Categories
மாநில செய்திகள்

சிதம்பரம் கோயிலை கைப்பற்றும் நோக்கத்தில் செயல்படவில்லை…. அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை…..!!!!

சிதம்பரம் கோவிலை கைப்பற்றும் நோக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை செயல்படவில்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், சட்டத்திற்கு புறம்பாக சிதம்பரம் கோவில் நிர்வாகம் செயல்பட்டதை கண்டறியப்பட்டால் அறநிலையத்துறையின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். சிதம்பரம் நடராஜர் கோவில் பட்டா தொடர்பான வழக்கில் தீட்சதர் தரப்பு சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டால் அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

“வாடகைத்தாய் சர்ச்சைக்கு பிறகு”….. மீண்டும் ஃபார்முக்கு வந்த நயன்-விக்கி….. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. ரசிகர்களால் அன்போடு லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா கடந்த ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு சமீபத்தில் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. வாடகை தாய் முறையில் குழந்தை பிறந்ததால் பல்வேறு விதமான சர்ச்சைகளும், பிரச்சனைகளும் எழுந்த நிலையில், தமிழக அரசின் அறிக்கைக்கு பிறகு பிரச்சனைகள் அடங்கியது. இந்நிலையில் நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது இணையத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

விமான பயணிகளுக்கு இனி விடுதலை…. மத்திய அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!

உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான பயணிகளுக்கான கொரோனா தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி முகக்கவசம் பயன்படுத்துவது தொடர்பான முக்கிய முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. விமான பயணிகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. விமான பயணத்தின் போது முக கவசம் அணியாத பயணிகளுக்கு இனி அபராதம் விதிக்கப்படாது எனவும் விமான பயணிகள் உள்நாட்டு அல்லது சர்வதேச விமானங்களில் பயணிக்கும் போது மட்டுமே முகக் கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக முக கவசம் அணிவது கட்டாயம் […]

Categories
மாநில செய்திகள்

“அவர் சொன்னார் – இவர் சொன்னார் என்று சொல்ல வேண்டாம்” …. முதல்வர் ஸ்டாலின்….!!!!

ஒவ்வொரு வருடமும் நவம்பர் 16ம் தேதி நாடு முழுவதும் தேசிய பத்திரிகையாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அவ்வகையில் தமிழக முதல்வரான ஸ்டாலின் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ட்விட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளார். இந்த பதிவில், அவர் சொன்னார் – இவர் சொன்னார் என்று சொல்லாமல் உண்மை எது என்று மக்களுக்கு சொல்வதே இதழியலின் அறம்! அறம் சார்ந்து செயல்படும் இதழியாளர்களுக்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சம்பள பணத்தை வாங்கிய தொழிலாளி…. ஓடும் பேருந்தில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!!

ஓடும் பேருந்தில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள தாராநல்லூர் காமராஜ் நகரில் சிவசந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வேலை முடிந்து 500 ரூபாய் சம்பள பணத்தை வாங்கிக்கொண்டு சொந்த வேலை காரணமாக சிவசந்திரன் நண்பருடன் அரசு பேருந்தில் ஏறி பயணம் செய்துள்ளார். இந்நிலையில் தெப்பக்குளம் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது அருகில் நின்று கொண்டிருந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ரூ.27 லட்சம் பண மோசடி செய்த தம்பதி…. பெண்களை மிரட்டும் வங்கி அதிகாரிகள்…? போலீஸ் விசாரணை…!!

27 லட்ச ரூபாய் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட தம்பதி மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் பாண்டமங்கலம் பகுதியில் வசிக்கும் ஷர்மிளா, ரேஷ்மா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பெண்கள் உறையூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் மனு அளித்துள்ளனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நாங்கள் மகளிர் சுய உதவி குழுவில் உறுப்பினராக இருக்கிறோம். இந்நிலையில் குழுவின் தலைவி எங்களது பெயரில் ஒரு வங்கியில் மொத்தம் 27 லட்ச ரூபாய் கடன் வாங்கி […]

Categories
தேசிய செய்திகள்

சூப்பரோ! சூப்பர்…. ரயில் பயணிகள் இனி விருப்பப்பட்ட நேரத்தில்….. பிடித்த உணவை தேர்வு செய்து சாப்பிடலாம்…. வெளியான அசத்தல் அறிவிப்பு…..!!!!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது.‌ அதில் கூறப்பட்டிருப்பதாவது, ரயில் பயணத்தின் போது பயணிகள் விருப்பப்பட்ட உணவினை அவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன் பிறகு பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த உணவு வகைகள், பாரம்பரிய உணவு வகைகள், பண்டிகை கால உணவு வகைகள் போன்றவைகளும் பயணிகளின் வசதிக்காக தற்போது உணவு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த உணவுகளை பயணிகள் ஐஆர்சிடிசியின் செயலி மூலம் பெற்றுக் கொள்ளலாம். இதனையடுத்து வெளியூர் பயணத்தின்போது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வேலை பார்க்கும் இடத்தில் மலர்ந்த காதல்…. பாதுகாப்பு கேட்ட புதுமண தம்பதி…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் உள்ளார். பி.ஏ பட்டதாரியான கார்த்திக் பிஸ்கெட் கம்பெனியில் வேலை பார்க்கிறார். அதே கம்பெனியில் வேலை பார்க்கும் அபிநயா என்பவரும் கார்த்திக்கும் கடந்த 1 வருடமாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து பாதுகாப்பு கேட்டு காதல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் மது அருந்திவிட்டு…. அசைவ உணவு சாப்பிட்ட கல்லூரி மாணவர் இறப்பு…. போலீஸ் விசாரணை…!!!

கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி எஸ்.ஏ காலணியில் மகாவிஷ்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மகாவிஷ்ணுவின் நண்பர் ராம்குமாருக்கு பிறந்தநாள். இதனால் மகாவிஷ்ணு தனது நண்பர்களுடன் இணைந்து பிறந்தநாள் விழாவிற்கு சென்று மது அருந்தியுள்ளார். இதனையடுத்து மகாவிஷ்ணு சென்னை ரெட்டேரி 200 அடி சாலையில் இருக்கும் ஃபாஸ்ட் புட் உணவகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

4000 கல்லூரி பேராசிரியர் பணியிடங்கள்…. விரைவில் டிஆர்பி தேர்வு…. அமைச்சர் பொன்முடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள்,பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போட்டி தேர்வுகள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் முதல் தாள் அதாவது இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் அடுத்ததாக இரண்டாம் தாள் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நான்காயிரம் கல்லூரி பேராசிரியர்களை தேர்வு செய்ய விரைவில் டிஆர்பி தேர்வு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மருத்துவ கவுன்சில் தேர்வில் தோல்வி….. வெளிநாட்டில் படித்தவர் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அயனாவரம் முனுசாமி தெருவில் மத்திய அரசில் ஜி.எஸ்.டி பிரிவில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்ற ஜெயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தருண்குமார், நவீன்குமார் ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனர். இதில் நவீன் குமார் கடந்த 2021-ஆம் ஆண்டு ஜார்ஜியா நாட்டில் மருத்துவம் படித்து முடித்துள்ளார். இந்நிலையில் வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களுக்கு இந்திய […]

Categories
மாநில செய்திகள்

சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான்…. சென்னையில் போலீஸ் காருக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்….!!!!

தமிழகத்தில் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் சில அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு புதிய அபராதம் தொடர்பான அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. அவ்வகையில் திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்தது. சாலை விபத்துக்கள் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகமாக உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. அதனால் விபத்துக்களை குறைக்கும் நோக்கத்தில் தமிழக அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.போக்குவரத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உங்க சாப்பாட்ல எச்சைக் காரி துப்பி கொடுப்பேன்”….. விக்ரமனிடம் தகாத வார்த்தைகளால் பேசிய அசீம்…. பரபரப்பான ப்ரோமோ வைரல்…..!!!!!!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம்போல இந்த சீசனையும் கமலஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.  இந்த நிகழ்ச்சியின் முதல் ஆளாக சாந்தி எலிமினேட் ஆனார். இதனையடுத்து ஜி. பி. முத்து தானாக நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதன்பிறகு அசல், ஷெரினா, மகேஸ்வரி போன்றோர் எலிமினேட் செய்யப்பட்டனர். இந்நிலையில,  இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் தற்போது பிக்பாஸ் […]

Categories
உலக செய்திகள்

என்னாது!…. ஒரு பீர் பாட்டிலின் விலை ரூ. 4.5 கோடியா…..? அதுல அப்படி என்ன ஸ்பெஷல்…. இதோ நீங்களே பாருங்க….!!!!

ஒரு பீர் பாட்டில் ebay-ல் 4.5 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இந்த பீர் பாட்டிலுக்கு எதற்காக இவ்வளவு விலை இன்று தானே யோசிக்கிறீர்கள்‌. அதாவது 4.5 கோடி ரூபாய்க்கு விற்பனையான பீர் பாட்டில் 140 வருடங்கள் பழமையானது ஆகும். சர் ஜான் பிராங்கிளின் என்பவர் அவருடைய குழுவினர் 129 பேருடன் சேர்ந்து ஆர்டிக் பகுதிக்கு சென்றார். ஆனால் அவர்கள் அனைவரும் கப்பல் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இவர்களை சர். எட்வர்ட் என்பவர் தேடிச் […]

Categories
சினிமா தேசிய செய்திகள்

பண மோசடி வழக்கு…. நடிகை ஜாக்குலினிக்கு நிபந்தனை ஜாமீன்….. கோர்ட்டின் புதிய உத்தரவு…..!!!!!

பெங்களூருவை சேர்ந்த மோசடி மன்னன் சுகேஷ் சந்திர சேகர் கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சிறையில் இருந்த போது கூட ஒரு தொழிலதிபரை மிரட்டி 200 கோடி ரூபாய் பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இதனால் சுகேஷ் மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அவருக்கு வெளியிலிருந்து பிரபல நடிகை ஜாக்குலின் உதவி செய்தது தெரியவந்தது. அதோடு ஜாக்குலின் மற்றும் சுகேஷ் சேர்ந்து எடுத்த புகைப்படங்களும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார் எம்.எல்.ஏ?….. காங்கிரஸ் தலைமை திடீர் முடிவு….!!!

நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரனை கட்சியிலிருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த மோதலுக்கு ரூபி மனோகரணே காரணம்.அவரை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கே எஸ் அழகிரி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் கட்சியிலிருந்து முழுமையாக நீக்கப்படுவார் என புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கிணற்றுக்குள் தவறி விழுந்த குழந்தை….. காப்பாற்ற முயன்ற தாயும் பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!!

தாயும், குழந்தையும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மாசிநாயக்கன்பட்டி இந்திரா நகரில் டிராவல்ஸ் உரிமையாளரான வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சுபஸ்ரீ(1) என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் வினோத் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார். நேற்று மீனா தோட்டத்து கிணற்றுக்கு அருகே நின்று தனது குழந்தைக்கு சாப்பாடு கொடுத்து கொண்டிருந்தார். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள்…. இடித்து அகற்றிய அதிகாரிகள்…. அதிரடி நடவடிக்கை….!!

ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டது. சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளைநாயகன்பாளையம் பகுதியில் இருக்கும் அச்சம்பட்டி ஏரியை பலர் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நகராட்சி மற்றும் வருவாய் அலுவலர்கள் அந்த பகுதியை ஆய்வு செய்து ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை விரைவாக காலி செய்யுமாறு அறிவுறுத்தினர். அதனை கண்டுகொள்ளாமல் சிலர் அங்கேயே வசித்து வந்தனர். இதனால் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீட்டின் உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். தற்போது பெய்த மழை காரணமாக […]

Categories
உலக செய்திகள்

போலந்தில் ஏவுகணை மழை…. ரஷ்யாவின் அதிரடியால் இருவர் பலி… அவசர ஆலோசனை…!!!

போலந்து நாட்டை குறிவைத்து ரஷ்யா, ஏவுகணைகளை தொடர்ச்சியாக வீசி பயங்கர தாக்குதல் மேற்கொண்டதில் இருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, ஏவுகணை தாக்குதல்களை தொடர்ந்து மேற்கொண்டு, போலந்தை அதிரச்செய்துள்ளது. அந்நாட்டில், சுமார் 12-க்கும் அதிகமான பெரிய நகர்களில் தாக்குதல்கள் நடந்துள்ளது. இதில்,  இருவர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து, போலந்து ஜனாதிபதியான ஆண்டிரெஜ் துடாவும், அமெரிக்க ஜனாதிபதியும் உடனடியாக பேச்சுவார்த்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோ பைடன் தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, போலந்து அதிபரிடம்  பேசினேன். இந்த தாக்குதலில் பலியானவர்களுக்கு என் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

முகம் சிதைந்த நிலையில் கிடந்த சடலம்…. மகனை பார்த்து கதறிய பெற்றோர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

10- ஆம் வகுப்பு மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளப்பட்டி அஞ்சுகம் காலனியில் கொத்தனாரான கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் மூத்த மகன் வாசு அரசு அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல டியூஷனுக்கு சென்ற வாசு வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் டியூஷனுக்கு சென்று கேட்ட போது […]

Categories
தேசிய செய்திகள்

அடடே! டீ மாஸ்டராக மாறிய முதல்வர்… போண்டாவுக்கு போட்டி போட்ட மக்கள்…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!

மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஜார்கிரம் மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்து கொண்டிருந்தார். காரில் வந்து கொண்டிருந்தபோது முதல்வர் திடீரென தனது கான்வாயை நிறுத்த கூறியுள்ளார். அதன் பிறகு காரில் இருந்து இறங்கிய மம்தா பானர்ஜி அருகில் உள்ள டீக்கடைக்கு சென்றுள்ளார். இதனை பார்த்த மக்கள் அதிர்ச்சியுடனும், ஆச்சரியத்துடனும் பார்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது மம்தா பானர்ஜி தட்டில் வைக்கப்பட்டிருந்த போண்டாவை எடுத்து பேப்பரில் சுற்றி அருகில் இருந்த மக்களுக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கியாஸ் சிலிண்டர் இணைப்பில் கசிவு…? திடீரென பற்றி எரிந்த வேன்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எட்டம்மன்நாயக்கன்புதூர் பகுதியில் கார்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது ஆம்னி வேனை சண்முக நதி பைபாஸ் சாலையில் இருக்கும் ஒர்க் ஷாப்பில் பழுது நீக்குவதற்காக கொண்டு சென்றுள்ளார். நேற்று இரவு ஒர்க் ஷாப் ஊழியர் சதீஷ்குமார் பழுது நீக்கியவுடன் ஆம்னி வேனை ஓட்டி சென்றுள்ளார். அப்போது திடீரென வேனிலிருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்த சதீஷ்குமார் வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு உடனடியாக கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் வேன் முழுவதும் தீப்பிடித்து […]

Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்…. இறந்தவர்களின் குடும்பத்திற்கு கூடுதல் நிதி…. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…..!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கிவரும் வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூடக் கோரி சென்ற 2018 ஆம் வருடம் தூத்துக்குடி சாத்தான்குளம் கிராமத்தை சேர்ந்த மக்கள் மட்டுமின்றி, பல சமூகஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டும், நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால் தான் மக்கள் போராட்ட முடிவை எடுத்ததாக கூறப்பட்டது. அதன்பின் காவல்துறை போராட்டத்தை கைவிட பல முறை எச்சரித்தும், பொதுமக்கள் கேட்காததால் அங்கு துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. அவ்வாறு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“லஞ்சம் கொடுத்தால் வேலை நடக்கும்”…. இன்ஜினீயரை கையும், களவுமாக பிடித்த போலீஸ்….. அதிரடி நடவடிக்கை…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள முகப்பேர் மேற்கு பகுதியில் விவேக் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தாயாரின் வீட்டு இரண்டாவது தளத்தில் இருக்கும் கட்டிடத்திற்கு புதிதாக கூடுதல் மின் இணைப்பு கேட்டு ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் விவேக்குமார் முகப்பேர் மேற்கு பகுதியில் இருக்கும் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று என்ஜினீயரான கோதண்டராமனை சந்தித்துள்ளார். அப்போது புதிய மின் இணைப்பு கொடுப்பதற்கு கோதண்டராமன் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விவேக்குமார் லஞ்ச ஒழிப்பு போலீசில் […]

Categories
தேசிய செய்திகள்

பாலியல் தொல்லை…. ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த சிறுமி… பதற வைக்கும் சிசிடிவி காட்சி….!!!

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் 18 வயது சிறுமி நீட் பயிற்சி முடித்து ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோ டிரைவர் சையத் அக்பர் சிறுமியிடம் பாலியல் தொல்லை குறித்து பேசியுள்ளார். அவரிடமிருந்து தப்பிக்க சிறுமி ஆட்டோவில் இருந்து வெளியில் குதித்துள்ளார். இதனால் சிறுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கே இருந்த சிசிடிவி […]

Categories
தேசிய செய்திகள்

சிலிண்டர் விலையில் இப்படி ஒரு மாற்றமா?…. அரசு எடுத்த திடீர் முடிவு…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…..!!!!

நாட்டில் அதிகரித்து வரக்கூடிய கேஸ் சிலிண்டரின் விலைகள் பற்றி அரசு எண்ணெய் நிறுவனங்களானது பெரியமுடிவு ஒன்றை எடுத்துள்ளது. அந்த வகையில் இனிமேல் கேஸ்சிலிண்டரை வாங்குவதற்கு கூடுதலாக செலவழிக்க வேண்டியிருக்கும். அதனடிப்படையில் LPG சிலிண்டருக்குரிய தள்ளுபடியை ரத்துசெய்திருக்கிறது. ஆகவே இனி LPG புக்கிங் பண்ண கூடுதலாக பணம் செலவுசெய்ய வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு எண்ணெய் நிறுவனங்களானது வணிக கேஸ் சிலிண்டர்களுக்கு ரூபாய்.200 முதல் ரூ.300 வரை தள்ளுபடி அளித்துவந்த நிலையில், இப்போது இச்சலுகை ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வு முடிவுகள்…. ஒளிவு மறைவால் திடீர் சந்தேகம்….. திமுக அரசிடம் ஓபிஎஸ் சரமாரி கேள்வி….!!!!

அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் தேர்வு முடிவுகளில் வெளிப்படை தன்மையை கடைபிடிக்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்தி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் தமிழகத்தில் காலியாக இருக்கும் அரசு பணியிடங்கள் மற்றும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப  நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்கள். ஆனால் இதுவரை 10 விழுக்காடு பணியிடங்களை கூட நிரப்ப நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் தமிழ்நாடு அரசு தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

பிரியா மரணமடைந்தது எப்படி?…. “6 வாரத்திற்குள் பதில் வேண்டும்”…. மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு..!!

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக 6 வாரங்களுக்குள் சுகாதாரத்துறை செயலாளர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கால்பந்து வீராங்கனையான சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பிரியாவின் உடைய மரணமானது பல்வேறு தரப்பினர் இடையே மிகுந்த வருத்தத்தையும், அந்த மரணத்திற்குரிய கேள்வியையும் எழுப்பியிருந்தது. இந்நிலையில் மாநில மனித உரிமை ஆணைய தலைவர் எஸ் பாஸ்கரன் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளார். இதுகுறித்து மாநில மனித உரிமை ஆணையம் தமிழ்நாடு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: தீர்மானம் நிறைவேற்றம்: தமிழக MLA நீக்கம் – செம ஷாக்கில் DMK கூட்டணி …!!

சென்னையில் நேற்று காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த மோதலுக்கு  ரூபி மனோகரன் காரணம் எனக் கூறிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எம்எல்ஏ ரூபி மனோகரன் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. ரூபி மனோகரன் கட்சியில் இருந்து நீக்க தீர்மானம் நிறைவேறியது. நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரனை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்ய தீர்மானம் நிறைவேற்றபட்டது. காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

மின் விநியோகத் திட்டம்: இவ்வளவு லட்சம் பேர் மானியம் கோரி விண்ணப்பம்?…. அதிகாரி தகவல்….!!!!

தில்லி அரசின் இலவச மின்விநியோகத் திட்டத்தின் கீழ் இதுவரையிலும் 37 லட்சம் போ் மானியம் கோரி விண்ணப்பித்து இருக்கின்றனர். வீட்டு மின் பயன்பாட்டாளா்கள் கோரினால் மட்டும் மின்மானியம் வழங்கும் திட்டத்தை தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடக்கி வைத்தாா். தில்லியில் சுமாா் 47 லட்சம்போ் மின்சார மானியத்தைப் பெறுகின்றனர். அவற்றில் 30 லட்சம் பேருக்கு மின்சார கட்டணம் மானிய அளவை தாண்டிவருவதில்லை. 16 முதல் 17 லட்சம் போ் 50% மானியத்தைப் பெற்றுவந்தனா். இந்நிலையில் விண்ணப்பித்தால் மட்டுமே […]

Categories
தேசிய செய்திகள்

சிறந்த வட்டி விகிதம்…. எந்தெந்த வங்கிகளில் தெரியுமா?…. இதோ உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

ஒரு ஆண்டு முதிர்வுகாலத்துடன் நிலையான வைப்புகளுக்கு, SBI பொது பிரிவினருக்கு 6.1 சதவீதம் மற்றும் மூத்தகுடிமக்கக்களுக்கு 6.6 சதவீதம் வட்டி விகிதங்களை வழங்குகிறது. ரூபாய்.2 கோடிக்கு கீழ் உள்ள டெபாசிட்கள் இவ்விகிதத்திற்கு உட்பட்டது. ஐசிஐசிஐ வங்கி ஒரு ஆண்டு முதல் 389 நாட்கள் வரையிலான முதிர்வுக்காலத்துடன் நிலையான வைப்புகளை பொதுப்பிரிவினருக்கு 6.10% மற்றும் மூத்தநபர்களுக்கு 6.6 % வட்டி விகிதத்தில் வழங்குகிறது. ரூ.2 கோடிக்கு கீழுள்ள டெபாசிட்டுக்கு, இந்நிலையான வைப்பு விகிதமானது பொருந்துமென்று கூறப்பட்டுள்ளது. HDFC வங்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணம் எப்போது…? அதுக்கு பிறகு தான் எல்லாம்…. விஷால் பளீச் பதில்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஷால். செல்லமே என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான விஷால் அதன் பின் தான் நடித்த பல சூப்பர் ஹிட் ஆக்சன் திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்து தற்போது முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார். இந்நிலையில் லத்தி பட நிகழ்ச்சிக்கு பின் நடிகர் விஷாலிடம் உங்கள் திருமணம் எப்போது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு. நடிகர் சங்கத்தில் பொறுப்புக்கு வந்ததில் இருந்தே நாங்கள் […]

Categories
சினிமா தேசிய செய்திகள்

“ரூ. 20 லட்சம் மோசடி”….. நடிகை சன்னி லியோன் மீதான வழக்கு விசாரணை…. கோர்ட்டின் புதிய உத்தரவு….!!!!

பாலிவுட் சினிமாவின் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். இவர் கடந்த 2019-ம் ஆண்டு மேடை நிகழ்ச்சி ஒன்றினை நடத்துவதற்கு 20 லட்சம் ரூபாய் முன்பணம் வாங்கிக் கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருந்துள்ளார். அதோடு வாங்கிய முன் பணத்தையும் திருப்பிக் கொடுக்காததாக கூறப்படும் நிலையில், சன்னிலியோன் மீது காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட நபர் புகார் கொடுத்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நடிகை சன்னிலியோன் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

அப்பாடா…! இனி Unknown Number தொல்லை இல்லை…. வருகிறது புதிய திட்டம்…. TRAI அதிரடி உத்தரவு….!!!

தற்போது செல்போன் மூலமாக பல்வேறு வகையான மோசடிகளும் அரங்கேறி வருகிறது. ஏதாவது ஒரு லிங்கை கிளிக் செய்யுங்கள் என்று கூறி அதன் மூலமாக மொத்த பணத்தையும் திருடி விடுகிறார்கள். இது போன்ற குற்ற சம்பவங்களிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க TRAI அமைப்பு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தொலைபேசியில் நாம் பெயர் பதிவு செய்து வைத்திருந்தால்தான் கால் செய்பவரின் பெயரை திரையில் காட்டப்படும். அப்படி பதிவு செய்யாத நம்பரில் இருந்து வரும் அழைப்புகள் unknown […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமித் ஷாவை சந்திக்க வேண்டிய அவசியமில்லை: எடப்பாடி அதிரடி பேட்டி

செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, சென்னைக்கு வரும்போதெல்லாம் ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. அண்ணா திமுக என்பது தமிழகத்தில் பிரதான ஒரு எதிர்க்கட்சியாக இன்னைக்கு இருக்கிறது. 37 ஆண்டு காலம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக  தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி செய்தது. பாரதி ஜனதா கட்சி ஒரு தேசிய கட்சி. அமித் ஷா, பாரத பிரதமர் சென்னைக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு வந்தாலும் எப்ப பார்த்தாலும், எடப்பாடி […]

Categories
மாநில செய்திகள்

“ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம்”…. எதிர்ப்பு தெரிவித்த வழக்குகளில் திடீர் டுவிஸ்ட்….. நீதிமன்றத்தின் புதிய உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து அவசர சட்டம் இயற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பையைச் சேர்ந்த அகில இந்திய விளையாட்டுக் கூட்டமைப்பு உள்ளிட்ட சில நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது அவசர சடை சட்டம் இயற்றப்பட்ட நிலையில், அந்தச் சட்டம் அமலுக்கு வரும் தேதி குறிப்பிடப்படவில்லை என்பதால் வழக்கு தொடர எந்தவித காரணமும் இல்லை என்று அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கௌரவ ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதி தேர்வா…? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!

தமிழக அரசு மாணவர்களுடைய கல்வியில் அதிக அக்கறை காட்டி வருகிறது. அதன் முதற்கட்டமாக மாணவர்களுடைய அறிவை வளர்க்க கற்பிக்கும் ஆசிரியர்கள் சிறப்பானவர்களாகவும், தரமான கல்வி அறிவை பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும் என்று தொடக்கப்பள்ளி ஆசிரியர் முதல் கல்லூரி பேராசிரியர் வரை அனைவருக்கும் தகுதி தேர்வு பிரிவு வாரியாக நடத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கௌரவ ஆசிரியர்கள் நியமனம் குறித்த கேள்விக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது, கலை அறிவியல் […]

Categories
மாநில செய்திகள்

CMRL புதிய மாற்றம்….. தி. நகர் பகுதியில் திடீர் ஆபத்து…. மின்னல் வேக பயணத்தால் உயிர் பயத்தில் பாதசாரிகள்……!!!!!

சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன் பிறகு 118.9 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மெட்ரோ ரயில் திட்டமானது தற்போது 3 வழித்தடங்களில் அமைக்கப் பட்டு வருகிறது. இந்தப் பணிகள் 2026-ம் ஆண்டுக்குள் முடிவடையும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், 63,246 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தி.நகர் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

அட!…. என்னப்பா இது…. 250 பெண்களை வரன் பார்க்க 14,000 இளைஞர்கள்….. ஆண்களுக்கு வந்த சோதனைய பாத்தீங்களா…..!!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியா மாவட்டத்தில் ஆதி சிஞ்சனகிரி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் திருமண வரன் பார்க்கும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி ஒக்கலிகா மணமக்கள் மாநாடு என்ற பெயரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 14,000 ஆண்கள் பதிவு செய்துள்ளனர். ஆனால் பெண்களில் 250 பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 14000 ஆண்களும் ஒரே இடத்தில் திரண்ட நிலையில் 13,750 பேருக்கு மணமகள் […]

Categories
மாநில செய்திகள்

காருக்கு பெட்ரோல் போட சொன்னா இப்படி பண்ணி வச்சிருக்காங்க?… ஷாக்கான ஓட்டுநர்…. கோவையில் பரபரப்பு….!!!!

கோவை சித்தா புதூர் பகுதியில் வசித்து வருபவர் பாண்டியன். இவரது கார் கால் டாக்ஸி அப்பகுதிகளில் ஓடி வருகிறது. அந்த கார் ஓட்டுநராக ரமேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை ஆவாரம்பாளையம் பகுதியிலுள்ள கோகோ cbe city எனும் பங்கில் 39.90 லிட்டர் பெட்ரோலை ரூ. 4,119-க்கு போட்டுள்ளார். இதையடுத்து ஆவாரம்பாளையம் பகுதியில் செல்லும் போது இந்த கார் பாதி வழியில் நின்றுள்ளது. இதனால் அங்கு இருந்த மெக்கானிக்கை அழைத்து காரை சோதித்த போது […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனியர்களை இருளில் மூழ்கடிக்க ரஷ்யா திட்டம்… அதிரடி தாக்குதல்கள்…. மக்களுக்கு எச்சரிக்கை…!!!

உக்ரைனியர்கள் குளிர்காலத்தில் இருளில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மின் உற்பத்தி நிலையங்களை குறிவைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல் மேற்கொள்வதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் பல மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் இரு தரப்பிலும் பல உயிர் சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றன. எனினும் போர் முடிவடைவதற்கான அறிகுறிகள் இல்லை. இந்நிலையில் ரஷ்ய படையினர் தற்போது உக்ரைன் நாட்டின் மின் சாதனங்களை குறி வைத்து தாக்குதல் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 9 மாதங்களில் […]

Categories
மாநில செய்திகள்

எடப்பாடி ஆட்சியில் ஆயிரம் கோடி செலவு செய்து என்னாச்சு?…. அமைச்சர் சேகர்பாபு அதிரடி பேச்சு….!!!!

சென்னை தண்டையார் பேட்டை மண்டல அலுவலகத்தில் வட கிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட நீர்நிலைப் பகுதிகளை சேர்ந்த 10ஆயிரம் குடும்பங்களுக்கு கொசுவலை வழங்கும் நிகழ்ச்சியை இந்துசமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகர மேயர் பிரியா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி போன்றோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர். இதையடுத்து அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசியதாவது, சென்ற 2016ம் வருடம் தேர்தல் பரப்புரையில் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆயிரம் கோடி செலவு செய்து மழைநீர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் – மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்..!!

 கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தமிழ்நாடு சுகாதாரம், குடும்ப நலத்துறை செயலர் 6 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்க வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. அறிக்கை சமர்ப்பிக்க தவறினால் நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் மாநில மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் குறித்து தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது […]

Categories
தேசிய செய்திகள்

குஷி குஷி…! வட்டி விகிதம் திடீர் உயர்வு…. ICICI வங்கி வாடிக்கையாளர்கள் ஹேப்பி…!!!!

பொதுத்துறை வகையான ஐசிஐசிஐ வங்கி நிலையான வைப்பு தொகைக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது. இதனால் இந்த திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு அதிக பயன் கிடைக்கும். அதாவது பல வங்கிகளில் நிலையான வைப்பு தொகை வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டு வரும் நிலையில் பிரபல வங்கியான ஐசிஐசிஐ வங்கியும் நிலையான வைப்பு தொகை திட்டத்திற்கான வட்டியை 30 bps வரை உயர்த்தி உள்ளது. இதனை அடுத்து இனி 15 முதல் 18 மாதங்களுக்கு உண்டான இந்த திட்டத்தில் 6.40 […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. கணவனை கொன்று புதைத்த மனைவி…. போலீஸ் கைவிட்ட வழக்கில் திடீர் திருப்பம்….!!!

உத்திரபிரதேசம் மாநிலம் காஜியாபாத்தில் சந்திரவீர் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு கடத்தப்பட்டதாக இவரது மனைவி சவிதா புகார் செய்தார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். துப்பு எதுவும் கிடைக்காமல் கிடைப்பிலேயே இருந்த இந்த வழக்கில் அதிரடி திருப்புமாக மனைவியே கணவனை கொலை செய்ததை போலீசார் நேற்று கண்டுபிடித்தனர். இது குறித்து காஜியாபாத் எஸ்பி தீக்ஷா சர்மா கூறியது, சவிதாவும் அவரது காதலரான பக்கத்து வீட்டுக்காரர் அருண் ஆகிய […]

Categories
தேசிய செய்திகள்

“உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி”….. உலகின் டாப் 5 பட்டியலில் இடம் பெற்ற இந்தியா…. ‌ மத்திய அமைச்சர் பெருமிதம்….!!!!!

தலைநகர் டெல்லியில் உள்ள மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் ஒன்றில் ஒருங்கிணைந்த உபகரணங்கள் கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மந்திரி ஜிதேந்திர சிங் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ- மாணவிகளின் முன் உரையாற்றினார். அவர் பேசியதாவது, சீனா, ஜப்பான், அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளில் தான் செயற்கை இதய வால்வு, ஆக்சிஜனேட்டர் உள்ளிட்ட சில இயந்திரங்கள் உருவாக்கப்படுகிறது. இந்த 4 நாடுகளின் பட்டியலில் […]

Categories
தேசிய செய்திகள்

“புதுச்சேரிக்கு இடம் தர மறுக்கிறார்கள்”…. தமிழக அரசை குற்றம்சாட்டிய கவர்னர் தமிழசை….!!!

புதுச்சேரி அரசு மருத்துவமனை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று மருத்துவமனையில் கவர்னர் தமிழிசை தலைமையில் நடைபெற்றது‌. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து துறை தலைவர்களும், தங்கள் துறைகளுக்கு தேவையான கருவிகள், எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளது, சிறப்பு மருத்துவர்கள் எத்தனை பேர் வேண்டும் என அறிக்கை கொடுத்துள்ளனர். அரசு மருத்துவமனையில் 11 சிகிச்சை அரங்கங்கள் தயாராக இருந்தும் பயன்படுத்தாமல் உள்ளது. இன்னும் 6 மாதத்தில் அறுவை சிகிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

“ஸ்ரத்தா கொலை”.‌…. 35 துண்டுகளாக வெட்டி 18 நாட்களாக அப்புறப்படுத்திய கொடூரம்…… காதலன் பிடிபட்டது எப்படி….?

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரத்தா (26) என்ற பெண் அப்தாப் அமீன் பூனாவாலா (28) என்பவரை காதலித்து வந்த நிலையில், இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மும்பையில் தன்னுடைய காதலுடன் வசித்து வந்த ஸ்ரத்தா அதன்பின் டெல்லிக்கு குடியேறியுள்ளார். அங்கு திருமணம் செய்து கொள்ளாமல் 2 பேரும் வாழ்ந்த நிலையில் அப்தாப் திடீரென தன்னுடைய காதலியை கொலை செய்து, உடலை 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்து 18 […]

Categories
அரசியல்

மாத சம்பளம் வாங்குவோரா நீங்க…? அஞ்சல் துறையில் உங்களுக்கான சூப்பர் திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!

மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஏற்ற முதலீட்டு திட்டமாக அஞ்சலகத்தில் ஒரு திட்டம் ஒன்று உள்ளது. அதாவது தொடர் வைப்பு நிதி திட்டமாகும். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 100 ரூபாய் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக முதலீடு என்று எதுவும் கிடையாது. இந்த திட்டத்திற்கு 5.8% வட்டி வழங்கப்படுகிறது. இதில் கூட்டு வட்டியும் உண்டு. இந்த திட்டத்திற்கான முதிர்வுகாலம் ஐந்து வருடங்கள். மாதம் 2000 முதலீடு செய்தால் ஐந்து வருடங்களில் நீங்கள் செய்யும் மொத்த முதலீடு ரூபாய் 1.20 லட்சம் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அடகொடுமையே….! வெந்நீர் பாத்திரத்தில் தவறி விழுந்து குழந்தை பலி…. பெரும் சோகம்…!!!

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே வசிக்கும் தம்பதிகள் ரசாக்- ரெஜினா .இவர்களுக்கு ஒன்றரை வயதில் அஜ்மீர் என்ற குழந்தை இருந்தது. இந்த நிலையில் இந்த குழந்தை விளையாடி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக குளிப்பதற்காக வைத்திருந்த வெந்நீர் பாத்திரத்திற்குள் தவறி விழுந்து உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் படுகாயம் அடைந்த குழந்தையை மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. […]

Categories

Tech |