Categories
இந்திய சினிமா சினிமா

ஹிந்தியில் ”காந்தாரா” படம் இதுவரை செய்த மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா….? வியப்பில் ரசிகர்கள்….!!!

இயக்குனர் ரிஷப் செட்டி நடித்து இயக்கி வெளியான திரைப்படம் ”காந்தாரா”. இந்த திரைப்படத்தை கேஜிஎப் படத்தை தயாரித்த ஹோம்பாலா நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. இந்த திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டை பெற்றது. இதனயடுத்து, ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியான இந்த திரைப்படம் இதுவரை செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் இதுவரை 75 கோடி வசூல் செய்து அசத்தியள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இடிக்க வேண்டிய பள்ளி கட்டிடங்கள்…. ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழையினால் ஒரு சில இடங்களில் மோசமாக உள்ள வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுவது செய்தியாக வெளிவருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் இடிக்க வேண்டிய பள்ளி கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. வகுப்பறை வசதி இல்லாமல் வளாகத்தில் நடைபெறும் வகுப்புகள் குறித்த விவரங்களையும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்… “கழிவுகளில் இருந்து கலை”… “நெருப்பில்லா சமையல்” போட்டிகள்…. மாணவர்கள் அசத்தல்..!!!!

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கழிவுகளிலிருந்து கலை மற்றும் நெருப்பில்லா சமையல் போட்டிகள் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கவின் கலை மன்றம், நாட்டுப்புற கலை மன்றம் மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக கழிவுகளில் இருந்து கலை மற்றும் நெருப்பில்லா சமையல் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் 50க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று கழிவு பொருட்களைக் கொண்டு கலைநயத்துடன் உபயோகம் உள்ள பொருட்களை செய்தார்கள். இதுபோல நெருப்பை உபயோகிக்காமல் சத்தான பானங்கள் மற்றும் பலகாரங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பாலில் ஒரு சொட்டு விஷம் போல் எதிர்மறையான விமர்சனங்கள்”…. தவறு இருந்தால் தப்பிக்க முடியாது…. பார்த்திபன் வேதனை….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும், நடிகராகவும் இருப்பவர் பார்த்திபன். இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் நல்ல வெற்றியடைந்தது. இதனைத்தொடர்ந்து இவர் இயக்கி நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ”இரவின் நிழல்”. திரையரங்கில் வெளியான இந்த திரைப்படம் பலரின் பாராட்டுகளை பெற்றது. இந்த படத்தில் ரோபோ சங்கர், வரலட்சுமி சரத்குமார், சகாய பிரகிடா போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். […]

Categories
சினிமா

பிரபல மலையாள ஒளிப்பதிவாளர் 44 வயதில் திடீர் மரணம்…. அதிர்ச்சியில் திரையுலகினர்….. இரங்கல்….!!!!!

மலையாள சினிமாவில் பிரபலமான ஒளிப்பதிவாளராக திகழ்ந்தவர் சதீஷ் பப்பு. இவரை அனைவரும் செல்லமாக பப்பு என்று அழைத்தனர். இவர் துல்கர் சல்மானின் செகண்ட் ஷோ என்ற திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். அதன் பிறகு கூதரா, ரோஸ் கிடாரினால், ஈனா, நான் ஸ்டீவ் லோபஸ் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் கடைசியாக அப்பன் என்ற திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்நிலையில் 44 வயதான சதிஷ் அமிலாய்டோசிஸ் எனும் அரிய வகை நோயினால் பாதிக்கப் பட்டிருந்தார். […]

Categories
உலக செய்திகள்

இந்தியா-கனடா நாடுகளுக்கிடையேயான முக்கிய ஒப்பந்தம்…. ஜஸ்டின் ட்ரூட்டோ வெளியிட்ட தகவல்…!!!

கனடா நாட்டின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூட்டோ தங்கள் நாட்டிற்கும் இந்தியாவிற்கும் இடையே அதிகமான விமானங்களை இயக்குவதற்கான ஒப்பந்தத்தை அறிவித்திருக்கிறார். கொரோனா பரவிய சமயத்தில் இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது அந்த நிலை சரியாகிவிட்டது. இதனிடையே, கனடாவில் இருக்கும் அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்த இந்திய மக்களின் பிரச்சினைகளை தீர்க்க இரண்டு தரப்பு தூதரகங்களும் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வந்தன. இந்த பேச்சுவார்த்தையில் இரண்டு நாடுகளை சேர்ந்த மக்களிடையேயான தொடர்புகளை பலப்படுத்துவது, பரஸ்பர சட்ட உதவிக்கான […]

Categories
மாநில செய்திகள்

பி.இ., பி.டெக்., பி.ஆர்க்.,மாணவர்களுக்கு…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!!!

பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., ஆகிய வகுப்புகளுக்கான நவம்பர்/ டிசம்பர் செமஸ்டர் தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலை., வெளியிட்டுள்ளது. 3வது, 5வது, 7வது செமஸ்டர் தேர்வு டிச.8ஆம் தேதி முதல் காலை, மாலை என இரு வேளைகளிலும் நடத்தப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், பாடவாரியாக தேர்வு அட்டவணையை தேர்வர்கள் https://aucoe.annauniv.edu /timetable.php என்ற இணைய முகவரியில் தெரிந்துக் கொள்ளலாம்.

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடியில் கைதானவர்களின் வாக்கி டாக்கியில் போலீஸ் அலைவரிசை”…. தீவிர விசாரணை… நெல்லை சரக டிஐஜி…!!!!

கைது செய்யப்பட்டவர்களின் வாக்கீடாக்கியில்  போலீஸ் அலைவரிசை இணைத்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக நெல்லை சரக டிஐஜி கூறியுள்ளார். திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ்குமார் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது கூறியுள்ளதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுப்பதற்காக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றது. மாவட்டத்தில் இதுவரை 238 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். நடப்பு வருடத்தில் கஞ்சா விற்பனை வழக்குகள் மட்டும் 149 பதிவு செய்யப்பட்டு 286 பேர் […]

Categories
மாநில செய்திகள்

கால்பந்து வீராங்கனை பிரியாவின் அதிர்ச்சி மரணம்…. யாரும் அரசியலாக்கி தூண்டி விட வேண்டாம்…. அமைச்சர் மா.சு வேண்டுகோள்….!!!!

சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கல்லூரி மாணவி பிரியா உயிரிழந்தது மிக மிக துயரமான ஒரு சம்பவம். இதை யாரும் அரசியலாக்க வேண்டாம். மாணவிக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக காலில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பாகவும் காலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ‌ கடந்த 7-ம் தேதி ஆர்த்தோஸ்கோபி எனப்படும் சிகிச்சையை மாணவி செய்துள்ளார். அங்கு மருத்துவர்கள் கட்டுப்போட்டத்தில் மாணவிக்கு இரத்த ஓட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

உங்க கிட்ட ரேஷன் கார்டு இருந்தா மட்டும் போதும்…. எல்லாமே உங்கள தேடி வரும்…. அரசின் அதிரடி சலுகைகள்….!!!!

நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு அனைத்து திட்டங்களையும் ரேஷன் கார்டு மூலமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா காலகட்டத்தில் 2020 முதல் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை இலவச உணவு தானியங்களை மத்திய அரசு ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கி வருகின்றது. அதுமட்டுமல்லாமல் பண்டிகை காலங்களில் மக்களுக்கு பல சிறப்பு தொகுப்புகள் மற்றும் நிதி […]

Categories
Tech

கூகுள் பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி உடல் நலம் பற்றி எந்த கவலையும் வேண்டாம்…. வந்தாச்சு புதிய செயலி….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் கோகுல் செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் பயனர்களுக்கு தேவையான மின்னஞ்சல்,ட்ரான்ஸ்லேட்டர் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இங்கு உள்ளது. அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு கூகுள் நிறுவனம் அவ்வப்போது புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. வகையில் தற்போது கூகுள் workspace ஸ்டோரேஜ் உயர்த்தியது. அதனைத் தொடர்ந்து கூகுள் க்ரோமில் மெமரி சேவர் மற்றும் எனர்ஜி சேவர் போன்ற அம்சங்களை கொண்டு வர உள்ளதாக தற்போது அறிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்…. அதிகரிக்கும் அகவிலைப்படி?…. விரைவில் வெளியாகும் ஹேப்பி நியூஸ்….!!!!

நாடு முழுதும் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி இருக்கிறது. அதாவது, மத்திய அரசானது விரைவில் ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்த திட்டமிட்டு இருக்கிறது. ஏ.ஐ.சி.பி.ஐ குறியீட்டின் புது புள்ளி விவரங்களை பார்த்தால் 2023ம் வருடத்தில் முதல் மாதத்திலேயே ஊழியர்களின் அகவிலைப்படி நல்ல அளவில் அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது. இந்த உயர்வானது ஜனவரி மாதத்தில் நிகழ வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் ஜனவரி மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 4 % உயர்த்தப்பட அதிக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“தெலுங்கு சூப்பர் ஸ்டார் மறைவு”…. முதல்வர், ரஜினி, கமல் இரங்கல்…!!!!

நடிகர் கிருஷ்ணா மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின், ரஜினி, கமல் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். தெலுங்கு சினிமா உலகில் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்டவர் நடிகர் கிருஷ்ணா. இவர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை அவரின் உயிர் பிரிந்தது. இவரின் மறைவை தொடர்ந்து சினிமா துறையினர் அரசியல் தலைவர்கள் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றார்கள். இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, மூத்த தெலுங்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது போன்ற ஆட்சியை நான் பார்த்ததே இல்லை…. விலை உயர்வு தான் திமுகவின் தாரக மந்திரம்…. அண்ணாமலை விமர்சனம்….!!!!

சென்னையில் மக்கள் தொகை கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் எந்த ஒரு அக்கறையும் இல்லாமல் தனது குடும்பத்துடன் லவ் டுடே படத்தை பார்க்கிறார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். எங்கே பார்த்தாலும் ஊழலின் இலக்கணமாக அமைச்சர்கள் இருக்கின்றனர். தமிழகத்தில் வெளியாக உள்ள அனைத்து படங்களையும் ஓடி ஓடி வாங்குகிறார்கள். விளம்பர முதலமைச்சராக ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். இது போன்ற மோசமான ஆட்சியை நான் இதுவரை பார்த்ததே கிடையாது. விலை உயர்வு விளைவு […]

Categories
மாநில செய்திகள்

என்னாது!… 100 மெடிக்கல் கல்லூரிகளில் ஒன்னு கூட தமிழகத்துக்கு கிடையாது…. பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை….!!!!

பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு 100 மருத்துவ கல்லூரிகளை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளது. அதோடு ஏற்கனவே இயங்கி வரும் 157 மருத்துவ கல்லூரிகளில் நர்சிங் கல்லூரிகளையும் செயல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தமிழகத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி கூட ஒதுக்கப்படவில்லை. மத்திய அரசின் நிதி உதவியுடன் 157 கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்துக்கு குறைந்தது 15 மருத்துவ கல்லூரிகளாவது ஒதுக்கி இருக்க வேண்டும். ‌ஆனால் கடந்த […]

Categories
உலக செய்திகள்

சுற்றுலா சென்று திரும்பிய கல்லூரி மாணவர்கள்…. துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி…. பரபரப்பு சம்பவம்….!!!!

அமெரிக்காவில் விர்ஜீனியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் வாஷிங்டனுக்கு சுற்றுலா சென்று விட்டு வந்து கொண்டிருந்தபோது மர்மன் அவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் நிலை மிக மோசமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் முன்னாள் கால்பந்து வீரர் என தெரியவந்துள்ளது. அதே சமயம் இந்த வருடத்தில் மட்டும் அமெரிக்காவில் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசம் நீட்டிப்பு…. மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்….!!!!!

தமிழக விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் மத்திய வேளாண் மற்றும் உழவர் துறை மந்திரி நரேந்திர சிங் தோமருக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதனால் விவசாயிகளால் பொது சேவை மையங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் சேவையை பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே டெல்டா மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். கடந்த 14-ம் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

800 கோடியை எட்டிய உலக மக்கள் தொகை…. அதிக மக்கள் கொண்ட நாடு எது தெரியுமா?…. வெளியான புள்ளி விவரம்….!!!!

உலக மக்கள் தொகை 800 கோடியை எட்டியதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சீனாவில் 142.6 கோடி மக்களும், இந்தியாவில் 141.1 கோடி மக்களும் வாழ்கின்றனர். அடுத்ததாக அமெரிக்காவில் 33.7 கோடி, பாகிஸ்தானில் 23.4 கோடி, பிரேசிலில் 21.5 கோடி, இந்தோனேசியாவில் 27.5 கோடி,நைஜீரியாவில் 21 புள்ளி 6 கோடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். மேலும் சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட ஏழு நாடுகளில் உலகின் பாதி மக்கள் வாழ்கிறார்கள். எஞ்சிய நாடுகளில் 388.5 கோடி மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

என்னை எதுக்கு கூப்பிடல!… கலவரத்தில் முடிந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி…. 25 பேருக்கு நேர்ந்த கதி?…. பரபரப்பு….!!!!

கேரளா திருவனந்தபுரம் அருகில் பலராம புரம் பகுதியில் இருக்கும் ஒரு திருமண மண்டபத்தில் திருமணவரவேற்பு நிகழ்ச்சியானது நடைபெற்று கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த மண்டபத்திற்கு வந்த ஒருவர், தன்னை திருமணத்துக்கு அழைக்காதது ஏன் என்று மணமகளின் தந்தையிடம் தகராறு செய்துள்ளார். அந்நபர் மணமகளின் பக்கத்து வீட்டுக்காரர் எனவும் அவருக்கும் மணமகளின் குடும்பத்திற்கும் ஏற்கனவே சில பிரச்சினைகள் இருந்துவந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நிகழ்ச்சிக்கு வந்த அவர் மணமகளின் தந்தையிடம் தகராறில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் சிறிதுநேரத்தில் வாக்குவாதம் […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. திருமண விழாவில் மேடையில் நடனமாடிய நபர் திடீரென சரிந்து விழுந்து பலி…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!!!

ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் குடா ராம் சிங் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் சலீம் பாய் ராநவாஸ் என்பவர் கலந்து கொண்டார். இவர் மகிழ்ச்சியாக மேடையில் நடனமாடிக் கொண்டிருந்தார். இதை சுற்றி நின்றவர்கள் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து விட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் உடனடியாக சலீம் பாயை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து […]

Categories
தேசிய செய்திகள்

“ஆப்பிள், சாக்லேட் சாப்பிட்டால் மயக்கம்”….. கத்தி முனையில் பாலியல் பலாத்காரம்….. மடாதிபதிக்கு எதிராக சிறுமிகளின் பகீர் வாக்குமூலம்…‌!!!!!

கர்நாடக மாநிலத்தில் மிகவும் செல்வாக்கு பெற்ற பிரபலமான மடாதிபதி லிங்காயத் (64). இவர் லிங்காயத் பள்ளிகளை ஆன்மீகப் பள்ளிகளாக மாற்றினார். இவர் நடத்தும் பள்ளி பெங்களூரில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சித்ரதுர்கா என்ற பகுதியிலும் அமைந்துள்ளது. முருகப் மடத்தால் நடத்தப்படும் இப்பள்ளியில் படிக்கும் மைனர் சிறுமிகளை மடாதிபதி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால் அவர் கைது செய்யப்பட்டார். கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி மடாதிபதி கைது செய்யப்பட்ட நிலையில் வழக்கு விசாரணை நடத்தி […]

Categories
தேசிய செய்திகள்

மாற்றுத்திறனாளி குழந்தைகளை…. குஷிப்படுத்திய தன்னார்வ தொண்டு அமைப்பு…. என்ன பண்ணாங்க தெரியுமா?….!!!!

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவின் முதல் பிரதமராக பதவியேற்ற பண்டிட் ஜவகர்லால் நேருவின் பிறந்ததினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அவரது பிறந்ததினம், குழந்தைகள்தினம் ஆகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. மேற்கு வங்காளத்தில் நியூ ஜல்பைகுரி மற்றும் டார்ஜிலிங் இடையில் டாய் டிரெயின் எனப்படும் மலை ரயில் இயக்கப்படுகிறது. குழந்தைகள் தினத்தில் மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் அடிப்படையில் இந்த ரயிலில் அவர்களை தன்னார்வ தொண்டு அமைப்பு பயணம் செய்ய வைத்து மகிழ்வித்துள்ளது. இது தொடர்பாக சிலிகுரி நகரிலுள்ள தன்னார்வ அமைப்பின் […]

Categories
மாநில செய்திகள்

ஒரே வாரம்தான் கெடு…. திமுக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த முன்னாள் அமைச்சர் வேலுமணி…..

கோவை குனியமுத்தூரில் உள்ள 87வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை அதிமுகம் முன்னாள் அமைச்சரும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி நேரில் சென்று பார்வையிட்டார். அப்பகுதி மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவையில் கடந்த 20 நாட்களாக தொடர் மழை பெய்தது. எப்போது மழை பெய்தாலும் அப்பகுதியில் மழைநீர் தேங்கும். அப்பகுதியில் மழைநீர் தேங்க்காமல் இருக்க பாதாள சாக்கடை கொண்டு வரும் திட்டம் இருந்தது. ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

அச்சச்சோ!… பால் விலை உயர்த்த திடீர் முடிவு‌?….. ஷாக்கான நுகர்வோர்கள்….!!!!

கேரளாவில் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். உற்பத்தியாளர்களின் இந்த கோரிக்கையை பரிசீலித்து அறிக்கை அளிக்க அரசு குழு ஒன்றை நியமித்தது. பால் உற்பத்தியாளர்கள், நுகர்வோர்கள், விற்பனை முகவர்கள் என அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறிந்த குழு பால்விலையை உயர்த்துவது குறித்து தமது பரிந்துரை அறிக்கை அரசிடம் அளித்துள்ளதாம். இந்த அறிக்கை அடிப்படையில் தொழிற்சங்கம் பிரதிநிதிகளுடன் அரசு அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாகவும், இந்த ஆலோசனை […]

Categories
மாநில செய்திகள்

தஞ்சையில் விரைவில் பயணிகள் விமான போக்குவரத்து?…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!!

தஞ்சாவூர் மாநகரில் பழையபேருந்து நிலையம் அருகில் உள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில், பொது மக்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது குறித்து நேற்று மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், துணைமேயர் அஞ்சுகம் பூபதி, பகுதி செயலாளர் நீலகண்டன், மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் கார்த்தி போன்றோரிடம் தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநி மாணிக்கம் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து  எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, தஞ்சையில் 2ஆம் உலகப்போரின்போது விமான போக்குவரத்து தளம் உருவாக்கப்பட்டது. இங்கு இருந்து முன்னதாக பயணிகள் […]

Categories
தேசிய செய்திகள்

நேதாஜி பிறந்த தினத்தை தேசிய விடுமுறை நாளாக அறிவிக்க மனு….. உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!!!

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கே.கே ரமேஷ். இவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஜனவரி 23-ம் தேதி பிறந்தார். இவருடைய பிறந்த தினத்தை தேசிய விடுமுறை தினமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். அதன் பிறகு அனைத்து மாநிலங்களிலும் உள்ள தலைநகரங்களிலும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரில் நினைவகம் மற்றும் அருங்காட்சியகத்தையும் அமைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை […]

Categories
தேசிய செய்திகள்

கல்குவாரி விபத்து….. 8 பேர் பலியான சோகம்…. 4 பேர் காணவில்லை…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

மிசோரமில் நத்தியால் மாவட்டத்தில் மவுதார் கிராமத்தில் தனியார் நிறுவனத்தின் கல்குவாரி ஒன்று இயங்கி வருகின்றது. இந்த குவாரியில் பலரும் வேலை செய்து வரும் நிலையில், பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென குவாரியில் கற்கள் அதிக அளவில் சரிந்து விழுந்தன. இந்த சம்பவத்தில் 12 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் இன்று காலை அந்த பகுதிக்குச் சென்று மீட்பு பணியை தொடங்கினர். இரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

அடடே!…. முதல் மந்திரி பதவியில் அதிக நாட்கள்…. புதிய சாதனை படைத்த கேரள முதல்வர்‌‌ பினராயி விஜயன்….!!!!!

கேரள மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையின் கீழ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடது ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கேரள மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாறி மாறி ஆட்சியை கைப்பற்றி வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் வெற்றி பெற்று முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆட்சி அமைந்தது. இந்நிலையில் முதல்வர் பினராயி  விஜயன் தற்போது ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

“அவங்களோட நீங்க சேராதீங்க”…. காங்கிரஸுக்கு அட்வைஸ் செய்த ஹெச்.ராஜா….!!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறையில் இருந்த 7 தமிழர்களும் விடுதலை ஆகியுள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவாகரத்தில் காங்கிரஸ் பக்கம் நின்று பாஜகவும் விமர்சித்து வருகிறது. இந்நிலையில் ஹெச்.ராஜா ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் திமுக கூட்டணியை விட்டு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் மக்களே…. கந்து வட்டி கொடுமையா? கவலை வேண்டாம்….. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…..!!!!

தமிழகத்தில் 2003 ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி கொண்டுவரப்பட்ட கந்துவட்டி தடை சட்டத்திற்கு அதித வட்டி வசூல் தடைச் சட்டம் என்று பெயர். இந்த தடை சட்டம் பல விதிமுறைகளை வகுத்துள்ளது. அதாவது வியாபார நோக்கில் வருடத்திற்கு 18 சதவீதத்திற்கு மேல் வட்டி வசூலிப்பது குற்றமாகும். தனி உபயோகத்திற்காக 12 சதவீதத்திற்கு மேல் வட்டி வசூலிப்பது குற்றம்.அதீத வட்டி வசூலிப்பவர்களுக்கு மூன்று ஆண்டு கடுங்காவல் சிறை மற்றும் முப்பதாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இந்நிலையில் சேலம் […]

Categories
மாநில செய்திகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையானவர்கள்…. எந்த நாட்டுக்கு போகிறார்கள்?…. பேட்டி கொடுத்த நளினி….!!!!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் ஆகியோர் இப்போது திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை சந்திக்க நேற்று காலை சென்னை புழல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நளினி உள்ளிட்ட 7 பேர் சிறப்பு முகாமிற்கு வருகை தந்தனர். சுமார் 6 மணிநேரம் சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டு இருக்கும் 4 பேருடன் விவாதித்துவிட்டு வெளியில் வந்த நளினி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது நளினி பேசியதாவது, ராஜீவ்காந்தி கொலைக்கு காரணமான உண்மையான குற்றவாளிகள் […]

Categories
மாநில செய்திகள்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. இனி மழை வெளுத்து வாங்கும்…. இந்திய வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை….!!!!

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகின்றது. அதிலும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் கன மழை பெய்து வருகிறது. அதே சமயம் தமிழக மற்றும் புதுவையில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை….. அலர்ட்டா இருங்க….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்து சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக கடந்த வாரங்களில் பள்ளிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் இன்று 7 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி  ராமநாதபுரம், தூத்துக்குடி, நாகப்பட்டினம், அரியலூர், கடலூர், விழுப்புரம் ஆகிய ஏழு மாவட்டங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

கைலாசாவுக்கு ஆட்கள் தேவை…. தங்க இடம், உணவு பயிற்சி அனைத்தும் இலவசம்…. நீங்க ரெடியா?….!!!!!

கைலாசா என்ற தீவு நாட்டை உருவாக்கியுள்ளதாக கடந்த சில வருடங்களுக்கு முன்பிலிருந்தே நித்யானந்தா கூறி வருகிறார். கைலாச நாட்டிற்கான பாஸ்போர்ட் மற்றும் விசா போன்றவற்றை வெளியிட்டு வைரலாக்கி வந்தார். ஆனால் இந்த கைலாச நாடு எங்கே இருக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில் கைலாச நாட்டில் பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேவை என நித்தியானந்தா ஒரு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளதாக தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் பிளம்பர் தொடங்கி வெளியுறவு துறை வரை பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

“மணமகளுக்காக வந்த 11,000 ஆண்கள்”…. ஆனா விண்ணப்பித்ததோ 250 பெண்கள்….. விவசாயியை ரிஜெக்ட் செய்ததால் பரபரப்பு…..!!!!

மண்டியா மாவட்டத்தில் உள்ள ஆதி சுஞ்சனகிரி மடத்தில் உள்ள ஒல்லிகர் சமுதாய சங்கத்தின் சார்பில் மாநாடு நடைபெற்றது. இங்குள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஜாதக பரிவர்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஆண்கள் தங்களுடைய பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்திருந்தனர். இதேபோன்று திருமண வயதில் இருக்கும் பெண்களும் தங்களுடைய பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் 11,750 ஆண்கள் பதிவு செய்திருக்க, 250 பெண்கள் மட்டுமே பதிவு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

மக்களே அலெர்ட்!… வங்கக்கடலில் நாளை (நவ..16) புது காற்றழுத்த தாழ்வுபகுதி…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்ததாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் கன மழை பெய்து வருகிறது. தமிழகத்திலும், புதுவையிலும் அடுத்த 4 தினங்களுக்கு மிதமான மழைபெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையமானது தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வங்கக் கடலில் நாளை(நவ..16) புது காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. அத்துடன் தமிழ்நாடு கடலோர பகுதிகளில் வருகிற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!…. பிக் பாஸ் விஜே மகேஸ்வரிக்கு இவ்வளவு சம்பளமா?… வெளியான தகவல்….!!!!

விஜய் டிவி டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9‌ ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் சண்டை, பிரச்சினைகள் மட்டுமின்றி என்டர்டைன்மென்ட்க்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. ஜி.பி.முத்து 2 வது வார முடிவில் பிக் பாஸ் வீட்டை விட்டு அவராகவே வெளியேறினார். அதன் பிறகு முதல் போட்டியாளராக மெட்டி ஒலி சாந்தி, அசல், ஷெரினா ஆகியோர் பிக் பாஸ் வீட்டை […]

Categories
மாநில செய்திகள்

“அப்போ ஒண்ணுமே செய்யல”…. இப்ப மட்டும் செருப்பளவு உள்ள தண்ணீரில் நடந்து வாராரு…. இபிஎஸ்-ஐ வெளுத்து வாங்கிய திமுக அமைச்சர்…..!!!!!

சென்னையில் உள்ள முதலிவாக்கம் மற்றும் கௌபாக்கம் பகுதிகளில் மழை நீரால் பாதிக்கப்பட்ட இடங்களை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்தார். அப்போது தண்ணீரில் இறங்கிச் சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். இந்த சம்பவத்தை அமைச்சர் த.மோ. அன்பரசன் விமர்சித்து பேசியுள்ளார். இது தொடர்பாக அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசியதாவது, கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் போது ஆட்சி முடிவடையும் நேரத்தில் மட்டும்தான் டெண்டர் விடப்பட்டது‌. எடப்பாடி பழனிச்சாமி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது எந்த ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது! வாரிசு படத்தை துணிவு ஓவர் டேக் செய்து விட்டதா….? அட என்னப்பா சொல்றீங்க….!!!!

தல‌ அஜித் வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூரின் தயாரிப்பில் “துணிவு” படத்தில் நடித்துள்ளார். இதில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜி.எம். சுந்தர், மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. துணிவு திரைப்படம் அடுத்த பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உதயநிதி ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தான் துணிவு படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றி உள்ளது. அதனைப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் வீட்டிலிருந்து சென்றதும்…. மகேஸ்வரியின் முதல் வீடியோ…. என்ன சொல்கிறார் தெரியுமா?…. வைரல்….!!!!!

பிக்பாஸ் வீட்டிலிருந்து போட்டியாளர் மகேஸ்வரி வெளியேறியிருக்கிறார். இதற்கு முன்னதாக ஷாந்தி, அசல்கோளார், ஷெரினா போன்ற போட்டியாளர்கள் எவிக்ட் செய்யப்பட்டனர். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ள மகேஸ்வரி தனது ரசிகர்களுக்காக ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். Maheshwari after Eviction#BiggBossTamil6 #BiggBoss#BiggBossTamil pic.twitter.com/EOSQKiEPpd — Dr Kutty Siva (@drkuttysiva) November 14, 2022 அதில் “எனக்கு அன்புகொடுத்த அனைவருக்கும் நன்றி. பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியது எனக்கு மகிழ்ச்சிதான். தற்போது தான் தெரிந்து கொண்டேன் எவ்வளவு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் அந்த சான்றிதழ்….. கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சொன்ன முக்கிய தகவல்…..!!!!!

தமிழக கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் பியூரோ ஆப் இந்தியா ஸ்டாண்டர்ட் ISO தர சான்றிதழ் தொடர்பான ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது. அதன் பிறகு காமதேனு சிறப்பங்காடியால் கண்காட்சி நடைபெற்றது. இதை பார்வையிட்ட பிறகு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 1904-ஆம் ஆண்டு இந்தியாவிற்கு முன்னோடியாக திருவள்ளுவர் மாவட்டத்தில் திருர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் தொடங்கப்பட்டது. இந்த நாளில் இருந்து தற்போது 69-வது அனைத்திந்திய கூட்டுறவு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அதெல்லாம் ஏற்க முடியாது”….. அவங்களோட சேராதீங்க…. இப்பவாது காங்கிரஸ் உஷார் ஆகணும்….. எச். ராஜா அட்வைஸ்…..!!!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட6 தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டதை பல்வேறு தரப்பினரும் வரவேற்றாலும் காங்கிரஸ் மற்றும் பாஜக உட்பட சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்ததற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாஜகவும் காங்கிரசுக்கு ஆதரவு கொடுக்கும் விதமாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் பாஜக கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, […]

Categories
மாநில செய்திகள்

“ஒரு வாரந்தான் டைம்”…. டிவியில விளம்பரம் செஞ்சு நடிக்காம வேலைய பாருங்க….. திமுகவுக்கு கெடு விதித்த எஸ்பி வேலுமணி…..!!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் உள்ள 87-வது வார்டில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி நேரில் ஆய்வு செய்து அப்பகுதி மக்களின் பிரச்சனைகள் குறித்து கேட்டரிந்தார். அதன் பிறகு முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 20 நாட்களாக கோயம்புத்தூரில் மழை பெய்து வருவதால் மக்கள் மிகுந்த துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இது தொடர்பாக நான் மாவட்ட ஆட்சியரிடமும் அதிகாரியிடம் பேசியுள்ளேன். ஆனால் திமுக […]

Categories
மாநில செய்திகள்

எண்ணும் எழுத்தும், இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு அரசு பள்ளிகளில் தடை?…. கல்வி பாதுகாப்பு கமிட்டியின் அதிரடி அறிக்கை…..!!!!!

அகில இந்திய கல்வி பாதுகாப்பு குழு கமிட்டியின் தமிழ்நாடு குழு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும் நிலையில், பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கும் கற்பித்தல் பணியை தவிர பல்வேறு விதமான பணிகளை வழங்கு கின்றனர். இதனால் குழந்தைகளுக்கு கற்றல் இடைவெளியானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளிக்குள் எமிஸ் என்ற தகவல் மூலம் மாணவர்கள் குறித்த 32 வகையான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அச்சச்சோ!…. துணிவு படத்திற்கு வந்த புதிய சிக்கல்…. செம கடுப்பில் தல அஜித்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் வலிமை படத்திற்கு பிறகும் மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூரின் தயாரிப்பில் “துணிவு” படத்தில் நடித்து வருகிறார். இதில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜி.எம். சுந்தர், மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் இந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று […]

Categories
அரசியல்

தங்கம் விலை திடீர் உயர்வு….. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்….!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.312 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.39,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.39 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,940-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.0.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.68.50-க்கு  விற்பனை செய்யப்படுகிறது.

Categories
தேசிய செய்திகள்

CLAT – 2023: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்…. மாணவர்களே தெரிஞ்சுக்கோங்க…!!!

2023ம் ஆண்டில் அனைத்து சட்ட படிப்புகளுக்கான CLAT அட்மிஷன் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து தேசிய சட்ட பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 22 தேசிய சட்ட பல்கலைக்கழகங்களிலும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலம் நவம்பர் 13இல் இருந்து 18 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. தகுதியான மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Categories
சினிமா தமிழ் சினிமா

“பேருந்தில் சென்ற போது என் மீது”….. ரொம்ப மோசமா நடந்துக்கிட்டாங்க…. பரபரப்பை கிளப்பிய நடிகை ஆண்ட்ரியா….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் ஆண்ட்ரியா. பாடகியான இவர் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார். அதன்படி தற்போது வெற்றிமாறன் தயாரிப்பில் ‘அனல் மேலே பனித்துளி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை பி4 யூ ஐ வி ஓய் என்டர்டைன்மென்ட் மற்றும் இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பு நிறுவனம் தயாரித்து உள்ளது. மேலும் ஆண்ட்ரியா, ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்தை கெய்சர் ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார். […]

Categories
Tech டெக்னாலஜி

Twitter: திடீரென பணிநீக்கம் செய்யப்பட்ட 5,500 ஒப்பந்த ஊழியர்கள்…. லீக்கான தகவல்….!!!!

டுவிட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சுமார் 3 ஆயிரத்து 500 ஊழியர்களை எலான்மஸ்க் சென்ற வாரம் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து வார இறுதியில் மேலும் பல ஆயிரம் ஊழியர்களை டுவிட்டரிலிருந்து பணிநீக்கம் செய்வதாக எலான்மஸ்க் அறிவித்தார். பணிநீக்கம் குறித்த முழு விபரங்களை டுவிட்டர் இதுவரையிலும் வெளியிடவில்லை. இந்நிலையில் செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவல்களில் எலான்மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த ஒப்பந்த ஊழியர்களில் பல பேரை பணிநீக்கம் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 2ஆம் கட்ட நடவடிக்கையில் 4 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி 67: பிரபல வில்லனுக்கு கண்டிஷன் போட்ட லோகேஷ் கனகராஜ்… வெளியான புதிய தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து இவர் கைதி, மாஸ்டர் படங்களை இயக்கி தனக்கான ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இவர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ஜீன் 3 ஆம் தேதி  வெளியாகி ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தளபதி 67 பட வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இப்படத்தின் […]

Categories

Tech |