Categories
தேசிய செய்திகள்

க்ரெடிட் கார்டில் வீட்டு வாடகை செலுத்தினால் ரூ.99 சார்ஜ்….. SBI வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

நாட்டின் பொதுத்துறை வங்கியான sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் கிரெடிட் கார்டு மூலம் வீட்டு வாடகை செலுத்தும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மிக எளிதில் வீட்டு வாடகை செலுத்த முடியும். இந்நிலையில் எஸ்பிஐ வங்கி இன்று முதல் கிரெடிட் கார்டில் வீட்டு வாடகை செலுத்தினால் 99 ரூபாய் சேவை கட்டணம் வசூலிக்க போவதாக அறிவித்துள்ளது. அதனுடன் 18 சதவீதம் ஜிஎஸ்டி சேர்க்கப்படும். அதனைப் போலவே இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

குட் நியூஸ்…! வீட்டு கடன்களுக்கான வட்டி குறைப்பு…. டிச., 31 வரை ஜாலி தான்…. முக்கிய அறிவிப்பு…!!!

பேங்க் ஆஃப் பரோடா வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. அதன்படி, வீட்டுக்கடன்களுக்கான வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டு 8.25% ஆக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கிகள் வீட்டுக்கடன்களுக்கு 8.40% வட்டி வசூலிக்கும் நிலையில், இது அதனைவிட குறைவாகும். மேலும், வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்களை பரோடா வங்கி 1 வரை உயர்த்தியுள்ளது. இவை உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இந்த வட்டி வீதத்தை வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கும். மேலும் முன்பணம் அல்லது பகுதி கட்டணங்கள் எதுவும் வாடிக்கையாளர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளே…. இன்றே கடைசி நாள்…. உடனே இந்த வேலைய முடிங்க…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சம்பா, தாளடி, பிசான பருவ நெல் பயிரை நவம்பர் 15ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் சம்பா நெல் சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை சாகுபடி செய்த 24.13 லட்சம் ஏக்கர் நெல் பயிரில் 5.90 லட்சம் ஏக்கர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15ஆம் தேதியே கடைசி நாள் ஆகும். மேலும் கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், […]

Categories
மாநில செய்திகள்

இந்த மாவட்டத்தில் இன்று (15.11.22)….. பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை….. வெளியான அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது. இந்த கனமழையினால் மயிலாடுதுறை, கடலூர், பூம்புகார், சீர்காழி உள்ளிட்ட பகுதிகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன குறிப்பாக சீர்காழி பகுதியில் மட்டும் 122 வருடங்களில் இல்லாத அளவுக்கு மழை கொட்டி தீர்த்துள்ளது. இந்த நிலையில் கனமழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி, தரங்கம்பாடி பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அப்பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு […]

Categories
தேசிய செய்திகள்

இனி இதற்கெல்லாம் கட்டணம் உயர்வு…. இன்று முதல் அமல்…. வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படும் என எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கான இஎம்ஐ பணப் பரிமாற்ற கட்டணம் மாறும். தற்போது இஎம்ஐ பணப் பரிமாற்றத்திற்கு 99 + வரி வசூலிக்கப்படும் நிலையில், இனி 199 + வரி வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாடகைக்கான பேமென்ட்-க்கான […]

Categories
இந்திய சினிமா சினிமா

BREAKING: “தெலுங்கு சூப்பர் ஸ்டார்” மகேஷ் பாபுவின் தந்தை மரணம்….!!!

பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணா (80) உயிரிழந்துள்ளார். மகேஷ் பாபுவின் தந்தையான இவர், 350+ படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார். மாரடைப்பு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தற்போது உயிரிழந்துள்ளார். கிருஷ்ணாவின் மனைவி இந்திரா தேவி, மகன் ரமேஷ் பாபு ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்த சோகத்தில் இருந்த குடும்பத்திற்கு இது மேலும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“புனே செல்லவிருந்த விமான பயணி”…. எதிர்பாரா விதமாக நேர்ந்த சோகம்…!!!!

சென்னை விமான நிலையத்தில் பயணி மாரடைப்பால் உயிரிழந்தார். மராட்டிய மாநிலத்திலுள்ள புனேவை சேர்ந்த டைட்டல் மேத்தா என்பவர் மங்களூரிலிருந்து சென்னை வழியாக புனேச் செல்லும் விமானத்தில் சென்னைக்கு வந்தார். சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு நிலையத்தில் இருந்து அதிகாலை செல்லும் புனே விமானத்திற்காக காத்திருந்தார். எதிர்பாரா விதமாக அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து உடனடியாக விமான நிலைய மருத்துவக் குழுவினர் அவரை பரிசோதனை செய்தார்கள். ஆனால் அவர் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்ததாக டாக்டர்கள் கூறினார்கள். இது […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்களுக்கு Shock News….! இன்று முதல் இது கிடையாது…. BSNL எடுத்த அதிரடி முடிவு…!!!!

Bsnl நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வந்தது. அது மட்டும் இன்றி பண்டிகை கால சலுகைகளையும் வழங்கி வந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் பயனடைந்து வந்தனர். அந்தவகையில் நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரூ.775க்கு 150 Mbps வேகத்தில் தினமும் 2000 ஜிபி டேட்டாவை வழங்கி வந்தது. இத்துடன் முக்கிய ஓடிடி சேவைகளும் இலவசமாக வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.775 பிராட்பேண்ட் திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இன்றுமுதல் இந்த […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே உதவித்தொகை வேண்டுமா….? இன்றே(15.11.22) கடைசி நாள்…. இதுவே இறுதி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மத்திய அரசால் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசால் இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர் பார்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சேர்ந்த சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மாணவர்கள் அரச மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2022-23 கல்வியாண்டில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படித்து வருபவர்களுக்கு கல்வித் தொகையை வழங்க உள்ளது. எனவே பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் இந்த உதவி தொகை பெறுவதற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளே….! இதற்கு இன்றே(15.11.22) கடைசி நாள்…. உடனே வேலையை முடிச்சிடுங்க….!!!!

விவசாயிகளுக்காக பிரதான் மந்திரியின் திருந்திய பயிர் காப்பீடு திட்டம் தமிழகத்தின் 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்குவது, பண்ணை வருவாய் நிலைப்படுத்தவும், நவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிப்பதுக்கும் உதவுகிறது. ஈரோடு மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மூலமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது சம்பா, தாளடி, பிசானப் பருவ நெற்பயிரை காப்பீடு செய்துகொள்ள விவசாயிகளுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!…. என்னப்பா சொல்றீங்க….. பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் அசல் வரப்போகிறாரா….? லீக்கான தகவல்….. ஆனா ஒரு டுவிஸ்ட்‌ இருக்கு….!!!!!

பிரபலமான தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த போட்டியில் 21 போட்டியாளர்கள் இருந்த நிலையில், ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்ற ஜி.பி முத்து தானாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அதன் பிறகு சாந்தி, அசல், ஷெரினா மற்றும் மகேஸ்வரி ஆகியோர் நிகழ்ச்சியை விட்டு எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பார்வையாளர்களிடம் அதிக வெறுப்பை பெற்றவர் என்றால் அது அசல் தான். ஏனெனில் அசல் கோலார் பெண்களிடம் முகம் சுளிக்கும் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

இளைஞர்களே ராணுவத்தில் சேர விருப்பமா…? இன்று வேலூர் மாவட்டத்தில்…. இவர்களுக்கு மட்டுமே அனுமதி….!!!

வேலூர் மாவட்டத்தில் இன்று ராணுவ வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து ராணுவ துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், வேலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வரும் 15ம் தேதி முதல் 29ஆம் தேதி வரை அக்னி வீர் ஆண் மற்றும் பெண், பாதுகாப்பு படை வீரர் பிரிவு, செவிலியர் கால்நடை துறையில் உதவி செவிலியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த பணிகளுக்கு தமிழ்நாடு, ஆந்திரா தெலுங்கானா உள்ளிட்ட பகுதியிலிருந்து வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. நடிகர் பரத்துக்கு இவ்வளவு அழகிய குழந்தைகளா…..‌ வைரலாகும் லேட்டஸ்ட் க்யூட் கிளிக்ஸ்….!!!!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கிய பாய்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் பரத். அதன் பிறகு தான் நடித்த பல சூப்பர் ஹிட் படங்களின் மூலம் முன்னணி ஹீரோவாக உயர்ந்த பரத் சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். இதனையடுத்து பரத் நடிப்பில் காளிதாஸ் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இதைத்தொடர்ந்து பரத் நடிப்பில் அண்மையில் வெளியான மிரள் திரைப்படம் திரில்லர் கதை அம்சத்தில் உருவாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம‌! மாஸ்…. ஹாலிவுட் பயிற்சியாளருடன் சண்டை…. நடிகை சமந்தாவை பாராட்டிய பிரபல விஜய் பட இயக்குனர்…. யார் தெரியுமா…..?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தற்போது மயோசிடிஸ் எனும் அரிய வகை சரும பிரச்சனை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்‌. அதன் பிறகு நடிகை சமந்தாவின் நடிப்பில் கடந்த 11-ஆம் தேதி யசோதா திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. பான் இந்தியா திரைப்படமாக வெளியான யசோதா பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருவதோடு, கலெக்ஷனிலும் அதிரடி காட்டி வருகிறது. இந்த படத்தில் நடிகை சமந்தா வாடகை தாயாக நடித்திருக்க, வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தேர்தலில் அமோக வெற்றி”…. இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பின் தலைவரானார்‌ ஐசரி கணேஷ்….. குவியும் வாழ்த்து…..!!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராக இருப்பவர் ஐசரி கணேஷ். இவர் தயாரிப்பில் அண்மையில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் அமரர் ஐசரி வேலனின் மகன் தான் ஐசரி கணேஷ். இவர் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தரும் கூட. இந்நிலையில் டாக்டர் ஐசரி கணேஷ் இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பின் தேர்தலில் போட்டியிட்டார். இது ஒரு தற்காப்பு கலை அமைப்பாகும். தலைநகர் டெல்லியில் உள்ள இந்திய ஒலிம்பிக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சிம்புவை திட்ட சொன்னாங்க”…. இதெல்லாம் எப்பவோ கிடச்சிருக்க வேண்டியது‌‌…. பிரபல நடிகை ஓபன் டாக்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சிம்பு. பரபரப்புகளுக்கும், சர்ச்சைகளுக்கும் பயிர் போன சிம்பு சில வருடங்களாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். அதன் பிறகு தன்னுடைய உடல் எடையை குறைத்துக் கொண்டு மாநாடு என்ற திரைப்படத்தின் மூலம் மாபெரும் கம்பேக் கொடுத்தார். இந்த படம் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்த நிலையில், சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கதை திருட்டில் சிக்கிய அட்லி”…. பேரரசு படத்தின் காப்பி தான் ஜவான் படமா….? பட அதிபர் சங்கம் தீவிர விசாரணை….!!!!

தமிழ் சினிமாவில் வெளியான ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இவர் பிரமாண்ட இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். தன்னுடைய முதல் படத்திலேயே தனக்கான முத்திரையை பதித்த அட்லி அதன் பின் நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தார். இவர் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க, […]

Categories
சினிமா

நடிகை மீரா மிதுன் தொடர் தலைமறைவு…. மத்திய குற்றப்பிரிவு போலீஸ் எடுத்த அதிரடி முடிவு….!!!!

பிரபல நடிகை மீரா மீதுன் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசினார். இதன் காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடிகை மீரா மிதுன் மற்றும் அவருடைய நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அதன் பிறகு மீரா மிதுன் மற்றும் சாம் அபிஷேக் ஆகியோர் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எனக்கு குழந்தை பிறந்தால் அது அந்த டிவிக்கு மட்டும் தான் சொந்தம்….. விஜே மணிமேகலை ஓபன் டாக்…..!!!!!

சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜேவாக அறிமுகமானவர் மணிமேகலை. அதன் பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் ஹூசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் யூட்யூபில் வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் பணம் சம்பாதித்து வருகிறார்கள். இந்நிலையில் குறுகிய காலத்தில் புதிய வீடு, கார் என கலக்கி வரும் மணிமேகலை சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அப்போது எனக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விடை கொடு சாமி விட்டுப் போகிறேன்”…. பக்கத்து வீட்டு அக்கா ஓடி போயிட்டு….. திடீரென வைரலாகும் ஐஸ்வர்யா ராய் பாடல்…..!!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக ஜொலிப்பவர் ஐஸ்வர்யா ராய். இவர் தமிழ் சினிமாவிலும் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்தார். ஆனால் நடிகர் அபிஷேக்  பச்சனை திருமணம் செய்து கொண்ட பிறகு ஹிந்தி சினிமாவில் மட்டுமே நடிகை ஐஸ்வர்யா ராய் கவனம் செலுத்தினார். இவருக்கு ஆராதியா என்ற ஒரு மகளும் இருக்கிறார். அதன் பிறகு சமீபத்தில் ரிலீசான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த நந்தினி வேடத்துக்கு ரசிகர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… நடிகர் வைபவுக்கு 3 குழந்தைகளா….? பலரும் பார்த்திராத அழகிய புகைப்படம் இதோ…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் வைபவ். இவர் வெங்கட் பிரபு குரூப்பில் ஒருவராக பலராலும் அறியப்பட்டவர். சரோஜா, மங்காத்தா போன்ற படங்களின் மூலம் பிரபலமான வைபவ் கப்பல், மேயாத மான், பபூன் போன்ற பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். நடிகர் வைபவ் ஹீரோவாக மட்டுமின்றி படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் கோதண்டராம ரெட்டியின் மகன் ஆவார். கடந்த 2007-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான கோதவா என்ற திரைப்படத்தின் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! புத்துணர்ச்சி ஏற்படும்..! முயற்சிகள் கைகூடும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று பிள்ளைகளின் மேல் பாசம் அதிகரிக்கும். அனைத்து விஷயங்களிலும் மனைவி துணையாக இருப்பார். பணவரவு வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். நல்ல நண்பர்களின் சேர்க்கை உண்டாகும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். வெளியிடங்களுக்கு சென்று பொழுதைக் களிப்பதற்கான சூழல் ஏற்படும். சொன்ன சொல்லை நிறைவேற்றிக் காட்டுவீர்கள். காரியங்களை சிறந்த அணுகுமுறையினால் உங்கள் பக்கம் ஈர்த்துக் கொள்வீர்கள். வசீகரமான தோற்றம் வெளிப்படும். வியாபாரத்தில் லாபத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். இன்று புதிய சேமிப்புகளில் முதலீடு செய்வீர்கள். எந்தவொரு பிரச்சனையையும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! ஆரோக்கியத்தில் கவனம் தேவை..! நிதானம் அவசியம்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! பிள்ளைகளின் ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பது நல்லது. பயணத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அனைவரிடமும் அனுசரித்து செல்ல வேண்டும். தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். மேலதிகாரிகளிடம் எச்சரிக்கையாக நடந்துக்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். எதிலும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பாராத வகையில் செலவுகள் அதிகரிக்கும். செலவினை கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். வருமானம் சீராக இருக்கும். மனதை ஒருநிலைப் படுத்துங்கள். வீண் பிரச்சினைகளை சந்திக்க […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! ஆதரவு கிடைக்கும்..! ஈடுபாடு உண்டாகும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்துடன் செல்லும் பயணங்கள் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். தொழிலில் ஏற்படும் மாற்றங்களால் வருமானம் அதிகரிக்கும். கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். போட்டிகள் குறையும். பொருளாதாரம் சீராக இருக்கும். பொது காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். மற்றவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். நினைத்த பொருட்களை வாங்கக்கூடும். பிரச்சினைகளை கட்டுப்படுத்திக் கொள்வீர்கள். எதிர்பார்த்த லாபம் உண்டாகும். கடன் பிரச்சினைகள் சரியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் நிர்வாகத்தன்மையும் வெளிப்படும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். மாணவர்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! நன்மை உண்டாகும்..! தொடர்புகள் விரிவடையும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் பேசுவதில் நிதானத்தை பின்பற்ற வேண்டும். தொழில் வியாபாரத்தில் நிலுவைப் பணிகளை முடிப்பது நல்லது. சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். ஒவ்வாத உணவு வகைகளை உண்ண வேண்டாம். உணவு விஷயங்களில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். வியாபாரம் முன்னேற்றப் பாதையில் சென்றாலும், மனம் திருப்தி அளிக்காது. கடன்கள் ஓரளவு தலை தூக்கினாலும், மாலை நேரத்திற்கு பின்னர் சரியாகிவிடும். வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டியதிருக்கும். முழு கவனத்தை செலுத்தி எந்தவொரு வேலையிலும் ஈடுபடுங்கள். புதிய […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! அக்கறை கூடும்..! முன்னேற்றம் உண்டாகும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று அனைத்து விதமான யோகமும் சிறப்பாக இருக்கும். கடினமான சூழல் விலகிச்செல்லும். நிம்மதியான வாழ்க்கை உண்டாகும். வாகன மாற்றம் ஏற்படும். இன்று சுயநலம் கருதாமல் செயல்படுவீர்கள். அவமதிப்பு பேசியவர்கள் அன்பு பாராட்டக் கூடும். வியாபாரத்தில் பிரச்சனைகள் விலகிச் செல்லும். பணவரவு சீராக இருக்கும். அனைத்திலும் முன்னேற்றம் ஏற்படும். பிரச்சனை இல்லாத வாழ்க்கைக்கு அடித்தளம் ஈட்டுவீர்கள். காரியங்களில் எளிதில் வெற்றி பெறக்கூடும். பெண்கள் எந்தவொரு செயலையும் அக்கறையுடன் செய்து முடிப்பார்கள். பெண்களுக்கு இன்றைய நாள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! கடன்கள் வசூலாகும்..! பயணங்கள் செல்ல நேரிடும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று அதிகப்படியான உழைப்பு இருக்கும். உழைப்பின் காரணமாக தூக்கம் இருக்காது. இதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. மனதில் எதையோ யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். இன்று முன்னேற்பாடுடன் இருக்க வேண்டும். தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராக இருக்கும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். பயணங்கள் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். சிறந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கடன் பிரச்சினைகள் ஓரளவு கட்டுக்குள் இருக்கும். எதிரிகளின் தொல்லைகள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! பிரச்சனைகள் தீரும்..! வெற்றி கிடைக்கும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று தனலாபம் ஓரளவு சிறப்பாக இருக்கும். மனம் சிறிது மகிழ்ச்சியாக காணப்படும். உடல் உற்சாகத்தைக் கொடுக்கும். குழந்தை பாக்கியம் ஏற்படும். முயற்சிகள் ஓரளவு வெற்றியைக் கொடுக்கும். வாழ்வில் வளம்பெற புதிய சூழல் உண்டாகும். ஆர்வமுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். பணச்சேமிப்பு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். பழைய பிரச்சனைகள் சரியாகிவிடும். நினைத்த காரியத்தில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் நீங்கும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் தீரும். கணவன் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! தேவைகள் பூர்த்தியாகும்..! ஒத்துழைப்பு கிடைக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணம் பல வழியில் வந்துசேரும். செலவை கட்டுப்படுத்த வேண்டும். தீர்மானித்து செலவுகள் செய்யவேண்டும். தகவல்களால் உற்சாகம் பிறக்கும். மனைவியினால் மகிழ்ச்சி உண்டாகும். வேலை இல்லாதவர்கள் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்ககூடும். சரியான முறையில் எந்தவொரு வேலையிலும் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தை சீராக நடத்துவீர்கள். கேட்ட இடத்தில் பணஉதவிகள் வந்துசேரும். புதிய ஆர்டர்களில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். மனதில் தைரியம் பிறக்கும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! சிக்கல்கள் தீரும்..! அன்பு வெளிப்படும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று சொத்துக்கள் வாங்கும் யோகம் இருக்கும். இறை வழிபாட்டில் நம்பிக்கை செல்லும். புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. இன்று தொழிலில் உள்ளவர்களுக்கு வீண் செலவுகள் ஏற்படக்கூடும். தேவையில்லாத செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். உங்களுக்கு சேமிப்பு தேவை. கோபத்தைக் குறைத்துக் கொண்டால், சிக்கல்கள் அனைத்தும் தீரும். முன்கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். குடும்ப பெரியவர்களிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். பெற்றோர்களை கஷ்டப்படுத்த வேண்டாம். கணவன் மனைவிக்கிடையே இருந்த குழப்பங்கள் சரியாகும். பிள்ளைகளின் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! எதிர்ப்புகள் விலகும்..! நிதிநிலை சீராக இருக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று பணவரவால் மனமகிழ்ச்சி அடையும். அரசாங்கத் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக இன்றைய நாள் இருக்கும். மனைவியின் ஆதரவைப் பெறுவீர்கள். இன்றைய நாள் முன்னேற்றகரமாக இருக்கும். தடைகளைத் தாண்டி எளிதில் முன்னேறி செல்வீர்கள். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். நிதி மேலாண்மை சிறப்பாக இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கப் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து காணப்படுவார்கள். எதிர்பார்த்த இடத்திற்கு மாற்றங்கள் உண்டாகும். சம்பள உயர்வு, பணி உயர்வு ஏற்படக்கூடும். மேலதிகாரிகளின் சொல்கேட்டு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! நினைத்தது நிறைவேறும்..! புதிய அறிமுகம் கிடைக்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று நினைத்தது நடக்கும் நாளாக இருக்காது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாய்வுத் தொல்லைகள் இருக்கக்கூடும். மனைவியிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பகைகளை தவிர்க்க வேண்டும். அதிகாரிகளுடன் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். இன்று இறைவழிபாடு வேண்டும். பணவரவு சீராக இருக்கும். மனதில் இனம் புரியாத குழப்பம் இருந்துகொண்டே இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களின் நட்பினால் லாபம் உண்டாகும். அவர்களிடம் இரகசியங்களை வெளிப்படுத்த வேண்டாம். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! சிக்கனம் தேவை..! வியாபாரம் சிறப்பாக நடைபெறும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! பணத்தேவையின் பற்றாக்குறையால் கடன் வாங்கும் சூழல் உண்டாகும். சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். நினைத்த காரியம் நிறைவேறாமல் கவலையை ஏற்படுத்தும். நண்பர்களால் நற்காரியம் உண்டாகும். தொழில் சார்பாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நினைத்த காரியத்தை நினைத்த படி நடத்தி முடிப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களால் நன்மையும் உண்டாகும். சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு பின்னர் சரியாகும். காரியங்களில் தாமதம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். போட்டிகள் குறையும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (15-11-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 15-11-2022, ஐப்பசி 29, செவ்வாய்க்கிழமை, சப்தமி திதி பின்இரவு 05.50 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. பூசம் நட்சத்திரம் மாலை 04.12 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. முருக வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இன்றைய ராசிப்பலன் –  15.11.2022 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் அமைதி குறையலாம். உறவினர்களால் வீண் செலவுகள் அதிகமாகும். உத்தியோகத்தில் வேலைபளு கூடும். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். பயணங்களால் உடல் சோர்வு ஏற்பட்டாலும் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பணப்பிரச்சினை […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று நவம்பர் 15…!!

நவம்பர் 15  கிரிகோரியன் ஆண்டின் 319 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 320 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 46 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 565 – மூன்றாம் யசுட்டின் பைசாந்தியப் பேரரசராக தனது மாமா முதலாம் யசுட்டினியனுக்குப்ப் பின்னர் முடிசூடினார்.1505 – போர்த்துக்கேய மாலுமியும் நாடுகாண் பயணியுமான லோரன்சு டி அல்மெய்டா, கொழும்பை வந்தடைந்து ஐரோப்பியக் குடியேற்றத்தை ஆரம்பித்தார்.1532 – பிரான்சிஸ்கோ பிசாரோயின் தலைமையில் எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர்கள் இன்காத் தலைவர் அத்தகுவால்பாவை முதல் தடவையாகச் சந்தித்தனர். 1533 – எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர் பிரான்சிஸ்கோ பிசாரோ இன்கா பேரரசின் தலைநகர் குசுக்கோவை அடைந்தார். 1705 – சிபோ நகர சமரில் ஆத்திரிய-டென்மார்க்குப் படைகள் அங்கேரியர்களை வென்றன. 1791 – முதலாவது அமெரிக்கக் கத்தோலிக்கக் கல்லூரி ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம் திறக்கப்பட்டது. 1864 – அமெரிக்க உள்நாட்டுப் […]

Categories
தேசிய செய்திகள்

காப்பகத்தில் குழந்தைகளின் மதம், பெயர் மாற்றம்…. தேசிய ஆணையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!!!

ராஜஸ்தானில் காணாமல் போன 27 பெண்கள் விபச்சாரத்தில் தள்ளப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள ரெய்சன் மாவட்டத்தில் அமைந்துள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு தேசிய குழந்தை மனித உரிமை பாதுகாப்பிற்கான ஆணையத்தின் தலைவர் பிரியங்கா கனூங்கோ சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். பின்னர் அவர் ட்விட்டரில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, இந்த ஆய்வின் மூலமாக காப்பகத்தில் உள்ள 3 குழந்தைகளின் மதம் மற்றும் அவர்களுடைய பெயர்கள் மாற்றம் செய்யப்பட்ட விவரம் தெரியவந்துள்ளது. மேலும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி…. 8-ஆம் வகுப்பு மாணவன் பலி….. கதறும் பெற்றோர்…!!!

பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள குதிரைக்கல்மேடு பகுதியில் மில் தொழிலாளியான மாதையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கமணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு திவாகர்(13), ஜீவா(3) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் திவாகர் அரசு உதவி பெறும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் திவாகர் இன்று காலை குதிரைக்கல்மேடு பகுதியில் பள்ளி வேனுக்காக காத்து கொண்டிருந்தார். தொடர்ந்து மற்ற மாணவர்களை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த லாரி…. அடுத்தடுத்து சேதமடைந்த 5 மின்கம்பங்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

லாரி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயர் தப்பினார். ஈரோடு மாவட்டத்திலிருந்து மக்காச்சோளம் லோடு ஏற்றிக்கொண்டு முத்தூர் நோக்கிய லாரி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் விளக்கேத்தி பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோரம் இருக்கும் பள்ளத்தில் இரண்டு சக்கரங்களும் சிக்கி ஒரு புறமாக சாய்ந்தது. மேலும் அப்பகுதியில் அடுத்தடுத்து இருந்த 5 மின்கம்பங்கள் உடைந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த மின்வாரிய ஊழியர்கள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்…. அரசு வழக்கறிஞர் உள்பட 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிக்கப்பட்டி கிராமத்தில் அரசு வழக்கறிஞரான கணேசன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று கணேசன் புதுக்கோட்டை நீதிமன்றத்திற்கு சென்று விட்டு ஆலங்குடி நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் கணேசன் ஒட்டி வந்த காரும் எதிரே வந்த லாரியும் பலமாக மோதியது அதே நேரத்தில் சந்தோஷ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் லாரியின் பின்புறத்தில் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கணேசன் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மர்மமாக இறந்து கிடந்த கர்ப்பிணி…. தாயின் மீது அமர்ந்து விளையாடிய குழந்தை…. பரபரப்பு சம்பவம்…!!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள தாழனூர் இந்திரா நகர் பகுதியில் சரக்கு ஆட்டோ ஓட்டுநரான ஜானகிராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசி(21) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. தற்போது தமிழரசி 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு செல்போனில் பேசிக் கொண்டிருந்த தமிழரசியிடம் ஜானகிராமன் யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய் என கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் தமிழரசி தனது தாய் வள்ளியம்மாளிடம் […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!!… மணப்பெண்ணின் அழகில் மயங்கி விழுந்த மாப்பிள்ளை…. தீயாய் பரவும் வீடியோ…. நீங்களே பாருங்க….!!!!!

சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த காலகட்டத்தில் மக்கள் தனது அன்றாட வாழ்க்கையில் நடக்கக்கூடிய விஷயங்களை கூட வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். அதேபோல் தற்போது சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் மணமகளை பார்க்க மாப்பிள்ளை வருகிறார். இந்நிலையில் திருமணத்திற்கு தயாராக இருக்கும் மணமகளை பார்த்து அழகில் மயங்கிவிட்டார் மாப்பிள்ளை. மேலும் மணப்பெண்ணும் வெட்கத்தில் அப்படியே சிலை போல் நின்றுள்ளார். இந்த வீடியோவை பார்க்கும் பலரும் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மர்மமாக இறந்து கிடந்த இன்ஜினியர்…. நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை…!!!

இன்ஜினியர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் செல்லும் சாலையில் இருக்கும் பாலத்தின் கீழே மர்மமான முறையில் ஒரு ஆண் இறந்து கிடந்தார். இதனை பார்த்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மனைவி, குழந்தைகளை பிரிந்த ஏக்கம்…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!!

விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கூத்தனூர் கிராமத்தில் விவசாயியான செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு லிங்கேஷ், இனியா என்ற 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரியா தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் மனைவி பிரிந்து சென்றதால் மன உளைச்சலில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

டிராக்டர் மீது மோதிய லாரி…. உயிருக்கு போராடிய ஓட்டுநர்…. போலீஸ் விசாரணை…!!!

டிராக்டரும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் ஓட்டுநர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து கண்டெய்னர் லாரி சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது கண்டெய்னர் லாரியும் அவ்வழியாக வந்த டிராக்டரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. மேலும் கண்டெய்னர் லாரி சாலையோரம் நின்ற கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த டிராக்டர் ஓட்டுனரான ரங்கராஜன் என்பவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

துக்க வீட்டிற்கு சென்ற பெற்றோர்…. மகனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அத்தனூர்பட்டி பகுதியில் கூலி தொழிலாளியான சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்திய பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஆதிஷ், சூரியகுமார் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் ஆதிஷ் வாழப்பாடியில் இருக்கும் தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் வீட்டில் இருந்தவர்கள் அருகே உள்ள துக்க நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர். அப்போது ஆதிஷ் சுவிட்ச் பெட்டியில் கை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

50 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ஏரி…. கால்வாயை தூர்வார உத்தரவு பிறப்பித்த உதவி கலெக்டர்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கொங்கணாபுரம் அருகே 50 ஏக்கர் பரப்பளவிலான புதிய ஏரி கடந்த 50 ஆண்டுகளாக வறண்டு காணப்பட்டது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழையால் ஏரி தற்போது முழு கொள்ளளவை எட்டி மறுகால் பாய்கிறது. இதனை அறிந்த சங்ககிரி உதவி கலெக்டர் சௌமியா, எடப்பாடி தாசில்தார் லெனின் மற்றும் வருவாய்துறையினர் மதகு பகுதிக்கு சென்று மலர் தூவியுள்ளனர். இதனையடுத்து ஏரி உபரி நீர் வெளியேறும் கால்வாயில் புதர்கள் மண்டி கிடப்பதால் போர்க்கால அடிப்படையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… இந்த சூப்பர் ஹிட் பாடல்கள் எல்லாம் இவர்தான் பாடினாரா….? அட இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே…..!!!!

“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் “தேவராலன் ஆட்டம்” என்ற பாடலை யோகி சேகர் பாடியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி பாடகரான யோகி சேகர், சமீபமாக திரைக்கு வெளி வந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் “தேவராலன் ஆட்டம்” என்ற பாடலை பாடியுள்ளார். இவர் தற்போது சினிமா நேயர்களுக்காக பிரத்தியேகமாக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இதில் அவர் கூறியதாவது, ” தனது ஆரம்பகட்ட சினிமா பயணங்கள் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். தனது குரலில் ஏராளமான […]

Categories
மாநில செய்திகள்

ஐயோ என்னை விட்டு போயிட்டியே…. மனைவி இறந்த துக்கம் தாங்காமல் தற்கொலை செய்த கணவன்…. பெரும் சோகத்தில் குடும்பத்தினர்….!!!!

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில்  உள்ள அயனாவரம் மேட்டு தெரு பகுதியில் தப்புசாமி-பவானி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு யுவஸ்ரீ என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் நேற்று பவானி தனது உறவினர் வீட்டில் நடைபெற்ற பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் உடனடியாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பாலில் விஷம் கலந்து குடித்த தாய்-மகள்…. காரணம் என்ன…? அதிர்ச்சி சம்பவம்…!!!

தாய்-மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டி மணக்காடு கிழக்கு முதல் தெரு சுல்தானா(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சம்சு(22), ஜாபியா(21) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இவரது கணவர் முகமது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுவிட்டார். இதனால் கூலி வேலைக்கு சென்று சுல்தானா தனது மகள்களை வளர்த்து வந்துள்ளார். கடந்த 9- ஆம் தேதி வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்த ஜாபியா தனது தாயும், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்!… நடிகர் ஷாருக்கானுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சிறப்பு விருது…. குவியும் வாழ்த்து….!!!!

பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு ஷார்ஜா புத்தக கண்காட்சியில் வைத்து “ஐகான்” விருது வழங்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகரான ஷாருக்கான் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சார்ஜாவில் நடக்கும் சர்வதேச புத்தக கண்காட்சியில் கலந்து கொண்டார். இங்கு நடிகர் ஷாருக்கானுக்கு சினிமா மற்றும் கலாச்சாரத் துறையில் சாதித்ததற்காக உலகளவிய “ஐகான்” விருது வழங்கப்பட்டது. இது குறித்து நடிகர் ஷாருக்கான் கூறியதாவது, “கதை, திரைக்கதை, வசனம் சேர்ந்தது தான் சினிமா. நாங்கள் நடனத்தின் மூலமாகவும், காட்சிகள் மூலமாகவும் தான் மனிதநேயத்தை வளர்க்கின்றோம். ஆனால் […]

Categories

Tech |