Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! முயற்சிகள் கைகூடும்..! சிக்கல்கள் தீரும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று பணவரவு அதிகரிக்கும் நாளாக இருக்கும். காதலில் பயப்படக்கூடிய சூழல் உண்டாகும். மனம் மகிழ்ச்சிகரமாக இருக்கும். மகிழ்ச்சிகரமான சூழ்நிலை அமையும். இன்று பிரச்சனையில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும். இழுபறியாக இருந்த சில காரியங்கள் சிறப்பாக நடந்து முடியும். இன்று நீங்கள் வேகத்தை குறைத்துக்கொண்டு சிறப்புடன் செயல்பட வேண்டும். எடுத்து வைக்கக்கூடிய முயற்சிகள் நல்லதாக நடந்துமுடியும். பணவரவு சீராக இருக்கும். உடல் ஆரோக்கியம் சுமுகமாக இருக்கும். மாணவர்கள் எடுக்கக்கூடிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! பணவரவு பெருகும்..! ஆனந்தம் நிலவும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று உடன் பிறந்தோரின் ஒத்துழைப்பு இருக்கும். சகோதரர்கள் உங்களைப் பாராட்டுவார்கள். வேண்டியவற்றையும் வாங்கிக் கொடுப்பீர்கள். புதிய நண்பர்களின் வருகை உண்டாகும். நண்பர்களுக்கு வேண்டியதையும் வாங்கிக் கொடுப்பீர்கள். மனைவியின் உதவியால் மனம் மகிழ்வீர்கள். பொருள் சேர்க்கை உண்டாகும். செலவுகள் அதிகமாக இருக்கும். வரவு வருவதில் காலதாமதம் ஏற்படும். கடன்கள் வாங்க வேண்டாம். காரியத்தில் தாமதம் ஏற்படும். வீண் கவலையை தவிர்க்க வேண்டும். காதலில் பயப்படக்கூடிய சூழல் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். மாணவர்கள் தீர ஆலோசித்து […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! அனுசரணை தேவை..! மனநிம்மதி கிடைக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். இன்று முதல் சந்திராஷ்டமம் தினம் இருப்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இன்று அனைத்து வகையான நன்மையும் உண்டாகும். புதிய பந்தங்கள் ஏற்படும். எதிரிகளின் தொல்லை நீங்கும். மனநிம்மதி ஏற்படும். சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதற்கேற்றாற்போல் நடந்துக் கொள்வீர்கள். சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். உழைப்பிற்கேற்ற பலன் கிட்டும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்லவேண்டும். தேவையில்லாத பேச்சுக்கு இடங்கொடுக்க வேண்டாம். முயற்சிகளில் ஈடுபடும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! பிரச்சனைகள் தீரும்..! சேமிப்பு தேவை..!!

கடகம் ராசி அன்பர்களே..! மனைவி மக்களுக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படக்கூடும். உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். மனவருத்தங்கள் கொள்ள வேண்டாம். இன்று விரயம் உண்டாகும் நாளாக இருக்கும். காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடந்து முடியும். செய்யும் செயலில் வேகம் அதிகரிக்கும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உருவாக காரணமாக இருப்பீர்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு சரியாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். வீடு மற்றும் வாகனச் செலவுகள் உண்டாகும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! வேற்றுமை விலகும்..! ஆரோக்கியத்தில் கவனம் தேவை..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று பல வழிகளில் பணவரவு ஏற்படும். புதிய ஆடைகள் வாங்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். புதிய உறவுகள் ஏற்படக்கூடும். அரசாங்கத்தால் அனுகூலம் ஏற்படும். தடைகளும் தாமதமும் ஏற்படும் நாளாக இருக்கும். ஆரோக்யத்தில் கவனம் வேண்டும். பேச்சில் கவனம் இருக்கவேண்டும். தொழில் வியாபாரத்தில் பணத்தேவைகள் உண்டாகும். எப்பொழுதும் கவனமாக இருந்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் ஓய்வின்றி பணியாற்ற வேண்டியதிருக்கும். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்ல வேண்டும். பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளாதீர்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! பொறுமை அவசியம்..! ஆர்வம் அதிகரிக்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! மனதில் உதித்த திட்டம் செயலாக மாறும். உறவினர்களுடன் சந்தோச சந்தித்து ஏற்படும். நினைத்த பணவரவு கிடைக்கும். இன்றையநாள் நேர்மையாக நடக்க வேண்டி நாளாக இருக்கும். கோபத்தால் குழப்பங்கள் அதிகரிக்கும். தேவையில்லாத குழப்பத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம். அதிகாரிகளிடம் பணிவாக நடந்துக்கொள்ள வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். உயர்பதவிகள் கிடைக்க கூடும். ஆரோக்யத்தில் கவனம் தேவை. பேசும் பொழுது கவனம் தேவை. இன்று நீங்கள் பொறுமையை கையாள […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! அன்பு வெளிப்படும்..! நற்பலன் கிடைக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! பணிகளை விரைவாக செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். பணிகளை சிறப்பாக செய்ய முடியும். காலையில் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். விரும்பிய பொருட்கள் வீடு வந்துச்சேரும். கட்டளையிடக்கூடிய அதிகாரப்பதவி கிடைக்கும். அன்பளிப்புகளை பெறுவீர்கள். தொழில் சம்பந்தமாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். பயணங்கள் நல்லபலனைக் கொடுக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மன வருத்தங்கள் நீங்கி அன்பு பிறக்கும். பெண்களுக்கு வீண் அலைச்சலும் உண்டாகும். சமையல் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (17-11-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 17-11-2022, கார்த்திகை 01, வியாழக்கிழமை, அஷ்டமி திதி காலை 07.57 வரை பின்பு தேய்பிறை நவமி. மகம் நட்சத்திரம் இரவு 09.20 வரை பின்பு பூரம். அமிர்தயோகம் இரவு 09.20 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கரி நாள். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00. இன்றைய ராசிப்பலன் –  17.11.2022 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். சிக்கனத்தை கடைப்பிடித்தால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். கடன்கள் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று நவம்பர் 17…!!

நவம்பர் 17  கிரிகோரியன் ஆண்டின் 321 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 322 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 44 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1292 – ஜோன் பலியல் இசுக்காட்லாந்தின் மன்னனாக முடிசூடினார்.1405 – சூலு சுல்தானகம் அமைக்கப்பட்டது. 1511 – எசுப்பானியா மற்றும் இங்கிலாந்து ஆகியன பிரான்சுக்கு எதிராக அணி திரண்டன. 1558 – இங்கிலாந்தின் முதலாம் மேரி இறக்க அவரது ஒன்றுவிட்ட சகோதரி முதலாம் எலிசபெத் அரசியானார். 1603 – ஆங்கிலேய நாடுகாண் பயணி, எழுத்தாளர் சர் வால்ட்டர் ரேலி தேசத்துரோகக் குற்றங்களுக்காக விசாரணைக்குட்படுத்தப்பட்டார். 1796 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியர்களை இத்தாலியில் ஆர்க்கோல் என்ற இடத்தில் தோற்கடித்தன. 1800 – ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் தனது முதலாவது அமர்வை வாசிங்டன், டி. சி.யில் ஆரம்பித்தது. 1811 – ஒசே […]

Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு கூடுதல் நிதி… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!!!

தூத்துக்குடியில் 22.5.2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூட கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றியும், தனியார் மற்றும் அரசு சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் பற்றியும் விசாரிப்பதற்காக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் அந்த ஆணையம் அரசுக்கு அளித்த அறிக்கையின் மீது தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 19.10.2022 அன்று நடைபெற்ற விவாதத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்து பேசி உள்ளார். அப்போது அவர் கூறியதாவது, துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தான் ரயில் தண்டவாள குண்டுவெடிப்பு… அமைப்புக்கு தொடர்பு இருக்கிறதா…? வெளியான திடுக்கிடும் தகவல்….!!!!!

ராஜஸ்தானில் ரயில் தண்டவாளத்தில்  குண்டுவெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் உதய்பூர் மற்றும் அகமதாபாத் இடையே புதிதாக அமைக்கப்பட்ட ரயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி திறந்து வைத்துள்ளார். இந்நிலையில் உதய்பூர் அசர்வா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்ட 90 நிமிடங்களுக்கு பின் ஜோவர் மற்றும் கர்வா சந்தா இடையே உள்ள பாலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தால் பல […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்னும் 4 நாட்களுக்கு…. மிதமான மழை நீடிக்கும்…. வானிலை ஆய்வு மையம் வெளிட்ட தகவல்….!!!!!

கேரள பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை பெய்யக்கூடும். நவம்பர் 20-ஆம் தேதியில் திருவாரூர், விழுப்புரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் போன்ற பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மேலும் அடுத்த 48 […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தொடர் மழையால் இடிந்து விழுந்த வீடு…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மூதாட்டி….!!!!

தொடர் மழையால் வீடு இடிந்து சேதமானதில் மூதாட்டி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள பாளையம்பட்டி வடக்கு தெருவில் மங்கையன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மருதாயி(80) என்ற மனைவி உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மங்கையன் இறந்துவிட்டதால் மருதாயி மட்டும் ஓட்டு வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாளையம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. இரவு நேரத்தில் மூதாட்டி தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென பயங்கர சத்தம் கேட்டது. இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. பெண்ணின் சிறுநீரகங்களை திருடிய doctor…. உயிருக்காக போராடும் பெண்….!!!!!

பீகார் மாநிலத்தில் பெண்ணின் சிறுநீரகங்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள முசாஃபர்  பகுதியில் சுனிதா தேவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3  குழந்தைகள் உள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் ஏற்பட்ட கருப்பை பிரச்சினைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அறுவகை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இதனையடுத்து சுனிதா தேவிக்கு அறுவகை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அந்த அறுவகை சிகிச்சையை  செய்த மருத்துவர் சுனிதா […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

திடீரென வந்த விஷபாம்பு…. அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!!

விஷப் பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக பிடித்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் மேலப்பட்டி பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்குள் திடீரென விஷப்பாம்பு புகுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அலறியடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு விஷப்பாம்பை உயிருடன் பிடித்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“சாவிலும் இணைபிரியாத தம்பதி”…. கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழப்பு….. பெரும் சோகம்….!!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள பெரிய வாடியூர் கிராமத்தில் விவசாயியான சுப்பிரமணியம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கருப்பாயி அம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2 மகன்களும், 5 மகள்களும் இருக்கின்றனர். கடைசி மகளான நாகேஸ்வரி மட்டும் சுப்பிரமணியத்தின் வீட்டு அருகில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சுப்பிரமணியத்திற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் சுப்பிரமணியத்தின் உடலை வீட்டிற்கு கொண்டு வந்த போது மன […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

8-ஆம் வகுப்பு மாணவிக்கு தொந்தரவு….. வாலிபர் போக்சோவில் கைது…. போலீஸ் அதிரடி….!!!

மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரிய மிளகுபாறை பகுதியில் துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்(29) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சரண் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்று காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். மேலும் சரண் அந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் தாய் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“மாற்றுத்திறனாளி” பெண்ணுக்கு நடந்த கொடுமை…. வாலிபருக்கு “10 ஆண்டுகள்” சிறை… அதிரடி தீர்ப்பு…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொப்பம்பட்டி வடக்கு தெருவில் வீரமணி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு 18 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு வீரமணி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த பெண்ணின் பெற்றோர் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வீரமணியை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கினை விசாரித்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் வீரமணிக்கு 2 லட்ச ரூபாய் அபராதமும், 10 […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மருந்தில் விஷம் கலந்து கொடுத்தாரா….? புதுப்பெண் மீது வழக்குபதிவு…. கணவரின் பரபரப்பு புகார்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்கோவில் தாந்தவிளை பகுதியில் வடிவேல் முருகன்(33) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு முருகனுக்கு சுஜா(24) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வயிறு வலிக்காக தம்பதியினர் தக்கலையில் இருக்கும் மருந்து கடையிலிருந்து மருந்து வாங்கி வந்து தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு குடித்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இறச்சகுளத்தில் இருக்கும் சுஜாவின் வீட்டிற்கு புதுமண தம்பதி சென்ற போது […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு பல்கலைக்கழகத்தில் திடீர் துப்பாக்கி சூடு… 3 மாணவர்கள் பலி.. பரபரப்பு சம்பவம்….!!!!!

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் திடீர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வர்ஜுனியா மாகாணத்தின் சார்லோட்டஸ்வில்லே எனும் நகரில் வர்ஜுனியா  பல்கலைக்கழகம் அமைந்துள்ளது . இந்த பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில்  பல்கலைக்கழகத்தின் கால்பந்தாட்ட அணியை சேர்ந்த மாணவர்கள் சிலர்  வெளியே நடைபெற்ற போட்டியில் பங்கேற்றுள்ளனர். அதன் பின் மாணவர்கள் ஒரு  பேருந்தில் பல்கலைகழகத்திற்கு வந்துகொண்டிருந்தனர். அப்போது அதிலிருந்த மாணவர் ஒருவர் தீடிரென துப்பாக்கியால் சரமாரியாக தாக்குதல் […]

Categories
தேசிய செய்திகள்

சார் கதவை திறங்க…. தூக்கில் தொங்கிய போலீஸ்…. பெரும் பரபரப்பு….!!!!!

போலீஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலத்தில் உள்ள துலே  மாவட்டத்தில் போலீஸ் பயிற்சி மையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பயிற்சி மையத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் பிரவீன் விஸ்வநாத்  என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் வருகின்ற 21-ஆம் தேதி  பயிற்சி மையத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நேற்று பிரவீன் விஸ்வநாத்  செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து நேற்று மாலை அவருடைய அறை நீண்ட நேரமாக பூட்டி இருந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

சென்னை – அந்தமான் விமான சேவை திடீர் ரத்து… காரணம் என்ன…? வெளியான அறிவிப்பு…!!!!!

சென்னை – அந்தமான் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்காள விரிகுடா கடலில் அமைந்துள்ள தீவுக் கூட்டங்களை உள்ளடக்கிய பகுதி தான் அந்தமான். யூனியன் பிரதேசமான அந்தமானுக்கு சென்னை போன்ற நகரங்களில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்ற நிலையில் சென்னை – அந்தமான் இடையே இயக்கப்பட்டு வரும் 14 விமானங்கள் 18-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் போர்ட் பிளேயர் விமான நிலையத்தில் ஓடுபாதை பராமரிப்பு பணிகள் காரணமாக விமான […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பணத்தை உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி… சைபர் கிரைம் போலீசாரை பாராட்டிய போலீஸ் சூப்பிரண்டு….!!!!!

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்தல், கடன் அட்டை செயலாக்கம் செய்ய லிங்கை பயன்படுத்துவதன் மூலம் மோசடி, ஜிபே போன்ற யுபிஐ பரிவர்த்தனைகளில் மோசடி உள்ளிட்ட பல்வேறு விதமாக மோசடிகளில் பாதிக்கப்பட்டு இதுவரை 41 பேர் பணத்தை இழந்துள்ளனர். இது தொடர்பாக அந்த 41 பேரும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஹரிகிரண் பிரசாத்திடம் புகார் […]

Categories
உலக செய்திகள்

3000 இந்தியர்களுக்கு கிரீன் விசா வழங்க முடிவு… இங்கிலாந்து வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

இங்கிலாந்து அரசு வருடந்தோறும் மூன்றாயிரம் இந்திய மக்களுக்கு கிரீன் விசா அளிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தோனேசிய நாட்டில் ஜி-20 உச்சி மாநாடானது நேற்று தொடங்கியிருக்கிறது. இதில் சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் இந்தியா உட்பட 19 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதில், இந்தோனேசிய பிரதமரின்  அழைப்பில் பேரில் பிரதமர் மோடி பங்கேற்றிருக்கிறார். அங்கு இங்கிலாந்து பிரதமரான இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கும், மோடியும்  பேசியுள்ளனர். அதற்கு அடுத்த சில மணி நேரங்களில் […]

Categories
மாநில செய்திகள்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேர் கைது…. இலங்கை கடற்படை அட்டூழியம்..!!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து இன்று காலை 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் கடலுக்கு சென்று கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படை வீரர்கள் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தி விரட்டி அடித்தனர். இதனைத் தொடர்ந்து இரண்டு விசைப்படைகளை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர், அந்த […]

Categories
உலக செய்திகள்

ஜி-20 மாநாட்டில் இத்தாலி பிரதமரை சந்தித்த மோடி…. ட்விட்டரில் வெளியிட்ட தகவல்…!!!

நரேந்திர மோடி இத்தாலி நாட்டின் பிரதமரை ஜி 20 மாநாட்டில் சந்தித்து பேசியதாக ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். ஜி-20 உச்சி மாநாடானது இந்தோனேசிய நாட்டின் பாலி நகரத்தில் நடக்கிறது. இரு தினங்களாக  நடக்கும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள ஜி-20 யில் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகளை சேர்ந்த தலைவர்கள் சென்றிருக்கிறார்கள். இந்நிலையில், ஜி-20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, இத்தாலி நாட்டின் பிரதமரான மெலோனியுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். இது பற்றி நரேந்திர மோடி, தன் டுவிட்டர் பக்கத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 இந்திய அணிக்கு…… “ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக்குங்கள்”….. இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து..!!

டி20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமிக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த ஐசிசி டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்து வெளியேறியது. உலகக் கோப்பையை வெல்லும் அணிகளுள் ஒன்றாக கணிக்கப்பட்ட இந்திய அணி அரையிறுதியில் ஒரு விக்கெட்டை கூட எடுக்கமுடியாமல் இங்கிலாந்து அணியிடம் ஒரு படுதோல்வியடைந்ததால் ரசிகர்கள் மத்தியில் விமர்சனம் எழுந்தது. இதையடுத்து […]

Categories
உலக செய்திகள்

சல்யூட் செய்த ஜோ பைடன்…. ஹாய் சொன்ன மோடி… வைரலாகும் புகைப்படம்…!!!

இந்தோனேசிய நாட்டில் நடக்கும் ஜி20 மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு சல்யூட் அடித்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்தோனேசிய நாட்டின் பாலி நகரத்தில் ஜி 20 உச்சி மாநாடு நடக்கிறது. நேற்று தொடங்கிய இந்த மாநாட்டில் கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜெர்மனி உட்பட ஜி 20 அமைப்பை சேர்ந்த நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டிற்கு வருகை தந்திருந்த தலைவர்களை இந்தோனேசிய நாட்டின் ஜனாதிபதி வரவேற்றார். இந்நிலையில், இரண்டாம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஆயுதப்படை பயிற்சி நிறைவு… தூத்துக்குடி ஊர்க்காவல் படையினருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு…!!!!!

தூத்துக்குடியில் ஊர்க்காவல் படையினருக்கு ஆயுதப்படையில் பயிற்சி விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட கடலோர பாதுகாப்பு போலீசாருடன் சேர்ந்து பணியாற்ற மீனவர் இளைஞர்கள் 22 பேர் தமிழ்நாடு அரசு உத்தரவின்படி தேர்வு செய்யப்பட்டார்கள். இவர்களுக்கு 45 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதை தொடர்ந்து பயிற்சி பெற்ற 22 ஊர்க்காவல் படையினரும் கடலோர பாதுகாப்பு காவல் படையினருடன் சேர்ந்து பணியாற்றி இருக்கின்றார்கள். நேற்று பயிற்சி நிறைவு பெற்ற ஊர்க்காவல் படையினரை போலீஸ் சூப்பிரண்டு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!!…. இனி சென்னையில் இங்கதான் குடியரசு தின விழா நடைபெறும்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

சென்னையில் குடியரசு தின விழா கொண்டாடப்படும் இடம் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள கடற்கரை சாலையில்  காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகம் அருகே உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு முன்பாக ஆண்டுதோறும் குடியரசு தின விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில்  குடியரசு தின விழா நிகழ்வு நடத்தப்படும் காந்தி சிலை வளாகம் மிகவும் பாரம்பரியமானது. இதனையடுத்து  வெண்கலத்தாலான காந்தி சிலையை 1959-ஆம் ஆண்டு பிரதமர் ஜவஹர்லால் நேரு திறந்து வைத்தார். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

984 கோடி ரூபாய் பயணிகளுக்கு கொடுக்க வேண்டும்…. ஏர் இந்தியா நிறுவனத்திற்கு அமெரிக்கா உத்தரவு…!!!

அமெரிக்க அரசு, ஏர் இந்தியா நிறுவனம் பயணிகளுக்கு பணத்தை திருப்பித்தருவதோடு  அபராதமும் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. டாட்டா குழுமத்தால் விலைக்கு வாங்கப்படுவதற்கு முன் பொது துறையாக ஏர் இந்தியா விமான நிறுவனம் செயல்பட்டு வந்தது. கொரோனா பரவிய சமயத்தில் சில விமான போக்குவரத்து அந்நிறுவனத்தால் ரத்து செய்யப்பட்டது. மேலும் விமான சேவை சிலவற்றில் மாற்றமும் செய்யப்பட்டது. ஏர் இந்தியாவின் கொள்கைப்படி, ரத்தான விமானங்களுக்குரிய கட்டணம் கோரிக்கை படி திரும்ப வழங்கப்படும். ஆனால் அதற்கு அதிக தாமதம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நல்லவேளை படத்தில் ‘அது’ இல்லை…. நடிகர் சசிகுமார் கலகலப்பு பேச்சு….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சசிகுமார். இவர் நடிப்பில் வெளியான சுப்ரமணியபுரம், நாடோடிகள், குட்டி புலி, தாரை தப்பட்டை போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதனையடுத்து தற்போது இவர் இயக்குனர் சத்ய சிவா இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”நான் மிருகமாய் மாற”. செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் 8ம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆகவுள்ளது.  இந்த படத்தின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலை‌”… நடுக்கடலில் மடக்கிப்பிடித்த கடலோர காவல்படை…!!!!!

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகளை கடத்த முயன்ற 14 பேரை கடலோர காவல் படையினர் கைது செய்தார்கள். தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் கடத்தப்படுகின்றது. இதனால் கடலோர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் கடலோர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சுமார் 60 கடல் மைல் தொலைவில் சந்தேகத்திற்கிடமாக நான்கு படகுகள் நின்று கொண்டிருந்தது. இதனால் கடலோர காவல் படையினர் அங்கு சென்று பார்த்தபோது இரண்டு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஜடேஜா போட்ட பதிவு…. ரெய்னாவின் கமெண்ட்….. “எப்போதும் என்றென்றும் சிஎஸ்கே”….. பாச மழையால் ரசிகர்கள் மகிழ்ச்சி..!!

“மீண்டும் தொடங்கலாம்” என ஜடேஜா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள நிலையில், அதற்கு ரெய்னா, அணி நிர்வாகம் கமெண்ட் செய்துள்ளது சென்னை ரசிகர்களை மகிழ்ச்சியடையவைத்துள்ளது. ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2022 ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த நிலையில், அடுத்தகட்டமாக கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் பக்கம் திரும்பியுள்ளனர். 2023 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 23 அன்று கொச்சியில் நடைபெறுகிறது. எனவே இந்த மினி ஏலத்திற்கு முன்னதாக நேற்றுக்குள் (நவம்பர் 15ஆம் தேதி) ஐபிஎல் அணி […]

Categories
மாநில செய்திகள்

இனி நீங்கள் நடவடிக்கை எடுக்கக் கூடாது…. பாடலாசிரியர் சினேகன் மீது தொடரப்பட்ட வழக்கு…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

பாடலாசிரியர் சினேகன் மீது தொடரப்பட்ட வழக்கிற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பாடலாசிரியரான சினேகன் தன் பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையின் பெயரை பயன்படுத்தி நடிகை ஜெயலட்சுமி பொதுமக்களிடமிருந்து பணம் வசூலித்து மோசடி செய்வதாக சினேகன் ஆகஸ்ட் மாதம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் ஜெயலட்சுமி மீது வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து ஜெயலஷ்மி சினேகன் தன் மீது தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி  இருப்பதாக கூறி […]

Categories
மாவட்ட செய்திகள்

சீர்காழி தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (17ஆம் தேதி) விடுமுறை.!!

சீர்காழி தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. அதில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் சிதம்பரம், சீர்காழி, தரங்கம்பாடி உட்பட பல பகுதிகளில் கனமழை பெய்ததால் விவசாயிகளின் பயிர்கள் சேதமடைந்ததுள்ளது. மேலும் அப்பகுதி […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு…. தோட்டக்கலை துறை வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தோட்டம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தோட்டக்கலைத்துறை புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது 100% மானியத்தில் பழங்கள் மற்றும் காய்கறி தோட்டம் அமைத்து தரப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் மாணவர்களிடையே பழங்கள், காய்கறிகள், மூலிகைச் செடி ஆகியவற்றை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

59 வயதில் விவாகரத்து கேட்டாங்க…. அப்புறம் 69 வயதில் மனைவியின் கரம் பிடித்த கணவர்…. நீதிமன்றத்தில் நேர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்…..!!!!

உலகத்திலுள்ள நீதிமன்றங்கள் பல விதமான வழக்குகளை சந்தித்துள்ளது. அந்த அடிப்படையில் கர்நாடகாவிலுள்ள குடும்பநல நீதிமன்றம் ஒரு புதுமையான வழக்கை எதிர் கொண்டது. அதாவது, கர்நாடக மாநிலம் தும்கூரில் நடைபெற்ற லோக் அதாலத் நிகழ்வில் பல வருடங்களாக நிலுவையில் இருந்த விவகாரத்து வழக்குகள் விசாரிக்கப்பட்டது. அவற்றில் மொத்தம் 5 தம்பதிகள் வழக்கை வாபஸ் பெற்று மீண்டுமாக சந்தோஷமாக இணைந்தனர். 10 வருடங்களுக்கு முன் தன் 59 வயதில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்த கணவர் தற்போது 69 வயதில் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!!…. ரத்து செய்யப்பட்ட 14 விமானங்கள்…. என்ன என்ன தெரியுமா?…. முழு விவரம் இதோ….!!!!

18-ஆம்  தேதி வரை விமானங்கள் ரத்து செய்யப்படுகிறது. தமிழ்நாடு மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதிலும் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பேர் அந்தமான் தீவுக்கு சுற்றுலா செல்கின்றனர். இதனால் அந்தமானின் போர்ட் பிளேயர் விமான நிலையத்திற்கு  நூற்றுக்கணக்கான விமானங்கள் வந்து செல்லும். இந்நிலையில் விமான நிலையத்தின்  ஓடுதளத்தில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன்  காரணமாக விமான நிலையத்திற்கு வரும் அனைத்து விமானங்களும் வருகின்ற 18-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்…. அதிரடியில் இறங்கிய போலீஸ்…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!

ஐதராபாத் காவல்துறையினருக்கு நேற்று வெடி குண்டு மிரட்டல் விடுத்து ஒரு அழைப்பு வந்ததை அடுத்து, அவர்கள் உடனே சோதனையில் இறங்கினர். இதையடுத்து ஐஎஸ் சதன் சாலையிலுள்ள கோவில்கள் மற்றும் மசூதிகள் உள்பட பல பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த மிரட்டல் அழைப்பு காரணமாக அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. இதற்கிடையில் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அத்துடன் வெடி குண்டு தடுப்புபிரிவினரும் வரவழைக்கப்பட்டனர். அதன்பின் அந்த அழைப்பு புரளி என்பது தெரியவந்தது. அப்பகுதி முழுவதையும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை… 15 பேரை மடக்கிப் பிடித்த போலீசார்…!!!!!

தூத்துக்குடியில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. சென்ற 2008 ஆம் வருடம் மும்பையில் கடல் வழியாக நுழைந்த தீவிரவாதிகள், தாக்குதல் நடத்தினார்கள். இதன்பின் கடலோர பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ஆகையால் கடலோர பாதுகாப்பு போலீஸ் குழுமம் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகளானது தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அவ்வப்போது அனைத்து பாதுகாப்பு துறைகளையும் ஒன்றிணைத்து ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்படும். இதில் பாதுகாப்பு படை வீரர்கள், போலீசார், தீவிரவாதிகள் போல வேடமணிந்து முக்கிய பகுதிகளில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்துவார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

இதயத்தில் நான் இளமையாக தான் இருக்கிறேன்…. 19 வயது பெண்ணை திருமணம் செய்த பாபா…. தீயாய் பரவும் வீடியோ…..!!!!

சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. பாகிஸ்தானை சேர்ந்த யூடிபர்  பாசித் அலி என்பவர் வெளியிடும் காதல் கதை இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதேபோல் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் பாகிஸ்தானை சேர்ந்த லியாகத் அலி என்ற   70 வயது ஆணுக்கும்,  ஷுமைலா அலி என்ற 19 வயது பெண்ணுக்கும் நடக்கும் வித்தியாசமான காதல் கதை . இந்நிலையில் பாபா இதயத்தில் மிகவும் இளமையாக இருக்கிறார் என்று நம்புவதால் இந்த ஜோடி […]

Categories
மாநில செய்திகள்

“திராவிடம் ஒரு இனமே இல்லை”…. இதுதான் பண்டைய வரலாறு!….. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு….!!!!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு நிகழ்ச்சியில் திராவிடம் ஒரு இனமே இல்லை என்று பேசியிருக்கிறார். ஆங்கிலேயர் காலத்துக்கு பிறகும் திராவிட இனம் என்று ஆங்கிலேயர் குறிப்பிட்டதை பின்பற்றுவது தவறானது என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். இது தொடர்பாக ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது “திராவிடம் என்பதை இனம் என ஆங்கிலேயர் குறிப்பிட்டது தவறு. விந்திய மலைக்கு தெற்கே இருப்பது பஞ்ச திராவிடபகுதி, வட பகுதி பஞ்ச ஆரியபகுதி என்பதே பண்டைய வரலாறு. வடபகுதியில் இருப்பவர் தெற்கே வருவதும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“நண்பர் கனவில் வந்து கூப்பிடுகிறார்” கிராம நிர்வாக அதிகாரியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கவுந்தப்பாடி ஓம் சக்தி நகரில் கோவிந்தராசு(41) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சலங்கப்பாளையத்தில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோவிந்தராசுவின் நெருங்கிய நண்பர் ரவிக்குமார் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் ரவிக்குமார் தனது கனவில் வந்து கூப்பிடுவதாக கோவிந்தராசு அடிக்கடி குடும்பத்தினரிடம் கூறிவந்துள்ளார். நேற்று முன்தினம் வெங்கமேடு மணியக்காரர் தோட்டம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து கோவிந்தராசு மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

விடுதியில் தங்கியிருந்த மாணவர்….. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!!

கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கட ராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கோபி பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கல்லூரி விடுதியில் யாரும் இல்லாத நேரத்தில் ராஜ் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கடைசி வரை “உடன்பாடு” இல்லை….. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!!

காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மந்தநாயக்கன்பட்டி கிராமத்தில் நாகமுத்து(22) என்பவர் வ வருகிறார். இவர் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். அதே பல்கலைக்கழகத்தில் படிக்கும் காயத்ரி(20) என்ற பெண்ணும் நாகமுத்துவும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நானும் இங்கு தான் படிக்கிறேன்” ஐ.ஐ.டி மாணவியிடம் ரகளை செய்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஐ.ஐ.டி விடுதியில் தங்கி படிக்கும் மாணவி நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது வாலிபர் ஒருவர் அந்த மாணவியிடம் மோட்டார் சைக்கிளில் பின்னால் ஏறி உட்காரும்படி வற்புறுத்தியுள்ளார். மேலும் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. அப்போது மாணவி அவரை கண்டித்ததால் தானும் அதே ஐ.ஐ.டி-யில் படிக்கும் மாணவர் எனக்கூறி ரகளை செய்துள்ளார். இதுகுறித்து காவலாளியிடம் மாணவி தெரிவித்துள்ளார். பின்னர் காவலாளி அந்த வாலிபரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி […]

Categories
தேசிய செய்திகள்

Sorry!… டுவிட்டர் இந்தியாவில் மெதுவாக இருக்கு…. எலான் மஸ்க் சொல்வது என்ன?….!!!!

உலகின் நம்பர்ஒன் பணக்காரரான எலான்மஸ்க், சமீபத்தில் சமூகவலைதளமான டுவிட்டரை $ 54.20 மதிப்புள்ள பங்குகளுடன் தோராயமாக 44 பில்லியன் டாலருக்கு வாங்கி இருக்கிறார். இது இந்திய மதிப்பில் ரூபாய்.3.30 லட்சம் கோடி ஆகும். இதையடுத்து 90 சதவீத இந்திய டுவிட்டர் ஊழியர்களை எலான்மஸ்க் பணிநீக்கம் செய்துள்ளார். இந்நிலையில் இந்தியாவில் டுவிட்டர் மிகவும் பொறுமையாக வேலை செய்கிறது என்று கூறியதற்காக எலான்மஸ்க்  மன்னிப்பு கேட்டுள்ளார். அமெரிக்காவில் டுவிட்டர் ஒவ்வொரு 2 வினாடிக்கும் refresh ஆகிறது. ஆனால் இந்தியாவில் 10-20 […]

Categories
சினிமா

பிரபல தமிழ் நடிகைக்கு விரைவில் டும் டும்…. மாப்பிள்ளை யார் தெரியுமா?…. வெளியான தகவல்….!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா. இவர் படிப்படியாக அவர் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டே வருகிறார். இந்நிலையில் தற்போது தமன்னாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக செய்தி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தமன்னா தனது வீட்டில் பார்க்கும் பையனை தான் திருமணம் செய்து கொள்வேன் என முன்பிலிருந்து கூறிவரும் நிலையில் தற்போது மும்பையைச் சேர்ந்த ஒரு பிரபல தொழில் அதிபரை தான்  திருமணம் செய்ய உள்ளார். தற்போது […]

Categories
மாநில செய்திகள்

“சிதம்பரம் கோயிலை கைப்பற்றும் நோக்கத்தில் செயல்படவில்லை”…. அமைச்சர் சேகர்பாபு ஸ்பீச்….!!!!

சிதம்பரம் கோவிலை கைப்பற்றும் நோக்கில் இந்துசமய அறநிலையத்துறை செயல்படவில்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது,  “சட்டத்திற்கு புறம்பாக சிதம்பரம் கோவில் நிர்வாகம் செயல்பட்டதை கண்டறியப்பட்டால் அறநிலையத் துறையின் சட்டவிதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சிதம்பரம் நடராஜர் கோவில் பட்டா தொடர்பான வழக்கில் தீட்சிதர் தரப்பு சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டால் அரசு கண்டிப்பாக நடவடிக்கை மேற்கொள்ளும். அதுமட்டுமின்றி பழமையான இந்த திருக் கோவிலில் இருக்கிற, பாரம்பரிய மன்னர்களால் வழங்கப்பட்ட நகைகள், […]

Categories

Tech |