இருளர் இனத்தைச் சேர்ந்த பெண்கள் பலாத்கார வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே இருக்கும் டி.மண்டபம் கிராமத்தில் திருட்டு வழக்கு தொடர்பாக பழங்குடி இருளர் இனத்தைச் சேர்ந்த கர்ப்பிணி உள்பட நான்கு பெண்களை போலீசார் சென்ற 2011 ஆம் வருடம் நவம்பர் மாதம் 22ஆம் தேதி போலீஸ் வேனில் அழைத்துச் சென்றார்கள். ஆனால் செல்லும் வழியில் ஒரு தைலம் மர தோப்பில் வைத்து நான்கு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக […]