Categories
சினிமா தமிழ் சினிமா

“ஊஞ்சல் மனமே”….. நடிகர் விஷாலின் லத்தி படத்தின் 2-வது பாடல் வெளியீடு.‌.. இணையத்தில் படு வைரல்…..!!!!

நடிகர் விஷால் நடிக்கும் “லத்தி” திரைப்படத்தின் ஊஞ்சல் மனம் என்ற பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றது.  அறிமுக இயக்குனர் ஏ.வினோத்குமார் இயக்கத்தில் “லத்தி” என்ற திரைப்படத்தில் நடிகர் விஷால் போலீஸ் கெட்டப்பில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடிகை சுனேனா நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். இதனை தொடர்ந்து “ராணா புரொடக்சன்ஸ்” சார்பாக இந்த படத்தை ரமணா மற்றும் நந்தா தயாரிக்கின்றார். தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. இந்நிலையில் “லத்தி” […]

Categories
உலக செய்திகள்

ஜி-20 மாநாடு முன்பு போல் இருக்காது… ரஷ்ய அதிபருக்கு எதிராக அழைப்பு விடுக்கப்படும்… -ரிஷி சுனக்….!!!

இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமரான ரிஷி சுனக்கிற்கு எதிராக ஜி 20 மாநாட்டில் அழைப்பு விடுக்கவுள்ளதாக தெரிவித்திருக்கிறார். இங்கிலாந்து நாட்டின் பிரதமரான ரிஷி சுனக், டி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தோனேசிய நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் பிரதமர் மோடியை  சந்தித்து பேச வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு சந்தித்தால் இங்கிலாந்து நாட்டின் பிரதமரான பின் பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்திப்பது இது தான் முதல் தடவையாகும். இதற்கு முன்பு அவர் தெரிவித்திருந்ததாவது, ரஷ்ய அதிபரின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மருத்துவக் கல்லூரியில் நடந்த கலாச்சார நிகழ்ச்சி”…. சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்ற லயோலா கல்லூரி…!!!!!

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் நான்கு நாட்களாக கலாச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் 43-வது கலை கலைசாரா நிகழ்ச்சி சென்ற பத்தாம் தேதி ஆரம்பமானது. இதனை டாக்டர் கனிமொழி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர்களும் தென்னிந்தியாவில் இருக்கும் நூறுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களும் பங்கேற்றார்கள். இதில் ஆடை அணிவகுப்பு, ஆணழகன், மெஹந்தி, வினாடி வினா, பாடல், நடனம், இசை, நாடகம், சோப்பில் உருவம் […]

Categories
சினிமா

இவர பார்த்தாலே சந்தேகமா இருக்கு…. அசீமின் உண்மை குணத்தை உடைத்த மைனா நந்தினி…. வைரலாகும் பிக் பாஸ் ப்ரொமோ….!!!!

பிக் பாஸ்  ப்ரொமோ வெளியாகியுள்ளது. தற்போது பிக் பாஸ் சீசன் 6  நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். இந்நிலையில் அசீம்  கடந்த மூன்று வாரங்களாக பயங்கரமாக விளையாடி தனது கோபத்தினை வெளிக்காட்டினார். இந்நிலையில் கடந்த வாரம் தவறு செய்தவர்களை கமல்ஹாசன் கடுமையாக கண்டித்தார். இதனால் நிகழ்ச்சியில் சுவாரசியம் அதிகமானது. தற்போது பிக் பாஸ் வீட்டில் அசீமின்  மாற்றத்தை கண்டு போட்டியாளர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மைனா  நந்தினி அசீமின் இன் உண்மையான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!…. மொத்த பட்ஜெட் இவ்வளவுதானா…? கலெக்ஷனில் வசூல் வேட்டை நடத்தும் லவ் டுடே….!!!!!

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘லவ் டுடே’. இந்த படத்தில் கதாநாயகனாக பிரதிப் ரங்கநாதன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் சத்யராஜ், ராதிகா, இவானா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கல்பாத்தி நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு […]

Categories
சினிமா

தவறு செய்து விட்டோமோ?…. பிக் பாஸ் மகேஸ்வரி வெளியிட்ட வீடியோ…. குழப்பத்தில் ரசிகர்கள்….!!!!

பிக் பாஸ் மகேஸ்வரி வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிக்பாஸ் சீசன் 6  ஆரம்பித்து தற்போது 5-வது வாரத்தில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால்  வாரத்திற்கு ஒரு போட்டியாளர் என மக்களின் வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.  இதுவரை  அசல் கோளாறு, சாந்தி, செரீனா, மகேஸ்வரி என 4 பேர் வெளியேறியுள்ளனர். மேலும் தவிர்க்க முடியாத காரணத்தால் ஜிபி முத்து வெளியேறினார். இந்நிலையில் வெளியேறிய மகேஸ்வரி தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த […]

Categories
தேசிய செய்திகள்

“நாடு கடத்துங்கள்” அமித்ஷா அதிரடி உத்தரவு…. வெளியான தகவல்…!!!

ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் 100 சட்டவிரோத புலம் பெயர்வோரை அடையாளம் கண்டுபிடித்து அவர்களை கைது செய்து நாடு கடத்துங்கள் என்று உளவுத்துறை அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா உத்தரவு பிறப்பித்துள்ளார். அண்மையில் உளவுத்துறை அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில்,  நாட்டின் பாதுகாப்பு சூழல், பயங்கரவாதம், உலகளாவிய பயங்கரவாத குழுக்களின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள், போதைப்பொருள் பயங்கரவாதம் உள்ளிட்டவை குறித்து விவாதம் செய்யப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள 100 சட்டவிரோத புலம்பெயர்வோரை அடையாளம் கண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்தி நடிக்கும் “ஜப்பான்”…. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்…!!!!

கார்த்தி நடிக்கும் ஜப்பான் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. நடிகர் கார்த்தியின் திரைப்படங்கள் தொடர்ச்சியாக வெளியாகி வெற்றி படங்களாக அமைந்துள்ளது. இத்திரைப்படத்தை தொடர்ந்து அவரின் 25-வது திரைப்படமாக ஜப்பான் திரைப்படம் உருவாகின்றது. இத்திரைப்படத்தை ராஜமுருகன் இயக்க அனு இமானுவேல் ஹீரோயினாக நடிக்கின்றார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் சுனில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. மேலும் விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கின்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்… தன் மகனுக்கு குழந்தைகள் தின வாழ்த்து சொன்ன கீர்த்தி சுரேஷ்…. வைரல் வீடியோ….!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தற்போது இவர் கைவசம் நிறைய படங்களை வைத்துள்ளார். சமீப காலத்தில் கீர்த்தி சுரேஷ் சற்று கிளாமராகவும் நடிக்க தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, சமூக வலைதள பக்கத்தில் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். அந்த வகையில், இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தான் வளர்க்கும் […]

Categories
உலக செய்திகள்

அதற்கு வாய்ப்பே இல்லை…. “ஓய் கிராஸ்ஓவர்” கார்கள் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்படுமா?…. எலான் மஸ்க் திட்டவட்டம்….!!!!

டெஸ்லா தொழிற்சாலை தெரிவித்துள்ள தகவலை  எலான் மஸ்க்  மறுத்துள்ளார். சீனாவில் உள்ள ஷாங்காய் பகுதியில் டெஸ்லா தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலை ஆண்டுக்கு 1.1 மில்லியன் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. தற்போது மாடல் 3 செடான்கள்  மற்றும் மாடல் ஓய் கிராஸ் ஓவர்கள் ஆகியவற்றை  உற்பத்தி செய்யும் இந்த தொழிற்சாலை ஐரோப்பா, ஆஸ்திரேலியா, தென் கிழக்கு ஆசியா உள்ளிட்ட நாட்டின் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. மேலும் டெஸ்லாவின்  மாடல் 3 செடான்கள் மற்றும் மாடல் […]

Categories
இந்திய சினிமா சினிமா

அடடே!… 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரிலீசான திரிஷாவின் தெலுங்கு படம்…. உற்சகத்தில் ரசிகர்கள்….!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் திரிஷாவுக்கு நல்ல திருப்புமுனையாக அமைந்தது. இந்நிலையில், இவர் தெலுங்கில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்த திரைப்படம் ”வர்ஷம்”. 2004 இல் வெளியான இந்த திரைப்படம் 18 […]

Categories
உலக செய்திகள்

காதல் திருமணம் செய்த மகள்…. மனைவியுடன் பங்கேற்ற ட்ரம்ப்… வெளியான புகைப்படம்…!!!

அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்பின் மகளுக்கு நேற்று திருமணம் நடந்திருக்கிறது. அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப்பின் முன்னாள் மனைவியான மார்லா மேப்பில்சின் மகள் டிப்பனி டிரம்ப்பிற்கும் அவரின் காதலரான மைக்கேல் பவுஸோவிற்கும்  நேற்று புளோரிடா மாகாணத்தில் உள்ள பாம் கடற்கரையில் திருமணம் நடந்திருக்கிறது. மகளின் திருமணத்தில் டிரம்ப் தன் மனைவி மெலானியா டிரம்ப் உடன் பங்கேற்றார். டிப்பனி, லண்டனில் தான் தன் காதலரை முதல் தடவையாக சந்தித்திருக்கிறார். அவரின் காதலரான மைக்கேல் பவுஸோ, […]

Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்!!…. சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு “இனி கவலை இல்லை”…. அரசு வெளியிட்ட குட் நியூஸ்….!!!!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் தமிழ்நாட்டில் இருந்து ஏராளமானோர் மாலை போட்டு விரதம் இருந்து சபரிமலைக்கு செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல உள்ளனர். இதனால் நமது தமிழ்நாட்டில் இருந்து பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் வருகின்ற வியாழன்கிழமை  முதல் இயக்கப்படுகிறது. அதில்  சென்னை-பம்பை-குமளி  இடையே அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படும். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான் திருடவில்லை…. அசிங்கமாக இருக்கு… பிக் பாஸிடம் கதறி அழுத தனலட்சுமி… வைரலாகும் புரோமோ….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் சண்டைகள், பிரச்சினைகள் மட்டுமின்றி என்டர்டெயின்மெண்டுக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் விஜே மகேஸ்வரி எலிமினேஷன் ஆகியுள்ளார். கடந்த வாரம் இனிப்பு கம்பெனியாக மாறிய பிக் பாஸ் வீட்டில் ஏகப்பட்ட சண்டைகள் அரங்கேறியது‌. பணம் சம்பாதிக்கும் குறிக்கோளில் போட்டியாளர்களும் கடுமையாகவே நடந்து கொண்டனர். இதில் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு…. யார் யாருக்கு தெரியுமா…?

மத்திய அரசின் தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா மற்றும் துப்பாக்கிச்சூடு வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருதும் தடகளத்தில் சீமா புனியா, பேட்மிண்டனில் லக்ஷயா, பினாய் ஆகியோருக்கு அர்ஜுனா விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் படத்தை இயக்கும் பிரபல ஹிந்தி இயக்குனர்….. யார் தெரியுமா….? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர்  நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் எண்டமோல் ஷைன் இந்தியா மற்றும் நட்மெக் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ”மாணிக்” படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் ஹிந்தி என இரண்டு மொழிகளில் திரில்லர் கதையாக தயாராகிறது. ஹிந்தியில் ரிலீசான லுடோ, ஜக்கா ஜாஜுஸ் போன்ற படங்களின் கதை […]

Categories
தேசிய செய்திகள் விளையாட்டு

தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, இளவேனிலுக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு..!!

மத்திய அரசின் 2022 ஆம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.. மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பாக விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு துறையில் சிறந்து விளங்கக்கூடியவர்களுக்கு இந்த முக்கிய விருதுகள் வழங்கப்படுகிறது. இதில் 25 வீரர் மற்றும்  வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது என்பது வழங்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா மற்றும் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலரிவனுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டுள்ளது. தடகளத்தில் சீமா பூனியா, பேட்மின்டனில் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வோம்… அமெரிக்காவால் தடுக்க இயலாது…. பாகிஸ்தான் நிதி மந்திரி…!!!

பாகிஸ்தான் அரசு, ரஷ்ய நாட்டிலிருந்து நாங்கள் எண்ணெய் வாங்குவதை அமெரிக்காவால் தடுக்க இயலாது என்று தெரிவித்திருக்கிறது. துபாயில் உள்ள பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்தவர்களிடம் பேசிய பாகிஸ்தான் நிதி, மந்திரி இஷாக் தார் தெரிவித்ததாவது, கடந்த மாதம் அமெரிக்கா சென்று அந்நாட்டு வெளியுறவு துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினேன். ரஷ்ய நாட்டிடமிருந்து எண்ணெய் வாங்குவது குறித்து ஆலோசனை செய்தனர். ரஷ்யா, சர்வதேச சந்தையில் இருக்கும் விலையை காட்டிலும் குறைவான விலைக்கு விற்கிறது.  எனவே, இந்தியா குறைந்த […]

Categories
தேசிய செய்திகள்

சிறுமியை சிறுசிறு துண்டுகளாக்கிய குற்றவாளி…. 4 ஆண்டுகளுக்கு பின் சிக்கியது எப்படி?… திடுகிட வைக்கும் பின்னணி….!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு 12 வயது சிறுமி வேலை செய்ததற்கு கூலி கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாக கூறி கொன்று துண்டாக ஷாலு டோப்னா(26) என்ற குற்றவாளி வெட்டி உள்ளார். அதன் பிறகு அவர் தலைமறைவாகியுள்ளார். இவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.50000 பரிசளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது‌. இவரைப் பற்றி துப்பு கிடைத்த அங்கு செல்வதற்கு குற்றவாளி தனது வசிப்பதத்தை மாற்றிக் கொண்டே இருந்தார். கடந்த நான்கு மாதங்கள் முன்பு அவர் இருக்கும் இடம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கார் மீது மோதிய லாரி…. முதியவர் பலி; 6 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கார் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் பலியான நிலையில், 6 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள வளந்தாங்கோட்டை பகுதியில் வசிக்கும் 7 பேர் கரூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் க.ஒத்தக்கடை அருகே சென்ற போது ஈரோடு நோக்கி வந்த லாரியும், காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரவிக்குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கார்த்திக், செந்தில், […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

உடலை சுமந்து கொண்டு…. 3 கி.மீ தூரம் காட்டாற்றை கடந்து சென்ற உறவினர்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரிகியம் மலை கிராமத்தை சேர்ந்த சித்துமாரி (55) என்பவர் உடல் நலகுறைவு காரணமாக கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சித்துமாரி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் உறவினர்கள் ஆம்புலன்ஸில் சித்துமாரியின் உடலை மாக்கம்பாளையம் நோக்கி ஆம்புலன்ஸில் ஏற்றி வந்து கொண்டிருந்தனர். ஆம்புலன்ஸ் குரும்பூர் பள்ளம் வரை சென்றது. கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததால் குரும்பூர் பள்ளத்தில் மழை நீர் பெருக்கெடுத்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அரசு பேருந்தில் ஒழுகும் மழை நீர்…. இணையத்தில் வைரலான காட்சிகள்….. அதிகாரியின் நடவடிக்கை….!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் இருந்து அரசு பேருந்து பயணிகளுடன் பண்ணாரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பேருந்தின் மேற்கூரையில் இருக்கும் துவாரம் வழியாக மழைநீர் சொட்டு சொட்டாக வழிந்து இருக்கைகள் நனைந்ததால் பயணிகள் உட்கார முடியாமல் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். பேருந்துக்குள் அனைவரும் நின்று கொண்டே பயணித்த காட்சியை ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இதுகுறித்து அறிந்த சத்தியமங்கலம் மோட்டார் வாகன ஆய்வாளர் கண்ணன் சம்பந்தப்பட்ட அரசு பேருந்தை பார்வையிட்டு அதன் தகுதி சான்றை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வேனை தடுத்து நிறுத்திய போலீஸ்…. சோதனையில் சிக்கிய பொருள்…. அதிரடி நடவடிக்கை…!!!

ரேஷன் அரிசி கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சத்திர ரெட்டியப்பட்டி விலக்கில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை போலீசார் நடத்தி சோதனை செய்துள்ளனர். அதில் 40 கிலோ ரேஷன் அரிசியை கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், வேனை ஒட்டி வந்த நபர் மதுரை சேர்ந்த ரவி(31) என்பதும், விருதுநகர் அல்லம்பட்டி, பாண்டியன் நகர் ஆகிய […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வேரோடு சாய்ந்து விழுந்த மரம்….. சேதமடைந்த வீடு…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்….!!!

மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததால் வீடு சேதமானது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலையில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. நேற்று முன்தினம் பலத்த சூறாவளி காற்று வீசியதால் திரௌபதி அம்மன் கோவில் வீதியில் வசிக்கும் நடராஜன் என்பவரது வீட்டிற்கு அருகில் நின்ற மரம் வேருடன் சாய்ந்தது. இந்த மரம் விழுந்ததால் நடராஜன் வீடு சேதம் அடைந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGG BOSS: அத்துமீறிய ராபர்ட் மாஸ்டர்?…. “கைகள் வெட்டப்படும்”…. பொங்கி எழுந்த ரச்சிதா…. நடந்தது என்ன?….!!!!

பிக்பாஸ் வீட்டுக்குள் கடந்த நாள்முதல் இப்போது வரை ரச்சிதா மீது ராபர்ட் மாஸ்டர் ஒரு கண்ணாக காணப்பட்டு வருகிறார். அவர் இருக்கும் இடத்தையே சுற்றிசுற்றி வரும் ராபர்ட் மாஸ்டரை பல முறை ரச்சிதா கண்டித்து உள்ளார். நடிகர் கமல்ஹாசன் முன்புகூட மறைமுகமாக ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவிடம் ப்ரொபோஸ் செய்ய சென்ற சூழ்நிலையில், குறுக்கேவந்து கமல் தடுத்தார். அதன்பின்  தனலட்சுமியினால் இருவருக்கும் இடையில் ஒரு மனஸ்தாபம் ஏற்பட்டது. அப்போதும் ராபர்ட் மாஸ்டருக்கு மரியாதையாக ரச்சிதா அட்வைஸ் செய்தார். இந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்…. சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்த வனத்துறையினர்….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் இருக்கும் கோவை குற்றால அருவி அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பதால் சோதனை சாவடியில் இருந்து வனத்துறையினர் வாகனங்களில் சுற்றுலா பயணிகளை அருவிக்கு அழைத்து செல்கின்றனர். கடந்த 3 நாட்களாக அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் கோவை குற்றால அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் வனத்துறையினர் சுற்றுலா பயணிகள் அங்கு செல்வதற்கு தடை விதித்தனர். மேலும் வனத்துறையினர் சோதனை சாவடி அருகே தீவிர கண்காணிப்பு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ரேஷன் கடையை சேதப்படுத்தி….. அட்டகாசம் செய்த யானைகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!!

ரேஷன் கடையை காட்டு யானைகள் உடைத்து அட்டகாசம் செய்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவை உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்கிறது. இந்நிலையில் ஊசிமலை டாப் எஸ்டேட் பகுதியில் தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் நுழைந்த 3 காட்டு யானைகள் ரேஷன் கடையை உடைத்து அட்டகாசம் செய்தது. இதனையடுத்து அங்கிருந்த அரிசியை தின்றும், சிதறியடித்தும் நாசம் செய்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பிரபல நிறுவனத்தின் பெயரை கூறி…. ரூ. 8 1/2 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்…. தம்பதியின் பரபரப்பு புகார்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வரதராஜபுரத்தில் சுரேஷ்- அனிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். வெளிநாட்டில் வேலை பார்த்த சுரேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். இந்நிலையில் ஆன்லைனில் பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை இருப்பதாக விளம்பரம் வந்தது. அதனை நம்பி அனிதா அதிலிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். எதிர்முனையில் பேசிய நபர் பிரபல நிறுவனத்தின் பெயரை கூறி வேலை இருப்பதாக தெரிவித்தார். அந்த வேலையில் சேர்ந்தால் மாதம் 50 ஆயிரத்திற்கும் மேல் […]

Categories
தேசிய செய்திகள்

மியான்மர் எல்லை வரை ரயில் பாதை அமைக்கும் பணி…. எப்போது நிறைவடையும்?…. வெளியான தகவல்….!!!!

பூடான், மியான்மார் நாடுகளுக்கு இந்திய ரயில்வே மேற்கொள்ள இருக்கும் புது திட்டங்கள் குறித்து வட கிழக்கு எல்லை ரயில்வேயின் பொதுமேலாளர் அன்ஷுல் குப்தா கூறினார். அவற்றில் இந்தியா-மியான்மார்-பூடான் ரயில் இணைப்பு குறித்து பல்வேறு விபரங்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அன்ஷுல் குப்தா கூறியிருப்பதாவது “மணிப்பூரில் மியான்மர் எல்லை வரையுள்ள மோரேயில் ரயில் பாதை அமைப்பதற்கான கணக்கெடுப்பு முடிந்து, மோரே வரையிலான ரயில்பாதை 2 முதல் 2.5 வருடங்களில் முடிக்கப்படும். வட கிழக்கு பிராந்தியத்தில் இந்திய ரயில்வேயின் விரிவாக்கத்தின் ஒருபகுதியாக […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

காதலித்து 2-வது திருமணம் செய்த நபர்…. ரூ.40 லட்சம் மோசடி…. பெண்ணின் பரபரப்பு புகார்…!!!

திருவாரூர் மாவட்டத்திலுள்ள வேளாங்குடி பகுதியில் வசிக்கும் 31 வயதுடைய பெண் காந்திபுரத்தில் இருக்கும் மத்திய மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் பட்டப்படிப்பை படித்து முடித்துவிட்டு கோவையில் இருக்கும் தனியார் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் அரசு வேலைக்காக பயிற்சி பெற்று வந்தபோது செல்போன் கடையில் வேலை பார்க்கும் அப்துல் ரஹீம்(34) என்பருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!… தளபதியின் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட விஜய் சேதுபதி பட நடிகை…. வைரலாகும் வேற லெவல் வீடியோ….!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்திய பிரபலமானவர் ஷிவானி. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. குறிப்பாக இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிறைய ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர். இவர் ‘விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதி மனைவிகளில் ஒருவராக இணைந்து நடித்தார். இதனை தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் மீண்டும் புதிய படத்தில் நடித்து வருகிறார். மேலும், நடிகர் வடிவேலுவுடன் இணைந்து ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படத்திலும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனியில் கடும் பனிமூட்டம்…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த சில நாட்களாக அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. வழக்கமாக விடுமுறை நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஆனால் மழை பெய்யும் காரணத்தினால் பக்தர்கள் குறைந்த அளவிலேயே கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இதனையடுத்து சாலைகள் இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்கின்றனர். தொடர்ந்து பெய்யும் மழையினால் பொதுமக்களின் இயல்பு […]

Categories
தேசிய செய்திகள்

ராமஜெயம் கொலை வழக்கு…. சோதனைக்கு மறுப்பு தெரிவித்த குற்றவாளி…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

பிரபல கொலை வழக்கு வரும் வியாழன்கிழமைக்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் உள்ள தில்லை நகரில் பிரபல தொழிலதிபரான ராமஜெயம் என்பவர் கடந்த 2012-ஆம் ஆண்டு நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த  வழியாக காரில் வந்த மர்ம நபர்கள் அவரை கடத்தி சென்று கொலை செய்தனர். இது குறித்து போலீசார் விசாரணை  நடத்தி வந்தனர். ஆனால் வழக்கில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. தற்போது இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்து வருகிறது. மேலும்  பல்வேறு […]

Categories
உலக செய்திகள்

ஏவுகணை தாக்குதல் மேற்கொண்ட இஸ்ரேல்…. சிரியா வீரர்கள் இருவர் உயிரிழப்பு….!!!

இஸ்ரேல் வான்வெளி ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதில் சிரியா நாட்டின் ராணுவ வீரர்கள் இருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் அரசாங்கத்தை எதிர்த்து கிளர்ச்சியாளர்கள் போர் மேற்கொண்டு வருகிறார்கள் கடந்த 2011 ஆம் வருடத்தில் இருந்து நடக்கும் இந்த போரில் குழந்தைகள், பெண்கள் உட்பட இலட்சக்கணக்கானோர் பாதிப்படைந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் போர் மட்டும் முடிவடையவில்லை. இந்நிலையில் சிரியா நாட்டின் ஹோம்ஸ் மாகாணத்தில் அமைந்திருக்கும் ராணுவ விமான தளத்தில் இஸ்ரேல், ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் இருக்கும் ஈரான் நாட்டின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வடிவேலுவின் ”நாய் சேகர் ரிட்டன்ஸ்”…. சூப்பரான அப்டேட் ரிலீஸ்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ”நாய் சேகர் ரிட்டன்ஸ்”. இந்த படத்தில் கதாநாயகனாக வடிவேலு நடிக்கிறார். இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி, ஆனந்த்ராஜ் , ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் சார்பாக சுபாஷ்கரன் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!!…. மாணவர்களுக்கு கடனை வாரி வழங்கும் வங்கிகள்…. வெளியான தகவல்….!!!!!…!!!!

மதுரை மாவட்டத்தின் மக்களவை உறுப்பினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மதுரை மாவட்டத்தின் மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் அறிக்கை  ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில் நேற்று மாவட்ட நிர்வாகம் மற்றும் வங்கிகளின் சார்பில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி கடன்  வழங்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 1,550 மாணவர்கள் கல்வி கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். ஆனால் அதில் 1002 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் இணையதளம் வழியாக 900 மாணவர்கள்  விண்ணப்பித்தனர். இந்த முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சாம்பியன் இங்கிலாந்து அணிக்கு பரிசு தொகை இத்தனை கோடியா…. இந்தியாவுக்கு எத்தனை கோடி?

டி20 உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணிக்கு பரிசு தொகையாக 13.84 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த 8ஆவது டி20 உலக கோப்பை தொடர் நேற்றோடு முடிந்தது. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடியது. இதன் முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்குதகுதி பெற்றது. இதையடுத்து முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் […]

Categories
தேசிய செய்திகள்

SBI வாயிலாக ஆயுள் சான்றிதழை சமர்ப்பித்தல்…. எப்படின்னு தெரியுமா?… இதோ உங்களுக்கான வழிமுறைகள்…..!!!!

SBI வாயிலாக எப்படி ஆயுள்சான்றிதழை சமர்ப்பிப்பது என்று இங்கே தெரிந்து கொள்வோம். # SBI-ன் அதிகாரபூர்வமான பென்ஷன் சேவா இணையதளபக்கத்திற்கு செல்லவும் (அ) பென்ஷன் சேவா எனும் செயலியை மொபைலில் டவுன்லோடு செய்துகொள்ள வேண்டும். # இணையதளபக்கத்தில் மேலேயுள்ள வீடியோஎல்சி என்பதை க்ளிக் செய்ய வேண்டும். பின் அவற்றில் கீழே “வீடியோ ஆயுள் சான்றிதழ்” என்ற ஆப்ஷனை தேர்வுசெய்யவும். # தற்போது ஓய்வூதியம் பெறும் கணக்கு எண்ணை உள்ளிட்டு பிறகு கேப்ட்சாவை உள்ளிடவும். உங்களது ஆதார் விபரங்களை […]

Categories
இந்திய சினிமா சினிமா

SHOCK: பிரபல நடிகரின் தந்தைக்கு திடீர் மாரடைப்பு…. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி….!!!!

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவரின் தந்தையான நடிகர் கிருஷ்ணா திரை வாழ்க்கையில் 300 க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக 2016 ஆம் ஆண்டு ஸ்ரீ ஸ்ரீ படம் வெளியானது. இதனய டுத்து பழம்பெரும் நடிகருமான இவரின் தந்தையுமான கிருஷ்ணாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மழை பாதித்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000…!!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாக்களில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களை அவர் ஆய்வு செய்து வருவதால், விரைவில் மற்ற மாவட்டங்களுக்கும் நிவாரண அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம்…. அதிர்ச்சியில் உறைந்த நாட்டு மக்கள்…. வெளியான தகவல்….!!!!!

பிரபல நாட்டில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. பிரபல நாடான ஜப்பான் நாட்டில்  அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். அதேபோல் இன்று  மதியம் 1.39 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ரிட்டர் அளவுகோலில்  பதிவாகியுள்ளது. இது மிகவும் ஆழத்தில் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது. டோக்கியோவுக்கு வடக்கே உள்ள இபராக்கி மாகாணங்கள் நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்திலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள போதிலும் கடுமையான நிலை அதிர்வை உணர்ந்துள்ளது. இதனால்  ஷிங்கன்சென்  புல்லட் ரயில்கள் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

(2022) கூகுள் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம்…. வெற்றி பெற்ற சிறுவனுக்கு கிடைத்த அந்தஸ்து….!!!!

கூகுள் நிறுவனம், சிறப்பு நாட்களில் கவன ஈர்ப்புச் சித்திரத்தை(கூகுள் டூடுல்) வெளியிட்டு சிறப்பித்து வருகிறது. அத்துடன் ஒவ்வொரு வருடமும் சிறப்பு கவனஈர்ப்புச் சித்திரத்துக்கான போட்டியையும் நடத்தி வருகிறது. 2022ம் வருடம் இந்தியாவில் கூகுள் சிறப்பு கவனஈர்ப்புச் சித்திரம் வெற்றியாளராக கொல்கத்தாவைச் சேர்ந்த சிறுவன் ஷ்லோக் முகர்ஜி அறிவிக்கப்பட்டு இருக்கிறார். அத்துடன் இவரது சிறப்பு கவனஈர்ப்புச் சித்திரம் இன்று கூகுளில் இடம்பெற்றுள்ளது. நாடு முழுவதும் கூகுள் நடத்திய இப்போட்டியில் 100க்கும் மேற்பட்ட நகரங்களிலிருந்து 1 -10 ஆம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

டெல்லி கிரீன் சிக்னல்!….. செம குஷியில் ஓபிஎஸ்…. கடும் அப்செட்டில் இபிஎஸ்… வெளியான தகவல்….!!!

அதிமுகவில் 4 ஆண்டுகளுக்கு பிறகு ஒற்றை தலைமை உருவாகி உள்ளது. கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொது செயலாளராக பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள் அதே நாளில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனால் அதிருப்தி அடைந்த ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தேர்தல் ஆணையம், நீதிமன்றம் ஆகியவற்றில் முறையீடு செய்து உள்ளார். இருப்பினும் […]

Categories
தேசிய செய்திகள்

“நாட்டின் பாதுகாப்பு சுதந்திரத்தை கட்டாய மதமாற்றம் பாதிக்குது”….. வேதனை தெரிவித்த உச்சநீதிமன்றம்…..!!!!

நாட்டின் பாதுகாப்பு சுதந்திரத்தை கட்டாய மதமாற்றம் பாதிக்கிறது என உச்ச நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. கட்டாய மதமாற்றத்தை தடுக்ககோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.ஆர்.ஷா ஹிமா கோஹ்லி அடங்கிய அமர்வு, கட்டாய மதமாற்றம் நிறுத்தபடாவிட்டால் மிக கடினமான சூழ்நிலை உருவாகும் என்று எச்சரித்தது. அதுமட்டுமின்றி இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் 22ஆம் தேதிக்குள் இவ்விவகாரத்தில் எதிர் பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்ய நீதிமன்றம் கூறியுள்ளது. பல்வேறு மாநிலங்கள் கட்டாய […]

Categories
மாநில செய்திகள்

செந்தில் பாலாஜி பதவி நீக்கம்?…. முதல்வர் ஸ்டாலின் முடிவு என்ன?…. வெளியான தகவல்…!!!

திமுக அரசின் பால் விலை உயர்வை கண்டித்து பாஜக சார்பில் நாளை மண்டல அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து ஆலோசனைக் கூட்டம் கரூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட நகர ஒன்றிய அளவிலான பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் மாநில துணைத்தலைவரும் சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி. ராமலிங்கம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1,000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, அதற்குரிய நிவாரணங்களையும்  அறிவித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கம் பாடி பகுதிக்கு  நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டது மட்டுமில்லாமல் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் மழையால் […]

Categories
மாநில செய்திகள்

“பயிர் காப்பீடு கால கெடுவை நீடிக்க வேண்டும்”…. பாமக நிறுவனர் ராமதாஸ் வலுக்கும் கோரிக்கை….!!!

சம்பா பயிர் காப்பீட்டுக்கான காலகெடுவை நவம்பர் மாதம் இறுதிவரை நீடிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது twitter பக்கத்தில், தமிழகத்தில் பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான காலக்கெடு நாளையுடன் நிறைவேறுவதாக தமிழக வேளாண் துறை அறிவித்திருக்கிறது. காப்பீடு செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் போதுமானது அல்ல. தமிழகத்தில் சம்பா நடவு மற்றும் விதைப்பு பணிகள் இப்போதுதான் தீவிரமடைந்து வருகிறது. பருவமழை காரணமாக […]

Categories
பல்சுவை

வாடகை வீட்டை சொந்தமாக்கலாம்…. எப்படின்னு தெரியுமா?…. பலரும் அறியாத தகவல்….!!!!

வாடகை வீட்டில் வசித்து வருபவர்களுக்கு சில சட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் வாடகைதாரர்கள் பல பேரும் அவர்களுக்கான சட்டங்கள் பற்றி முழுவதும் தெரிந்துவைத்திருக்க வாய்ப்பு கிடையாது. வாடகைவீட்டில் நீண்ட காலத்துக்கு வசித்தால் வாடகைதாரருக்கே அவ்வீடு சொந்தம் என்ற விஷயத்தை நாம் கேள்விப்பட்டு இருப்போம். எனினும் அதன் உண்மை நிலை பற்றி கண்டிப்பாக தெரிந்துவைத்திருக்கமாட்டோம். அதவது சுமார் 12 வருடங்கள் வாடகை எதுவுமே செலுத்தாமல் ஒரு வீட்டில் நீங்கள் வசித்துவரும் சூழ்நிலையில், அந்த வீட்டை சொந்தமாக்க உரிமைகோரலாம். ஆனால் மாதந்தோறும் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்!….. அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்… வெளியான பரபரப்பு தகவல்….!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ், கான்பூர் ஆகிய பல்வேறு நகரங்களில் கொசுக்களால் பரவக்கூடிய டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் பிரயாக்ராஜ் நகரில் ஒரு பள்ளியில் மாணவர்கள் பலர் டெங்கு பாதிப்புக்கு ஆளான நிலையில், ஒருநாள் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து நகரின் பல பகுதிகளில் பரவல் அதிகரித்து வருகிறது. இது குறித்து பிரயாக்ராஜ் தலைமை மருத்துவர் அதிகாரி நானக் ஷரண் கூறியது, ‘மாவட்டத்தில் டெங்கு ஆய்வு செய்வதற்காக பல பகுதிகளில் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்டு கொசுக்கள் ஒழிக்கப்பட்டு வருகிறது’ […]

Categories
உலக செய்திகள்

துருக்கியில் பயங்கரம்…. வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் பலி…. ஒருவர் கைது….!!!

துருக்கி வெடிகுண்டு தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு நபர் கைதாகியிருப்பதாக உள்துறை மந்திரி தெரிவித்திருக்கிறார். துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் அதிக கடைகள் உள்ள இஸ்திக்லால் பகுதியில் நேற்று மாலை நேரத்தில் திடீரென்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் ஆறு பேர் பலியாகினர். 81 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவசர மருத்துவ சேவையும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காவல்துறையினர் மீட்பு பணியை மேற்கொண்டனர். அந்த பகுதியை சேர்ந்த மக்களை உடனடியாக […]

Categories

Tech |