Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு பொங்கலுக்கு வேஷ்டி, சேலை, ரொக்கபரிசு….. படு ஜோராக தயாராகும் ரேஷன் கடைகள்….!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14-ம் தேதி விமர்சையாக மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஏழை எளிய மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அரசு சார்பாக பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் தமிழக அரசு வேஷ்டி, சேலைகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் இலவச வேஸ்டி, சேலைகள் உற்பத்திக்கு முதல் தவணையாக 243.96 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தயாரிக்கப்பட்டு வரும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கோவில்களில்…. திருப்பணி நடந்தாலும் “இதற்கு அனுமதி”…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிதம்பரம் நடராஜர் கோவில் சம்பந்தமான கணக்கு வழக்குககளை சமர்ப்பிக்க வேண்டும் என்று கோவில் தீட்சிதர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். ஆனால் கோவில் தீட்சிதர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்தனர். அதோடு நடராஜர் கோவிலை இந்து அறநிலையத்துறை நடவடிக்கைக்கு உட்படுத்த சட்டத்தில் இடம் இல்லை என்றும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதவர்களால் உருவாக்கப்பட்டது அல்ல என்றும் […]

Categories
மாநில செய்திகள்

“நிலத்தை பறிப்பது வயிற்றில் அடிப்பதற்கு சமம்”…. கடும் கண்டனத்தை தெரிவித்த ஓபிஎஸ்….!!!!

தமிழகத்தில் திமுக அரசின் தோட்ட தொழிலாளர் விரோத கொள்கைக்கு அதிமுகவின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் அறிக்கையை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆயிரகணக்கான தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் டான்டீ நிறுவனத்தின் நிலத்தை பறித்து அந்த பகுதி இயற்கை வனமாக மாற்றப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். இது தொழிலாளர்களின் வயிற்றில் அடிப்பதற்கு சமம். ஒரு வேளை அந்த பகுதி இயற்கை வனமாக மாற்றப்பட வேண்டும் என்று நினைத்தால் அங்குள்ள தொழிலாளர்களை வைத்து அங்கு இயற்கை வனமாக […]

Categories
மாநில செய்திகள்

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்…. 2 மருத்துவர்கள் தலைமறைவு…. வெளியான தகவல்….!!!

சென்னை வியாசர்பாடி சேர்ந்த பிரியா தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இவருக்கு மூட்டு வலி காரணமாக பெரியார் நகர் மருத்துவமனையில் கால்முட்டி சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு காலில் வீக்கம் ஏற்பட்டு உணர்விழப்பு ஏற்பட்டதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சோதனையில் அவரது வலது காலில் ரத்த ஓட்டம் தடைபட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து உயிருக்கு ஆபத்து […]

Categories
தேசிய செய்திகள்

ஏா் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.11 கோடி அபராதம்…. எதற்காக தெரியுமா?… வெளியான தகவல்….!!!!

விமானம் ரத்து, மாற்று விமானம் ஏற்பாடு செய்தது போன்றவற்றுக்கான கட்டணத்தை பயணிகளுக்குத் திருப்பியளிக்க மிகவும் தாமதித்ததால் ஏா் இந்தியா நிறுவனத்திற்கு அமெரிக்கா 1.4 மில்லியன் டாலா்கள் (ரூ.11.34 கோடி) அபராதம் விதித்து இருக்கிறது. இதுகுறித்து அமெரிக்க போக்குவரத்துத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் “சென்ற 2020ம் வருடம் மாா்ச் மாதம் முதல் விமானம் ரத்து செய்யப்பட்டது, மாற்று விமானம் ஏற்பாடு செய்தது போன்றவற்றுக்கான கட்டணத்தை ஏா் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் சரியான நேரத்தில் செலுத்தவில்லை என அமெரிக்க பயணிகளிடமிருந்து போக்குவரத்துத் […]

Categories
மாநில செய்திகள்

GOOD NEWS: 16,000 பேருக்கு வேலை…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் ஏற்கனவே பெகட்ரான், விஸ் ட்ரான், பாக்சான் நிறுவனங்கள் ஐபோன்களை தயாரித்து வருகிறது. உலகின் மிகப்பெரிய ஐபோன் தொழிற்சாலை சீனாவில் இயங்கி வந்த நிலையில் தற்போது மூடப்படுவதால் இந்தியாவில் புதிய ஆலை தொடங்கப்படுகிறது. 60 ஆயிரம் பேர் ஒரே இடத்தில் வேலை செய்யும் விதமாக பிரம்மாண்ட தொழிற்சாலை டாடா குழுமம் அமைகிறது. தமிழகத்தில் பாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஏற்கனவே ஐபோன் தயாரிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தியாவிலேயே மிகப்பெரிய ஐ-போன் தயாரிப்பு தொழிற்சாலை ஓசூரில் தொடங்கப்படுவதாக தொழில்துறை […]

Categories
தேசிய செய்திகள்

கல்குவாரி விபத்தில் 12 பேர் பரிதாப பலி…. 5 பேரின் குடும்பத்தினருக்கு வேலை மற்றும் நிவாரணம்….. முதல்வர் மம்தா அறிவிப்பு….!!!!!

மிசோரமில் உள்ள நத்தியால் மாவட்டத்தில் மவ்தார் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த‌ கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் கல்குவாரியில் திடீரென அதிக அளவில் கற்கள் விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 12 தொழிலாளர்கள் சிக்கிய நிலையில் தகவல் அறிந்து உடனடியாக மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் விபத்தில் சிக்கியவர்களில் நேற்று 8 பேர் பிணமாக மீட்கப்பட்ட நிலையில், இன்று 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒருவரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உலகிலே மிக உயரமான முருகன் கோயில்…. எங்குள்ளது தெரியுமா….? தரிசனம் செய்த பிரபல காமெடி நடிகர்…..!!!

உலகிலேயே மிக உயரமான முத்து மலை முருகன் கோவிலுக்கு காமெடி நடிகரான யோகி பாபு சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை புத்திர கவுண்டன் பாளையத்திலுள்ள முத்து மலையில் முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் உலகிலேயே மிகப்பெரிய முருகன் சிலை (146 அடி)  உள்ளது. இக்கோவிலுக்கு ஆத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். அது மட்டுமல்லாமல் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள், அரசியல் […]

Categories
மாநில செய்திகள்

ரூ 1000 போதாது..! குடும்ப அட்டைதாரர்களுக்கு 3,000 ரூபாய் வழங்க வேண்டும்…. வலியுறுத்தும் ஈபிஎஸ்.!!

மழையால் அதிகளவில் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு ரூ 3,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.. மயிலாடுதுறையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய பின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், மழை வெள்ளத்தால் மயிலாடுதுறை மாவட்டத்தில் விளை நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணத் […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை கோவில்: எந்த நாட்களில் என்னென்ன சிறப்பு பூஜைகள்?…. இதோ முழு விபரம்….!!!!

சபரிமலை கோயிலில் நடப்பு மண்டல – மகரவிளக்கு சீசன் முதல் 2023 ஆம் வருடம் மண்டல சீசன் வரையில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் நாட்கள் விவரம் பற்றி தெரிந்துகொள்வோம். # மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோயிலில் இன்று (நவ..16) மாலை நடை திறக்கப்படுகிறது. அடுத்தமாதம் 27-ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற இருக்கிறது. # மகரவிளக்கு பூஜைக்காக டிச..30ஆம் தேதி நடை திறக்கப்படும். அடுத்த வருடம் (2023) ஜனவரி 14-ஆம் தேதி மகர விளக்கு பூஜை […]

Categories
தேசிய செய்திகள்

‘நலிவுற்றவா்களுக்கான 10% இடஒதுக்கீடு”…. சமூகநீதி அடிப்படையிலா?… சலுகைக்காகவா?….!!!!

மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் முற்பட்ட பிரிவினரில் நலிவுற்றவா்களுக்கான 10% இடஒதுக்கீட்டை (இடபிள்யூஎஸ்) உச்சநீதிமன்றம் செல்லும் என்று அறிவித்திருக்கிறது. இந்நிலையில் இந்த ஒதுக்கீடு வழங்கப்பட்டது சமூகநீதி அடிப்படையிலா (அ) சலுகைக்காகவா எனும் விவாதம் எழுந்துள்ளது. 10 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதற்கு பின்னால் ஓா் அரசியல் காரணம் உள்ளது. கடந்த 2018ல் எஸ்சி, எஸ்டி கட்சிகள் அமைப்பைச் சோ்ந்த ராம்விலாஸ் பாஸ்வான் (பிகாா்), ஜிக்னேஷ் மேவானி (குஜராத்), சந்திரசேகர ஆசாத் ராவன் (உத்தரபிரதேசம்) உள்ளிட்ட தலைவா்கள் கொடுத்த […]

Categories
மாநில செய்திகள்

“குஜராத் சம்பவத்தை போன்று விதி என்று ஒதுங்கவில்லை”…. தவறை ஒத்துக் கொண்டு சரி செய்கிறோம்…. அமைச்சர் மா.சு அதிரடி…..!!!!!

சென்னையில் உள்ள கோட்டூர்புரம் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கொசுவலைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார். அதன் பிறகு அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் அடைந்தது தொடர்பாக வழக்கு பதியப்பட்டுள்ளது. வழக்கு பதியப்பட்ட பிறகுதான் உடற்கூறாய்வு நடந்தது. மாணவி பிரியா உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர்கள் கவனக் குறைவாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. அதன்பிறகு சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் தலை மறைவாக இருப்பதால் அவர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி […]

Categories
மாநில செய்திகள்

அடிதடி!…. கட்டையால் மூக்கு உடைய தாக்கிக் கொண்ட நிர்வாகிகள்… ரணகளமான காங்கிரஸ் அலுவலகம்… பெரும் பரபரப்பு…..!!!!

சென்னையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் சத்யபவனில் இருக்கிறது. காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியை சந்தித்து நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரை மாற்ற வேண்டும் என்று கடிதம் கொடுப்பதற்காக சிலர் வந்துள்ளனர். அப்போது ஜெயக்குமாருக்கு ஆதரவாகவும் சிலர் குரல் கொடுத்தனர். இதனால் கட்சி அலுவலகத்தில் திடீரென மோதல் வெடித்தது.‌ இந்த மோதலில் பலருக்கும் அடி உதை என விழுந்ததால் பலரது மூக்குகள் உடைந்து ரத்தம் வழிந்தது. அதோடு கட்டையாலும் தாக்கிக்கொண்டனர். இது குறித்து உடனடியாக காவல்துறைக்கு […]

Categories
சினிமா

அதிர்ச்சி!…. பிரபல இயக்குனர் மாரடைப்பால் திடீர் மரணம்….. திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல்…..!!!!

கன்னட சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வந்தவர் கே.ஆர். முரளி கிருஷ்ணா. இவர் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான காரா என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு மராயி குடிகே, ஹ்ருதய சாம்ராஜ்யம், கர்ணனா சம்பது, பாலா நூகே உள்ளிட்ட பல படங்களை தயாரித்தும் உள்ளார். வழக்கறிஞராக இருந்து திரையுலகில் காலடி எடுத்து வைத்த முரளி கிருஷ்ணாவுக்கு தற்போது 63 வயது ஆகும் நிலையில், பல்வேறு உடல் நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

பிரதமர் மோடியை சந்தித்த ஜோ பைடன்….. முக்கிய பேச்சுவார்த்தை…!!!

இந்தோனேசியாவில் நடக்கும் ஜி-20 மாநாட்டிற்கு சென்ற அமெரிக்கா ஜனாதிபதி இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார். இந்தோனேசியா நாட்டின் பாலி நகரத்தில் ஜி-20 உச்சி மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்க அந்நாட்டிற்கு சென்ற அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்திருக்கிறார். இது பற்றி வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளராக இருக்கும் அரிந்தம் பாக்சி தெரிவித்ததாவது, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரதமர் மோடி இருவரும் இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகளை கண்காணிக்க பறக்கும் படைகளை அமைக்க உத்தரவு – ஐகோர்ட் அதிரடி.!!

பறக்கும் படைகளை அமைக்க தமிழக மருத்துவத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளின் செயல்பாடு, மருத்துவர்கள் வருகையை கண்காணிக்க பறக்கும் படைகள் அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செவிலியர்கள் வருகை, நோயாளிகளுக்கான சிகிச்சையையும் பறக்கும் படைகள் கண்காணிக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் சோதனை நடத்த மண்டல, மாவட்ட அளவில் பறக்கும் படைகளை அமைக்க வேண்டும். பறக்கும் படைகள் முறையாக செயல்படுகிறதா என்பதை மருத்துவத்துறை கண்காணிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் மருந்துகள் காலாவதி […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் பயிலும்… இந்திய மாணவர்களின் எண்ணிக்கை உயர்வு… வெளியான தகவல்…!!!

அமெரிக்க நாட்டில் பயிலும் இந்திய நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் எண்ணிக்கை இந்த வருடத்தில் 19% உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக இரண்டு வருடங்கள் உலக நாடுகள் கடும் சிக்கலான நிலையை எதிர்கொண்டன. இந்நிலையில் பிற நாடுகளில் பயின்று வரும் பலர், பாதுகாப்பிற்காக தங்களின் தாய் நாட்டிற்கு திரும்பும் நிலை உண்டானது. அதில் இந்தியாவை சேர்ந்த மாணவர்களும் உண்டு. இது தவிர உக்ரைனில் போர் தொடங்கிய போது, அங்கிருந்த இந்தியா, வங்காளதேசம் போன்ற  நாடுகளை சேர்ந்த மாணவர்களை இந்திய […]

Categories
தேசிய செய்திகள்

பாலியல் குற்றவாளிகளை தூக்கிலிடவும்!…. உடலை காகங்கள் கொத்தி தின்னட்டும்!… மந்திரி உஷா தாக்குர் ஆவேசம்….!!!!

மத்தியபிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சியானது நடைபெற்று வரும் நிலையில், அங்கு கலாசாரத் துறை மந்திரியாக உஷாதாக்குர் என்ற பெண் பதவிவகித்து வருகிறார். இந்தூர் மாவட்டத்தில் அவர் எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட மோவ் தொகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் உஷாதாக்குர்  கலந்துகொண்டார். அப்போது உஷாதாக்குர் பேசியதாவது “பெண்களை கற்பழிப்பவர்களை பகிரங்கமாக தூக்கிலிடவேண்டும். மேலும் அவர்களது உடலுக்கு இறுதிச் சடங்கு நடத்தக்கூட அனுமதிக்கக் கூடாது. அவர்களின் உடலை கழுகுகள் மற்றும் காகங்கள் கொத்தி தின்னட்டும். அதனை ஒவ்வொருவரும் பார்க்கும் போது, யாருக்குமே பெண்களை […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி கொடூர கொலை….. “தலையை மட்டும் காணோம்”….. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள மாணிக்பூர் என்ற இடத்தில் விகாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மகள் ஷ்ரத்தா(26). அப்துல் அமீன் பூனாவாலா என்ற வாலிபருடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. அந்த காதலை ஷ்ர்த்தாவின் பெற்றோர் எதிர்த்தனர். இதனையடுத்து காதல் ஜோடி டெல்லியில் தங்கி இருந்தனர். மும்பையில் உள்ள பெற்றோருடன் ஷ்ரத்தார் பேசி வந்தார். ஆனால் கடந்த மே மாதத்திலிருந்து ஷ்ரத்தாவே அவருடைய பெற்றோரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதனால் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

படுதோல்வி…. வா தல…. “இந்திய அணியில் மீண்டும் தோனி”….. பிசிசிஐ எடுத்த முடிவு..!!

முன்னாள் இந்திய அணியின் கேப்டன் எம் எஸ் தோனியை மீண்டும் இந்திய அணியில் சேர்க்க பிசிசிஐ  ஆலோசனை நடத்திய வருவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி  இங்கிலாந்து அணி 2ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. இதற்கு முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து வெளியேறியது. முதலில் ஆடிய இந்திய […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

2 3/4 கோடி ரூபாய் மோசடி வழக்கு…. மேலும் ஒருவர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!!

2 3/4 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் பகுதியில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரவிந்த் குமார் என்ற மகன் உள்ளார். இவருக்கு அன்னதானபட்டியைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் அறிமுகமானார். இந்நிலையில் சசிகுமார் தன்னை ஐ.ஏ.எஸ் அதிகாரி என கூறி பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கி தருவதாக அரவிந்த்குமாரிடம் தெரிவித்தார். இதனை நம்பி அரவிந்த் குமார் உட்பட சிலர் கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

“விமானத்தில் வந்த முதல் இளம் பயணி”…. குழந்தை புகைபடத்துடன் ட்விட்டர் பதிவு… விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு…!!!!!

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்திற்கு விமானம் ஒன்று வந்து சேர்ந்தது. இந்த விமானத்தில் பயணம் மேற்கொண்ட கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு விமானத்தில் வைத்து குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில்  விமான நிலையம் வந்து சேர்ந்தவுடன் வளாகத்தில் உள்ள மேதாந்தா மருத்துவ மையத்தில் தாய் மற்றும் குழந்தை இருவரும் அனுமதித்துள்ளனர்.  தற்போது இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் twitter பதிவில் பிறந்த குழந்தையின் புகைப்படம் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று முதல் 19ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யலாம்..!!

தமிழகத்தில் இன்று முதல் 19ஆம் தேதி வரை மிதமான மழையும், 20 ஆம் தேதி கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 18 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பயங்கர சத்தத்துடன் வெடித்த சிலிண்டர்…. தீ விபத்தில் தப்பிய உயிர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூர் ஊராட்சி அன்பு நகரில் காசியம்மாள் என்பவர் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இவர் வெளியூரில் இருக்கும் தனது மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் வீட்டிலிருந்த கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. அந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சி செய்ததோடு, தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியை சேர்ந்த…. போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு…. டி.ஜி.பி-யின் அதிரடி உத்தரவு…!!!

தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு 232 போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 19 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதாவது திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஜமால், ஜோசப் ஜெட்சன், அசோகன், பத்மநாபபிள்ளை, மனோகரன், ரவீந்திரன், ராஜ், திருப்பதி, ஞானராஜ் ஆகியோருக்கும், தென்காசி மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமார், சண்முகசுந்தரம், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுதர்சன், தனபால், கோவிந்தன், ஜெயசீலன், சிவசங்கரன், மூக்கன், ஜெயப்பிரகாஷ், முத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தமிழ் கலாச்சாரப்படி டும் டும் டும்…. மலேசிய பெண்ணை கரம் பிடித்த வாலிபர்….!!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மலேசிய நாட்டை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் ஒன்றியம் சாத்தகோன் ஊராட்சிக்கு உட்பட்ட பிள்ளை மடம் என்னும் கிராமத்தில் முருகேசன் – தில்லைவனம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் அருண் செல்வம் மாலத்தீவில் உள்ள ஒரு உணவகத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மலேசிய நாட்டைச் சேர்ந்த மீ சிவன்-லியாங் ச்விச்யி தம்பதியினினரின் மகள் யீ ஷ்யான் என்பவரும் அதே உணவகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

லாரியிலிருந்து கசிந்த பெட்ரோல்…. லைட்டரை எரியவிட்ட நபர்…. 11 பேர் பரிதாப பலி…. பரபரப்பு தகவல்….!!!!

மிசோரமின் அய்சாவல் மாவட்டம் துய்ரியால் பகுதியில் பெட்ரோல் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி ஒன்று சென்ற அக்டோபர் 29-ஆம் தேதி விபத்தில் சிக்கியது. இதையடுத்து லாரியிலிருந்த பெட்ரோல் கசிந்து ஆறாக ஓடி இருக்கிறது. இதை பார்த்த அப்பகுதியில் வசித்தவர்கள் வாளி உள்ளிட்டவற்றை தூக்கிக்கொண்டு பெட்ரோலை சேகரிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் லாரி திடீரென்று வெடித்து சிதறி, தீப்பிடித்துள்ளது. இச்சம்பவத்தில் 4 பேர் பரிதாபமாக இறந்தனர். அத்துடன் 10 பேர் காயம் அடைந்தனர். மேலும் ஒரு வாடகை காரும், 2 மோட்டார் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திருமணமான 7 நாட்களில்…. புது மாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம்…. தென்காசியில் கோர விபத்து…!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆனைகுளம் கிராமத்தில் கலையரசன்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தென்காசியில் இருக்கும் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 7 நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் கலையரசன் மோட்டார் சைக்கிளில் தென்காசியை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சுரண்டை- சாம்பவர்வடகரை சாலையில் சுந்தரபாண்டியபுரம் விலக்கு அருகே சென்றபோது கலையரசனின் மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற மொபட் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குற்றாலம் மெயின் அருவியில் குறைந்த நீர்வரத்து…. சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி….!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அருவியில் நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்தனர். இந்நிலையில் நேற்று காலை நேரத்திலும் நீர்வரத்து குறையாததால் மெயின் அருவியில் குளிப்பதற்கு தடை நீடித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் ஐந்தருவியல் குளித்து சென்றனர். நேற்று மாலை நீர்வரத்து குறைந்ததால் மெயின் அருவியிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

Categories
தேசிய செய்திகள்

ஆதிதிராவிடர் இன மாணவர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட வெளியான ஹேப்பி நியூஸ்…!!!!!!

தமிழக அரசு ஆதி திராவிடர்களுக்கு சலுகைகள் வழங்கும் விதமாக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  அந்தவகையில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவது மட்டுமல்லாமல் இலவச கல்வி மற்றும் கல்வி பயில ஊக்குவிக்கும் வகையிலான உதவித்தொகை போன்றவை  வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்  தமிழகத்தில் ஆதிதிராவிடர் இன மாணவர் தங்கி படிப்பதற்கு வசதியாக மாவட்டங்கள் தோறும் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி,  கல்லூரி, தொழிற் பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் நல விடுதிகளில் […]

Categories
மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு முடித்த பெண்களுக்கு சூப்பர் வாய்ப்பு…. நவம்பர் 18ல் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்….!!!!

தமிழகத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக அரசு சார்பாக தனியார் துறைகளுடன் இணைந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மூலமாக ஏராளமானோர் பயனடைந்துள்ள நிலையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான டாடா எலக்ட்ரானிக்ஸ் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க தற்போது முன்வந்துள்ளது . இந்த நிறுவனம் அனைத்து மாவட்ட பெண்களுக்கும் வாய்ப்பு அளிக்க மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்களை அவ்வபோது நடத்திவரும் நிலையில் வருகின்ற நவம்பர் 18ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் வேலை […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை….. தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்த வழக்குகள் வாபஸ்..!!

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்த தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்த வழக்குகள் வாபஸ் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு கடந்த அக்டோபர் மாதம் அவசர சட்டம் பிறப்பித்தது. இதனை ரத்து செய்ய கோரி மும்பையை சேர்ந்த அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு உள்ளிட்ட நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுக்கள் இன்றைய தினம் பொறுப்பு தலைமை நீதிபதி  ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, […]

Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்…. இனி இந்த கட்டணம் உயர்வு…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு வைத்திருப்பவருக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி இனி இஎம்ஐ பரிவர்த்தனைகள் மற்றும் வாடகை செலுத்துவதற்கான கட்டடம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டட உயர்வு நவம்பர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு பிராசசிங் கட்டணமாக இதுவரை 99 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கட்டணத்தை EMIயாக மாற்றும்போது அதற்கு பிராசசிங் கட்டணம் வசூலிக்கப்படும். இனி இஎம்ஐ பிராசசிங் கட்டணமாக 199 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதுதான் திராவிட மாடலா…? மின் கட்டண உயர்வு ஷாக் அடிக்கிறது… ஆர்ப்பாட்டத்தில் குஷ்பூ அதிரடி பேச்சு…!!!!!

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, சொத்துவரி உயர்வு போன்றவற்றை கண்டித்தும் உடனடியாக அவற்றை வாபஸ் பெற அரசை வலியுறுத்தியும் நேற்று தமிழகம் முழுவதும் பா.ஜனதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. மொத்தம் 1,100 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதில் ஈரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டுள்ளார்.  சென்னையில் 66 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  அடையாறு தொலைதொடர்பு அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் சத்யராஜ் தலைமை தாங்கியுள்ளார். மாநில […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து…. 16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்…. வாட்ஸ் அப்பில் வெளியான வீடியோ…. அதிர்ச்சி….!!!!

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகாவை சேர்ந்த 16 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ரங்கநாதன் என்பவர் தனது பைக்கில் அமர வைத்து காவிரி கரையோரத்தில் உள்ள தைலமர காட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்று சிறுமிக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து, பின்னர் பக்கத்து ஊரிலிருந்து மணிகண்டன் உள்ளிட்ட தனது நான்கு நண்பர்களை வரவழைத்து உள்ளார். அதன் பிறகு ஐந்து பேரும் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் அதனை செல்போனில் வீடியோவாகவும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தேசிய நூலக வார விழா தொடக்கம்… நோக்கம் என்ன…? மாணவர்களுக்கான பல்வேறு நிகழ்சிகள்….!!!!!

தமிழ்நாடு அரசின் பொது நூலக துறையின் நீலகிரி மாவட்ட மைய நூலகம் மற்றும் நூலக வாசகர் வட்டம் சார்பில், 55 ஆவது தேசிய நூலக வார விழா ஊட்டியில் உள்ள மைய நூலகத்தில் நேற்று  நடைபெற்றுள்ளது. இதற்கு நூலக வாசகர் வட்ட தலைவர் அமுதவல்லி தலைமை தாங்க, நூலகர் ரவி முன்னிலை வகித்துள்ளார். இதில் ஊட்டி பிரிக்ஸ் பள்ளி உட்பட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். இதனை முன்னிட்டு புத்தக கண்காட்சி […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களின் பின்னாலேயே சென்று வேட்டியால் முகத்தை மூடி…. சில்மிஷம் செய்த ஆசாமி…. அலேக்காக தூக்கிய போலீஸ்….!!!!

கேரளாவில் வேஷ்டியால் முகத்தை மறைத்து ஆசாமி ஒருவர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஷ்ணு என்ற 34 வயதுமிக்க ஒருவர் பாலக்காடு பகுதியில் வசித்து வருகிறார். இவர் வேலைக்கு சென்று விட்டு மாலையில் தனிமையில் வீடு திரும்பும் பெண்களை குறி வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். பெண்களின் பின்னாலையே சென்று திடீரென தன் வேட்டியை அவர்களின் முகத்தில் போட்டு மூடிவிட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதேசமயம் பாலியல் சீண்டல் முடிந்ததும் கண்ணிமைக்கும் நொடியில் […]

Categories
மாநில செய்திகள்

பயணிகளிடம் ஒழுங்கீனமா? கவனமா நடந்துக்கங்க …. தமிழகத்தில் அதிரடி உத்தரவு….!!!!

தொழிலாளர்களின் ஒழுங்கீனத்தால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதை தவிர்ப்பதற்கு போக்குவரத்து துறை மேலாண் இயக்குனர் அனைத்து மண்டல மேலாளர்கள், கிளை மேலாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், தமிழக பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியின்போது பயணிகளிடம் மரியாதையுடனும் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். பேருந்தின் பழுதுகளை சரி செய்து சரியான நேரப்படி நிர்ணயிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே பேருந்துகளை இயக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தி பயணிகளை பாதுகாப்பாக ஏற்று இறக்கிச் செல்ல வேண்டும். […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸ்: வெறும் ரூ.417 முதலீடு செய்தால்…. லட்சக்கணக்கில் வருமானம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!

நீங்கள் சம்பாதித்த பணத்தை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்து நல்ல வருமானத்தை பெற விரும்பினால், தபால் அலுவலகத்தின் பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) திட்டம் ஒரு நல்ல தேர்வு ஆகும். இத்திட்டத்தில் நீங்கள் ஒரு சிறிய தொகையை முதலீடு செய்தாலும் பெரிய லாபத்தைப் பெறலாம். இந்த திட்டம் பாதுகாப்பு மற்றும் நிதிச்சேமிப்பை அளிக்கிறது. இந்திய குடிமகன்கள் அனைவரும் தபால் அலுவலக கிளை (அ) வங்கியிலும் கணக்கைத் தொடங்கலாம். குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில் அவர்களது பெற்றோர் (அ) […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING : தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு மேலும் ரூ. 5 லட்சம் வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!!

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு கூடுதலாக 5 லட்சம் ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை நிரந்தரமாக மூட கோரி போராட்டமானது நடைபெற்றது. 100 நாட்களாக நடைபெற்ற இந்தப் போராட்டம், நூறாவது நாளின் போது (மே 22ஆம் தேதி) பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது. குறிப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்ற நிலையில், அங்கு கலவரம் ஏற்பட்டதையடுத்து  போலீசார் துப்பாக்கி […]

Categories
பல்சுவை

BSNL வாடிக்கையாளர்களே!… இனி இந்த சேவை கிடையாது…. வெளியான திடீர் தகவல்….!!!!!

BSNL நெட்வொர்க்கை பல பேர் பயன்படுத்தி வருகின்றனர். BSNL அதன் பைபர் பிராட்பேண்ட் சேவைகளை பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் வாயிலாக இயக்குகிறது. BSNL நிறுவனம் அதன் பயனர்களுக்கு பல ரீசார்ஜ் திட்டங்களை வழங்கிவருகிறது. இந்த நிலையில் இப்போது BSNL வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி வெளியாகி இருக்கிறது. அதன்படி BSNL பாரத்பைபர் அதன் 3 பிராட்பேண்ட் திட்டங்களை நிறுத்தப் போகிறது. ஏனெனில் இத்திட்டங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே சிறப்பாக செயல்படுத்தப்பட்டது. தற்போது அந்த காலம் முடிந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சவுதி அரேபியாவிற்கு சென்ற வாலிபர் திடீர் உயிரிழப்பு… காரணம் என்ன…? கண்ணீர் மல்க கலெக்டரிடம் மனு அளித்த பெண்…!!!!!

சவுதி அரேபியாவிற்கு சென்ற மீன் பிடி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்பாலைக்குடி காந்தி நகரை சேர்ந்த முனீஸ்வரன் என்பவரது மனைவி ஞான சிந்து நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, எனக்கு முனீஸ்வரன் கனவர் உள்ளார். எங்களுக்கு திருமணம் ஆகி மூன்று வயதில் இசையமுதன் என்ற மகன் இருக்கின்றான். இந்நிலையில் குடும்ப வறுமையின் காரணமாக என்னுடைய கணவர் முனீஸ்வரன் கடந்த வருடம் மீன்பிடித் தொழில் செய்வதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு சர்ப்ரைஸ்…. அதிகரிக்கப்போகும் அகவிலைப்படி?…. வெளியான சூப்பர் தகவல்….!!!

மத்திய அரசானது தன் ஊழியர்களுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி செய்தியை வழங்கியுள்ளது. அதாவது ஏஐசிபிஐ இன்டெக்ஸ் வெளியிட்டுள்ள சில டேட்டாக்களின் அடிப்படையில், ஊழியர்களுக்குரிய அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் 2023 ஆம் வருடத்தின் துவக்கத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரிய அளவில் பரிசுத்தொகை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இம்முறை அகவிலைப்படியை 4 % வரை அரசாங்கம் உயர்த்துவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வரும் ஜனவரி மாதத்துக்குள் மத்திய அரசு அகவிலைப்படியை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்… நாக சைதன்யாவுடன் மோதும் முன்னணி ஹீரோ ‌…. வெளியான வேற லெவல் அப்டேட்…!!!

இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகர் நாகசைதன்யா முதல் முறையாக இணைந்து இருக்க கூடிய திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் மிகப்பெரிய தயாரிப்பு செலவில் திறமையான தொழில்நுட்ப கலைஞர்களுடன் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு இன்னும் பெயரிடவில்லை. பவன் குமார் வழங்கக்கூடிய இந்த திரைப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார்.இந்த படத்தில் நாகைசைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார். இந்த கதையின் மிக முக்கியமான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓ அப்படியா!…. துணிவு படத்துல ‘அது’ ரொம்ப மாஸா இருக்கும்…. பிரபலம் கூறிய சூப்பர் அப்டேட்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். வலிமை படத்திற்கு பிறகும் மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூரின் தயாரிப்பில் “துணிவு” படத்தில் நடித்து வருகிறார். இதில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜி.எம். சுந்தர், மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் இந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுவதால் மிகப்பெரிய வெற்றியை பெரும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். துணிவு திரைப்படம் […]

Categories
சினிமா

அப்படி போடு!…. “இனி அந்த பேச்சுக்கே இடமில்லை”…. அதிரடி காட்ட தயாரான தளபதியின் வாரிசு…. வெளியான மாஸ் தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனக்கென்று ஓர் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் வாரிசு படத்தின்‌ “ரஞ்சிதமே ரஞ்சிதமே” முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

7 வருஷத்துக்கு பின் மீண்டும்…. டி.இமான் இசையில் உதித்நாராயண் பாடல்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

7 ஆண்டுகளுக்கு பின் உதித்நாராயண், இசை கலைஞரான டி.இமான் இசையில் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார்.  பல்வேறு மொழிகளில் பாடல்களைப் பாடி பிரபலமடைந்தவர் உதித்நாராயண். இவர் ஜிவி.பிரகாஷ் இசையில் இது என்ன மாயம் படத்தில் கடைசியாக பாடிய பாடல் “மச்சி மச்சி” என்பதாகும். இதையடுத்து அவர் 7 ஆண்டுகளுக்கு பின் இப்போது பாடியுள்ளார்.  பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் புது படம் டீஎஸ்பி. இத்திரைப்படத்தில் டி.இமான் இசை அமைக்கிறார். இப்படத்தில் அனுகீர்த்தி நாயகியாக நடித்து உள்ளார். ஷிவானி நாராயணன், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புது கெட்டப்பில் நடிகர் கார்த்தி…. எந்த படத்தில் தெரியுமா?…. வெளியான புகைப்படம்…. வைரலாக்கும் ரசிகர்கள்…..!!!!

கார்த்தி நடிப்பில் இந்த ஆண்டு விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் பொன்னியின் செல்வன் 2ஆம் பாகத்திலும் கார்த்தி நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு திரைக்குவர இருக்கிறது. அத்துடன் அவர் சர்தார் திரைப்படத்தின் 2ஆம் பாகத்தில் நடிக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார். சர்தார் திரைப்படத்தில் இடம்பெற்ற கார்த்தியின் வயதான தோற்றம் ரசிகர்களை கவர்ந்ததால் 2ம் பாகம் படத்திலும் வயதான கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருப்பது போல் […]

Categories
கன்னியாகுமாரி கோயம்புத்தூர் திருநெல்வேலி தென்காசி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அடுத்த ஒரு மணி நேரத்தில்…. இந்த 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…!!!

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்றும், இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை மறுதினம் வலுப்பெறும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கோவை ஆகிய நான்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் போட்டியாளர் ஷூவில் Bluetooth….? இணையத்தில் லீக்கான சர்ச்சைக்குரிய வீடியோ….!!!

பிக் பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சி கடந்த மாதம் ஒன்பதாம் தேதி தொடங்கி தற்போது வரை விறுவிறுப்பு குறையாமல் ஓடி வருகிறது. இந்த முறை போட்டியாளர்களுக்குள் போட்டிகள் இருந்தாலும் சிலர் அவ்வப்போது ஏதாவது சர்ச்சையில் சிக்கி வருகிறார்கள். தற்போது பிக் பாஸில் ராஜா ராணி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிகழ்ச்சியின் போட்டியாளர் மணிகண்டன் விதிமுறையை மீறி இருக்கிறார் என்று தற்போது சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. இது குறித்த வைரலாகும் குறும்படம் ஒன்றில் நிவாஷினியும், மைனாவும் ப்ளூடூத் […]

Categories

Tech |