Categories
பல்சுவை

178ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (நவம்பர் 15) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (15.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 15) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 25 காசுகளிலிருந்து, அக்டோபர் 14 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 30 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
சினிமா தமிழ் சினிமா

வைகை புயல் வடிவேலு நடிக்கும் “நாய் சேகர் ரிட்டன்ஸ்”… வெளியான முதல் பாடல் வீடியோ…. குஷியில் ரசிகர்கள்….!!!!

டிரைக்டர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் “நாய் சேகர் ரிட்டன்ஸ்”. இப்படத்தில் குக் வித் கோமாளி புகழ், சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அத்துடன் விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்து உள்ளார். “New school RAP la Dindugal Drake”Presenting our very own evergreen […]

Categories
சினிமா தமிழ் சினிமா

27-ம் வருடத்தில் “கிங்”… மம்முட்டியுடன் கொண்டாடிய இயக்குனர்…!!!!

மம்முட்டி நடித்த கிங் திரைப்படம் வெளியாகி 27 வருடங்களை தொட்டுள்ளது. மலையாள சினிமாவில் சென்ற 30 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி இயக்குனராக இருக்கின்றவர் ஷாஜி கைலாஷ். இவர் தமிழில் வாஞ்சிநாதன், எல்லாம் அவன் செயல் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். சென்ற சில மாதங்களுக்கு முன்பாக பிரித்விராஜ் நடிப்பில் வெளியான கடுவா திரைப்படத்தை இயக்கி இருந்தார். இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது மோகன்லாலை வைத்து அலோன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ள நிலையில் விரைவில் ரிலீசாக உள்ளது. சென்னையில் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் நாளை(16.11.22) காலை 10 மணிக்கு கிடைக்கும்…. பக்தர்களுக்கு வெளியான அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  திருப்பதியில் டிசம்பர் மாதத்திற்கான அர்ஜித சேவை டிக்கெட்டுகளை நாளை காலை 10 மணி முதல் இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. டிக்கெட்டுகளை பக்தர்கள் tirupatibalaji.ap.gov.in எனும் இணையதளத்தில் பதிவு செய்யலாம். கல்யாணோத்சவம், அர்ஜித பிரம்மோற்சவம். ஊஞ்சல் சேவை, […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…! ரேஷனில் பொருள் இருப்பு இருக்கா…? கடை திறந்திருக்கா…? அறிய இதோ சூப்பர் வழி…!!!!

நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடை மூலமாக உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய மாநில அரசுகளின் நிதியும் ரேசன் கடைகள் மூலமாக வழங்கப்படுகிறது. இந்த ரேஷன் திட்டம் ஏழை எளிய மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது. இந்நிலையில் ரேசன் கடைகளில் தேவையான பொருட்கள் இருந்தாலும் இருப்பு குறைவாக இருப்பதாக கூறி ஊழியர்கள் குறைவாக வழங்குவதாக புகார் எழுந்துள்ளது. ரேசனில் உள்ள பொருட்களின் இருப்பு விவரங்களை அறிய PDS 101 என டைப் செய்து 9773904050 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அவதாருடன் புஷ்பா-2…!” வெளியான படம் குறித்த முக்கிய அப்டேட்…!!!!

புஷ்பா-2 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சென்ற வருடம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் “புஷ்பா”. இந்த படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து இருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது. ‘புஸ்பா- தி ரூல்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்ததிரைப்படத்தின் […]

Categories
மாநில செய்திகள்

வீராங்கனை பிரியா குடும்பத்துக்கு 10 லட்சம் இழப்பீடு…. அமைச்சர் மா.சு அறிவிப்பு…!!!

சென்னையைச் சேர்ந்த 17 வயதான பிரியா, தேசிய அளவிலான கால்பந்து வீராங்கனை. வலதுகால் மூட்டு சவ்வில் இருந்த பிரச்னைக்காக கொளத்தூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பெற்றார். அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியாவின் கால் அகற்றப்பட்டது. தொடர் கண்காணிப்பில் இருந்த பிரியா, சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இந்த நிலையில் வீராங்கனை பிரியாவின் மரணம் குறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கமளித்துள்ளார். சர்ஜரிக்குப் பின் ரத்த ஓட்டம் தடைபட்டதால், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கும் புது படம்…. வெளியான சூப்பர் தகவல்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!!

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக ஐசரிகணேஷ் தயாரிப்பில் வெளியாகிய எல்.கே.ஜி, கோமாளி, மூக்குத்தி அம்மன், வெந்து தணிந்தது காடு ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இப்போது இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடிக்கும் புது படத்தை ஐசரிகணேஷ் அதிக பொருட்செலவில் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இப்படத்தை கார்த்திக் வேணுகோபாலன் டிரைக்டு செய்கிறார். இவர் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு திரைப்படத்தை டிரைக்டு செய்து பிரபலமானவர் ஆவார். முன்னதாக இசையமைப்பாளராக இருந்து […]

Categories
மாநில செய்திகள்

காலை இழந்து…. உயிரையும் இழந்த கால்பந்து வீராங்கனை…. பெரும் சோகம்…!!!

சென்னை வியாசர்பாடியில் வசிப்பவர் ரவிக்குமார். இவருடைய மகள் பிரியா. 17 வயதான இவர் சென்னை ராணி மேரி கல்லூரியில் விளையாட்டு பிரிவில் படித்து வந்தார். மேலும் கால்பந்து போட்டியில் மாவட்ட மாநில அளவிலான போட்டிகளிலும் பங்கேற்றவர். இந்த நிலையில் வலதுகால் மூட்டு சவ்வில் இருந்த பிரச்னைக்காக கொளத்தூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பெற்றார். அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியாவின் கால் அகற்றப்பட்டது. தொடர் கண்காணிப்பில் இருந்த பிரியா, […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

துல்கர் சல்மான் படத்தில் நடிக்கும் ரித்திகா சிங்… நடந்து வரும் ஷூட்டிங்…!!!!!

நடிகை ரித்திகா சிங் மலையாளத்தில் அறிமுகமாகின்றார். மாதவன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதி சுற்று திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகா சிங். இதன்பின் விஜய் சேதுபதி உடன் இணைந்து ஆண்டவன் கட்டளை திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் சில தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் தற்போது துல்கர் சல்மான் நடிக்கும் கிங் ஆஃப் கோதா என்ற திரைப்படத்தின் மூலமாக மலையாளத்தில் அறிமுகமாகின்றார். இத்திரைப்படத்தில் இவர் ஒரே ஒரு சிறப்பு பாடலுக்கு மட்டுமே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை பூர்ணா தொடுத்த திருமண மோசடி வழக்கு….. நீதிமன்றம் போட்ட உத்தரவு….!!!!!

தமிழில் முனியாண்டி, விலங்கியல் மூன்றாமாண்டு, கொடைக்கானல், கந்தகோட்டை, துரோகி, காப்பான் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ள பூர்ணா மலையாளம், தெலுங்கிலும் கூட அதிக படங்களில் நடித்திருக்கிறார். சில நாட்களுக்கு முன் துபாய் தொழில் அதிபருடன் பூர்ணாவுக்கு திருமணம் நடைபெற்றது. சென்ற 2020ல் பூர்ணா திருமண மோசடி கும்பலிடம் சிக்கியது பரபரப்பாகியது. அப்போது பூர்ணாவுக்கு, ஒரு நபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு துபாயில் நகைக்கடை வைத்துள்ளதாகவும், உங்களை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். அதன்பின் சிலர் பூர்ணாவை பெண் கேட்டு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

தலைவன் வேற லெவல்…. “ஷாம்பெயின் குலுக்க போறோம்”…. கொஞ்சம் வெளிய போங்க…. மத நம்பிக்கைக்கு மதிப்பு கொடுத்த பட்லர்… பாராட்டும் ரசிகர்கள்..!!

ஜோஸ் பட்லர், இங்கிலாந்து வீரர்கள் ஷாம்பெயின் கொண்டு கொண்டாடப் போவதால், அடில் ரஷித் மற்றும் மொயீன் அலியை வெளியேறுமாறு நினைவுபடுத்தியது பாராட்டுகளை பெற்றுள்ளது. 2022 டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி மற்றும் பாபர் அசாமின் பாகிஸ்தான் அணி மெல்போர்ன் மைதானத்தில் மோதியது. முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் களமிறங்கி ஆடிய இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸின் சிறப்பான […]

Categories
இந்திய சினிமா சினிமா

“சாகித் கபூரை இயக்கும் மலையாள முன்னணி இயக்குனர்”… படப்பிடிப்பு நாளை ஆரம்பம்…!!!!

மலையாள இயக்குனர் பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கின்றார். மலையாள சினிமா உலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருகின்றார் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ். இவர் இப்படிப்பட்ட திரைப்படங்களை தான் இயக்குனர் என தன்னை ஒரு வட்டத்திற்குள் அடைத்து வைத்துக் கொள்ளாமல் பலவிதமான ஜானர்களில் படங்களை இயக்கி வருகின்றார். இவர் தமிழிலும் 36 வயதினிலே படத்தை இயக்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது மலையாளம், தமிழை தாண்டி பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கின்றார். இவர் இயக்கும் புதிய திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் சாகித் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சர்தார்” வெற்றிகரமாக 25-வது நாள்… ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கார்த்தி….!!!!

நடிகர் கார்த்தி சர்தார் திரைப்படத்தின் 25 ஆவது நாளையொட்டி நன்றி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் தனிக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கியுள்ளார். இவர் தற்போது பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘சர்தார்’. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும் ராசி கண்ணா, ரெஜினா விஜயன், லைலா, யுகி சேது, முனீஸ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி சர்மா மற்றும் பலர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சிவகார்த்திகேயனின் “பிரின்ஸ்”…. ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தீபாவளிக்கு வெளியான “பிரின்ஸ்” திரைப்படத்தின் ஓடிடி  நவம்பர் 25 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிவுள்ளது.  இயக்குனர் K V அனுதீப் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த “பிரின்ஸ்” திரைப்படத்தின் ஓடிடி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில், நவம்பர் 25ஆம்  தேதி வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக  உக்ரைன் கதாநாயகி மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் காதலும், காமெடியும் கலந்துள்ளது.  இந்த படம் முழுக்க ரொமான்டிக் காமெடியாக அமைந்துள்ளது. “பிரின்ஸ்” படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்தி நடிக்கும் “ஜப்பான்”…. பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்…. குஷியில் ரசிகர்கள்….!!!

நடிகர் கார்த்தி நடிக்கும் “ஜப்பான்” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் கார்த்தி தற்போது இயக்குனர் ராஜுமுருகன் இயக்கும் “ஜப்பான்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இவர் குக்கூ, ஜோக்கர் மற்றும் ஜிப்ஸ் போன்ற படங்களை இயக்கியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் என அடுத்தடுத்து படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த “ஜப்பான்” திரைப்படம் தமிழகத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே….! ஒரே சமயத்தில் ரஜினி தனுஷ் உடன் இணையும் பிரபல நடிகர்…. வெளியான புதிய அப்டேட்….!!!!

நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் “கேப்டன் மில்லர்” படத்தில் நடித்து வருகின்றார். நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான “திருச்சிற்றம்பலம்” திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராசி கண்ணா நடித்துள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து செல்வராகவன், தனுஷ் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய மூவரும் பத்தாண்டுகளுக்கு பின்னர் “நானே வருவேன்” என்ற படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற “யசோதா”…. 3 நாட்களில் இத்தனை கோடி வசூலா…? அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!!

சமந்தாவின் யசோதா திரைப்படம் பிளாக் பாஸ்டர் வெற்றியை பெற்றுள்ளது. தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் கைவசம் தற்போது ஏராளமான படங்கள் இருக்கிறது. இவர் நடிப்பில் ஹரி, ஹரிஷ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ”யசோதா”. இந்த திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் வெளியாகியுள்ளது. எம். சுகுமார் ஒலிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பிறகே எனக்கு திருமணம்”…. விஷால் ஓபன் டாக்…!!!!

நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என விஷால் கூறியுள்ளார். அறிமுக இயக்குனர் ஏ.வினோத்குமார் இயக்கத்தில் “லத்தி” என்ற திரைப்படத்தில் நடிகர் விஷால் போலீஸ் கெட்டப்பில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடிகை சுனேனா நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். இதனை தொடர்ந்து “ராணா புரொடக்சன்ஸ்” சார்பாக இந்த படத்தை ரமணா மற்றும் நந்தா தயாரிக்கின்றார். இத்திரைப்படத்தின் டீசர், முதல் சிங்கிள் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஸ்டாரை தொடர்ந்து லிட்டில் சூப்பர் ஸ்டார்…. பாராட்டு மழையில் லவ் டுடே பட ஹீரோ…!!!!!

லவ் டுடே திரைப்படத்தை இயக்கி நடித்த பிரதீப் ரங்கநாதனுக்கு சிம்பு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே திரைப்படத்தை இயக்கி தானே நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் தற்போது ரசிகர்களை கவர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருவதோடு வசூல் சாதனையும் படைத்து வருகின்றது. 5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படமானது தற்போது 40 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகின்றது. இந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்…. இந்தியாவில் விரைவில் தடுப்பூசி…. வெளியான தகவல்…..!!!!

இந்தியாவில் ஏடிஎஸ் என்ற கொசு வகையினால் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் உடல் வலி போன்ற பல அறிகுறிகள் தென்படும். இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா எண்ணிக்கை குறைவது மற்றும் உடல் உறுப்புகள் செயலிழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும். அது மட்டுமல்லாமல் ரத்த அணுக்களின் அளவு குறைவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் டெங்கு காய்ச்சல் அதிகம் பரவி வந்த நிலையில் சுகாதாரத்துறை […]

Categories
Tech

கூகுள் கொண்டு வரும் புதிய வசதி…. இது எல்லாமே ரொம்ப ஈசி…. பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் கூகுள் பயன்படுத்தி வருகிறார்கள். அதனால் தங்கள் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு கூகுள் நிறுவனம் அவ்வபோது பல அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் கூகுள் நிறுவனம் நான் கேமிங் செயலிகளுக்கு சந்தா செலுத்தும் அம்சத்தை இந்த வாரத்தில் அறிமுகம் செய்ய உள்ளது . இதற்கு முன்பு கேமிங் செயலிகளுக்கு மட்டும் ப்ளே ஸ்டோர் மூலம் கட்டடம் செலுத்தும் வசதியை கூகுள் வழங்கி வந்த நிலையில் தற்போது spotify உள்ளிட்ட கேமிங் இல்லாத செயலிகளுக்கும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சூர்யா, கோலி, பாண்டியாவுக்கு இடம்…. “ஐசிசி அறிவித்த அணியில் யார் யாருக்கு இடம்”…. கேப்டன் யார்?

டி20 உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடியவர்களை வைத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கனவு அணியை உருவாகியுள்ளது.. 2022 டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி மெல்போர்ன் மைதானத்தில் பாபர் அசாமின் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால் இங்கிலாந்து அணி 2ஆவது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்றது. சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கிய இங்கிலாந்து அணிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் […]

Categories
தேசிய செய்திகள்

நாயை தூக்குப்போட்டு கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள்…. பரபரப்பை கிளப்பும் வீடியோ…..!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் இளைஞர்கள் சிலர் நாயை தூக்குப்போட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள காஜியபாத் என்ற பகுதியில் வீட்டில் வளர்த்த நாயை சங்கிலியால் தூக்கில் தொங்கவிட்டு கழுத்தை நிறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். அது தொடர்பான வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடும் தண்டனை விதிக்க வேண்டும் என பலரும் கண்டனம் தெரிவித்த […]

Categories
வேலைவாய்ப்பு

24,367 காலி பணியிடங்கள்…. மத்திய அரசு துறையில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

மத்திய துணை ராணுவப் படைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: Constable’s காலி பணியிடங்கள்: 24,369 சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100 கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, என்சிசி பயிற்சி பெற்றிருப்பது கூடுதல் தகுதி. ஐந்து கிலோ மீட்டர் தூரத்தை 24 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். தேர்வு முறை: எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு விண்ணப்ப கட்டணம்: ரூ.100 விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 30 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும்….. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் தமிழக பகுதிகளின் மேல்நிறவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு மற்றும் புதுவை பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் நவம்பர் 18ஆம் தேதி வரை பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி தமிழகத்தில்  திண்டுக்கல்‌, தேனி, விருதுநகர்‌, மதுரை, தென்காசி, இராமநாதபுரம்‌, திருநெல்வேலி, […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“சாலையோரமாக நிறுத்தப்படும் அரசு பேருந்துகள்”…. மக்கள் அவதி…!!!!

பாட்டவயலில் சாலையோரமாக அரசு பேருந்துகள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றார்கள். நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் அருகே பட்டவயலில் தமிழக-கேரள எல்லை இருக்கின்றது. தேவர்சோலை, நெலாக்கோட்டை, நடுக்காணி, தேவலாலா, பந்தலூர், உப்பட்டி,முக்கட்டி, பிதிர்காடு, பாட்டவயல், கல்பெட்டா, அய்யன்கொல்லிக்கு அரசு சார்பாக பேருந்துகள் இயக்கப்படுகின்றது. சுல்தான்பத்தேரியிலிருந்து பாட்டவயலுக்கு கேரளா அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இந்த நிலையில் பாட்டவயல் பகுதியில் இருக்கும் சாலையின் அகலம் குறைவாக இருப்பதால் அரசு பேருந்துகள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்… எதிரே வந்த கார்…. இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்…!!!!

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண், கார் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் அருகில் இருக்கும் வீரனேந்தல்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜெயப்பிரியா(24) என்ற இளம்பெண் இளையான்குடி வட்டார கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் காலை தனது இருசக்கர வாகனத்தில் காளையார் கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தபோது குறுங்களிபட்டி பேருந்து நிலையம் அருகே, அவ்வழியாக வந்த கார் இவரின் வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

உற்றார் உறவினர்களை அழைத்து….. நாய்க்கு இந்து முறைப்படி திருமணம் செய்து வைத்த தம்பதி….!!!!

ஹரியானா மாநிலத்தில் குருகிராம் என்ற பகுதியை சேர்ந்த குழந்தைகள் இல்லாத தம்பதியர் கோவில்களுக்கு சென்று அங்குள்ள கால்நடைகளுக்கு உணவிட்டு வந்துள்ளனர். அப்போது கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு பெண் நாய் இந்த நபரை பின்தொடர்ந்து வந்துள்ளது. அதனைக் கண்டு நாயை வளர்க்க முடிவு செய்த அந்த தம்பதியினர் இதற்கு சுவீட்டி என்று பெயரிட்டனர். இந்த நாய்க்கு தற்போது இந்து முறைப்படி திருமணம் செய்ய நினைத்து ஆண் நாய்யான ஷேருவை தேர்ந்தெடுத்து தன் உறவினர்கள் சுமார் 100 […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ராணுவத்தில் பணியில் சேர… திருச்சியில் நடைபெற்ற எழுத்துத்தேர்வு….!!!!

ராணுவத்தில் பணியமத்துவதற்காக திருச்சியில் எழுத்து தேர்வு நடைபெற்றது. அக்னிபாத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இந்திய ராணுவத்தில் இருக்கும் பல்வேறு பணிகளுக்காக ஆட்களை சேர்க்கும் பணி நடந்து வருகின்றது. அதன்படி திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சை, அரியலூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமாரி, மயிலாடுதுறை உள்ளிட்ட 16 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு சில மாதங்களுக்கு முன்பாக உடல் தகுதி தேர்வு நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்ட […]

Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம்மில் கிழிந்த ரூபாய் நோட்டுகள் வந்தால் என்ன செய்ய வேண்டும்?…. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் பணம் எடுப்பதற்கு ஏடிஎம் மையங்களை அணுகுகின்றனர். டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் மின்னணு கட்டணம் போன்ற வசதிகள் இருந்தாலும் ரொக்க பணம் பரிவர்த்தனை தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது. அதனால் ஏடிஎம்கள் இன்றும் அத்தியாவசிய தேவையாக உள்ளன. அப்படி ஏடிஎம்களில் பணம் எடுக்கும்போது பெரும்பாலும் கிழியாத மற்றும் பாதிக்கப்படாத நல்ல ரூபாய் நோட்டுகள் தான் வரும். இருந்தாலும் ஒரு சில நேரங்களில் உங்களுக்கு கிழிந்த நோட்டுகள் வந்தால் அதனை கடைக்காரர்கள் மற்றும் வியாபாரிகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் 708 புதிய நகர்ப்புற மருத்துவ நிலையங்கள்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 708 புதிய நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைப்பதற்கு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கிராமப்புறங்களைப் போலவே நகர்ப்புறத்திலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து முதல் கட்டமாக சென்னை மாநகராட்சி உள்ளிட்ட 21 மாநகராட்சி மற்றும் 63 நகராட்சிகளில் மொத்தம் 708 நகர்புற மருத்துவ நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த மருத்துவ நிலையங்களுக்கு 180 கோடியே 40 லட்சம் செலவில் சொந்த கட்டடங்கள் கட்டப்படும் என்றும் 2030 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் நல் […]

Categories
உலக செய்திகள்

சயனைடை விட 6 ஆயிரம் மடங்கு…. நச்சுத்தன்மை வாய்ந்த கொடிய தாவரம்…. இங்கிலாந்து பூங்காவில் வளர்ப்பு….!!!

இங்கிலாந்தில் உள்ள பூங்காவில் சயனைடை விட 6 ஆயிரம் மடங்கு நச்சு உள்ள உலகின் கொடிய தாவரத்தை வளர்த்தது கண்டறியப்பட்டுள்ளது. ரிசினஸ் கம்யூனிஸ்ட் என்று அழைக்கப்படும் இந்த தாவரம் ஆமணக்கு வகையை சேர்ந்தது. உலகிலேயே மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த தாவரமாக கின்னஸ் புத்தகத்தில் இது இடம்பெற்றுள்ளது. இந்த தாவரம் இங்கிலாந்தில் உள்ள குயின்ஸ் கார்டன் பூங்காவில் இருப்பதை பார்த்த பெண் ஒருவர் செல்போனில் படம் பிடித்து தனது கணவருக்கு அனுப்பியுள்ளார். அவர் அந்த தாவரத்தின் நச்சுத்தன்மையை கண்டு […]

Categories
சினிமா

ரஞ்சிதமே பாடலுக்கு வேற லெவலில் குத்தாட்டம் போட்ட ஷிவானி….. இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ….!!!

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையான ஷிவானி நாராயணன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மனைவிகளில் ஒருவராக இணைந்து நடித்திருந்தார். இப்போது வடிவேலுவுடன் இணைந்து நாய் சேகர் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதனிடையே விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகிறார். திரைப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாக உள்ள நிலையில் வாரிசு திரைப்படத்தில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கொட்டக்குடி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு… வீடுகளில் இருந்து வெளியேறிய மக்கள்… முகாமில் தங்கவைப்பு…!!!!

கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோர மக்கள் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டார்கள். தேனி மாவட்டத்தில் சனிக்கிழமை கனமழை பெய்தது. இதன் காரணமாக கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றில் இரு கரைகளையும் தழுவிக் கொண்டு வெள்ளம் சீறிப்பாய்ந்து ஓடியது. இதனால் அப்பகுதியில் இருக்கும் ஜவஹர் நகர் பகுதியில் வெள்ளம் புகுந்தது. இதன் காரணமாக அங்கு வசித்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். பின்னர் பூதிப்புரம் சாலையில் இருக்கும் ஒரு திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாமில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மக்களே…! திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று(15.11 22) எங்கெல்லாம் மின்தடை…. மொத்த லிஸ்ட் இதோ….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (15.11.22) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திருநெல்வேலி வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட களக்காடு மற்றும் பணகுடி துணை மின் நிலையங்களுக்கு இன்று காலை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. பணகுடி பகுதிக்குட் பட்ட பணகுடி, லெப்பை குடியிருப்பு, புஷ்ப […]

Categories
மாநில செய்திகள்

உங்க ஊர் ரேஷன் கடை திறந்திருக்கா?…. என்னென்ன பொருட்கள் இருப்பு இருக்கா?…. மொபைல் போனில் அறிய இதோ எளிய வழி….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் உள்ள உணவுப் பொருட்கள் இருப்பை பதிவு செய்த மொபைல் போனிலிருந்து 9773904050 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் உள்ள பொருள்களின் இருப்பு விவரத்தை தெரிந்து கொள்ள பிடிஎஸ் என்று டைப் செய்த இடைவெளி விட்டு 101 என டைப் செய்து மேற்கண்ட மொபைல் எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம். அதே முறையில் பிடிஎஸ் 102 என டைப் செய்து எஸ்எம்எஸ் அனுப்பி கடை திறந்து உள்ளதா […]

Categories
மாநில செய்திகள்

மாநிலம் முழுவதும் சூதாட்ட கிளப்புகள் மீது நடவடிக்கை…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு….!!!!

தமிழக முழுவதும் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபடுவோர் மற்றும் கிளப்புகள் நடத்துவோரை கைது செய்ய வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோதமாக மது விற்பனை, ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை, மணல் மற்றும் கஞ்சா கடத்தலை கண்டுகொள்ளாமல் இருப்பது போலீசாருக்கு மாமுல் தரக்கூடிய தொழிலாக தற்போது மாறிவிட்டது. இது தண்டனைக்குரிய குற்றமாகும். இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது துணை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். மாநில முழுவதும் ரவுடிகளுக்கு எதிராக தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பல அவமானங்களை சந்திந்தேன்…. ஆனால் பின்வாங்கவில்லை…. வரலட்சுமி தன்னம்பிக்கை…!!!

வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமா உலகில் மிகவும் பிரபல நடிகையாக வலம் வருகின்றார். இவர் தற்போது தெலுங்கிலும் மிகவும் பிரபலமாக உள்ளார். தமிழில் இவருக்கு கைவசம் நிறைய படங்கள் உள்ளது. அதுபோல தற்போது தெலுங்கிலும் இவர் கைவசம் நிறைய படங்கள் உள்ளது. தெலுங்கில் இவர் நடித்த “கிராக்”, “நந்தி” உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று ஹிட்டாகியுள்ளது. இந்நிலையில்  வரலட்சுமி சரத்குமார், தனது திரையுலக பயணம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு கடிதம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

“இதுதான் கர்மா”…. அக்தரை கிண்டலடித்த ஷமி…. நாமெல்லாம் கிரிக்கெட் ஆடுறோம்…. வெறுப்பை பரப்ப வேண்டாம்…. அப்ரிடி அறிவுரை..!!

இந்தியா – பாகிஸ்தான் மக்களிடையே வெறுப்பை பரப்ப வேண்டாம் என முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி ஷமிக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.. 2022 டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி மெல்போர்ன் மைதானத்தில் பாபர் அசாமின் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால் இங்கிலாந்து அணி 2ஆவது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்றது. பாகிஸ்தான் போட்டியில் தோல்வியடைந்த பிறகு, சோயப் அக்தர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மழை எதிரொலி… அதிகரித்த முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம்…!!!!!

தொடர் மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்குகின்றது. இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் சென்ற சில நாட்களாகவே தொடர் மழை பெய்து வருகின்றது. இதனால் அணைக்கு வரும் நீர்வரத்து 137 அடியாக உயர்ந்திருக்கின்றது. பின்னர் ஞாயிற்றுக்கிழமை 136 அடியாக இருந்த நிலையில் தொடர் மழை காரணமாக நேற்று 137. 5 […]

Categories
மாநில செய்திகள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க எப்படி விண்ணப்பிப்பது?…. இதோ முழு விவரம்….!!!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் பணிக்காக நவம்பர் மாதம் 4 நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த நவம்பர் ஒன்பதாம் தேதி அனைத்து ஓட்டு சாவடிகளிலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் கடந்த நவம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தமிழக முழுவதும் உள்ள ஓட்டு சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெற்றது. அந்த இரண்டு நாட்கள் நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்ய ஏழு […]

Categories
வேலைவாய்ப்பு

10th முடித்தவர்களுக்கு…. மத்திய காவல்துறையில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

787 கான்ஸ்டபிள் மற்றும் டிரேட்ஸ்மேன் பணியிடங்களுக்கான அறிவிப்பை CISF வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: கான்ஸ்டபிள், டிரேட்ஸ்மேன் காலி பணியிடங்கள்: 787 கல்வி தகுதி: 10th தேர்வு: எழுத்து தேர்வு, தேர்வு, உடல் தகுதி மற்றும் மருத்துவ தேர்வு விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 21 முதல் டிசம்பர் 20 வரை இதற்கு விண்ணப்பிக்க மற்றும் இது குறித்த கூடுதல் தகவல்களை அறிய www.cisfrectt.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“3 கோடிக்கு ஆப்பிள்”…. பணம் கொடுக்காமல் ஏமாற்றிய வியாபாரி… போலீசார் அதிரடி…!!!!

மொத்த வியாபாரிகளிடம் மூன்று கோடி ஆப்பிள் வாங்கி பணம் கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்ட வியாபாரியை போலீசார் கைது செய்துள்ளார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள வீரகம்பாக்கம் பிருந்தாவன் நகர் ரோஜா தெருவை சேர்ந்த தினகரன் என்பவர் கோயம்பேடு மார்க்கெட் கடை நடத்தி வருகின்றார். இவர் காஷ்மீரில் இருக்கும் மொத்த வியாபாரிகளிடம் இருந்து அதிகமாக ஆப்பிள் பழங்களை கொள்முதல் செய்து பழங்களை அனுப்பி வைத்ததற்காக மூன்று வியாபாரிகளுக்கு தினகரன் மூன்று கோடி காசோலைகளை கொடுத்ததாகவும் அந்த காசோலைகள் வங்கியில் பணம் […]

Categories
தேசிய செய்திகள்

அடச்சீ…! பிணவறையில் பெண் சடலங்களோடு…. ஆண் ஊழியர் செய்த காரியம்….. செல்போனில் சிக்கிய ஆதாரம்…!!!!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் சையத் அகமது. இவர் மடிக்கேரியில் உள்ள பிணவறை ஒன்றில் ஊழியராகபணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சையத் இறந்த பெண்களின் உடலை நிர்வாணமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்ததோடு மட்டுமின்றி அவர் பிணங்களோடு உறவு வைத்துக் கொண்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அவர் மருத்துவமனையில் பணியாற்றும் சகப் பெண் ஊழியர்களிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரணையில் அவருடைய செல்போனை ஆராய்ந்த போது அதில் இறந்த உடல்களின் புகைப்படம் நிர்வாணமாக எடுத்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்கும் முகாம்”…. மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு…!!!!!

தூத்துக்குடியில் நடந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாமை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். தமிழக முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்குதல் திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த சிறப்பு முகமானது சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் மாவட்ட முழுவதும் இருக்கும் 1919 வாக்கு சாவடிகளில் நடைபெற்றது. சனிக்கிழமை தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிரேஸ்வரம் பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் […]

Categories
மாநில செய்திகள்

மழை, வெள்ள பாதிப்பு இழப்பீடு தொகை எவ்வளவு தெரியுமா?…. இதோ முழு விவரம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் ஏற்படும்போது பல இடங்களில் கன மழை கொட்டி தீர்க்கும். அவ்வகையில் தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இது போன்ற சமயங்களில் அரசு தரப்பில் இருந்து மக்களுக்கு பல நிவாரண தொகைகள் வழங்கப்படுகின்றன. அவ்வகையில் மழை மற்றும் வெள்ள பாதிப்பு இழப்பீட்டுத் தொகை குறித்த விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி உயிரிழப்பு ஏற்பட்டால் 4 லட்சம் நிவாரணம், வீட்டுக்குள் […]

Categories
வேலைவாய்ப்பு

டிகிரி, டிப்ளமோ படித்தவர்களுக்கு…. TNPSC யில் அருமையான வேலைவாய்ப்பு…. 50 ஆயிரம் வரை சம்பளம்….!!!

தமிழ்நாடு அரப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Assistant Professor. காலி பணியிடங்கள்: 24. சம்பளம்: 56,100 – 2,05,700. வயது: 37-க்குள். கல்வித்தகுதி: டிகிரி, டிப்ளமோ. தேர்வு: கணினி வழித்தேர்வு, நேர்காணல் தேர்வுக் கட்டணம் 200. விண்ணப்பிக்க கடைசி தேதி டிச.,14. மேலும், விவரங்களுக்கு (www.tnpsc.gov.in) இங்கு கிளிக் செய்யவும்.

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு இலவச சைக்கிள், லேப்டாப் …. முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க உள்ளதாகவும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஓரிரு மாதங்களில் மடிக்கணினி வழங்கப்படும் எனவும் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடத்தப்பட்ட விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ரங்கசாமி, நிலைத்த கல்விக்கு வாய்ப்பு கிடைக்காத போது மாணவர்கள் சோர்வடைய கூடாது. ஒரே சிந்தனையோடு படித்து பள்ளிக்கும் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் பெருமை தேடித் தர வேண்டும். மாணவர்களுக்கு இலவச சைக்கிள் விரைவில் வழங்கப்படும். அதனைப் போலவே […]

Categories

Tech |