
தேசிய செய்திகள்

ஐயோ!…. பிரதமர் தொடங்கிய ரயில் தண்டவாளத்தில் வெடி விபத்து…. பயங்கரவாதிகள் சதியா? வெளியான தகவல்….!!!

குஜராத்தில் அகமதாபாத் நகரையும் ராஜஸ்தானின் உதய்பூர் நகரையும் இணைக்கும் வகையில் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை கடந்த அக்டோபர் 31ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்நிலையில் இந்த ரயில் உதய்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது உதய்பூரில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து உதயபூர் நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் துங்கர்பூரிலேயே நிறுத்தப்பட்டது. இந்த குண்டுவெடிப்பால் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து என்.ஐ.ஏ. மற்றும் ஆர்பிஎஃப் புலனாய்வு […]

Categories
மாநில செய்திகள்

தொடர் மழையால் பாதிப்பு!…. முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு…. பொது மக்களுக்கு நிவாரண உதவி வழங்கி ஆறுதல்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து சென்னை புறநகர் மற்றும் பெருநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன் பிறகு புறநகர் பகுதிகளான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுவர் போன்ற மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கியதோடு குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து பொது மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்‌. அந்த […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!…. செல்லப்பிராணிகளுக்கு கோலாகலமாக நடைபெற்ற திருமணம்…. இணையத்தில் வைரல் வீடியோ….!!!!

அரியானாவில் குரு கிராம நகரில் பாலம் விகார் விரிவாக்க பகுதியில் அமைந்த ஜிலே சிங் காலனியில் மணிதா மற்றும் சவிதா என்பவர் வசித்து வருகிறார்கள். மணிதா செல்ல பிராணியாக ஷெரு என்று பெயரிடப்பட்ட ஆண் நாயை 8 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார். இவரின் வீட்டுக்கு அருகில் வசிப்பவர் சவிதா என்ற ராணி. இவர் செல்லப் பிராணியாக ஸ்வீட்டி என்ற பெண் நாயை வளர்த்து வருகிறார். இவர்கள் இருவரும் தங்களது செல்ல பிராணிகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எல்லை மீறும் யாஷிகா ஆனந்த்…. வெளியான கவர்ச்சி புகைப்படம்…. வறுத்தெடுக்கும் ரசிகர்கள்….!!!!

யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் வாயிலாக பாப்புலர் ஆனவர். இதையடுத்து பிக்பாஸ் சென்று மேலும் பிரபலமடைந்தார். அவர் இப்போது சில திரைப்படங்களில் நடித்தும் வருகிறார். அத்துடன் யாஷிகா இன்ஸ்டாகிராமில் தன் ரசிகர்களுக்கு தினசரி கவர்ச்சியான போட்டோ வெளியிட்டு வருகிறார். இதற்காகவே  அவருக்கு 3.8 மில்லியன் ரசிகர்கள் இன்ஸ்டாவில் இருக்கின்றனர். இந்நிலையில் யாஷிகா துபாய்க்கு சுற்றுலா பயணம் சென்று இருக்கிறார். அங்கு அவர் மிகவும் கவர்ச்சியான உடையில் பொதுஇடங்களில் எடுத்த போட்டோக்களை தற்போது அவர் […]

Categories

Tech |