Categories
மாநில செய்திகள்

பெரும் சோகம்!!… உயிரிழந்த பிரியாவின் உறவினர்கள் போராட்டம்….. பேச்சுவார்த்தையில் மருத்துவமனை முதல்வர்….!!!!!

உயிரிழந்த பெண்ணின்  உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள வியாசர்பாடி பகுதியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் பிரியா ராணிமேரி கல்லூரியில் விளையாட்டு பிரிவில் படித்து வந்துள்ளார். மேலும் இவர் கால்பந்து போட்டியில் மாவட்ட மற்றும் மாநில அளவில் விளையாடியுள்ளார். இந்நிலையில் பிரியாவுக்கு திடீரென முட்டு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் பிரியாயை  அவரது பெற்றோர் கொளத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது […]

Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம் கார்டு இன்றி பணம் எடுக்கலாமா?…. எப்படின்னு தெரியுமா?…. இதோ வழிமுறைகள்….!!!!

ஐசிசிடபிள்யூ எனப்படும் நிதிவசதி மக்களை ATM கார்டுகள் இன்றி ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க அனுமதிக்கிறது. அதே நேரம் கார்டுகள் இல்லா பரிவர்த்தனைக்கு வங்கிகள் கூடுதல் கட்டணம் எதையும் வசூலிக்கவில்லை. தற்போது இதை எப்படி செய்யலாம் என்பது குறித்து இங்கே காண்போம். # ATM மையத்தில் “WithdrawCash” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவேண்டும். #அதன்பின்  யூபிஐ ஆப்ஷனை கிளிக்செய்ய வேண்டும். # அடுத்ததாக உங்களது ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தி ATM திரையில் காட்டப்படும் QR குறியீட்டை ஸ்கேன் […]

Categories
தேசிய செய்திகள்

“இதை தரலன்னா ஜி.எஸ்.டி செலுத்துவதை நிறுத்திடுவோம்”…. மம்தா பானர்ஜி ஸ்பீச்….!!!!

மேற்குவங்க மாநிலத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் ஜார் கிராம் மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக பேரணி நடந்தது. இவற்றில் மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பங்கேற்று பேசினார். இந்நிலையில் அவர் பேசியதாவது, மாநிலத்தின் நிலுவைத்தொகையை மத்திய அரசு செலுத்தவில்லை எனில், சரக்கு மற்றும் சேவைவரி(ஜி.எஸ்.டி.) செலுத்துவதை நிறுத்தவேண்டியிருக்கும் என்று கூறினார். அதுமட்டுமின்றி மத்திய அரசு மாநிலங்களின் நிலுவைத்தொகையை செலுத்தவேண்டும் (அ) ஆட்சியிலிருந்து விலகவேண்டும் என்று அவர் கூறினார். மேலும் நம்முடைய நிதி நிலுவைத்தொகையைப் பெறுவதற்கு மத்திய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஜய் சேதுபதியின் ரீல் மகள் ராசி….. நாக சைதன்யாவுக்கு ஜாக்பாட் அடிக்குமா….? ஆவலில் ரசிகர்கள்…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்கி வரும் திரைப்படம் ”என்சி 22”. இந்த படத்தில் ஹீரோவாக நாக சைதன்யா நடிக்கிறார். ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது. கீர்த்தி செட்டி கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் வில்லனாக அரவிந்த்சாமி நடிக்கிறார். மேலும், இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் மூலம் UPI-ஐ ஆக்டிவேட் செய்வது எப்படி?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

UPIஐ ஆக்டிவேட் செய்வதற்கு வங்கிகணக்கு எண், மொபைல் எண் மற்றும் டெபிட்கார்டு போன்றவை தேவை. எனினும் இப்போது ஆதார் கார்டின் உதவியுடன் UPIஐ செயல்படுத்தலாம். அதாவது, ஆதார் OTP-ஐப் பயன்படுத்தி UPI ஆக்டிவேட் செய்வது எப்படி என இங்கே தெரிந்துகொள்வோம். # ஆதார் அடிப்படையிலான அங்கீகாரத்தினைப் பயன்படுத்த விரும்பும் போன்பே பயனர்கள், ஆன்போர்டிங் செயல் முறையைத் துவங்க தங்களது ஆதார் எண்ணின் கடைசி 6 இலக்கங்களை உள்ளிடவும். # அதன்பின் அங்கீகார செயல்முறையை முடிக்க அவர்கள் இந்தியதனித்துவ […]

Categories
தேசிய செய்திகள்

கிராமப்புற மக்களுக்கு போஸ்ட் ஆபீஸில் இப்படி ஒரு திட்டமா?…. அட இத்தனை நாள் தெரியாம போச்சே…. உடனே ஜாயின் பண்ணுங்க…..!!!!

நாடு முழுவதும் உள்ள மக்களின் நலனுக்காக தபால் நிலையங்களில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கிராமப்புற மக்களுக்கும் ஆயுள் காப்பீடு சேவைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 1995 ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி கிராமப்புற தபால் ஆயுள் காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் உள்ளன. அதில் கிராம சுமங்கல் தபால் ஆயுள் காப்பீடு திட்டம் ஒரு மணி பேக் பாலிசி திட்டம் ஆகும். இந்தத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மலையாளத்தில் என்ட்ரி கொடுக்கும் கயல் ஆனந்தி… பட நிகழ்ச்சியில் ஓபன் டாக்…!!!!

நடிகை கயல் ஆனந்தி மலையாளத்தில் அறிமுகமாகின்றார். தமிழ் சினிமாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் எனும் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கயல் ஆனந்தி. ஆனால் அவர் அடுத்ததாக நடித்த கயல் திரைப்படமே அவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுத்தந்தது. இதை தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அவர் தற்போது தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகி இருக்கும் யூகி திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் வருகின்ற 18ஆம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. இப்பட […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் நிலையத்தில் கேட்பாரின்றி இருந்த சூட்கேஸ்…. திறந்து பார்த்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் பரபரப்பு….!!!!

பஞ்சாப் மாநிலம் ஜாலந்தர் ரயில் நிலையத்தின் வளாகத்தில் நீண்டநேரமாக கேட்பாறின்றி ஒரு சூட்கேஸ் இருப்பதாக காவல்துறையினருக்கு இன்று காலை 7 மணிக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அங்கு சென்று அந்த சூட்கேஸை கைப்பற்றிய காவல்துறையினர், பின் அதை  திறந்து பார்த்தபோது அடையாளம் தெரியாத ஒரு ஆணின் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து ரயில் நிலையத்திலுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு மேற்கொண்டதில், ஒருவர் சூட்கேஸை விட்டுச்சென்ற காட்சிகள் பதிவாகி இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். அத்துடன் அடையாளம் […]

Categories
தேசிய செய்திகள்

இனி இந்த விதிகளில் தேவையான திருத்தம் செய்ய…. பல்கலைக்கழகங்களை அறிவுறுத்தும் யுஜிசி…..!!!!

தொழில்நிபுணா்களை குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்களில் பேராசிரியா்களாக நியமனம் செய்யும் அடிப்படையில் விதிகளில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளுமாறு (அ) அவசரச்சட்டம் நிறைவேற்றுமாறு பல்கலைக்கழகங்களை, யுஜிசி அறிவுறுத்தி இருக்கிறது. உயா் கல்வி நிறுவனங்களில் மாணவா்களின் தொழில்திறனை மேம்படுத்தும் வகையில் அமெரிக்காவின் எம்ஐடி கல்விநிறுவனம், ஹாா்வாா்ட் பல்கலைக்கழகம், ஸ்டான்போா்ட் பல்கலைக்கழகம் ஆகிய உலகின் தலைசிறந்த உயா்கல்வி நிறுவனங்கள் உரிய கல்வித்தகுதி இல்லாத ஆனால், தொழில்நிறுவனங்களில் தலைசிறந்து திகழும் அனுபவமிக்க நிபுணா்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் பேராசிரியா்களாக நியமிக்கிறது. இந்த நடைமுறையினை தில்லி, சென்னை, […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“திருப்பூர் மாநகராட்சியில் சிறப்பு முகாம்கள்”…. வரி நிலுவை…. பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளமாறு… ஆணையாளர் தகவல்..!!!!

பொதுமக்கள் வரி செலுத்துவதற்கு வசதியாக சிறப்பு முகாம்கள் நடைபெறுவதாக மாநகராட்சி ஆணையாளர் கூறியுள்ளார். திருப்பூர் மாநகராட்சியில் 4 மண்டலத்தில் 60 வார்டுகள் இருக்கின்றது. இந்த அனைத்து மண்டலத்திற்கும் சொத்து வரி, காலியிட வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, பாதாள சாக்கடை கட்டணம், திடக் கழிவு மேலாண்மை கட்டணம், குத்தகை இனங்கள் உள்ளிட்டவை தினம் தோறும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வசூல் செய்யப்படுகின்றது. இது ஞாயிற்றுக்கிழமை மட்டும் பொருந்தாது. இதில் 2022-23 […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி பள்ளியை திறக்க அனுமதி…. இந்த வகுப்பிற்கு மட்டும்….. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் தனியார் பள்ளியில் மாணவி மரணத்தை அடுத்து, கடந்த ஜூலை 17 ஆம் தேதி பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளியின் உடைமைகளை சூராடியதுடன், தீ வைத்து எரித்தனர். இந்த கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டது. இந்நிலையில் பள்ளி வளாகம் முழுவதும் ‌சீரமைக்கப்பட்டு விட்டதாகவும் அரசு அமைத்த குழு ஆய்வு செய்துள்ளது. எனவே மீண்டும் பள்ளி திறக்க அனுமதி அளிக்க அரசு உத்தரவிட வேண்டும் என்று பள்ளி நிர்வகிக்கும் லதா கல்வி அறக்கட்டளை தரப்பில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு‌ செம!…. பிரேமம் பட இயக்குனரின் “கோல்டு”…. எப்போது ரிலீஸ் தெரியுமா…..? வெளியான சூப்பர் தகவல்…..!!!!!

தமிழ் சினிமாவில் நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்ரன். இந்த படத்திற்கு பிறகு அல்போன்ஸ் புத்ரன் இயக்கிய பிரேமம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. பிரேமம் திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 7 வருடங்களாகும் நிலையில், அல்போன்ஸ் புத்ரனின் அடுத்த படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்திற்கு கோல்டு என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரித்திவிராஜ் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சினிமாவில் இருந்து விலக முடிவு….. ஓய்வு அறிவித்த பிரபல நடிகர் அமீர் கான்….. அதிர்ச்சியில் ரசிகர்கள்…..!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் அமீர் கான். இவர் நடிப்பில் அண்மையில் லால் சிங் தத்தா திரைப்படம் ரிலீஸ் ஆனது. இது நல்ல கதை என்றாலும் சமூக வலைதளங்களில் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்ற ஹேஷ்டேக் தீயாக பரவியதால் படத்தின் வசூல் கடுமையாக பாதிப்படைந்தது. இந்த படத்தை நாடு முழுவதும் புறக்கணிக்க வேண்டும் என ரசிகர்கள் கூறினர். இந்த படத்திற்கு பிறகு சாம்பியன்ஸ் என்ற திரைப்படத்தில் அமீர்கான் நடிக்க இருந்தார். ஆனால் தற்போது இந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஊழியர்களுக்கு ஷாக்…. டுவிட்டர், பேஸ்புக் போல அமேசான் எடுத்த முடிவு?…. வெளியான திடீர் தகவல்….!!!!

கார்ப்பரேட், தொழில் நுட்ப வேலையிலுள்ள 10ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அமேசான் திட்டமிட்டிருக்கிறது. அதாவது இந்த வாரம் முதல் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அமேசான் திட்டமிட்டு உள்ளது. மூலதன மதிப்பு சரிந்ததால் அமேசான் நிறுவனம் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருக்கிறது. பணவீக்கம் மற்றும் சந்தையில் நிலவும் மந்தநிலையால், செலவுகளை குறைக்கும் வகையில் இந்த முடிவை எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்ற சில மாதங்களில் டுவிட்டர், மெட்டா ஆகிய நிறுவனங்களில் ஆட்குறைப்பு […]

Categories
மாநில செய்திகள்

கட்டுமான தொழிலாளர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….. முதல்வர் ஸ்டாலின் அசத்தல் தொடக்கம்….!!!

தமிழக அரசால் கட்டுமான தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலனுக்காக தமிழக கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் தோற்றுவிக்கப்பட்டது. இதன் மூலம் தமிழக கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்கள் கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி, ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வுதியம், விபத்து ஊனம், இயற்கை மரணம், தனிநபர் விபத்து மரணம், பணியிடத்தில் விபத்து மரணம், வீட்டு வசதி நலத்திட்ட உதவி தொகை போன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தொழிலாளர் நலன் […]

Categories
மாநில செய்திகள்

அட என்னப்பா சொல்றீங்க!…. முதல்வர் கட்டளையே காமெடியாக்கிய எம்எல்ஏ உதயநிதி…. வெளியான தகவல்…!!!!

தமிழகத்தில் திமுக இளைஞரணிச் செயலாளராக மு‌.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் கடந்த 2019 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். அன்று முதல் அரசியலில் முழுமையாக களமிறங்கிய உதயநிதி ஸ்டாலின் அரசியல் கருத்துகளையும், அறிக்கைகளையும் வெளியிட தொடங்கினார். மேலும் திண்ணை பிரச்சாரம் மற்றும் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுத்திக் கொண்டார். அதனை தொடர்ந்து நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்ட உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். எம்எல்ஏவான பிறகு களப்பணிகளை தீவிரமாக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“பள்ளி வளாகத்தில் தேங்கி நின்ற தண்ணீர்”… வடிகால் அமைத்து வெளியேற்றிய மாணவர்கள்..‌..!!!!

பள்ளி வளாகத்தில் தேங்கி நின்ற தண்ணீரை வடிகால் அமைத்து மாணவர்கள் வெளியேற்றினார்கள்.  திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலையில் சென்ற சில நாட்களாகவே கனமழை பெய்து தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கின்றது. இதுபோல உடுமலை தளிசாலையில் இருக்கும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருக்கும் விளையாட்டு மைதானத்தில் மழை நீர் வெளியேற முடியாமல் குளம் போல் தேங்கி நிற்கின்றது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி வருகின்ற நிலையில் சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் விரைவில்740 ஏக்லவ்யா மாதிரி பள்ளிகள்…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

இந்தியா முழுவதும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி நலனில் அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது.‌ இந்த குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக நாடு முழுவதும் ஏக்லவியா பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. தற்போது 392 மாதிரி பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில், 1.05 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். இந்நிலையில் 20000 ST வகுப்புகளைச் சேர்ந்த மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் ஏக்லவ்யா பள்ளிகளை அமைப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி  740 […]

Categories
மாநில செய்திகள்

“சம்பளத்துடன் கூடிய பயிற்சி”…. கைலாசாவில் வேலைக்கு உடனடி ஆட்கள் தேவை…. தீயாய் பரவும் நித்யானந்தாவின் விளம்பரம்.‌‌….!!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் ஆசிரமம் அமைத்து ஆன்மீகப் பணிகளை செய்து வந்தவர் நித்யானந்தா. இவர் பிரபல நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பிறகு நித்யானந்தா மீது பல்வேறு புகார்கள் புதிய தொடங்கியது. இதனால் நித்யானந்தா நாட்டை விட்டு வெளியேறி தற்போது கைலாசா என்ற ஒரு தனி தீவில் இருக்கிறார். இங்கிருந்து வீடியோ மற்றும் புகைப்படங்களை மட்டும் நித்யானந்தா அடிக்கடி வெளியிட்டு வருகிறார். இவரை […]

Categories
இந்திய சினிமா சினிமா

வெங்கட்பிரபுவின் ”என்.சி.22” படத்தில் இணைந்த பிரபல நடிகர்…. அட இவரா…. யாருன்னு பாருங்க….!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்கி வரும் திரைப்படம் ”என்சி 22”. இந்த படத்தில் ஹீரோவாக நாக சைதன்யா நடிக்கிறார். ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது. கீர்த்தி செட்டி கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் வில்லனாக அரவிந்த்சாமி நடிக்கிறார். மேலும், இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம…. வசூலில் மாஸ் காட்டும் ”லவ் டுடே” திரைப்படம்…. எத்தனை கோடி தெரியுமா….?

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘லவ் டுடே’. இந்த படத்தில் கதாநாயகனாக பிரதிப் ரங்கநாதன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் சத்யராஜ், ராதிகா, இவானா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கல்பாத்தி நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு […]

Categories
உலக செய்திகள்

உலகின் பொருளாதார வளர்ச்சிக்கு…. இந்தியாவின் பங்கு உண்டு…. அதிர வைத்த பிரதமர் மோடியின் பேச்சு….!!!!

கொரோனா பேரிடருக்கு பின் புதிய உலக ஒழுங்கை உருவாக்கும் பொறுப்பு நம் தோள்களிலுள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தோனேசியா நாட்டில் பாலி என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில்  ஜி-20 உச்சி மாநாடு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலிருந்து நேற்று புறப்பட்டு பாலி நகருக்கு சென்றுள்ளார். இந்த மாநாட்டில் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம், சுகாதாரம் போன்ற மூன்று முக்கிய அமர்வுகளில் பிரதமர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திருமணமானதை மறைத்து பழகிய வாலிபர்…. இளம்பெண்ணின் பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மூங்கில்பட்டி கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை இருக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் பாலகிருஷ்ணன் சொந்த ஊருக்கு வந்தபோது 24 வயதுடைய இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருக்கமாக பழகி வந்தனர். அப்போது பாலகிருஷ்ணனுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதை அறிந்த இளம்பெண் அவருடன் பேசுவதை தவிர்த்துவிட்டார். இதனையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த வியாபாரி…. கிராம மக்களின் புகார்…. போலீஸ் விசாரணை…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பூதிபுரம் கிராமத்தில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்டோர் வேடசந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எங்கள் பகுதியில் வசிக்கும் துணி வியாபாரி ஒருவர் தீபாவளி சீட்டு, ஏல சீட்டு நடத்தியுள்ளார். அவரிடம் ஏராளமானோர் ஏல சீட்டில் சேர்ந்து பணம் கட்டி வந்துள்ளனர். கடந்த 8- ஆம் தேதி வியாபாரி தனது குடும்பத்தினருடன் தலைமறைவாகிவிட்டார். எனவே சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட வியாபாரி மற்றும் அவரது குடும்பத்தினர் […]

Categories
தேசிய செய்திகள்

பயணிகளே…. டிக்கெட் முன்பதிவு முறையில் மாற்றம்…. ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

ரயில் பயணம் மேற்கொள்பவராக இருப்பின், உங்களுக்கு முக்கியமான செய்தி இருக்கிறது. அந்த வகையில் சில சமயங்களில் பயணிகள் நீண்டவரிசையில் காத்திருந்து ரயில்டிக்கெட் எடுக்க வேண்டியிருக்கிறது. இப்போது இதில் இருந்து விடுபடுவதற்கு, டிக்கெட் முன் பதிவு விதிகளை ரயில்வேயானது மாற்றி உள்ளது. அதன்படி ரயில்வே அமைச்சகம் ஆப்பிலிருந்து முன் பதிவு செய்யாத டிக்கெட்டுகளை, முன்பதிவு செய்வதற்கான தூரத்தை அதிகரித்திருக்கிறது. இந்த மாற்றத்திற்கு பின், உங்களது பயணத்தைத் துவங்க வேண்டிய நிலையத்திலிருந்து வெகு தொலைவில் இருந்தாலும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

8-ஆம் வகுப்பு மாணவிகள் 4 பேர் மாயம்…. அதிர்ச்சியடைந்த பெற்றோர்…. போலீஸ் விசாரணை…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நந்தவனப்பட்டி, சென்னமநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 4 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் 8- ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் நேற்று பள்ளி முடிந்து வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகளின் பெற்றோர் அவர்களை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் மாணவிகள் கிடைக்காததால் பெற்றோர் திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மாணவிகளின் தோழிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பேருந்து நிலையத்தில் விஷம் குடித்து மயங்கிய வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!!

பேருந்து நிலையத்தில் வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்ட பேருந்து நிலையத்தில் பயணிகள் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் திடீரென விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக வாலிபரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தியதில், அந்த வாலிபர் குட்டூர் பகுதியை சேர்ந்தவர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தேர்வு எழுத வந்த மாணவி….. வாலிபர் செய்த காரியம்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!

தேர்வு எழுத வந்த மாணவியிடம் தங்க சங்கிலி, செல்போன் திருடிய மாணவரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த நிவேதா என்பவர் கல்லூரியில் பி.எட் படித்து வருகிறார். இந்நிலையில் நிவேதா தேர்வு எழுதுவதற்காக தர்மபுரி அரசு கலைக் கல்லூரிக்கு சென்றுள்ளார். இதேபோல் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகளும் தேர்வு எழுதுவதற்காக வந்துள்ளனர். அவர்கள் தங்களது உடைமைகளை அறைக்கு வெளியே வைத்து விட்டு தேர்வு எழுத சென்றுள்ளனர். இந்நிலையில் நிவேதா தனது 1 பவுன் தங்க சங்கிலி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. ஹிப்ஹாப் தமிழா நடிக்கும் புதிய படம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஹிப் ஹாப் ஆதி. இவர் ஆம்பள,அரண்மனை2, கத்திச்சண்டை இமைக்கா நொடிகள் கோமாளி மற்றும் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் மீசைய முறுக்கு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது இவர் இயக்குனர் கார்த்திக் ரேணுகாபாலன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை வேல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். மகேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு பிரசன்னா படத்தொகுப்பு மேற்கொள்கிறார். […]

Categories
தேசிய செய்திகள்

2 நாட்கள்…. கடலோர பாதுகாப்பை வலுப்படுத்துவது பற்றி கூட்டு பயிற்சி… வெளியான தகவல்….!!!!

இந்திய கடற்படை சார்பாக மும்பையில் இன்றும், நாளையும் கடலோர பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து கூட்டுபயிற்சி நடைபெறுகிறது. இதுபற்றி கடலோர பாதுகாப்புபடை அதிகாரியான கேப்டன் சுனில்மேனன் கூறினார். அதாவது “இந்தியக் கடற்படையின் மேற்கு கடற்படை கமாண்ட் சார்பாக கடலோர பாதுகாப்பு குறித்த கூட்டு பயிற்சி மும்பையில் இன்று மற்றும் நாளை(நவம்பர்..16) நடக்கிறது. கடலோர பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் நடைபெறும் இப்பயிற்சியில் பல பாதுகாப்பு அமைப்புகள் கலந்துகொள்கின்றன. கடலோர காவல்படை மட்டுமின்றி குஜராத், மராட்டியம், கோவா, கர்நாடகாவை சேர்ந்த காவல்துறையினர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“பிளஸ்-2 மாணவி கர்ப்பம்”… தாலியுடன் மருத்துவமனைக்கு வந்த இளைஞர்… மடக்கிப்பிடித்து போலீசார் அதிரடி…!!!!!

பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையை சேர்ந்த கார்த்திக் என்பவர் திருப்பூரில் வாடகை வீட்டில் இருந்து அப்பகுதியில் இருக்கும் பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்திருக்கின்றார். இவருக்கும் ப்ளஸ்-2 படிக்கும் மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பின் காதலாக மாறியிருக்கின்றது. இந்நிலையில் ஆசை வார்த்தை கூறி மாணவியுடன் உல்லாசமாக இருந்திருக்கின்றார். சிறிது நாளில் மாணவியின் வயிறு பெரிதாகியதால் அவரின் பாட்டி சந்தேகம் அடைந்து அரசு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டார்லிங் டார்லிங் சொல்றீங்க….! பிக்பாஸ் வீடா….? சுற்றுலா தளமா…? மாஸ்டரை பார்த்து ஜனனி சுறுக் கேள்வி….!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஆறாவது சீசன் 21 போட்டியாளர்களோடு தொடங்கிய நிலையில் தற்போது 16 போட்டியாளர்கள் மட்டுமே விளையாடி வருகிறார்கள். தலைவர் பதவிக்கான போட்டியில் நேற்றைய தினம் ரட்சிதா, விக்ரமன், அமுதவாணன், மணி என நான்கு பேர் கலந்து கொண்ட நிலையில் இந்த வாரமும் மணி பிக் பாஸ் வீட்டின் தலைவராகியுள்ளார். இந்த நிலையில் லக்சரி பட்ஜெட் டாஸ்காக பிபி ரோஸ்ட் என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஜனனி ராபர்ட் மாஸ்டரிடம் அனைவரையும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்…. வசமாக சிக்கிய பெண் போலி டாக்டர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி பகுதியில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சத்யா கருமத்தம்பட்டி நால்ரோடு அருகே மருந்து கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சத்யா மாத்திரைகள் கொடுப்பதோடு, நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதாக ஊரக சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சமூக நலத்துறையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கடைக்கு சென்று சத்யாவிடம் தனக்கு உடல் வலிப்பதாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தனியார் நிறுவன ஊழியரிடம் “15 லட்ச ரூபாய் பண மோசடி”….. போலீஸ் விசாரணை…!!!

15 லட்ச ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட கட்டுமான நிறுவன உரிமையாளர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. அரியானா மாநிலத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு நேரு நகரில் நிலம் வாங்கி வீடு கட்ட திட்டமிட்டார். இந்நிலையில் பீளமேட்டில் இயங்கி வரும் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் ஜெகநாத்(37) என்பவரை கார்த்திகேயன் அணுகியுள்ளார். அப்போது நேரு நகரில் நிலம் விற்பனைக்கு இருப்பதாக ஜெகநாத் கூறியுள்ளார். அந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவி-மகளுடன் விஷம் குடித்த நபர்…. இதுதான் காரணமா….? அதிர்ச்சியில் உறவினர்கள்…!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் பிள்ளையார் கோவில் வீதியில் காந்தரூபன் என்பவர் வசித்து வருகிறார். இதற்கு பழனியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு தீஷ்னாதேவி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த பல மாதங்களாக கோவை ராமநாதபுரம் பகுதியில் வசித்து வந்த காந்தரூபன் தனது குடும்பத்துடன் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சூலூருக்கு குடியேறியுள்ளார். ராமநாதபுரத்தில் வசித்த போது காந்தரூபன் ஏல சீட்டு நடத்தி வந்ததோடு, சீட்டு பணத்தை வட்டிக்கு பெற்றுள்ளார். அவர் வட்டிக்கு கொடுத்த பணம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்….. அலறிய மக்கள்…. பெரும் பரபரப்பு….!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 50க்கும் மேற்பட்ட பயணிகளோடு தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது  தனியார் பனியன் கம்பெனிக்கு சொந்தமாக உள்ள பேருந்துடன் நேருக்கு நேர் மோதிய காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பனியன் கம்பெனியை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் தனியார் பேருந்தில் பயணித்த பொதுமக்கள் என 27 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவருக்கு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இந்த பேருந்து மோதும் காட்சி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அடடே..! “தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு ராக்கி கட்டிய சிறுமி”….. குழந்தைகள் தின கொண்டாட்டம்…!!!!!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு சிறுமி ஒருவர் ராக்கி கட்டி வாழ்த்து பெற்றார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் 352 பேர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசியாரிடம் மனு கொடுத்தார்கள். மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக அறிவுறுத்தினார். இதற்கு முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. அப்போது மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஹெல்மெட் அணியாமல் வந்த “100 பேருக்கு அபராதம்”….. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!!

போக்குவரத்து விதிமுறையை மீறிய நபர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். கடலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டு போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்டிய குற்றத்திற்காக 100 பேருக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இதனையடுத்து செல்போன் பேசிக்கொண்டே இருசக்கர வாகனம் ஓட்டிய 13 பேர், அதிவேகமாக வாகனத்தை ஒட்டிய 2 பேர், சீட் பெல்ட் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு எழுதுபவரா நீங்கள்…? கடலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. தற்போது டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 முதல் நிலை தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்வு எழுதுபவர்களுக்கு இலவச மாதிரி தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வு கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை காலை 11 மணிக்கு நடத்தப்பட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உதயநிதி சூப்பர்‌‌ குணம்”…. நடிகர்கள் கிட்ட எல்லாம் எப்படி பழகுவாரு தெரியுமா….? பிரபல நடிகை நெகிழ்ச்சி கருத்து…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் தற்போது இவர் நடித்துள்ள திரைப்படம் ”கலகத் தலைவன்”. இந்த படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் பிக்பாஸ் ஆரவ், கலையரசன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் வருகிற நவம்பர் […]

Categories
உலக செய்திகள்

1 இல்ல 2 இல்ல 1140…. இரு கை ஓசையை வைத்து…. உலகையே வியக்க வைத்த இளைஞர்…. வைரல் வீடியோ…!!!

அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் டால்டன் மேயர். 29 வயதான இவர் ஒரு நிமிடத்திற்கு 1140 முறை கைதட்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இவர் முன்னால் ஒரு கணிப்பாணை வைத்து ஒரு வினாடிக்கு 19 முறை என்று ஒரு நிமிடத்தில் 1140 முறை கைதட்டி உள்ளார். மேலும் இதற்கும் முன்னதாக படைக்கப்பட்ட சாதனைகளை விட 37 கைதட்டல்கள் அதிகமாக செய்து இவர் முன்னிலையில் இருக்கிறார். இந்த சாதனை குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

அவங்க சம்மதித்தால்…. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர ரெடியா இருக்கோம்!…. மந்திரி பேச்சு….!!!!

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி, காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். இந்நிலையில் பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்படுமா..? என நிருபர்கள் கேட்டனர். அதற்கு ஹர்தீப்சிங் பூரி பதில் கூறியிருப்பதாவது, “பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவதற்கு மத்திய அரசானது தயாராக இருக்கிறது. எனினும் அதற்கு மாநிலங்கள் சம்மதிக்கவேண்டும். அவ்வாறு மாநிலங்கள் சம்மதித்தால் அதனை செய்ய தயாராக உள்ளோம். ஆனால் மாநிலங்கள் சம்மதிக்க வாய்ப்பு இல்லை. இதை புரிந்துகொள்வது என்பது […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே இது ரத்து…! இனி சிலிண்டர் வாங்க அதிக செலவாகும்…. வெளியான ஷாக் நியூஸ்….!!!

நாடு முழுவதும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய மூன்று நிறுவனங்களும் சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகிறது. இந்த சிலிண்டர் விலையானது எரிபொரு விலையேற்றத்தின் காரணமாக படிப்படியாக உயர தொடங்கியது. இதனால் மத்திய அரசு சிலிண்டர்களுக்கான மானியத்தை வழங்க திட்டமிட்டு வருகிறது. வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர்களை மட்டுமின்றி வணிக பயன்பாட்டிற்கான கூடுதல் எடை கொண்ட சிலிண்டர்களும் விற்பனை செய்யப்படுகிறது. வணிக சிலிண்டர்களுக்கு பொதுத்துறை நிறுவனங்கள் முன்னதாக 200 அல்லது 300 க்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி உடன்குடி அனல் மின் நிலையம்…. இரும்பு பாலம் அமைக்கும் பணி தீவிரம்… அதிகாரி தகவல்…!!!!

உடன்குடி அனல் மின் நிலையத்தில் இரும்பு பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாக அதிகாரி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் அருகே இருக்கும் உடன்குடி காலன்குடியிருப்பில் 2000 ஏக்கர் பரப்பளவில் அனல் மின் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகின்றது. இந்த பணி அமைக்க மூன்று கட்டங்களாக திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக 660 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட மினி இயந்திரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. சுற்றுச்சுவர் கட்டும் பணி ஆனது சுமார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

படப்பிடிப்பு தளத்தில் மோதல்?….. திரையில் தெரியாவிட்டால் பிறகு இருக்கு…. கோபத்தில் நடிகர் ஷாரூக்…. கடும் அப்செட்டில் அட்லி….!!!!

தமிழ் சினிமாவில் வெளியான ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து அட்லி இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் வெற்றி பெற்றதால் தளபதி விஜயுடன் இணையும் வாய்ப்பு கிடைத்தது. அட்லி மற்றும் விஜய் கூட்டணியில் வெளியான தெறி, மெர்சல் மற்றும் பிகில் திரைப்படங்கள் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. இவர் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் நாளை உள்ளூர் விடுமுறை…. எந்த மாவட்டம் தெரியுமா….? வெளியான அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் செயல்படுத்தப்படும் நடைபெறும் மற்றும் திருவிழாக்களுக்கு அந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதற்கான அனுமதியை தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கியுள்ளது. அந்த வகையில் முக்கியமான திருவிழாக்கள் அல்லது நிகழ்வுகளின் போது மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் ஐப்பசி மாத துலா உற்சவம் மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்களில் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். நடப்பு ஆண்டிற்கான விழா அக்டோபர் மாதம் தொடங்கியது. தொடர்நது 30 நாட்கள் […]

Categories
தேசிய செய்திகள்

என்ன இப்படி ஆயிடுச்சு!…. மேம்பாலத்தில் சிக்கிக்கொண்ட பிஸ்தா ஹவுஸ் விமானம்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிஸ்தா ஹவுஸ் நிறுவனம் ஒன்று பழைய விமானத்தை வாங்கி அதனை ஓட்டலாக மாற்ற முடிவு செய்தது. இதற்காக கொச்சியில் ஒரு பழைய விமானத்தை வாங்கிய அந்த நிறுவனம் அதனை சாலை வழியாக ஹைதராபாத் கொண்டு செல்ல முடிவு செய்தது. இதனையடுத்து ராட்சத லாரியில் ஏற்றப்பட்ட விமான சாலை வழியை சென்றபோது ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டம் மேதரமெட்லாவில் உள்ள மேம்பாலத்தின் அடியில் சிக்கி கொண்டது. இந்த சம்பவம் குறித்து அறிந்து அந்த […]

Categories
தேசிய செய்திகள்

சிவசேனா கட்சியின் சின்னம் முடக்கம்…. உத்தவ் தாக்கரே எதிர்ப்பு மனு…. கோர்ட்டின் உத்தரவு..‌‌!!!!

மராட்டிய மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டதால், உத்தவ் தலைமையில் ஒரு அணியினரும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணியினரும் என 2 பிரிவினராக செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் இரண்டு அணியினரும் தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்று கூறி வருவதால் தேர்தல் ஆணையம் கட்சியின் சின்னம் மற்றும் பெயரை முடக்கியுள்ளது. இதை எதிர்த்து உத்தவ் தாக்கரே மும்பை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த […]

Categories
மாநில செய்திகள்

வீராங்கனை பிரியாவின் மரணத்தை அரசியலாக்குவது அழகல்ல…. அமைச்சர் மா.சு ….!!!

கால்பந்து வீராங்கனை மாணவி பிரியா காலில் அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்தார். இந்த நிலையில் பிரியாவின் மரணத்தை அரசியல் நோக்கத்துடன் அணுகுவது எந்த தலைவர்களுக்கும் அழகல்ல என்று அமைச்சர் மா.சு தெரிவித்துள்ளார். மாணவி பிரியாவின் உயிரிழப்பு மிக துயரமான நிகழ்வு. அவருடைய குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்கப்படும். பிரியாவுக்கு சிகிச்சைக்கு பின்னர் பேட்டரி கால் பொருத்தப்படும் என்று கூறப்பட்ட நிலையில் இந்த துயர […]

Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட கொடூரம்…… காதலியை 35 தூண்டுகளாக வெட்டிய‌ காதலன்…. நாட்டையே உலுக்கிய சம்பவம்….!!!!

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள மாணிக்பூர் என்ற இடத்தில் விகாஸ் என்பவர் ரசித்து வருகிறார். இவரின் மகள் ஷ்ரத்தா(26). இவர் மும்பையில் உள்ள ஒரு கால் சென்டரில் பணிபுரிந்து வந்தார். அப்போது உடன் வேலை பார்த்த அப்துல் அமீன் பூனாவாலா என்ற வாலிபருடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. அந்த காதலை ஷ்ரத்தாவின் பெற்றோர் எதிர்த்தனர். இதனையடுத்து காதல் ஜோடி டெல்லிக்கு இடம் மாறினர். அங்கு மெக்ருவி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒரு வீட்டை […]

Categories

Tech |