Categories
உலக செய்திகள்

சர்ர்ர்ர்ர்ர்…! குழந்தை போல சறுக்கி சறுக்கி விளையாடும் பசு….! மில்லியன் பேரை ஈர்த்த் வீடியோ…!!!

உலகின் மூலை முடுக்கலாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறி கொண்டுதான் இருக்கிறது. இதுகுறித்த ஒரு சில வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அந்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வகையில் பசு மாடு ஒன்று குழந்தை போல பனியில் சறுக்கி விளையாடும் காட்சி இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த வீடியோ ஐரோப்பிய நாட்டில் ஒன்றில் எடுக்கப்பட்டுள்ளது. உருவத்தில் பெரிதாக இருந்தாலும் அதனுடைய செயல்பாடுகள் அனைவரையும் ரசிக்கவைக்கும் குழந்தைகளை போலவே இருப்பதாக பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இன்னும் நீங்க திருந்தலையா….? மனைவியை கள்ளகாதலனோடு சேர்த்து வெட்டிய கணவர்….. பெரும் கொடூரச் சம்பவம்…!!!

ஈரோடு மாவட்டம் மலையம்பாளையம் பகுதியில் வசிப்பவர் நந்தகோபால். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி, இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் அவருடைய மனைவி ராஜேஸ்வரிக்கு அதே பகுதியை சேர்ந்த இளங்கோ என்ற இளைஞரோடு ஐந்து வருடங்களாக கள்ளக்காதல் இருந்துள்ளது. இதை அறிந்த கணவர் இது எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று திட்டம் போட்டுள்ளார். இந்த நிலையில் கணவர் வேலைக்கு சென்று விட்டதாக நினைத்து அந்த பெண் தனது கள்ளக்காதலனுக்கு போன் போட்டு வீட்டிற்கு அழைத்து […]

Categories
தேசிய செய்திகள்

வேட்டியால் முகத்தை மூடி…. பாலியல் சீண்டல் செய்துவிட்டு…. நொடியில் மறையும் நபர்…. இதென்ன கொடுமை…!!!!

கேரளாவை சேர்ந்தவர் விஷ்ணு (34). இவர் வேலைக்கு சென்று விட்டு மாலையில் தனியாக வீடு திரும்பும் பெண்களை குறி வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்படி தனியாக செல்லும் பெண்கள் பின்னாலே சென்று திடீரென்று தன்னுடைய வேட்டியை அவர்களின் முகத்தில் போட்டு மூடி விட்டு பாலியல் சீண்டாலில் ஈடுபட்டுள்ளார். பின்னர் பாலியல் சீண்டல் முடிந்ததும் கண்ணிமைக்கும் நொடியில் மறைந்து விடுவாராம். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மிக கனமழை தேதி அறிவிப்பு….!!!!

வங்கக் கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலையால் வரும் 20ஆம் தேதி தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்தமான் அருகே இன்று புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளது. இது புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளதால் தீவிரமாக கண்காணிக்கப் படுகிறது. இது மெல்ல மேற்கு நோக்கி நகர்ந்து 20ஆம் தேதி தமிழகத்திற்கு மிக கனமழையை கொண்டுவர உள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

“லவ் டுடே” வெற்றி பெரும் நம்பிக்கையை விதைத்துள்ளது…. பிரபல இயக்குனர் நெகிழ்ச்சி பதிவு….!!!

தமிழ் சினிமாவில் 2019 ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து உள்ளது. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகன் நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த 4 ஆம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஏ.ஆர்.ரஹ்மானின் “தி சன்ஷைன் ஆர்கெஸ்ட்ரா”…. சிறப்பு இசை நிகழ்ச்சியில் பாடி அசத்திய மாணவர்கள்…..!!!!

இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் கனவு திட்டங்களுள் ஒன்றாக ஆரம்பிக்கப்பட்டது தான் “தி சன்ஷைன் ஆர்கெஸ்ட்ரா”. இந்த இசைக் குழுவில் சமூகரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உலகத்தரமான இசைப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 14 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இந்த இசைக் குழுவில், அப்போது இணைந்த சிறுவர், சிறுமிகள் அனைவரும் தற்போது “பொன்னியின் செல்வன்” உள்ளிட்ட படங்களின் பெயர் பட்டியலில் இடம்பிடித்து விட்டனர். மேலும் மிக பிரம்மாண்டமான முறையில் சமீபத்தில் சென்னையில் நடந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு!.. சசிகுமாரின் காரி எப்போது ரிலீஸ் தெரியுமா?….. வெளியான அசத்துல் அறிவிப்பு….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சசிகுமார். இவர் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவர். இவர் சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டார். அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் ஹேமந்த் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள திரைப்படம் ‘காரி’ இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர் நிறுவன சார்பாக லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக பார்வதி அருள் நடித்துள்ளார். மேலும் ஜே.டி.சக்கரவர்த்தி, பாலாஜி சக்திவேல், அம்மு அபிராமி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!…. விஜய்க்கு வந்த சோதனையா இது…. தொடர்ந்து இணையத்தில் லீக்காகும் வாரிசு காட்சிகள்…. அதிர்ச்சியில் படக்குழு….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, ஷாம், குஷ்பூ, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். இப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாரிசு படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொன்னியின் செல்வன்-2: மீண்டும் சூட்டிங் பண்ண போறீங்களா?…. படக்குழுவினர் கொடுத்த விளக்கம்….!!!!

டிரைக்டர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் 2 பாகங்களாக தயாராகி முதல் பாகம் சென்ற செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி திரைக்கு வந்து ரூபாய்.500 கோடிக்கு மேல் வசூல் ஆனது. இவற்றில் விக்ரம், கார்த்தி, சரத்குமார், ஜெயம்ரவி, பிரபு, விக்ரம் பிரபு, ஜெயராம், திரிஷா, ஐஸ்வர்யா ராய் உட்பட பலர் நடித்திருந்தனர். பொன்னியின் செல்வனின் இரண்டு பாகமும் ரூபாய்.500 கோடி செலவில் தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் முதல் பாகத்தை எடுக்கும் போதே 2ஆம் பாகத்துக்கான […]

Categories
மாநில செய்திகள்

“சாப்பாட்டுக்காக கடை கடையா அலைஞ்சேன்”….. அதுக்காக நான் அவ்வளவு கஷ்டப்பட்டேன்….. அண்ணாமலையின் நெகிழ்ச்சி பேச்சு….!!!!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நீங்களும் ஐபிஎஸ் ஆகலாம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ‌ இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நான் கரூரில் விவசாய குடும்பத்தில் பிறந்து இன்ஜினியரிங் படிப்பை முடித்தேன். நான் படிப்பை முடித்தவுடன் என்னுடைய குடும்பத்தினர் வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால் என்னுடைய படிப்புக்கும் நான் செய்யும் வேலைக்கும் சம்பந்தம் இல்லாதது போன்று தோன்றியதால் நான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கல்யாணம் பண்ணாமலும் ஹேப்பியா இருங்காங்க”… என் மகிழ்ச்சிக்கு நானே பொறுப்பு…. நடிகை ஆண்ட்ரியா ஸ்பீச் ….!!!!

நடிகை ஆண்ட்ரியா பிசாசு-2, அனல் மேலே பனித்துளி போன்ற திரைப்படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். அத்துடன் அவருக்கு 5 படங்கள் கைவசம் இருக்கிறது. இந்நிலையில் ஆண்ட்ரியா பேட்டியில் அளித்ததாவது, ”கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்கள் தற்போது அதிகம் வருகிறது. இது வரவேற்கத்தக்க ஒன்று. இந்நிலைமை தொடர வேண்டும் என விரும்புகிறேன். இப்போது வெற்றிமாறன் தயாரிப்பில் கெய்சர் ஆனந்த் இயக்கத்தில் ஆதவ் கண்ணதாசனுடன் நான் நடித்துள்ள அனல் மேலே பனித்துளி திரைப்படத்திலும் எனக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரம் அமைந்தது. […]

Categories
உலக செய்திகள்

ஹாய்!… ஹலோ!… ஜி20 மாநாட்டில் திடீர் சந்திப்பு…. அதுவும் சீனா அதிபரும், இந்திய பிரதமரும்….. காரணம் அதுதான்….!!!!!

தென் கிழக்கு ஆசிய நாடு இந்தோனேஷியா. இங்குள்ள பாலித்தீவில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு நேற்று தொடங்கியுள்ள நிலையில் இன்று வரை நடைபெறும். இந்த மாநாட்டின் போது உக்ரைன் ரஷ்யா போர், போரினால் சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள், டிஜிட்டல், உலக பொருளாதாரம், எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்து ஆலோசனை நடத்த  இருப்பதாக கூறப்படுகிறது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Bigg boss: வீட்டுக்குள் புதிதாக மலர்ந்த காதல்…. தன்னுடைய கிரஷை வெளிப்படுத்திய ஷிவின்….. யார்கிட்ட தெரியுமா…?

பிக் பாஸ் சீசன் 6-ல் கதிரவனிடம் தனக்குள்ள இருக்கும் கிரஷை வெளிப்படுத்தும் ஷிவின். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6-ல், 20 போட்டியாளர்களைக் கொண்டு துவங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 5 பேர் இந்நிகழ்ச்சியிலிருந்து இதுவரை வெளியேறிவிட்டார்கள். இந்த வாரம் எலிமினேஷனுக்கு எதிர்பார்க்காத பிரபலங்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் யார் அதிக வாக்குகள் பெற்றுள்ளார்களோ அவர் தான் வெளியேறப்போகிறார். எல்லா பிக் பாஸ் சீசன்களிலும் ஒரு காதல் ஜோடி உருவாவது வழக்கம். அதுபோன்று இந்த சீசனில் கதிரவன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அஜித்தின் துணிவு…. இவ்வளவு சதவீத திரையரங்குகளை பிடித்துள்ளதா….? அப்போ வாரிசு நிலைமை என்னவாகும்….?

நடிகர் அஜித் நடிக்கும் துணிவு திரைப்படம் திரையரங்குகளில் 70% பிடித்துள்ளது. இயக்குனர் வினோத்துடன் நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் “துணிவு”. இந்த படம் நிஜ சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படம் பொங்கலுக்கு மாஸாக வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நடிகர் அஜித் நடிக்கும் “துணிவு” படத்தை தமிழகத்தில் விநியோகம் செய்யும் உரிமையை பெற்றுள்ளார்கள். இது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!… இது என்னப்பா புதுசா இருக்கு…. வீட்டுக்குள் வந்து விக்ரமனை எட்டி உதைத்த தளபதி…. அதுவும் ஜனனிக்காக…..!!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்தில் இருந்து சண்டைகளுக்கும், சச்சரவுகளுக்கும் பஞ்சமில்லாமல் இருப்பதால் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் போட்டியாளர்களிடம் பிக் பாஸ் வீட்டில் சிறப்பாக பங்கெடுக்காத நபர் யார் என்று கேள்வி எழுப்புகிறார். அதற்கு விக்ரமன் ஜனனியின் பெயரை கூறினார். அவர் டிபென்ட்டாக இருப்பது போன்று தோன்றுகிறது என விக்ரமன் கூறினார். இதைக் கேட்டவுடன் ஜனனி கதறி அழுது என்னை […]

Categories
மாநில செய்திகள்

அடடே!… இது நல்லா இருக்கே…. ஒருநாள் தலைமை ஆசிரியராக 12-ம் வகுப்பு மாணவன்….. அரசு பள்ளியில் நெகிழ்ச்சி சம்பவம்….!!!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை நவம்பர் 14-ஆம் தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அனைத்து பள்ளிகளிலும் ஒரு மாணவரை ஒருநாள் தலைமை ஆசிரியராக நியமிக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மலைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியிலும் மாணவர் ஒருவர் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இந்த பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் தருண் ஆனந்த் என்ற மாணவர் ஒரு நாள் தலைமை ஆசிரியராக நியமிக்கப் பட்டார். இந்த மாணவருக்கு தலைமை ஆசிரியர் செய்ய வேண்டிய பணிகள் குறித்த […]

Categories
மாநில செய்திகள்

இது வேற லெவல்!…. ரூ.‌ 300 கோடி நிதியில் கோவை ரயில் நிலையத்துக்கு வரப்போகும் மாற்றங்கள்….. புதிய அதிரடி…!!!!

மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசனை டெல்லியில் நேரில் சந்தித்து ஒரு கடிதம் கொடுத்துள்ளார்‌. அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, கோயம்புத்தூர் மக்களின் தெற்கு ரயில்வே தொடர்பான பல்வேறு விதமான கோரிக்கைகளை உங்களுடைய கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்‌. அதாவது ரயில் நிலையங்கள் சீரமைப்பு திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தையும் உலக தரம் வாய்ந்த ரயில் நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பிறகு […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகம் ஒரு சிறந்த கால்பந்து வீராங்கனையை இழந்து விட்டது”…. நடிகர் நாஞ்சில் விஜயன் இரங்கல்…..!!!!!

கால் பந்து வீராங்கனை பிரியா இறப்பு ஈடுசெய்ய முடியாதது என கூறியிருக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இவ்விவகாரத்தில் கவனக்குறைவாக நடந்து கொண்டதாக புகாரின் படி 2 மருத்துவர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் தெரிவித்தார். சென்னை வியாசா்பாடியை சோ்ந்த ரவிக்குமாரின் மகள் பிரியா (17). இவர் சென்னை ராணிமேரி கல்லூரியில் விளையாட்டுப்பிரிவில் பயின்று வந்தார். அத்துடன் இவர் மாநில கால் பந்து விளையாட்டில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரியா இறப்பு பற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்து ஓட்டுநர், நடத்துனர்களுக்கு…. பலே அறிவிப்பு வெளியிட்ட போக்குவரத்து கழகம்….!!!!

அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனவர்களின் ஒழுங்கினங்களால் வருவாய் இழப்பு மற்றும் அவ பெயர் ஏற்படுவதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளிடம் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் அலட்சியமாக நடந்து கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பேருந்து நிறுத்தம் வருவதற்கு முன்பாகவே பயணிகளை இறக்கி விடக்கூடாது,  பயணிகள் பேருந்துக்காக நிற்கும்போது பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். ஒரு பயணி நின்றாலும் கூட பேருந்தை நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும். டிரைவர் […]

Categories
தேசிய செய்திகள்

இதுதான் இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் பாஸ்வேர்டு…. நீங்க உடனே உங்க பாஸ்வேர்டை மாத்துங்க…..!!!!!

மக்கள் அதிகம் பயன்படுத்தும் பாஸ்வேர்டு குறித்த 2022 ஆம் ஆண்டு காண பட்டியலை நார்பட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் password என்பதை சுமார் 3.5 லட்சம் இந்தியர்கள் பாஸ்வேர்டாக பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022 ஆம் ஆண்டில் பொதுவான 200 பாஸ்வேர்டுகளில் 73 சதவீதம் மாற்றப்படாமல் உள்ளது. இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் டாப் 10 பாஸ்வேர்டுகள் குறித்த விவரமும் வெளியிட்டப்பட்டுள்ளது. இந்தியர்கள் பயன்படுத்தும் டாப் 10 பாஸ்வேர்டுகள் 123456 bigbasket password […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை…. தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக கடந்த வாரங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. தற்போது வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் இன்னும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே […]

Categories
தேசிய செய்திகள்

CBSE 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. இதை யாரும் நம்ப வேண்டாம்…. எச்சரிக்கை….!!!!

நாடு முழுவதும் கடந்த இரண்டு வருடங்களில் கொரோனா காரணமாக சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு இரண்டு கட்டங்களாக செமஸ்டர் முறையில் நடைபெற்றது. மாணவர்களின் பாட சுமையை குறைப்பதற்கு தேர்வுக்கான பாடத்திட்டம் குறைக்கப்பட்டது. கொள்குறி வகையில் 50 சதவீதம் பாடப்பகுதியில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்ட தேர்வு நடைபெற்றது. இந்த வருடம் வழக்கம்போல தேர்வுகள் நடைபெற்ற வருவதால் நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு நேரடி முறையில் வருகின்ற பிப்ரவரி மாதம் 15 ஆம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ரீ ஸ்டார்ட்..! “தோனியை வணங்கிய ஜடேஜா”…. ட்விட்டால் மகிழ்ந்த சி.எஸ்.கே ரசிகர்கள்..!!

சிஎஸ்கே அணியால்  தக்கவைக்கப்பட்டுள்ள நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் ஜடேஜா வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2022 ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த நிலையில், அடுத்தகட்டமாக கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் பக்கம் திரும்பியுள்ளனர். 2023 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 23 அன்று கொச்சியில் நடைபெறுகிறது. எனவே இந்த மினி ஏலத்திற்கு முன்னதாக நேற்றுக்குள் (நவம்பர் 15ஆம் தேதி) ஐபிஎல் அணி உரிமையாளர்கள் இந்திய கிரிக்கெட் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. இனி ஊழல் புகார் தெரிவிக்க உங்க மொபைல் எண் அவசியம்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

மத்திய அரசு அதிகாரிகள் மீது ஊழல் மற்றும் லஞ்சம் புகார் தெரிவிப்போர் தங்களின் மொபைல் போன் எண்ணை தெரிவிப்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள்,ஊழியர்கள் மற்றும் காப்பீடு நிறுவனத்தின் அதிகாரிகள் மீது மத்திய லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு கண்காணிப்பு ஆணையத்தின் இணையதளம் மூலமாக புகார் தெரிவிக்க முடியும். நிலையில் புகார் தெரிவிக்கும் நடைமுறையில் தற்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீதான லஞ்சம் மற்றும் ஊழல் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி புதிய வகை உணவுகள்…. ரயில்வே வாரியம் புதிய அதிரடி….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றனர். அப்படி ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்காக உணவுகளும் வழங்கப்படும். நிலையில் ரயில்களில் கேட்டரிங் சேவைகளை மேம்படுத்த ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு வழங்குவதில் கூடுதல் விருப்பங்கள் வழங்க இருப்பதாக ரயில்வே வாரியம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரயில்வே வாரியம் அதன் கேட்டரிங் மற்றும் சுற்றுலா பிரிவான ஐ ஆர் சி டி சி க்கு உள்ளூர் மற்றும் பிராந்திய உணவு வகைகளையும்,நீரிழிவு நோயாளிகள் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

மாதம் ரூ.55 செலுத்தினால் போதும்…. விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம்….. இதோ சூப்பரான திட்டம்….!!!!

இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு உதவும் விதமாக பிரதம மந்திரி கிசான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் நிலம் வைத்துள்ள விவசாயிகள் அனைவரும் ஒரு வருடத்திற்கு மூன்று தவணைகளாக 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி பெற முடியும். இதனைத் தொடர்ந்து விவசாயிகளின் எதிர்காலத்தில் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் நோக்கத்தில் பிரதம மந்திரி கிசான் மந்தன் யோஜனா என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இரண்டு ஹேக்ட்டருக்குள் நிலம் வைத்துள்ள விவசாயிகள் அனைவரும் இணைய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அதை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே அந்த ஆனந்தம் தெரியும்”… உடற்பயிற்சி குறித்து பிரபல நடிகை பேட்டி…!!!!

நடிகை ரகுல் பிரீத் சிங் உடற்பயிற்சி குறித்து பேசி உள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகில் பிஸியாக நடித்த வரும் கதாநாயகிகளில் ஒருவர் ரகுல் பிரீத் சிங். இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான என். ஜி. கே போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதைத்தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் அவர் கூறியுள்ளதாவது, […]

Categories
தேசிய செய்திகள்

துரோணாச்சார்யா விருதுக்கு தேர்வான பிரபல கால்பந்து பயிற்சியாளர்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!!

மத்திய அரசு வருடந்தோறும் விளையாட்டு துறையையும், விளையாட்டு வீரர், வீராங்கனைகளையும் சிறப்பிக்கும் அடிப்படையில் பல்வேறு விருதுகளை அளித்து வருகிறது. அந்த அடிப்படையில் 2022 ஆம் வருடத்துக்கான சிறந்த விளையாட்டுவீரர், வீராங்கனைகளுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் டேபிள் டென்னிஸ் விளையாட்டுவீரர் சரத்கமலுக்கு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து செஸ்வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமின்றி அவர்களை போன்று சிறந்த வீரர்களை […]

Categories
மாநில செய்திகள்

அடடே அசத்தல்…! இனி திருப்பதி போல திருவண்ணாமலை மாற்றப்படும்…. அமைச்சர் சூப்பர் தகவல்….!!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நடப்பு ஆண்டு திருவண்ணாமலையில் நடக்கும் தீப திருவிழாவுக்கு 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பக்தர்களுடைய நலனைக் கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம்கள் மிகவும் குறைவாக உள்ளன. எனவே குறைந்தபட்சம் 100 மருத்துவ முகாம்களை அன்றைய தினத்தில் அமைக்க வேண்டும். மேலும் மெகா திட்டம் ஒன்றை தயாரித்து திருப்பதியை போல திருவண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று அமைச்சர் ஏ.வ வேலு அவர்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“RRR-2ம் பாகம்”…. சூப்பர் அப்டேட் கொடுத்த ராஜமௌலி… அப்ப அடுத்த வசூல் வேட்டைதான்…!!!!!

ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குனர் ராஜமௌலி பேசியுள்ளார். ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் “ஆர் ஆர் ஆர்”  திரைப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் பல பிரம்மாண்டங்களை நிகழ்த்தி இருந்தார் ராஜமௌலி. இத் திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் தீவிரமாக காத்திருந்தனர். அதன்படி திரைப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் என இந்திய மொழிகளில் சென்ற மார்ச் மாதம் 25ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

மின் இணைப்பு எண்ணுடன் ‘ஆதார்’ இணைப்பு…. தமிழக மக்களுக்கு மின்வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இலவசம் மற்றும் மானியத் திட்டங்களின் கீழ் வரும் நுகர்வோரின் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தமிழ்நாடு மின்வாரியம் நேற்று முதல் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மின்வாரியம் சார்பாக அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் வரை இலவசமாகவும் 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் விவசாயம் மட்டும் குடிசை வீடுகளுக்கு முழுவதும் இலவசமாக மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் இலவச மற்றும் மானிய மின்சாரத்தில் முறைகேட்டை தடுப்பதற்கு மின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

லவ் டுடே-“என்னைவிட்டு உயிர் போனாலும்….” யுவன் குரலில்…. இசையில் உருகும் ரசிகர்கள்…!!!

“என்னை விட்டு உயிர் போனாலும்” பாடல் யுவன் குரலில் வெளியாகி உள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே திரைப்படத்தை இயக்கி தானே நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் தற்போது ரசிகர்களை கவர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருவதோடு வசூல் சாதனையும் படைத்து வருகின்றது. 5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படமானது தற்போது 40 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகின்றது. இத்திரைப்படத்தில் சித் ஸ்ரீராம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பட்டியலின மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அரசு செம அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்காக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் அவர்கள் ஆற்றி வரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் வருடம் தோறும் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கிய தமிழக அரசு கௌரவித்து வருகின்றது. 2022 ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் விருது பெறுவதற்கு விருப்பமுள்ளவர்கள் www.tn.gov.in/ta/forms/Deptname/1 என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதிதிராவிடர் நல இயக்குனர் அலுவலகம் சென்னை 5 அல்லது சம்பந்தப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் போலீசாருக்கு பறந்த திடீர் உத்தரவு….. டிஜிபி சைலேந்திரபாபு புதிய அதிரடி….!!!

தமிழகத்தில் ராகிங் சம்பவம் தொடர்பான புகார்கள் மீது சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் எடுக்கும் நடவடிக்கைகள் மீது திருப்தி அடையாத பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் அளிக்கும் புகார் மீது உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். கல்வி நிறுவனங்களில் ராகிங் தொடர்பான கண்காணிப்பு பிரிவு கட்டாயம் இருக்க வேண்டும். விடுதி கண்காணிப்பாளர் அனைத்து நேரங்களிலும் அணுகக் கூடிய நிலையில் இருக்க வேண்டும். கல்வி நிறுவன பொறுப்பாளர்கள், ஆசிரிய […]

Categories
தேசிய செய்திகள்

உங்ககிட்ட பான் கார்டு இல்லையா?…. இனி வீட்டிலிருந்தபடியே எளிதில் வாங்கி விடலாம்…. இதோ முழு விவரம்….!!!

இன்றைய காலகட்டத்தில் ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை,ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இவற்றைப் போலவே பான் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணம் தான். வருமான வரி தொடர்பான வேலை தவிர வங்கி தொடர்பான பணிகளுக்கும் பான் கார்டு கட்டாயம் தேவை. ஒருவேளை உங்களிடம் பான் கார்டு இல்லை என்றால் அதனை வாங்குவது மிகவும் சுலபம்தான். வீட்டிலிருந்தபடியே பான் கார்டு வாங்கிவிடலாம். இதற்கு ஆன்லைன் மூலம் இறுதியில் விண்ணப்பிக்கலாம். […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!…. விவசாயிகள் மாதம் ரூ.3,000 பெற…. என்ன செய்ய வேண்டும்?…. இதோ முழு விபரம்….!!!!

நம் நாட்டில் விவசாயிகளுக்கு உதவும் அடிப்படையில் சென்ற 2018ம் வருடம் பிரதம மந்திரி கிசான் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் ஒரு ஆண்டுக்கு 3 தவணைகளாக ரூபாய் 6,000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக பெரும்பாலானோர் பயனடைந்து வருகின்றனர். இதையடுத்து விவசாயிகளின் எதிர்காலத்தில் அவர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் வகையில் பிரதம மந்திரி கிசான் மன்தன் யோஜனா எனும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தில் 2 ஹக்டேர்க்குள் நிலம்வைத்திருக்கும் விவசாயிகள் […]

Categories
மாநில செய்திகள்

ராகிங் விஷயத்தில்…. போலீசார் அலட்சியம் காட்டினால் “குற்றவியல் நடவடிக்கை”….. டிஜிபி எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

ராகிங் குறித்து புகார் வந்தால் அதன் மீது காலதாமதமாக வழக்கு பதிவு செய்யும் பொழுது காவல்துறையினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார் இது குறித்து அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், ராகிங் சம்பவம் தொடர்பாக புகார்கள் மீது கல்வி நிறுவனத்தினர அலட்சியம் செய்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். மனநல ஆலோசகர் மூலம் மாணவர்களிடையே நம்பிக்கை வளர்க்க விழிப்புணர்வு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே…! ஒரு ஊரே சேர்ந்து…. ஒரு குடும்பத்தின் மீது கொலைவெறி தாக்குதல்…. அதிர்ச்சி காரணம்…!!!

புதுக்கோட்டை அருகே கீரனூரில் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆட்டோவில் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்கள். அப்போது அவர்களை திருடர்கள் என நினைத்து ஊரே சேர்ந்த கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பத்து வயது பெண் குழந்தை படுகாயம் அடைந்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கீரனூர் பகுதியில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மக்கள் ஆட்டோவில் வந்தவர்களை தவறாக […]

Categories
மாநில செய்திகள்

காசி தமிழ் சங்கமம்…. இன்று முதல் டிசம்பர் 19 வரை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…. உடனே கிளம்புங்க…..!!!!

தமிழகத்திற்கும் காசிக்கும் இடையேயான பண்டைய கலாச்சாரம், பாரம்பரியம், பொருளாதாரம் மற்றும் கல்வி அனைத்தையும் இன்றைய தலைமுறை  அறிந்து கொள்ள வசதியாக பாரதிய பாஷா சமிதி என்ற அமைப்பு வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை இன்று முதல் டிசம்பர் 19ஆம் தேதி வரை நடத்துகின்றது. இந்த நிகழ்ச்சியில் கருத்தரங்குகள் மற்றும் விவாத அரங்குகள் என பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்திற்கு சென்னை ஐஐடி மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் அறிவுசார் ஒத்துழைப்பை வழங்க உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் கார்டு ரூல்ஸ் எல்லாமே மாறிடுச்சு…. இனி இவர்களுக்கு ரேஷன் கிடைக்காது…. அரசு புதிய அதிரடி….!!!!

நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் அட்டை மூலமாக ரேஷன் கடைகளில் இருந்து இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் அரசின் நிதி உதவி போன்ற நலத்திட்ட உதவிகள் அனைத்தையும் பெறுவதற்கு ரேஷன் கார்டு என்பது மிக அவசியம். இந்நிலையில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி வெளியாகி உள்ளது. அதாவது ரேஷன் கார்டு தொடர்பான விதிமுறைகளில் தற்போது மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. உணவு மற்றும் பொது விநியோகத் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#IPL2023 : சிஎஸ்கே உட்பட 10 அணிகள் தக்க வைத்திருக்கும் வீரர்கள் யார் யார்?…. இதோ…. தெரிந்துகொள்ளுங்கள்..!!

ஐபிஎல் தொடரில் 10 அணிகளும் தக்கவைத்துள்ள வீரர்கள், விடுவித்துள்ள வீரர்கள் மற்றும் மீதமுள்ள பணம் குறித்து பார்ப்போம். ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2022 ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த நிலையில், அடுத்தகட்டமாக கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் பக்கம் திரும்பியுள்ளனர். 2023 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 23 அன்று கொச்சியில் நடைபெறுகிறது. எனவே இந்த மினி ஏலத்திற்கு முன்னதாக நேற்றுக்குள் (நவம்பர் 15ஆம் தேதி) ஐபிஎல் அணி உரிமையாளர்கள் இந்திய கிரிக்கெட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“டேய்… ஒரேயொரு போஸ் குடுடா…!” கீர்த்தி சுரேஷின் க்யூட் வீடியோ…. குவியும் லைக்ஸ்…!!!!

இன்ஸ்டா பக்கத்தில் கீர்த்தி சுரேஷ் பூனையுடன் விளையாடும் கியூட்டான வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் விஜய், ரஜினி, சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் படத்தில் இணைந்து நடித்து முண்ணனி நாயகியாக வலம் வருகின்றார் கீர்த்தி சுரேஷ். இவர் கமர்சியல் திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தும் அசத்தியுள்ளார். தற்போது கீர்த்தி சுரேஷ் உதயநிதிக்கு ஜோடியாக மாமன்னன், நானிக்கு ஜோடியாக தசரா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். https://www.instagram.com/reel/Ck8DlGOvf1h/?utm_source=ig_embed&ig_rid=df678dd9-a1eb-45ad-b985-2bdbd879274d இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பூனையுடன் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நீங்க சொத்து வரி செலுத்திட்டிங்களா?…. நாளை சிறப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

திருப்பூர் மாநகராட்சியில் சொத்துவரி செலுத்துவதற்கு நவம்பர் 17ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் நான்கு மண்டலங்களிலும் சொத்துவரி, காலியிட வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி,திடக்கழிவு மேலாண்மை கட்டணம் மற்றும் குத்தகை இனங்கள் உள்ளிட்டவை வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த வரியை கணினி வரி வசூல் மையங்களில் பணமாக அல்லது காசோலை மூலமாக செலுத்தலாம். அது மட்டுமல்லாமல் எளிதில் இணையதளம் மூலமாக செலுத்துவதற்கு https://tnurbanepay.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி கொள்ளலாம். இந்நிலையில் திடக்கழிவு […]

Categories
மாநில செய்திகள்

WOW: “உலகத் தரம் வாய்ந்ததாக கோவை ரயில் நிலையம்”…. ரயில்வே அமைச்சர் அதிரடி…..!!!!!

மத்திய ரயில்வே அமைச்சரான திரு.அஷ்வினி வைஷ்ணவ் அவர்களை டெல்லியில் நேரில் சந்தித்து, கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர், பா.ஜ.க. மகளிரணி தேசியத் தலைவர் வானதிசீனிவாசன் கடிதம் அளித்தார். இதையடுத்து கோவை இரயில் நிலையத்தை உலகத்தரம் வாய்ந்த நிலையமாக மாற்றுவதற்கு அமைச்சர் திரு.அஷ்வினி வைஷ்ணவ் உறுதியளித்துள்ளார். அந்த கடிதத்தில், கொரோனாவுக்கு முன்புவரை காலை 5:40 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்டு காலை 6:45 மணிக்கு பொள்ளாச்சி வந்தடையும், கோவை -பொள்ளாச்சி ரயில் இயக்கப்பட்டது. அதுபோன்று பொள்ளாச்சியிலிருந்து இரவு 8:30 […]

Categories
மாநில செய்திகள்

ALERT ALERT…! இன்று உருவாகிறது புதிய புயல்….. மக்களே அலர்ட் ஆகுங்க…!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் அருகே இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருக்கிறது. நவ.,18-ல் வலுப்பெறும் இந்த காற்றழுத்த தாழ்வு மையமானது புயலாகவும் மாறவும் வாய்ப்பு அதிகம். இதனால் தமிழகத்தில் 19 வரை 21 வரை கனமழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இலங்கை மற்றும் தென் தமிழக பகுதியை இந்த காற்றழுத்த தாழ்வு மையம் கடக்க இருக்கிறது. இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கிராமத்து தோற்றத்தில் அதர்வா-ராஜ்கிரண்…. “பட்டத்து அரசன்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!!!

அதர்வா நடிக்கும் புதிய திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் அதர்வா. இவர் தற்போது களவாணி, களவாணி 2, டோரா, வாகை சூடவா, நய்யாண்டி, சண்டிவீரன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் பட்டத்து அரசன் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கின்றது. படம் குறித்து வெளியான போஸ்டரில் அதர்வாவும் ராஜ்கிரணும் கிராமத்து பாணியில் இருக்கின்றார்கள். இதனால் இத்திரைப்படம் கிராமத்து பின்னணியில் உருவாகி இருக்கலாம் என […]

Categories
தேசிய செய்திகள்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 4000 பணியிடங்கள்…. இன்றே கடைசி நாள்…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

நாடு முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ள 4000 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக நவம்பர் 16ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யும் போது விண்ணப்பதாரர்கள் மிக கவனமுடன் சரியான விவரங்களை வழங்க வேண்டும். இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு மட்டும் நேர்முக தேர்வு மூலமாக தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(16.11.22)பவர் கட்…. எங்கெல்லாம் தெரியுமா…? மொத்த லிஸ்ட் மக்களே….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (16.11.22) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சேலம் மகுடஞ்சாவடி அடுத்துள்ள வேம்படிதாளம் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இளம்பிள்ளை நகர், காந்தி நகர், தப்பகுட்டை, சித்தர்கோவில், இடங்கணசாலை, கே. கே. நகர், வேம்படிதாளம், காக்காபாளையம், மகுடஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்மணியாகவும் நிறுத்தி வைக்கப்படுகிறது […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“லவ் டுடே” தெலுங்கு ட்ரைலர்… வெளியிட இருந்த விஜய்…. தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக தயாரிப்பாளர் அறிவிப்பு…!!!!

லவ் டுடே திரைப்படத்தின் தெலுங்கு ட்ரெய்லர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே திரைப்படத்தை இயக்கி தானே நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் தற்போது ரசிகர்களை கவர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருவதோடு வசூல் சாதனையும் படைத்து வருகின்றது. 5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படமானது தற்போது 40 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகின்றது. தமிழில் இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களே…! இன்று(16.11.22) காலை 10 மணி முதல் மறந்துடாதீங்க….. முக்கிய அறிவிப்பு…!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  திருப்பதியில் டிசம்பர் மாதத்திற்கான அர்ஜித சேவை டிக்கெட்டுகளை இன்று(16.11.22) காலை 10 மணி முதல் இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. டிக்கெட்டுகளை பக்தர்கள் tirupatibalaji.ap.gov.in எனும் இணையதளத்தில் பதிவு செய்யலாம். கல்யாணோத்சவம், அர்ஜித பிரம்மோற்சவம். ஊஞ்சல் சேவை, […]

Categories

Tech |